Monday, December 18, 2017

தினகரனுக்கே ஓட்டு போடுங்கள்.... பாஜக தலையில் குண்டை போடும் 
சு.சாமி

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கே வாக்களியுங்கள் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பிரசாரம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்கே நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர், தினகரன் அணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தங்களுக்கு உள்ள மக்கள் செல்வாக்கை அறிந்து கொள்ள அதிமுகவும், ஆளும் கட்சிக்கு எதிரான மக்களின் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று திமுகவும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தினகரனை தோற்கடிக்க அதிமுகவும், மதுசூதனனை தோற்கடிக்க தினகரன் அணியும் கடுமையாக போராடி வருகின்றனர். பணப்பட்டுவாடா என்று பாஜகவும், திமுகவும் புகார் அளித்து வருகின்றன.

ஆர்கே நகர் இடைத்தேர்தல் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், ஆர்கே நகர் இடைத்தேர்தல் நிலவரம் குறித்து அங்குள்ள பாஜக நிர்வாகிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். அங்கு திமுகவுக்கும், தினகரனுக்கும் போட்டி நிலவுகிறதாம். எனவே தமிழர்கள் டிடிவி தினகரனுக்கு வாக்களியுங்கள் என்று கருத்தை பதிவு செய்து பாஜகவின் தலையில் குண்டை போட்டுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.

source: oneindia.com
Dailyhunt
திருப்பதியில் டோக்கன் சிஸ்ட தரிசனத்துக்கு ரிகர்சல்! என்ன நடக்கிறது? 

#Tirupati

எஸ்.கதிரேசன்

திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிக்க தினமும் குறைந்தபட்சமாக 60 ஆயிரம் பக்தர்கள் வருகின்றனர். அரசு விடுமுறை நாள்கள் மற்றும் பள்ளிக்கூட விடுமுறை நாள்களில் 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பக்தர்கள் வரை திரள்கிறார்கள். சேவைகளில் பங்கேற்று தரிசனம், சிறப்பு தரிசனம், திவ்ய தரிசனம் (மலைப்பாதையில் நடந்து வருபவர்களுக்கான தரிசனம்), சர்வ தரிசனம் (இலவச தரிசனம்) எனப் பல வகையான வழிகளில் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.



இவர்களில் இலவச தரிசனம் செய்பவர்கள் மணிக்கணக்காக, அங்குள்ள காத்திருப்பு அறைகளில் பல மணி நேரங்கள் காத்திருக்கவேண்டி உள்ளது. இதைத் தவிர்ப்பதற்காக, திருமலை திருப்பதி தேவஸ்தானம், நேரம், நாள் குறிப்பிடப்பட்ட புதிய டோக்கன் தரிசன முறையை அடுத்த ஆண்டு (2018) பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னோட்டமாக, இன்று (18-ம் தேதி) திங்கள்கிழமை தொடங்கி, வருகிற 23 -ம்தேதி (சனிக்கிழமை) வரை இந்தப் புதிய டோக்கன் முறையை அறிமுகம் செய்துள்ளது.



இந்தப் புதிய தரிசன முறையின் வாயிலாக இரண்டு மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யமுடியும். இந்தப் புதிய அனுமதிச் சீட்டுகள் திருமலையில் 14 இடங்களில் 117 கவுன்டர்களில் வழங்கப்படுகின்றன. திருமலை திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இதற்கான ஏற்பாடுகளைச் செய்திட உத்தரவிட்டுள்ளார்.
திருமலையில் செய்யப்படும் தரிசன ஏற்பாடுகளை, தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜு பார்வையிட்ட பிறகு நிருபர்களிடம் தேவஸ்தானம் செய்திருக்கும் ஏற்பாடுகளைப் பற்றி தெரிவித்தார்.



''வைணவர்களுக்கு மிகவும் முக்கியமான விரதமான 'வைகுண்ட ஏகாதசி விரதம்' டிசம்பர் 29-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி வைணவக் கோயில்களில், 'சொர்க்கவாசல் திறப்பு' நிகழ்ச்சி சீரும் சிறப்புமாக நடைபெறும்.
திருமலை திருப்பதிக்கும் ஏராளமான பக்தர்கள் வரவிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து ஆங்கிலப் புத்தாண்டும் பிறப்பதால் டிசம்பர் 22-ம் தேதி முதல் ஜனவரி 2-ம் தேதி வரை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்துசெய்யப்பட்டுள்ளது. புரோட்டோக்கால் வி.ஐ.பி. தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.



வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க விரும்பும் பக்தர்கள் டிசம்பர் 28-ம் தேதி காலை 10 மணி முதல் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸின் கம்பார்ட்மென்ட்டுகளில் அனுமதிக்கப்படுவார்கள்.
பக்தர்கள் தரிசனம் செய்ய தாமதம் ஏற்பட்டால், அவர்களுக்கு காபி, டீ, மோர், மற்றும் உணவு வகைகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பக்தர்கள் வைகுண்ட ஏகாதசி நாளில் காலை 8 மணி முதல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு, வைகுண்ட வாயில் வழியாக வரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு வெள்ளிக்கிழமையில் வைகுண்ட ஏகாதசி வருவது குறிப்பிடத்தக்கது.

வைகுண்ட ஏகாதசி, துவாதசி முடிந்ததும் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பதால், அப்போதும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள். இதனால், டிசம்பர், 29 தொடங்கி ஜனவரி 2-ம் தேதி வரை சிபாரிசுக் கடிதங்கள், நன்கொடையாளர்களுக்கு வழங்கும் தரிசனம், கைக்குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள், மூத்தக் குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள், மலைப்பாதையில் நடந்து வருபவர்கள் ஆகியோருக்கு வழங்கும் சிறப்புச் சலுகை முறையிலான தரிசனங்களும் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

ஆனால், பக்தர்களின் வசதிக்காக நடந்து மலை ஏறி வர விருப்பமுள்ளவர்களுக்காக இந்த நாள்களில் திருப்பதி மலைப்பாதை 24 மணி நேரமும் திறந்திருக்கும்'' என்றும் தெரிவித்தார்
மருத்துவ கவுன்சலிங்கில் அபராதம் வசூலிப்பது தீர்வாகுமா?

சக்தி தமிழ்ச்செல்வன்

இன்றைய சூழலில் மருத்துவம், பொறியியல் படிப்புகள் பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாற்றப்பட்டுவருகின்றன. இதற்கிடையே அரசும் கல்வியாளர்களும், எளிய மக்களுக்கும் அந்தப் படிப்புகள் கிடைப்பதற்கான நடவடிக்கையை எடுத்துவருகிறார்கள். மருத்துவக் கல்வி போன்ற உயர்கல்வியைப் படிக்க, நுழைவுத்தேர்வு, கவுன்சலிங் முறை எனப் பல நிலைகளைக் கடந்தபிறகுதான் சீட் வழங்கப்படுகிறது. தற்போது நடைமுறையில் உள்ள மருத்துவ கவுன்சலிங் முறையில் சில பிரச்னைகள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.



‘நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கான கவுன்சலிங், மாநில அரசு நடத்தும் கவுன்சலிங், மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும் கவுன்சலிங் எனப் பல்வேறு கவுன்சலிங்களுக்குப் பிறகே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. சில மாணவர்கள், தகுதியிருக்கும்பட்சத்தில் நிகர்நிலைக் கல்லூரிகளுக்கான கவுன்சலிங் மற்றும் அரசு நடத்தும் கவுன்சலிங் என இரண்டிலும் கலந்துகொள்கிறார்கள். இப்படித் தனித்தனியாகச் சேர்க்கை முறை பின்பற்றப்படுவதால், தரவரிசைப் பட்டியலில் முன்வரிசையில் இருக்கும் மாணவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நிகர்நிலைக் கல்லூரிகளில் மருத்துவ இடங்களைத் தேர்வுசெய்து முடக்கிவிடுகிறார்கள். இதனால், அவர்களுக்கு பின்வரிசையில் உள்ள மாணவர்களுக்கு அந்த இடங்கள் கிடைக்காமல்போகின்றன. பிறகு சிறந்த அரசுக் கல்லூரியில் கிடைத்த இடத்தை வைத்துக்கொண்டு, மற்ற நிகர்நிலைக் கல்லூரி இடங்களை விட்டுவிடுகிறார்கள். இதனால், அந்த இடங்கள் காலி இடங்களாகிவிடுகின்றன. பல சுற்றுகளுக்குப் பிறகே அவை நிரப்பப்படுகின்றன. இதனால் பல நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை பாதிக்கப்டுகிறது' என, பல்கலைக்கழகங்களின் தரப்பில் கூறப்படுகிறது.

இதையொட்டி, மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ‘மத்திய அரசு சேர்க்கை நடத்தும் மருத்துவ, பல் மருத்துவ இடங்களுக்குப் பதிவுக் கட்டணம் செலுத்தும் திட்டத்தை இந்திய மருத்துவ கவுன்சலின் ஒப்புதலுடன் மத்திய சுகாதார அமைச்சகம் வகுத்துள்ளது. தனியார் மற்றும் நிகர்நிலைக் கல்லூரி இடங்களுக்கு இந்தப் பதிவுக் கட்டணம் இரண்டு லட்சம் ரூபாயாகவும், அரசு இடங்களுக்கு 25 ஆயிரம் ரூபாயாகவும் இருக்கும்.

தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை ஏற்றுக்கொள்ளும் மாணவருக்கு, கல்விக் கட்டணத்தில் அந்தப் பதிவுக் கட்டணம் கழித்துக்கொள்ளப்படும். ஒருவேளை, அவர் வேறு கல்லூரிகளில் தேர்வுசெய்த இடத்தை ஏற்றுக்கொண்டு இந்த இடத்தை நிராகரித்துவிட்டால், அவருக்கு அபராதமாக. பதிவுக் கட்டணம் திருப்பித்தர மாட்டாது.

அத்தகைய மாணவர்கள் இரண்டு லட்சம் ரூபாய் வரை இழக்கவேண்டியிருக்கும். மேலும், மேற்கொண்டு அவர்கள் கவுன்சலிங்கில் பங்கேற்க தடை விதிக்கப்படும். இந்தத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால், அடுத்த ஆண்டிலிருந்து இது அமல்படுத்தப்படும். எல்லாக் கல்லூரிகளுக்கும் ஒருங்கிணைந்த கவுன்சலிங் நடத்தினால்தான், மருத்துவ இடங்களை முடக்கும் பிரச்னையைத் தீர்க்க முடியும்' என்று தகவல் வெளியாகியுள்ளது.



சமூகச் சமத்துவத்துக்கான மருத்துவச் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்திடம் பேசினோம். “இதுபோன்ற காலி இடங்கள் ஏற்படுவதற்குக் காரணம் அரசின் கவுன்சலிங் முறைதான். அரசுக் கல்லூரிகளுக்கான கவுன்சலிங்கை முதலில் நடத்திவிட்டு, பிறகு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கான கவுன்சலிங்கை நடத்தும்போதுதான் இதை சரிசெய்ய முடியும். அதேபோல் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் கடைசி நேரத்தில் தங்களுக்கான காலி இடங்களை தாங்களே நிரப்பிக்கொள்ள அரசு அனுமதித்துவிடுகிறது. அவ்வாறு இல்லாமல், அரசே முழுமையாக கவுன்சலிங்கை நடத்த வேண்டும். இதற்கேற்ப சட்டம் கொண்டுவரும்பட்சத்தில் காலி இடங்கள் இருக்காது.

இதில் நாம் மற்றொரு முக்கியமான விஷயத்தைப் பார்க்க வேண்டும். இந்தக் காரணத்தால் மட்டுமே நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சீட் காலியாவதில்லை. அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் படிப்பதற்கான எல்லா வசதிகளும் உள்ளன. ஆனால், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் இந்த வசதிகள் இருக்குமா என்ற அச்சம் மாணவர்களிடையே உள்ளது. அதைத் தாண்டி அங்கு வசூலிக்கப்படும் கல்விக் கட்டணம், அரசால் சரியான முறையில் ஒழுங்குபடுத்தப்படுவதில்லை என்பதும் மிக முக்கியக் காரணம்" என்றார்.

மாணவர்களின் கல்விக் கட்டணம் குறித்து அவரிடம் கேட்டபோது, “பாண்டிச்சேரியில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே செலுத்துகிறது. அதுபோல மத்திய அரசு செய்வது ஏழை மாணவர்களுக்குப் பெரிய வாய்ப்பாக இருக்கும். இந்தப் பல்கலைக்கழகக் காலி இடங்களை நிரப்பும் வழி அரசிடம் உள்ளது. அதைவிடுத்து மாணவர்களிடம் அபராதம் வசூலிப்பது முறையானதாக இருக்காது" என்றார்.

மருத்துவம் படிப்பது என்பது, இன்றும் பலருக்கும் மாபெரும் கனவாகவே இருந்துவருகிறது. அதுவும் தனியார் கல்லூரிகளில் கட்டணக் கொள்ளை, போதிய வசதியின்மை போன்ற பிரச்னைகளும் இருப்பதால், மாணவர்களுக்கு எந்தக் கல்லூரியைத் தேர்வுசெய்வது என்ற குழப்பம் வெகுவாகவே உள்ளது. அதைப் போக்க, அரசுதான் முடிவுசெய்ய வேண்டும். கல்வியை மட்டுமே தன் செல்வமாக நம்பி இருக்கும் கடைக்கோடி மாணவனுக்கு, அரசு சரியான திசையைக் காட்டவேண்டுமே தவிர, அபராதம் வசூலிப்பது மட்டுமே தீர்வாகாது.
கவலைக்கிடமாகும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள்..!

By எஸ். வைத்யசுப்பிரமணியம் | Published on : 18th December 2017 02:34 AM |

எனது மாணவர்களிடமிருந்தும் நலம் விரும்பிகளிடமிருந்தும் தொடர்ந்து வந்த தொலைபேசி அழைப்புகளால் எனது அலைபேசி இறுதியில் செயலிழந்துவிட்டது. அவர்கள் அனைவரது கேள்வியும் ஒன்றுதான்.

""நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் பல்கலைக்கழகம் என்று தங்களை அறிவித்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் தடை விதித்துவிட்டதே, இனி என்ன ஆகும்? நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் இதுவரை வழங்கிய பட்டங்கள் செல்லாமல் போய்விடுமா? இதற்கு நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்?''

இதுவே அனைவரது கேள்விகளின் அடிநாதம். இதுவரை வழங்கப்பட்ட பட்டங்கள் மட்டுமல்ல, வழங்கப்படுகிற பட்டங்களும், இனிமேல் வழங்கப்போகும் பட்டங்களும், 1956-ஆம் ஆண்டின் பல்கலைக்கழக மானியக்குழு சட்டத்தின் பிரிவு 22-இன் படி செல்லுபடியாகும் என்பதே எனது பதில். இதைப் புரிந்துகொள்ள இதன் கடந்த கால வரலாற்றை நாம் அறிந்தாக வேண்டும்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் அளித்த முதல் கல்வி ஆணைய அறிக்கையில் (1948-49) நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களைத் தோற்றுவிக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஓர் அத்தியாயமே இருந்தது. அதில், பல்கலைக்கழகங்களை உருவாக்குவதற்கான நெறிமுறைகளை வடிவமைக்குமாறு அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அதிலும், பிற நாடுகளில் எவ்வாறு பல்கலைக்கழகங்கள் சட்டரீதியான செயல்பாடாக அல்லாமல், அரசுத் தலைமையின் அனுமதியுடன் நிறுவப்படுகின்றன என்பதைப் பரிசீலிக்குமாறும் கூறப்பட்டது.
அதுவே, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சட்டத்தின் பிரிவு 3-இன் கீழ் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என்ற கருத்து பிறக்கக் காரணமானது. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்குப் பெயர் சூட்டுவதைத் தீர்மானிப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டமியற்றுமாறும் கல்வி ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக, உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய ஆணைய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறாது போய்விட்டது. 

அதேசமயம், உலக அளவிலான கல்வி நிறுவனங்களிலிருந்து எழுந்த நிர்பந்தம் காரணமாக, நமது நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் எப்போது பல்கலைக்கழகங்களாக மாறும் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்தது. ஏதாவது ஒரு வகையில் இதை சரிப்படுத்தியாக வேண்டியிருந்தது. 

1984 -இல் பிரேம் சந்த் ஜெயின் (எதிர்) ஆர்.கே.சாப்ரா வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, நிகர்நிலைப் பல்கலைக்கழகம் குறித்த பிரச்னையை விவாதித்தது. அப்போது, யுஜிசி சட்டத்தின் பிரிவு-23ஐ திருத்தம் செய்ய வேண்டுமா, அல்லது மறுவிளக்கம் அளிக்க வேண்டுமா என்பது குறித்து மத்திய அரசே முடிவெடுக்கலாம் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். 

அதையடுத்து, மனிதவள மேம்பாட்டுத் துறை செயலாளர், யுஜிசி தலைவர், அனைத்திந்திய தொழிற்கல்விக் கூட்டமைப்பின் (ஏஐசிடிஇ) தலைவர் ஆகியோர் அடங்கிய குழுவை அமைக்குமாறு யுஜிசிக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
அந்தக் குழு, "பிரத்யேக விதிகளின்கீழ் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் பொது பல்கலைக்கழகங்களாக உருவாக்கப்பட்டிருப்பதால், அவை தங்களை பல்கலைக்கழகம் என்று அழைத்துக் கொள்ளலாம்' என்று பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில், 2006 செப்டம்பரில் யுஜிசி, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தங்கள் பெயரில் பல்கலைக்கழகம் என்று பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்தது. 

முடிந்துபோன விஷயம் என்று கருதப்பட்ட இந்த விஷயம், ஒரிஸா லிஃப்ட் இரிகேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (எதிர்) ஸ்ரீ ரபிசங்கர் பாட்ரோ வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நவம்பர் 3-இல் தீர்ப்பளித்தபோது புதிய பரிமாணம் பெற்றுவிட்டது. அதனால் புதிய சர்ச்சையும் தோன்றிவிட்டது.

அந்த வழக்கு சேவை விவகாரம் தொடர்பானது மட்டுமே. குறிப்பாக தொலைநிலைக் கல்வி வாயிலாக பொறியியல் பட்டங்களைப் பெற முடியுமா என்பது குறித்த வழக்கு அது. இந்தியாவிலுள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் நான்கில் மட்டுமே இருந்த பிரச்னை அது. மீதமுள்ள 120-க்கு மேற்பட்ட நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் குறித்த வழக்கு அல்ல அது. அதாவது, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் பல்கலைக்கழக அந்தஸ்து தொடர்பானதல்ல அந்த வழக்கு. அதேசமயம், நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து தொடர்பாக மேலும் சில வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன என்பதையும் கூறியாக வேண்டும். இந்த வழக்கில் தீர்ப்பளித்தபோது, பல்கலைக்கழகம் என்ற பெயரைப் பயன்படுத்தலாம் என்று யுஜிசி ஏற்கெனவே அளித்த அனுமதியையும், அதற்கு வித்திட்ட பிரேம் சந்த் ஜெயின் வழக்கு விவரத்தையும் உச்ச நீதிமன்றம் முழுமையாக அறிந்திருந்ததா என்பது ஐயமாக உள்ளது. பிரேம் சந்த் ஜெயின் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த சுதந்திரம்தான், யுஜிசியின் பல்கலைக்கழகப் பெயரிடல் குறித்த இணக்கமான உத்தரவுக்கு காரணமானது. அதுமட்டுமல்ல, பாரதிதாசன் பல்கலைக்கழகம் தொடர்பான வழக்கை (2001) தற்போதைய வழக்கிலிருந்து வேறுபடுத்திக் காணுமாறும் உச்ச நீதிமன்றத்தின் ஒருங்கிணைந்த அமர்வு கூறியுள்ளது.

இந்த விவகாரத்தில் தெளிவை ஏற்படுத்த விரும்பிய சில நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கங்களும் சங்கங்களும் உச்ச நீதிம ன்றத்தை அணுகின. சட்டத்தை உருவாக்கியவர்கள் அதற்குப் புதிய விளக்கம் அளிக்க வாய்ப்பளித்தாலும், அது அடிப்படை அம்சத்தை கேள்விக்குள்ளாக்குவதாக இருக்கக் கூடாது என்ற அம்சத்தின் அடிப்படையில் அவர்களது மனு அமைந்தது. 

சட்டத்தின் காரண விளக்கம் (2007) பற்றி இஸ்ரேலிய சட்ட மேதை அஹாரன் பராக் கூறிய காரணத்துடன் கூடிய சட்ட நிறுவுதலை, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி (எதிர்) நுஸ்லி நெவிலி வாடியா வழக்கில் (2008) உச்ச நீதிமன்றம் பாராட்டியது. அதேபோல, யுகோ வங்கி (எதிர்) ராஜீந்தர் லால் கபூர் வழக்கில் (2008), "காசஸ் ஆமிசஸ்' (சட்டப்படி ஏற்கத் தேவையில்லாத) கொள்கைகளையும் உச்ச நீதிமன்றம் பாராட்டியது. அதற்கு, ம.பி. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.பி.சிங்கின் விளக்கம் மேற்கோளாகக் கொள்ளப்பட்டது. இவை அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் முன்வைக்கப்  பட்டன. 

ஆனால், உச்ச நீதிமன்றத்தில் வைக்கப்பட்ட அனைத்து வாதங்களும் பயனிழந்தன; அந்த மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. எனவே, நவம்பர் 3-இல் அளிக்கப்பட்ட தீர்ப்பு, எந்தத் திருத்தமுமின்றி நடைமுறைக்கு வந்துவிட்டது. அதன்படி, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்குப் புதிய கண்காணிப்புத் திட்டத்தையும் கட்டுப்பாட்டு விதிகளையும் உருவாக்க குழு ஒன்றை அரசு அமைக்க வேண்டும். 

இதுவரை நடந்த கதை இதுதான். தற்போதைய சூழலில், இந்த விவகாரத்தில் ஆக்கப்பூர்வமான விதிமுறைகளை உருவாக்க வேண்டிய மத்திய அரசு மற்றும் சட்டரீதியான அமைப்புகளான யு.ஜி.சி, ஏ.ஐ.சி.டி.இ. ஆகியவை முன்பு கீழ்க்கண்ட வாய்ப்புகள் உள்ளன:

செயல் 1: உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்ட "ஆபிட்டர் டிக்டா'வை (வழக்கிற்குத் தொடர்பின்றி, போகிறபோக்கில் கூறும் கருத்து) பரிசீலிக்கும்போது, 1956-ஆம் வருடத்திய யு.ஜி.சி. சட்டத்தின் 23-ஆம் பிரிவில் திருத்தம் செய்வதும், யு.ஜி.சி. சட்டத்தின் 3-வது பிரிவைப் பயன்படுத்தி, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் "பல்கலைக்கழகம்' என்ற பெயரைப் பயன்படுத்தலாம் என்று அறிவிப்பதும் அவசியமாகி உள்ளன.

செயல் 2: நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் பொறியியல் பட்டங்கள் விஷயத்தில், அவை நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக அங்கீகரிக்கப்படுவதற்கு முன் துவக்கப்படாது இருந்தால் மட்டுமே, ஏ.ஐ.சி.டி.இ. ஒப்புதலுக்கான விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். 

தற்போதைய வழக்கில் இது உச்ச நீதிமன்றத்தால் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது. தற்போதுவரை, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை உறுப்புக் கல்லூரியாகச் சேர்க்க ஏ.ஐ.சி.டி.இ. சட்டத்தில் இடமில்லை. இதனை பாரதிதாசன் பல்கலைக்கழக வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் ஒருங்கிணைந்த அமர்வு உறுதிப்படுத்தியுள்ளது. 

செயல் 3: யு.ஜி.சி.யால் உத்தேசிக்கப்பட்டுள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழக சுயஆட்சிக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் மிக விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் புதிய குழு செயல்பட வேண்டும். அது, நல்ல முறையில் இயங்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு ஊக்கமளிப்பதாகவும், தவறிழைப்போரை மட்டும் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கக் கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அது உச்ச நீதிமன்றம் யு.ஜி.சி.க்கு இட்ட உத்தரவுடனும் ஒத்துப்போகும். 

இறுதிப் பரிந்துரை: சட்டத் திருத்தங்கள் ஆசுவாசம் அளிக்க வேண்டுமே தவிர, கழுத்தை நெரிப்பதாக இருந்துவிடக் கூடாது.

கட்டுரையாளர்: சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் திட்டம் மற்றும் அபிவிருத்தித் துறை டீன்.
Alliance Air plane’s wing hits step ladder at Chennai airport

V Ayyappan| TNN | Updated: Dec 17, 2017, 11:21 IST



CHENNAI: A Chennai-Trichy Alliance Air flight was delayed by three hours after the wing of the aircraft hit a step ladder belonging to IndiGo airlines at Chennai airport on Sunday morning. There were no passengers inside the plane.

The plane that was scheduled to depart at 7.05am was being brought from the hangar to Bay 51 to commence boarding of passengers when the incident happened. It happened around 6.30am.

The aircraft had been grounded for inspection and the Directorate General of Civil Aviation (DGCA) had been informed, said an official.

The inspection revealed that there was no serious damage to the plane, and it was certified fit to fly.

The flight departed to Trichy at 10.10am.
1.4 lakh TN students deniedhall ticket over unpaid fees

Ram Sundaram| TNN | Updated: Dec 17, 2017, 23:46 IST

Chennai: The son of a daily wage worker and widow, 17-year-old Babu K is the first individual from the tribal hamlet of of Malaiyarasan Kuppam near Gingee panchayat in Villupuram to clear the state Class XII board exams.
He desperately wanted to study further, but could not enroll in a college because of the family's poverty. His father died when he was a child and Babu's mother K Vijaya had to set aside a large part of her meagre earnings to allow him to complete his schooling. So the youngster decided to give up his dreams and work in a nearby cottage industry.

But a day before Babu was to start work, a local dalit and tribal rights activist organised an awareness camp at which he learned that he could pursue his dream and continue his studies with a government scholarship. He applied for the state adi dravida and tribal welfare department's post-matriculation scholarship. The Tamil Nadu government through the scheme funds an eligible candidate's entire tuition fees, accommodation and food expenses.

Babu overcame opposition from his family and villagers, applied to an engineering college in June and gained admission. But four months down the line, the government issued orders slashing the scholarships in the scheme by more than a third.

The college has now refused to give Babu a hall ticket for his coming semester examinations; his classmates had no such trouble and are preparing for the exams. Not knowing what to do, he approached his mother for help. All she could do was sell some of her belongings and gather Rs 5,000. Alternating between a sense of helplessness and frantic distraction, Babu is on the verge of dropping out.

Babu is one of more than 1.4 lakh students, in courses as varied as medicine, engineering, law and arts, who the government's withdrawal from its commitment to funding the education of dalit and tribal students has left in the lurch.

Many of these students in October filed petitions with adi dravida welfare minister V M Rajalakshmi, the department's officials and the chief minister's special grievance cell. They are yet to receive a response, said M Bharathan, of Ambedkar-Kalvi Centenary Movement, which works for students from economically weaker sections.

"The scheme was launched by late chief minister J Jayalalithaa in 2012 to reduce the dropout rates among SC and ST students," he said. "Within less than a year of her demise, the scholarship has been cut without consensus or the approval of the assembly."

An official said the adi dravida welfare department cut the funds for the scholarship scheme on an expert committee decision. "We will soon release application forms for the scholarship but the cut will remain," he said.
Rs 167cr deposited in Airtel Bank without ‘consent’ of 31L users

Mahendra Singh| TNN | Dec 18, 2017, 03:55 IST

HIGHLIGHTS

The malpractice came to light after the UIDAI investigated a complaint from an individual.
It said that Bharti Airtel opened a payments bank account without his permission and also linked it to receive LPG subsidy.

The amounts were collected in an improper fashion and in violation of UIDAI norms.


Subsidy amounts for LPG were being deposited in Airtel Bank accounts without 'informed consent' of customers.

NEW DELHI: As much as Rs 167 crore was deposited by 31.21 lakh customers in their Airtel Payments Bank accounts which were activated without their "informed consent", leading to suspension of Aadhaar-linked KYC verification of Bharti Airteland Airtel Payments Bank.
The discovery that subsidy amounts for LPG were being deposited in these accounts has led to officials suggesting that it would be appropriate if the sums were returned to the customers. The amounts were collected in an improper fashion and in violation of Unique Identification Authority of India (UIDAI) norms.

The malpractice came to light after the UIDAI investigated a complaint from an individual who said Bharti Airtel not only opened a payments bank account without his permission but also linked it to receive LPG subsidy.

The amounts transferred from Hindustan Petroleum Corporation was Rs 40 crore, from Bharat Petroleum Corporation Rs 39 crore and IndianOil Corporation Rs 88 crore.

An official said the government must act to ensure that the subsidy of Rs 167 crore was returned to the normal bank accounts of customers.

He added that the government should stop sending subsidy to payments banks and wallets as the UIDAI investigation found that in several cases, cooking gas subsidies were transferred in the Airtel Payments Bank account of customers without their knowledge, while they had linked the subsidies to their savings bank accounts.

After investigating the case, the UIDAI in its interim order barred Bharti Airtel and Airtel Payments Bank from conducting Aadhaar linked e-KYC verification of SIM cards and bank clients.

The UIDAI found that at the time of mobile verification using Aadhaar e-KYC, Airtel retailers were also opening Airtel Payments Bank accounts. The opening of bank account was integrated with the process of mobile verification.
ஒரு லட்சம் இன்ஜி., இடங்கள் குறைப்பு?

Added : டிச 18, 2017 06:59



வரும் கல்வி ஆண்டில், நாடு முழுவதும், ஒரு லட்சம் இன்ஜினியரிங் இடங்கள் குறைக்கப்பட உள்ளன.

நாடு முழுவதும், 10 ஆயிரத்து, 360 இன்ஜி., கல்லுாரிகளில், 37 லட்சம் இன்ஜினியரிங் இடங்களில், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். ஆனால், பெரும்பாலான கல்லுாரிகளில், 60 சதவீத இடங்கள் காலியாக உள்ளன. அதனால், பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத அளவுக்கு, நிதி நிலைமை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 30 சதவீதத்துக்கும் குறைவாக மாணவர்கள் சேர்க்கப்பட்ட கல்லுாரிகளை மூட, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவிட்டுள்ளது. அதனால், ஆயிரக்கணக்கான கல்லுாரிகள், வரும் கல்வி ஆண்டில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில், மாணவர்களை சேர்க்க, அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.எனவே, வரும் கல்வி ஆண்டில், நாடு முழுவதும், ஒரு லட்சம் இன்ஜினியரிங் இடங்கள் குறையும் என, ஏ.ஐ.சி.டி.இ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

- நமது நிருபர் -
வரவிருக்கும் விசேஷங்கள்

டிசம்பர் 25 (தி) கிறிஸ்துமஸ்

டிசம்பர் 29 (வெ) வைகுண்ட ஏகாதசி

ஜனவரி 01 (தி) ஆங்கில புத்தாண்டு

ஜனவரி 02 (செ) ஆருத்ரா தரிசனம்

ஜனவரி 13 (ச) போகிப் பண்டிகை

ஜனவரி 14 (ஞா) தைப்பொங்கல்
திருப்பதியில் ஒரு மணிநேரத்தில் தரிசனம் :6 நாட்களுக்கு அமல்

Added : டிச 17, 2017 22:00 |



திருப்பதி:திருப்பதியில் ஒரு மணி நேரத்தில் தரிசனம் நாளை முதல் 6 நாட்களுக்கு அமல்படுத்தப்பட உள்ளது.

நேரம் குறையும்

இது குறித்து கோவில் தேவஸ்தானம் கூறி இருப்பதாவது:பொது தரிசனப் பிரிவில் செல்லும் பக்தர்கள் ஒரு மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஒரு மணி நேர தரிசனம் செய்ய முன்பதிவு செய்வதற்கு ஆதார் அட்டை அவசியமாகும். சோதனை முறையில் அமல்படுத்தப்படும் புதிய முறையால் குடோனில் காத்திருக்கும் நேரம் குறையும் . பக்தர்களின் ஆலோசனைப்படி, திட்டத்தை மேம்படுத்தி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

முழுச்செலவும் கிடைக்கும் வகையில் மருத்துவகாப்பீடுத்திட்டத்தை திருத்தி அமைக்க வேண்டும்



மருத்துவக்காப்பீடுத்திட்டத்தின் கீழ் முழு மருத்துவ செலவையும் காப்பீட்டுக்கு கழகமே வழங்கும் வகையில் திருத்தி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் நல உரிமை சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
டிசம்பர் 17, 2017, 03:30 AM

விருதுநகர்,

தமிழ்நாடு மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் நல உரிமை சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மற்றும் விருதுநகர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது. இந்நகர் ஏ.வி.கே.சி. திருமண அரங்கில் மாநில தலைவர் சோமநாதன் தலைமையிலும், முதன்மை ஆலோசகர் சுப்பையா, இணை செயலாளர் முத்துக்குமாரசுவாமி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநில பொருளாளர் ஆறுமுகம் கூட்ட நடவடிக்கை குறித்து பேசினார். அதன் பின்னர் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அரசின் மருத்துவ காப்பீடுத்திட்டத்தில் உள்ள குறைபாடுகள் களையப்பட்டு மருத்துவ செலவு முழுவதையும் காப்பீடுக்கழகமே ஏற்றுக்கொள்ளும் வகையில் மருத்துவ காப்பீடுத்திட்டம் மாற்றி அமைக்கப்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ரெயில் பயணத்தில் முதியோர்கள் ஆண், பெண் இருபாலருக்கும் 50 சதவீத கட்டண சலுகை வழங்கிட வேண்டும். விருதுநகர் மாவட்டத்தை மத்திய அரசு பின்தங்கிய மாவட்டமாக அறிவித்துள்ள நிலையில் இம்மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக வளர்ச்சி அடைய செய்ய மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

விருதுநகரில் 2500 ஏக்கர் நிலப்பரப்பில் அரசு அறிவித்துள்ள சிப்காட் தொழிற்பேட்டையை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். முதல்–அமைச்சர் அறிவித்த பல் மருத்துவகல்லூரியை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்து தொலைதூர பஸ்களும் விருதுநகருக்குள் வந்து செல்லும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். விருதுநகரில் அரசு அலுவலர்களுக்கான குடியிருப்புகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் புதிய குடியிருப்புகள் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விருதுநகர் மாவட்ட தலைவர் திருப்பதி வரவேற்றோர். செயலாளர் வேணுகோபால் நன்றி கூறினார்.

Sunday, December 17, 2017

எச்-1 பி விசா வைத்திருப்பவர்களின் மனைவிகளுக்கு அமெரிக்காவில் வேலை இல்லை.. வருகிறது புதிய சட்டம்

Posted By:
 

நியூயார்க்: எச்-1பி விசா வைத்திருப்பவர்களின் மனைவிகளுக்கு அமெரிக்காவில் வேலை வழங்கக்கூடாது என்று புதிய சட்டம் கொண்டு வரப்பட இருக்கிறது. ஏற்கனவே எச்-1பி விசா வழங்குவதில் நிறைய கட்டுப்பாடுகளும் சட்ட திருத்தங்களும் கொண்டு வரப்பட்டது.
இந்த சட்ட திருத்தத்தின்படி அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் வேலை பார்க்க அமெரிக்கர்களுக்கே அதிக முன்னுரிமை தர வேண்டும் என்று கூறப்பட்டது. மேலும் இந்தியர்கள் பலரின் வேலை இதன் காரணமாக பறிபோகும் அபாயம் ஏற்பட்டது.
தற்போது இந்த விதிமுறையை புதிய திருத்தம் கொண்டு வரப்பட இருக்கிறது. அதன்படி எச்-1பி விசா வைத்து இருப்பவர்களின் மனைவிகள் இனி அமெரிக்காவில் இருக்கவும், வேலை பார்க்கவும் முடியாது என்று கூறப்படுகிறது.
ஒபாமா கொண்டு வந்த திட்டம்

ஒபாமா கொண்டு வந்த திட்டம்

அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்த போது 2015 வரை அமெரிக்காவில் வேலை பார்த்த இந்தியர்களுக்கு நிறைய நல திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. அதன்படி எச்-1பி விசா வைத்து இருப்பவர்களின் மனைவிகள் எச்-4 விசா பெற்று அமெரிக்காவில் வேலை பார்க்க முடியும் என்று சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனால் இந்தியர்கள் பலர் தங்கள் குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறினார்கள். மேலும் பல இந்திய பெண்கள் அமெரிக்காவில் வேலை வாங்கினார்கள்.
எதிர்ப்பு

எதிர்ப்பு

தற்போது இந்த சட்டத்திற்கு எதிராக அமெரிக்காவில் புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. அதன்படி எச்-1பி விசா வைத்து இருப்பவர்களின் மனைவிக்கு வேலை வழங்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.அதாவது எச்-1பி விசா வைத்து, அங்கேயே குடியுரிமை பெற்று இருந்தாலும் அவர்களி ன் மனைவிக்கு வேலை வழங்க கூடாது. இதன் காரணமாக தற்போது அங்கு இருக்கும் பல இந்திய பெண்கள் வேலை இழக்கும் அபாயம் உருவாகி உள்ளது.
முன்னுரிமை

முன்னுரிமை

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்தே வெளிநாட்டு மக்களுக்கு எதிராக பல சட்டங்கள் கொண்டு வரப்படுகிறது. ''அமெரிக்க பொருட்களை வாங்குங்கள், அமெரிக்கர்களுக்கு வேலை கொடுங்கள்'' என்ற வசனத்துடன் அதிபர் நிறைய திட்டங்களை அறிவித்தார். அதில் ஒன்றாகத்தான் இந்த புதிய திருத்தமும் அறிவிக்கப்பட உள்ளது. இனி அமெரிக்க பெண்களுக்கே வேலையில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
மேலும் திருத்தம்

மேலும் திருத்தம்

தற்போது எச்-1பி விசா முறையில் இன்னும் சில மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது மொத்தமாக அமெரிக்காவில் வேலை பார்க்கும் இந்தியர்களை பாதிக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. மேலும் இதனால் 70,000 பெண்கள் உடனடியாக பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் நீண்ட கால பாதிப்பு அதைவிட அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே 85,000 பேர் எச்-1பி விசா விண்ணப்பித்து இந்தியாவில் காத்து இருக்கின்றனர்.

எச்-1 பி விசா வைத்திருப்பவர்களின் மனைவிகளுக்கு அமெரிக்காவில் வேலை இல்லை.. வருகிறது புதிய சட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்: எச்-1பி விசா வைத்திருப்பவர்களின் மனைவிகளுக்கு அமெரிக்காவில் வேலை வழங்கக்கூடாது என்று புதிய சட்டம் கொண்டு வரப்பட இருக்கிறது. ஏற்கனவே எச்-1பி விசா வழங்குவதில் நிறைய கட்டுப்பாடுகளும் சட்ட திருத்தங்களும் கொண்டு வரப்பட்டது.
இந்த சட்ட திருத்தத்தின்படி அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் வேலை பார்க்க அமெரிக்கர்களுக்கே அதிக முன்னுரிமை தர வேண்டும் என்று கூறப்பட்டது. மேலும் இந்தியர்கள் பலரின் வேலை இதன் காரணமாக பறிபோகும் அபாயம் ஏற்பட்டது.
தற்போது இந்த விதிமுறையை புதிய திருத்தம் கொண்டு வரப்பட இருக்கிறது. அதன்படி எச்-1பி விசா வைத்து இருப்பவர்களின் மனைவிகள் இனி அமெரிக்காவில் இருக்கவும், வேலை பார்க்கவும் முடியாது என்று கூறப்படுகிறது.
ஒபாமா கொண்டு வந்த திட்டம்

ஒபாமா கொண்டு வந்த திட்டம்

அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்த போது 2015 வரை அமெரிக்காவில் வேலை பார்த்த இந்தியர்களுக்கு நிறைய நல திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. அதன்படி எச்-1பி விசா வைத்து இருப்பவர்களின் மனைவிகள் எச்-4 விசா பெற்று அமெரிக்காவில் வேலை பார்க்க முடியும் என்று சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனால் இந்தியர்கள் பலர் தங்கள் குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறினார்கள். மேலும் பல இந்திய பெண்கள் அமெரிக்காவில் வேலை வாங்கினார்கள்.
எதிர்ப்பு

எதிர்ப்பு

தற்போது இந்த சட்டத்திற்கு எதிராக அமெரிக்காவில் புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. அதன்படி எச்-1பி விசா வைத்து இருப்பவர்களின் மனைவிக்கு வேலை வழங்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.அதாவது எச்-1பி விசா வைத்து, அங்கேயே குடியுரிமை பெற்று இருந்தாலும் அவர்களி ன் மனைவிக்கு வேலை வழங்க கூடாது. இதன் காரணமாக தற்போது அங்கு இருக்கும் பல இந்திய பெண்கள் வேலை இழக்கும் அபாயம் உருவாகி உள்ளது.
முன்னுரிமை

முன்னுரிமை

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்தே வெளிநாட்டு மக்களுக்கு எதிராக பல சட்டங்கள் கொண்டு வரப்படுகிறது. ''அமெரிக்க பொருட்களை வாங்குங்கள், அமெரிக்கர்களுக்கு வேலை கொடுங்கள்'' என்ற வசனத்துடன் அதிபர் நிறைய திட்டங்களை அறிவித்தார். அதில் ஒன்றாகத்தான் இந்த புதிய திருத்தமும் அறிவிக்கப்பட உள்ளது. இனி அமெரிக்க பெண்களுக்கே வேலையில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
மேலும் திருத்தம்

மேலும் திருத்தம்

தற்போது எச்-1பி விசா முறையில் இன்னும் சில மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது மொத்தமாக அமெரிக்காவில் வேலை பார்க்கும் இந்தியர்களை பாதிக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. மேலும் இதனால் 70,000 பெண்கள் உடனடியாக பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் நீண்ட கால பாதிப்பு அதைவிட அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே 85,000 பேர் எச்-1பி விசா விண்ணப்பித்து இந்தியாவில் காத்து இருக்கின்றனர்.
எங்கே செல்லும் இந்த ஆர்.கே.நகர் பாதை? எந்த நிமிடத்திலும் க்ளைமாக்ஸ் அறிவிப்பு?

 Posted By: Mathi Updated: Sunday, December 17, 2017, 17:47 [IST]

 சென்னை: தமிழகத்தின் மிகப் பெரும் அவமான சின்னமாக உருவாகிக் கொண்டிருக்கிறது ஆர்.கே.நகர். இம்முறையில் ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் ரத்து செய்யடுவதற்கான அத்தனை சாத்தியங்களும் அரங்கேறிவிட்டது. எந்த நிமிடத்திலும் ஆர்கே நகர் தேர்தல் மீண்டும் ரத்து என்கிற அறிவிப்பு வெளியாகலாம் என்றே கூறப்படுகிறது.

 ஆர்.கே. நகரில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஏப்ரல் மாதம் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால் வரலாறு காணாத வகையில் தினகரன் தரப்பு பணத்தை வாரி இறைத்தது. ஒட்டுமொத்த தமிழக அரசே களத்தில் குதித்து தினகரனுக்கு ஆதரவாக அப்போது வேலை பார்த்தது. முதல்வர் தொடங்கி அமைச்சர்கள் அனைவருமே பண விநியோக சிக்கலில் மாட்டினர். இதனால் தேர்தலே ரத்து செய்யப்பட்டது. ஓட்டுக்கு ரூ10,000 ஓட்டுக்கு ரூ10,000 இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி இப்போது தேர்தல் நடைபெறுகிறது. ஆனால் மிகச் சிறிய ஆர்.கே.நகர் தொகுதியின் ஒவ்வொரு வாக்காளர் வீடும் ஒரு ஓட்டுக்கு ரூ10,000 என குறையாமல் விலை பேசப்பட்டிருக்கிறது.

 வாக்காளர்கள் பிஸி ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு தேர்தல் பிரசாரத்துக்கு போவதுதான் இப்போது வாழ்வாதாரம். காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்வதில் அத்தனை வாக்காளப் பெருங்குடி மக்களும் படுமுனைப்புடன் இருக்கின்றனர். அன்றாட காட்சி அன்றாட காட்சி திரும்பிய பக்கமெல்லாம் பணபட்டுவாடா... தேர்தல் அதிகாரிகள் திணறுகிறார்கள்.. ஆட்சி அதிகாரத்தைக் கண்டு போலீஸ் தடுமாறுது... எதிர்க்கட்சிகளும் மல்லுக்கட்டுகிறது.. இதுதான் ஆர்கே நகரில் தினம் தினம் நடந்தேறும் காட்சி. ரத்தாகிறது தேர்தல்? ரத்தாகிறது தேர்தல்? தற்போது கூடுதல் தேர்தல் பார்வையாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இன்று அனைத்து அரசியல் கட்சியினரும் கூடுதல் பார்வையாளர்கள் ஆலோசனை நடத்தினர். இன்றைய கூட்டத்திலும் புகார் ஓலைகள் மாற்றி மாற்றி வாசிக்கப்பட்டு ஆதாரங்களும் கொடுக்கப்படுகின்றன.

 தற்போதைய நிலையில் ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் நடைபெறுமா என்பது நிச்சயம் சந்தேகம்தான். ஆர்கே நகர் தேர்தல் ரத்து என்கிற அறிவிப்பு மீண்டும் எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்கின்றன தேர்தல் ஆணைய வட்டாரங்கள்.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/ec-again-cancel-rk-nagar-poll/articlecontent-pf282263-305353.html
தொப்பிக்கு மேல் குக்கர்... ரண களத்திலும் கலகலக்கும் தினகரன் அடிப்பொடிகளின் ஓட்டு வேட்டை 
 
Posted By: Lakshmi Priya Updated: Sunday, December 17, 2017, 19:09 [IST]
 
சென்னை: ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா புகார்களுக்கு கிடையிலும் தினகரனின் அடிபொடிகளின் ஓட்டு வேட்டை கலகலப்பாக இருக்கிறது. ஆர்கே நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. நேற்று முதல் பெரும்பாலான இடங்களில் பணப்பட்டுவாடா செய்ததாக புகார்கள் எழுந்தன.
 
 இன்றைய தினம் தலைமை செயலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஆளும் கட்சி, தினகரன் அணி மீது புகார்கள் எழுந்தன. 
 
 A supporter of TTV Dinakaran campaigns with both of cap and cooker
இந்த ரணக்களத்திலும் ஆர்கே நகரில் பிரசாரத்துக்கு குறைவில்லாமல் களைகட்டி வருகிறது. ஆர்கே நகரில் தினகரனின் ஆதரவாளர் ஒருவர் பிரசாரம் செய்தார். அப்போது அவர் தலையில் குக்கரை தொப்பி போல் கவிழ்த்திருந்தார். இன்னும் உற்று பார்த்தபோது குக்கருக்கு அடியில் தொப்பியும் போட்டிருந்தார். குக்கர் சின்னம் தற்போதைய தேர்தலில் தினகரனுக்கு வழங்கப்பட்டது. ஆனால் தொப்பி சின்னமோ கடந்த ஏப்ரல் மாதம் நடத்துவதாக அறிவிக்கப்பட்ட ஆர்கே நகர் தேர்தலின் போது அவருக்கு வழங்கப்பட்டது. இந்த முறையும் தொப்பி சின்னம் கேட்டபோது அவருக்கு குக்கர் சின்னம்தான் கிடைத்துள்ளது. இன்னும் ஓரிரு நாள்களில் தேர்தலே ரத்தாகும் என கூறப்படும் நிலையில் இதுபோல் சுவாரஸ்யமாக சிலர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது தொடர்கிறது.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/a-supporter-ttv-dinakaran-campaigns-with-both-cap-cooker-305369.html
தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை

Published : 16 Dec 2017 10:09 IST

வி.சுந்தர்ராஜ்

  பழுதாகிக் கிடக்கும் டயர் வண்டிகள்



டயர் வண்டி



பழுதாகிக் கிடக்கும் டயர் வண்டிகள்

“கட்டை வண்டி கஷ்டமா இருக்குன்னு டயர் (மாட்டு) வண்டிகள் வந்துச்சு. இப்ப, குட்டி யானை (டாடா ஏஸ்) வண்டிகளால அந்த டயர் வண்டிகளுக்கும் பஞ்சம் வந்துருச்சு. அதனால, எங்க பொழப்பும் பரிதாபமாகிட்டு..” தஞ்சாவூர் பக்கம் டயர் வண்டிகள் பூட்டும் தொழிலில் இருப்பவர்களின் வயித்துப் பாட்டுப் புலம்பல் இது!

காத்திருந்து வாங்கினார்கள்

30 வருடங்களுக்கு முன்பு, திருக்கானூர்பட்டிதான் தஞ்சைப் பகுதிக்கு டயர் வண்டிகளை அறிமுகம் செய்த ஊர். அதிலிருந்து இன்று வரை டயர் வண்டிகள் பூட்டுவதில் தொழில் சுத்தமான ஊர் என்ற பெயரைத் தக்கவைத்திருக்கிறது இந்த கிராமம். ஆனால், தொழில்தான் முன்னைப் போல பிரகாசமாய் இல்லை. அந்தக் காலத்தில் இந்த ஊரில் பெரிய அளவில் இரும்புப் பட்டறைகள் அமைத்து டயர் வண்டிகளை பூட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். வருடத்துக்கு குறைந்தது 200 வண்டிகளாவது இந்த ஊரிலிருந்து டெலிவரி ஆகும். சில நேரங்களில், (பிரிமியம் செலுத்தி!) வண்டிக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டதுண்டு. இதனால், இந்தத் தொழிலை நம்பி அப்போது இந்த ஊரில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பிழைப்போட்டினார்கள்.

ஆனால், இப்போது நிலைமை படுமோசம். இப்போது ஆண்டுக்கு இரண்டு வண்டிகளுக்கு ஆர்டர் கிடைத்தாலே அபூர்வம் என்கிறார்கள். அதனால், பழைய வண்டிகளை ரிப்பேர் செய்து கொடுக்கும் வேலையை மட்டும் இங்கே செய்துகொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய திருக்கானூர்பட்டி எஸ்.சவரிமுத்து, “அப்ப, திருச்சி மாவட்டம் வெள்ளனூருல தான் டயர் வண்டிகளைப் பூட்டுவாங்க. நாங்க அங்க போயி தங்கி தொழில் கத்துக்கிட்டு வந்துதான் இங்க தொழில் செய்ய ஆரம்பிச்சோம்.

10 டன் கரும்பு ஏற்றலாம்

இங்க இருக்கிற சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏத்துறதுக்காக விவசாயிகள் விரும்பி டயர் மாட்டு வண்டி களை வாங்க ஆரம்பிச்சாங்க. டயர் வண்டிகள்ல கரும்பு கொண்டு போனா கரும்பு ஆலைகள்ல க்யூவூல நிற்காம, போனதும் லோடை இறக்கிட்டு வந்துடலாம். டயர் வண்டிகள விரும்பிப் பூட்டுனதுக்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம். நம்பர் ஒன் டயர் வண்டிகள்ல பத்து டன் வரைக்கும் கரும்பு லோடு ஏத்தமுடியும்.

டயர் வண்டிகள் அதிகமா புழக்கத்துல இருந்ததுக்கு இந்தப் பகுதியில அப்ப மாடுகள் அதிக அளவில் வளர்க்கப்பட்டதும் ஒரு காரணம். ஒருகட்டத்துல, மாடுகளோட எண்ணிக்கை வெகுவா குறைஞ்சிருச்சு. அதனால, டயர் வண்டிகள டிராக்டர்களோட இணைச்சு ஓட்ட ஆரம்பிச்சாங்க. இப்ப அதுவும் போயி எல்லாரும் குட்டி யானையை நம்ப ஆரம்பிச்சுட்டாங்க. இருந்தாலும் இந்தப் பகுதிகள்ல இன்னமும் ஐயாயிரம் டயர் வண்டிகளுக்கும் மேல இப்பவோ அப்பவோன்னு ஓடிக்கிட்டு இருக்கு. ஆனா, புதுசா யாரும் டயர் வண்டிகள பூட்ட வர்றதில்லை. இருக்கிற வண்டிகள பழுது பார்த்து ஓட்டிட்டு இருக்காங்க. இதுவும் எத்தனை நாளைக்கோ!

பேங்க் லோன் தருவதில்லை

முன்னயெல்லாம் டயர் வண்டிகளுக்கு பேங்குகள்ல மானியத்தோட கடன் குடுத்தாங்க. இப்ப அதையும் குட்டி யானை பக்கம் திருப்பிட்டாங்க; டயர் வண்டிக்கு தர்றதில்ல. இரும்பு, மரமெல்லாம் விலை எகிறிட்டதால, முன்பு ஏழாயிரத்துக்கு பூட்டுன டயர் வண்டிக்கு இப்ப 60 ஆயிரம் செலவாகுது. அதனால, தொழில் சுத்தமா படுத்துட்டதால, நாங்களும் இந்த வண்டிகள கட்டி இழுக்கிறத மறந்துட்டு வெல்டிங் வேலைகளை பார்க்க ஆரம்பிச்சிட்டோம்” என்றார்.

டயர் மாட்டு வண்டிகள் - நம்மைவிட்டு மெல்லக் காணாமல் போகும் இன்னொரு பழமை!

மார்கழியில்... மகத்தான நாட்கள்! - மறக்காமல் வழிபடுங்கள்!

Published : 16 Dec 2017 17:01 IST

வி.ராம்ஜி



17.12.17 - ஞாயிற்றுக்கிழமை,. அமாவாசை. இந்த நாளில், முன்னோரை வணங்கும் பொருட்டு, தர்ப்பணம் செய்வதும் தானங்கள் வழங்குவதும் விசேஷம். இதேநாளில்... ராமபக்த அனுமனுக்கு ஜயந்தி விழா. வைணவ ஆலயங்களில் உள்ள அனுமன் சந்நிதிகளிலும் தனியே உள்ள ஆஞ்சநேயர் கோயிலிலும் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் அமர்க்களப்படும். அனுமனுக்கு வெற்றிலை மாலை, துளசி மாலை, வடை மாலை என நம்மால் முடிந்ததைச் சார்த்தி வழிபடலாம். வெண்பொங்கல், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் என ஏதேனும் நைவேத்தியம் செய்து பூஜிக்கலாம். இந்த நாளில், ஹனுமன் சாலீசா படிப்பதும் கேட்பதும் இன்னும் பலம் தரும். வளம் பெருக்கும்!

18.12.17 திங்கட்கிழமை. முதல்நாள் அமாவாசை இன்றும் தொடர்கிறது. திங்கட்கிழமையாகவும் இருப்பதால், இதை அமாசோமப் பிரதட்சிணம் என்று போற்றுகிறார்கள் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.








இந்த நாளில், அரசும் வேம்பும் இணைந்திருக்கும் இடத்தில், அந்த மரத்துக்கு , சூர்யோதய காலத்தில், அதாவது அதிகாலையில், மஞ்சளிட்டு, குங்குமம் வைத்து, பூக்களைச் சொரிந்து வழிபடுவார்கள் பக்தர்கள். முடிந்தவர்கள், மரத்தை 108 முறை வலம் வந்து பிரார்த்தனை செய்வார்கள். இந்த நாளில், அமாசோமப் பிரதட்சிண நாளில், சுமங்கலிப் பெண்களுக்கு, மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, ஜாக்கெட் பிட் முதலானவற்றில் ஏதேனும் ஓர் மங்கலப் பொருட்களைத் தானமாக வழங்கினால், வீட்டில் சுமங்கலியாக இறந்தவர்களின் ஆசி கிடைக்கும். பெண்களின் தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும். மாங்கல்ய பலம் பெருகும்.



19.12.17 செவ்வாய்க்கிழமை. சனிப்பெயர்ச்சி. இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் சனிப்பெயர்ச்சி, இன்றைய நாளில் நடைபெறுகிறது. எனவே, இந்த நாளில், அருகில் உள்ள சிவாலயங்களுக்குச் சென்று, சிவபார்வதியை வழிபடுங்கள். நவக்கிரகங்களில் ஒன்றாகக் காட்சி தரும் சனீஸ்வரருக்கு வஸ்திரம் வாங்கி, எள்தீபமேற்றி பிரார்த்தனை செய்யுங்கள். இயலாதோருக்கும் உடல் ஊனமுற்றோருக்கும் நம்மால் முடிந்த உதவிகளைச் செய்யலாம். சனி பகவானின் கருணை நம் விழும் என்பது உறுதி!

22.12.17 வெள்ளி. பெருமாளுக்கு உரிய திருவோண நட்சத்திரம் இன்று. எனவே, அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று, அவரை மனதார வழிபடுங்கள். துளசி மாலை சார்த்துங்கள். அப்படியே தாயாரையும் வழிபடுங்கள். வெள்ளிக்கிழமை. சுக்கிர வாரம். இந்த நாளில், தாயாரை வழிபட்டால், வீட்டில் சுபிட்சம் குடியேறும். கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம் என்கிறார் பாலாஜி வாத்தியார்.

24.12.17 ஞாயிற்றுக்கிழமை. தில்லையம்பதி என்று போற்றப்படும் சிதம்பரம் திருத்தலத்தில். ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக நடைபெறும். அனைத்து சிவன் கோயில்களிலும் ஆருத்ரா தரிசனம் நடந்தாலும், சிதம்பரத்தில் விமரிசையாக நடைபெறும். திருவாதிரை எனப்படும் ஆருத்ரா தரிசன விழா, கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

25.12.17 திங்கட்கிழமை. இந்த நாள், தனுர் வியதி பாதம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது ஒரு வருடத்துக்கு மொத்தம் 96 தர்ப்பணங்கள் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது சாஸ்திரம். 12 மாதங்களின் பிறப்பு, 12 அமாவாசைகள், புரட்டாசியில் வரும் மகாளபட்ச 16 நாட்கள், கிரகணங்கள் என்பது உள்ளிட்ட 96 தர்ப்பணங்கள் உள்ளன. அப்படித் தொடர்ந்து தர்ப்பணம் செய்பவர்கள் இந்த நாளில் தர்ப்பணம் செய்வது, பூரணத்துவத்தைக் கொடுக்கும். முன்னோரின் ஆசி பரிபூரணமாகக் கிடைத்து, வம்சம் தழைக்க வாழலாம்.

இன்னொரு விஷயம்... பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள், இன்றைய நாளில் சிவாலயம் செல்வதும் தரிசிப்பதும் இன்னும் விசேஷப் பலன்களை வழங்கும்.

26.12.17 செவ்வாய்க்கிழமை. நீலகண்ட தீட்சிதர் ஆராதனை விழா. சிவாலயங்கள் சிலவற்றில் ஆராதனை விழா, சிறப்பு பூஜைகள் நடைபெறும்.



29.12.17 வெள்ளிக்கிழமை. வைகுண்ட ஏகாதசி. அற்புதமான நாள். வைஷ்ணவ ஆலயங்கள் பலவற்றில், பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு விமரிசையாக நடைபெறும். இந்த நாளில், பெருமாள் கோயிலுக்குச் சென்று, சொர்க்கவாசல் தரிசனம் செய்து,விரதம் இருப்பார்கள் பக்தர்கள். தரிசனம் முடிந்ததும் விரதம் தொடங்கி, அன்றிரவு தூங்காமல் கண் விழித்து, மறுநாள் துவாதசியில் விரதம் முடித்தால், மோட்சகதி அடையலாம் என்பது ஐதீகம்!

30.12.17 சனிக்கிழமை. இன்றைய தினம், இரண்டு விசேஷங்கள். ஒன்று கார்த்திகை விரதம் மேற்கொண்டு கார்த்திகேயனை வழிபடும் நாள். அப்படி விரதம் இருந்து தரிசிக்க, அருளும் பொருளும் அள்ளித் தருவான் வடிவேலன்.

அடுத்து, பிரதோஷம். சனிப்பிரதோஷம். சனிக்கிழமை பிரதோஷம் வருவது ரொம்பவே விசேஷம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். சனிப் பிரதோஷ தரிசனம்... சர்வ பாப விமோசனம் என்றொரு சொல், வழக்கத்தில் இருக்கிறது. ஆகவே இந்தநாளில், சனிப்பிரதோஷ வேளையில், சிவாலயம் செல்லுங்கள். செவ்வரளி சார்த்துங்கள். வில்வம் வழங்குங்கள். அபிஷேகப் பொருட்கள் வழங்குங்கள். சகல யோகமும் கிடைக்கப் பெறுவீர்கள்!

1.1.18 திங்கட்கிழமை. தில்லையம்பதி என்று போற்றப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில், திருத்தேரோட்ட வைபவம்.

2.1.18 செவ்வாய்க்கிழமை. ஆருத்ரா தரிசனம். சிதம்பரம் நடராஜர், ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை மரகத நடராஜர், நெல்லையப்பர், செப்பறை நடராஜர், ஊட்டத்தூர் நடராஜர், திருவாசி நடராஜர், தண்டந்தோட்டம் நடராஜர் முதலான பிரசித்தி பெற்ற நடராஜர் ஆலயங்களிலும் நடராஜர் சந்நிதியிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வழிபாடுகள், விசேஷ பூஜைகள் சிறப்புற நடைபெறும்.

மேலும் அன்றைய தினம் பெளர்ணமி நன்னாள். கூடுதல் சிறப்பு. கூடுதல் விசேஷம். கூடுதல் பலன்!

3.1.18 புதன்கிழமை. பகவான் ஸ்ரீரமண ர் ஜயந்தி நன்னாள். பகவான் ரமணரின் அவதாரத் திருநாள். அற்புத மகானைத் தொழுது போற்றுவோம்.

5.1.18 வியாழக்கிழமை. சங்கடஹர சதுர்த்தி. விநாயகப் பெருமானுக்கு உரிய அருமையான நாள். மாலையில், பிள்ளையார் கோயிலுக்குச் சென்று தரிசியுங்கள். அருகம்புல், வெள்ளெருக்கு மாலை சார்த்துங்கள். எல்லா சங்கடங்களும் தீரும்.

6.1.18 வெள்ளிக்கிழமை. பஞ்சமி திதி. திருவையாறு தியாகராஜர் ஆராதனை. திருவையாறில், தியாகப்பிரம்மத்தின் அதிஷ்டானத்தில், இசைக்கலைஞர்கள் சூழ, சிறப்பு ஹோமங்கள், பூஜைகள் நடைபெறும். அனைத்து கலைஞர்களும் ஒன்று சேர, பஞ்சரத்னக் கீர்த்தனை பாடி, தியாகப்பிரம்மத்தை வணங்குவார்கள்.

இதேநாளில், திருவெண்காடு அகோரமூர்த்திக்கு அபிஷேக ஆராதனை. எதிரிகள் தொல்லை ஒழியவும் எதிர்ப்புகள் விலகவும் தடைகள் தகர்ந்து, வாழ்வில் முன்னேறவும் அகோர மூர்த்தி வழிபாடு பேருதவி செய்யும்.

7.1.18 சனிக்கிழமை. பூர நட்சத்திர நன்னாள். மார்கழி வேளையில், ஆண்டாளின் திருப்பாவை, ஆலயங்களில் பாடப்படும் அற்புதமான வேளையில், ஆண்டாளின் திருநட்சத்திரமான பூர நாளில், ஆண்டாளைத் தரிசித்து வழிபடுவோம்.

9.1.18 செவ்வாய். அஷ்டமி. தேய்பிறை அஷ்டமி. காலபைரவர் வழிபாடு, கஷ்டங்கள் அனைத்தையும் தீர்க்கும். கவலைகள் அனைத்தையும் போக்கும். எனவே காலபைரவருக்கு வடை மாலை சார்த்தலாம். மிளகு சாதம் , மிளகு கலந்த பொங்கல் நைவேத்தியம் செய்து வணங்கலாம். பைரவருக்கு செவ்வரளி மாலை ரொம்பவே விசேஷம் என்கிறார் பாலாஜி வாத்தியார்.

11.1.18 வியாழக்கிழமை. தசமி. இந்தநாளில்தான் கூடாரவல்லி கொண்டாடப்படுகிறது. ஆண்டாளை, ஸ்ரீரங்கநாதர் ஆட்கொண்டருளிய அற்புத நாள். இந்த நாளில், பெருமாளையும் ஆண்டாளையும் தரிசித்து பிரார்த்தனை செய்தால், பெண்களின் தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும். நல்ல கணவன் அமையப் பெறுவார்கள். இல்லம் செழிக்கும். வம்சம் தழைக்கும்!

12.1.18 வெள்ளிக்கிழமை. ஏகாதசி. மாதந்தோறும் வருகிற ஏகாதசி. பெருமாளை நினைத்து விரதம் இருக்கலாம். நற்பலன்களைப் பெறலாம்!

13.1.18 சனிக்கிழமை. போகிப் பண்டிகைத் திருநாள். பழையன கழித்து, புதியன கொண்டு வாழ்க்கையைத் தொடங்கும் அற்புதமான நாள்.

நல்ல நல்ல சத்விஷயங்களையெல்லாம் வேண்டுதலாக, பிரார்த்தனையாக, வழிபாடாக, பூஜையாகச் செய்யத் தொடங்குங்கள். எல்லா நல்லதுகளும் உங்களை வந்தடையும் என்பது உறுதி என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.

மார்கழியில்... மகத்தான நாட்கள்! - மறக்காமல் வழிபடுங்கள்!

Published : 16 Dec 2017 17:01 IST

வி.ராம்ஜி



17.12.17 - ஞாயிற்றுக்கிழமை,. அமாவாசை. இந்த நாளில், முன்னோரை வணங்கும் பொருட்டு, தர்ப்பணம் செய்வதும் தானங்கள் வழங்குவதும் விசேஷம். இதேநாளில்... ராமபக்த அனுமனுக்கு ஜயந்தி விழா. வைணவ ஆலயங்களில் உள்ள அனுமன் சந்நிதிகளிலும் தனியே உள்ள ஆஞ்சநேயர் கோயிலிலும் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் அமர்க்களப்படும். அனுமனுக்கு வெற்றிலை மாலை, துளசி மாலை, வடை மாலை என நம்மால் முடிந்ததைச் சார்த்தி வழிபடலாம். வெண்பொங்கல், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் என ஏதேனும் நைவேத்தியம் செய்து பூஜிக்கலாம். இந்த நாளில், ஹனுமன் சாலீசா படிப்பதும் கேட்பதும் இன்னும் பலம் தரும். வளம் பெருக்கும்!

18.12.17 திங்கட்கிழமை. முதல்நாள் அமாவாசை இன்றும் தொடர்கிறது. திங்கட்கிழமையாகவும் இருப்பதால், இதை அமாசோமப் பிரதட்சிணம் என்று போற்றுகிறார்கள் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.









இந்த நாளில், அரசும் வேம்பும் இணைந்திருக்கும் இடத்தில், அந்த மரத்துக்கு , சூர்யோதய காலத்தில், அதாவது அதிகாலையில், மஞ்சளிட்டு, குங்குமம் வைத்து, பூக்களைச் சொரிந்து வழிபடுவார்கள் பக்தர்கள். முடிந்தவர்கள், மரத்தை 108 முறை வலம் வந்து பிரார்த்தனை செய்வார்கள். இந்த நாளில், அமாசோமப் பிரதட்சிண நாளில், சுமங்கலிப் பெண்களுக்கு, மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, ஜாக்கெட் பிட் முதலானவற்றில் ஏதேனும் ஓர் மங்கலப் பொருட்களைத் தானமாக வழங்கினால், வீட்டில் சுமங்கலியாக இறந்தவர்களின் ஆசி கிடைக்கும். பெண்களின் தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும். மாங்கல்ய பலம் பெருகும்.



19.12.17 செவ்வாய்க்கிழமை. சனிப்பெயர்ச்சி. இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் சனிப்பெயர்ச்சி, இன்றைய நாளில் நடைபெறுகிறது. எனவே, இந்த நாளில், அருகில் உள்ள சிவாலயங்களுக்குச் சென்று, சிவபார்வதியை வழிபடுங்கள். நவக்கிரகங்களில் ஒன்றாகக் காட்சி தரும் சனீஸ்வரருக்கு வஸ்திரம் வாங்கி, எள்தீபமேற்றி பிரார்த்தனை செய்யுங்கள். இயலாதோருக்கும் உடல் ஊனமுற்றோருக்கும் நம்மால் முடிந்த உதவிகளைச் செய்யலாம். சனி பகவானின் கருணை நம் விழும் என்பது உறுதி!

22.12.17 வெள்ளி. பெருமாளுக்கு உரிய திருவோண நட்சத்திரம் இன்று. எனவே, அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று, அவரை மனதார வழிபடுங்கள். துளசி மாலை சார்த்துங்கள். அப்படியே தாயாரையும் வழிபடுங்கள். வெள்ளிக்கிழமை. சுக்கிர வாரம். இந்த நாளில், தாயாரை வழிபட்டால், வீட்டில் சுபிட்சம் குடியேறும். கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம் என்கிறார் பாலாஜி வாத்தியார்.

24.12.17 ஞாயிற்றுக்கிழமை. தில்லையம்பதி என்று போற்றப்படும் சிதம்பரம் திருத்தலத்தில். ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக நடைபெறும். அனைத்து சிவன் கோயில்களிலும் ஆருத்ரா தரிசனம் நடந்தாலும், சிதம்பரத்தில் விமரிசையாக நடைபெறும். திருவாதிரை எனப்படும் ஆருத்ரா தரிசன விழா, கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

25.12.17 திங்கட்கிழமை. இந்த நாள், தனுர் வியதி பாதம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது ஒரு வருடத்துக்கு மொத்தம் 96 தர்ப்பணங்கள் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது சாஸ்திரம். 12 மாதங்களின் பிறப்பு, 12 அமாவாசைகள், புரட்டாசியில் வரும் மகாளபட்ச 16 நாட்கள், கிரகணங்கள் என்பது உள்ளிட்ட 96 தர்ப்பணங்கள் உள்ளன. அப்படித் தொடர்ந்து தர்ப்பணம் செய்பவர்கள் இந்த நாளில் தர்ப்பணம் செய்வது, பூரணத்துவத்தைக் கொடுக்கும். முன்னோரின் ஆசி பரிபூரணமாகக் கிடைத்து, வம்சம் தழைக்க வாழலாம்.

இன்னொரு விஷயம்... பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள், இன்றைய நாளில் சிவாலயம் செல்வதும் தரிசிப்பதும் இன்னும் விசேஷப் பலன்களை வழங்கும்.

26.12.17 செவ்வாய்க்கிழமை. நீலகண்ட தீட்சிதர் ஆராதனை விழா. சிவாலயங்கள் சிலவற்றில் ஆராதனை விழா, சிறப்பு பூஜைகள் நடைபெறும்.



29.12.17 வெள்ளிக்கிழமை. வைகுண்ட ஏகாதசி. அற்புதமான நாள். வைஷ்ணவ ஆலயங்கள் பலவற்றில், பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு விமரிசையாக நடைபெறும். இந்த நாளில், பெருமாள் கோயிலுக்குச் சென்று, சொர்க்கவாசல் தரிசனம் செய்து,விரதம் இருப்பார்கள் பக்தர்கள். தரிசனம் முடிந்ததும் விரதம் தொடங்கி, அன்றிரவு தூங்காமல் கண் விழித்து, மறுநாள் துவாதசியில் விரதம் முடித்தால், மோட்சகதி அடையலாம் என்பது ஐதீகம்!

30.12.17 சனிக்கிழமை. இன்றைய தினம், இரண்டு விசேஷங்கள். ஒன்று கார்த்திகை விரதம் மேற்கொண்டு கார்த்திகேயனை வழிபடும் நாள். அப்படி விரதம் இருந்து தரிசிக்க, அருளும் பொருளும் அள்ளித் தருவான் வடிவேலன்.

அடுத்து, பிரதோஷம். சனிப்பிரதோஷம். சனிக்கிழமை பிரதோஷம் வருவது ரொம்பவே விசேஷம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். சனிப் பிரதோஷ தரிசனம்... சர்வ பாப விமோசனம் என்றொரு சொல், வழக்கத்தில் இருக்கிறது. ஆகவே இந்தநாளில், சனிப்பிரதோஷ வேளையில், சிவாலயம் செல்லுங்கள். செவ்வரளி சார்த்துங்கள். வில்வம் வழங்குங்கள். அபிஷேகப் பொருட்கள் வழங்குங்கள். சகல யோகமும் கிடைக்கப் பெறுவீர்கள்!

1.1.18 திங்கட்கிழமை. தில்லையம்பதி என்று போற்றப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில், திருத்தேரோட்ட வைபவம்.

2.1.18 செவ்வாய்க்கிழமை. ஆருத்ரா தரிசனம். சிதம்பரம் நடராஜர், ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை மரகத நடராஜர், நெல்லையப்பர், செப்பறை நடராஜர், ஊட்டத்தூர் நடராஜர், திருவாசி நடராஜர், தண்டந்தோட்டம் நடராஜர் முதலான பிரசித்தி பெற்ற நடராஜர் ஆலயங்களிலும் நடராஜர் சந்நிதியிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வழிபாடுகள், விசேஷ பூஜைகள் சிறப்புற நடைபெறும்.

மேலும் அன்றைய தினம் பெளர்ணமி நன்னாள். கூடுதல் சிறப்பு. கூடுதல் விசேஷம். கூடுதல் பலன்!

3.1.18 புதன்கிழமை. பகவான் ஸ்ரீரமண ர் ஜயந்தி நன்னாள். பகவான் ரமணரின் அவதாரத் திருநாள். அற்புத மகானைத் தொழுது போற்றுவோம்.

5.1.18 வியாழக்கிழமை. சங்கடஹர சதுர்த்தி. விநாயகப் பெருமானுக்கு உரிய அருமையான நாள். மாலையில், பிள்ளையார் கோயிலுக்குச் சென்று தரிசியுங்கள். அருகம்புல், வெள்ளெருக்கு மாலை சார்த்துங்கள். எல்லா சங்கடங்களும் தீரும்.

6.1.18 வெள்ளிக்கிழமை. பஞ்சமி திதி. திருவையாறு தியாகராஜர் ஆராதனை. திருவையாறில், தியாகப்பிரம்மத்தின் அதிஷ்டானத்தில், இசைக்கலைஞர்கள் சூழ, சிறப்பு ஹோமங்கள், பூஜைகள் நடைபெறும். அனைத்து கலைஞர்களும் ஒன்று சேர, பஞ்சரத்னக் கீர்த்தனை பாடி, தியாகப்பிரம்மத்தை வணங்குவார்கள்.

இதேநாளில், திருவெண்காடு அகோரமூர்த்திக்கு அபிஷேக ஆராதனை. எதிரிகள் தொல்லை ஒழியவும் எதிர்ப்புகள் விலகவும் தடைகள் தகர்ந்து, வாழ்வில் முன்னேறவும் அகோர மூர்த்தி வழிபாடு பேருதவி செய்யும்.

7.1.18 சனிக்கிழமை. பூர நட்சத்திர நன்னாள். மார்கழி வேளையில், ஆண்டாளின் திருப்பாவை, ஆலயங்களில் பாடப்படும் அற்புதமான வேளையில், ஆண்டாளின் திருநட்சத்திரமான பூர நாளில், ஆண்டாளைத் தரிசித்து வழிபடுவோம்.

9.1.18 செவ்வாய். அஷ்டமி. தேய்பிறை அஷ்டமி. காலபைரவர் வழிபாடு, கஷ்டங்கள் அனைத்தையும் தீர்க்கும். கவலைகள் அனைத்தையும் போக்கும். எனவே காலபைரவருக்கு வடை மாலை சார்த்தலாம். மிளகு சாதம் , மிளகு கலந்த பொங்கல் நைவேத்தியம் செய்து வணங்கலாம். பைரவருக்கு செவ்வரளி மாலை ரொம்பவே விசேஷம் என்கிறார் பாலாஜி வாத்தியார்.

11.1.18 வியாழக்கிழமை. தசமி. இந்தநாளில்தான் கூடாரவல்லி கொண்டாடப்படுகிறது. ஆண்டாளை, ஸ்ரீரங்கநாதர் ஆட்கொண்டருளிய அற்புத நாள். இந்த நாளில், பெருமாளையும் ஆண்டாளையும் தரிசித்து பிரார்த்தனை செய்தால், பெண்களின் தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும். நல்ல கணவன் அமையப் பெறுவார்கள். இல்லம் செழிக்கும். வம்சம் தழைக்கும்!

12.1.18 வெள்ளிக்கிழமை. ஏகாதசி. மாதந்தோறும் வருகிற ஏகாதசி. பெருமாளை நினைத்து விரதம் இருக்கலாம். நற்பலன்களைப் பெறலாம்!

13.1.18 சனிக்கிழமை. போகிப் பண்டிகைத் திருநாள். பழையன கழித்து, புதியன கொண்டு வாழ்க்கையைத் தொடங்கும் அற்புதமான நாள்.

நல்ல நல்ல சத்விஷயங்களையெல்லாம் வேண்டுதலாக, பிரார்த்தனையாக, வழிபாடாக, பூஜையாகச் செய்யத் தொடங்குங்கள். எல்லா நல்லதுகளும் உங்களை வந்தடையும் என்பது உறுதி என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.

மார்கழியில்... மகத்தான நாட்கள்! - மறக்காமல் வழிபடுங்கள்!

Published : 16 Dec 2017 17:01 IST

வி.ராம்ஜி



17.12.17 - ஞாயிற்றுக்கிழமை,. அமாவாசை. இந்த நாளில், முன்னோரை வணங்கும் பொருட்டு, தர்ப்பணம் செய்வதும் தானங்கள் வழங்குவதும் விசேஷம். இதேநாளில்... ராமபக்த அனுமனுக்கு ஜயந்தி விழா. வைணவ ஆலயங்களில் உள்ள அனுமன் சந்நிதிகளிலும் தனியே உள்ள ஆஞ்சநேயர் கோயிலிலும் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் அமர்க்களப்படும். அனுமனுக்கு வெற்றிலை மாலை, துளசி மாலை, வடை மாலை என நம்மால் முடிந்ததைச் சார்த்தி வழிபடலாம். வெண்பொங்கல், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் என ஏதேனும் நைவேத்தியம் செய்து பூஜிக்கலாம். இந்த நாளில், ஹனுமன் சாலீசா படிப்பதும் கேட்பதும் இன்னும் பலம் தரும். வளம் பெருக்கும்!

18.12.17 திங்கட்கிழமை. முதல்நாள் அமாவாசை இன்றும் தொடர்கிறது. திங்கட்கிழமையாகவும் இருப்பதால், இதை அமாசோமப் பிரதட்சிணம் என்று போற்றுகிறார்கள் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.









இந்த நாளில், அரசும் வேம்பும் இணைந்திருக்கும் இடத்தில், அந்த மரத்துக்கு , சூர்யோதய காலத்தில், அதாவது அதிகாலையில், மஞ்சளிட்டு, குங்குமம் வைத்து, பூக்களைச் சொரிந்து வழிபடுவார்கள் பக்தர்கள். முடிந்தவர்கள், மரத்தை 108 முறை வலம் வந்து பிரார்த்தனை செய்வார்கள். இந்த நாளில், அமாசோமப் பிரதட்சிண நாளில், சுமங்கலிப் பெண்களுக்கு, மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, ஜாக்கெட் பிட் முதலானவற்றில் ஏதேனும் ஓர் மங்கலப் பொருட்களைத் தானமாக வழங்கினால், வீட்டில் சுமங்கலியாக இறந்தவர்களின் ஆசி கிடைக்கும். பெண்களின் தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும். மாங்கல்ய பலம் பெருகும்.



19.12.17 செவ்வாய்க்கிழமை. சனிப்பெயர்ச்சி. இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் சனிப்பெயர்ச்சி, இன்றைய நாளில் நடைபெறுகிறது. எனவே, இந்த நாளில், அருகில் உள்ள சிவாலயங்களுக்குச் சென்று, சிவபார்வதியை வழிபடுங்கள். நவக்கிரகங்களில் ஒன்றாகக் காட்சி தரும் சனீஸ்வரருக்கு வஸ்திரம் வாங்கி, எள்தீபமேற்றி பிரார்த்தனை செய்யுங்கள். இயலாதோருக்கும் உடல் ஊனமுற்றோருக்கும் நம்மால் முடிந்த உதவிகளைச் செய்யலாம். சனி பகவானின் கருணை நம் விழும் என்பது உறுதி!

22.12.17 வெள்ளி. பெருமாளுக்கு உரிய திருவோண நட்சத்திரம் இன்று. எனவே, அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று, அவரை மனதார வழிபடுங்கள். துளசி மாலை சார்த்துங்கள். அப்படியே தாயாரையும் வழிபடுங்கள். வெள்ளிக்கிழமை. சுக்கிர வாரம். இந்த நாளில், தாயாரை வழிபட்டால், வீட்டில் சுபிட்சம் குடியேறும். கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம் என்கிறார் பாலாஜி வாத்தியார்.

24.12.17 ஞாயிற்றுக்கிழமை. தில்லையம்பதி என்று போற்றப்படும் சிதம்பரம் திருத்தலத்தில். ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக நடைபெறும். அனைத்து சிவன் கோயில்களிலும் ஆருத்ரா தரிசனம் நடந்தாலும், சிதம்பரத்தில் விமரிசையாக நடைபெறும். திருவாதிரை எனப்படும் ஆருத்ரா தரிசன விழா, கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

25.12.17 திங்கட்கிழமை. இந்த நாள், தனுர் வியதி பாதம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது ஒரு வருடத்துக்கு மொத்தம் 96 தர்ப்பணங்கள் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது சாஸ்திரம். 12 மாதங்களின் பிறப்பு, 12 அமாவாசைகள், புரட்டாசியில் வரும் மகாளபட்ச 16 நாட்கள், கிரகணங்கள் என்பது உள்ளிட்ட 96 தர்ப்பணங்கள் உள்ளன. அப்படித் தொடர்ந்து தர்ப்பணம் செய்பவர்கள் இந்த நாளில் தர்ப்பணம் செய்வது, பூரணத்துவத்தைக் கொடுக்கும். முன்னோரின் ஆசி பரிபூரணமாகக் கிடைத்து, வம்சம் தழைக்க வாழலாம்.

இன்னொரு விஷயம்... பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள், இன்றைய நாளில் சிவாலயம் செல்வதும் தரிசிப்பதும் இன்னும் விசேஷப் பலன்களை வழங்கும்.

26.12.17 செவ்வாய்க்கிழமை. நீலகண்ட தீட்சிதர் ஆராதனை விழா. சிவாலயங்கள் சிலவற்றில் ஆராதனை விழா, சிறப்பு பூஜைகள் நடைபெறும்.



29.12.17 வெள்ளிக்கிழமை. வைகுண்ட ஏகாதசி. அற்புதமான நாள். வைஷ்ணவ ஆலயங்கள் பலவற்றில், பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு விமரிசையாக நடைபெறும். இந்த நாளில், பெருமாள் கோயிலுக்குச் சென்று, சொர்க்கவாசல் தரிசனம் செய்து,விரதம் இருப்பார்கள் பக்தர்கள். தரிசனம் முடிந்ததும் விரதம் தொடங்கி, அன்றிரவு தூங்காமல் கண் விழித்து, மறுநாள் துவாதசியில் விரதம் முடித்தால், மோட்சகதி அடையலாம் என்பது ஐதீகம்!

30.12.17 சனிக்கிழமை. இன்றைய தினம், இரண்டு விசேஷங்கள். ஒன்று கார்த்திகை விரதம் மேற்கொண்டு கார்த்திகேயனை வழிபடும் நாள். அப்படி விரதம் இருந்து தரிசிக்க, அருளும் பொருளும் அள்ளித் தருவான் வடிவேலன்.

அடுத்து, பிரதோஷம். சனிப்பிரதோஷம். சனிக்கிழமை பிரதோஷம் வருவது ரொம்பவே விசேஷம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். சனிப் பிரதோஷ தரிசனம்... சர்வ பாப விமோசனம் என்றொரு சொல், வழக்கத்தில் இருக்கிறது. ஆகவே இந்தநாளில், சனிப்பிரதோஷ வேளையில், சிவாலயம் செல்லுங்கள். செவ்வரளி சார்த்துங்கள். வில்வம் வழங்குங்கள். அபிஷேகப் பொருட்கள் வழங்குங்கள். சகல யோகமும் கிடைக்கப் பெறுவீர்கள்!

1.1.18 திங்கட்கிழமை. தில்லையம்பதி என்று போற்றப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில், திருத்தேரோட்ட வைபவம்.

2.1.18 செவ்வாய்க்கிழமை. ஆருத்ரா தரிசனம். சிதம்பரம் நடராஜர், ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை மரகத நடராஜர், நெல்லையப்பர், செப்பறை நடராஜர், ஊட்டத்தூர் நடராஜர், திருவாசி நடராஜர், தண்டந்தோட்டம் நடராஜர் முதலான பிரசித்தி பெற்ற நடராஜர் ஆலயங்களிலும் நடராஜர் சந்நிதியிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வழிபாடுகள், விசேஷ பூஜைகள் சிறப்புற நடைபெறும்.

மேலும் அன்றைய தினம் பெளர்ணமி நன்னாள். கூடுதல் சிறப்பு. கூடுதல் விசேஷம். கூடுதல் பலன்!

3.1.18 புதன்கிழமை. பகவான் ஸ்ரீரமண ர் ஜயந்தி நன்னாள். பகவான் ரமணரின் அவதாரத் திருநாள். அற்புத மகானைத் தொழுது போற்றுவோம்.

5.1.18 வியாழக்கிழமை. சங்கடஹர சதுர்த்தி. விநாயகப் பெருமானுக்கு உரிய அருமையான நாள். மாலையில், பிள்ளையார் கோயிலுக்குச் சென்று தரிசியுங்கள். அருகம்புல், வெள்ளெருக்கு மாலை சார்த்துங்கள். எல்லா சங்கடங்களும் தீரும்.

6.1.18 வெள்ளிக்கிழமை. பஞ்சமி திதி. திருவையாறு தியாகராஜர் ஆராதனை. திருவையாறில், தியாகப்பிரம்மத்தின் அதிஷ்டானத்தில், இசைக்கலைஞர்கள் சூழ, சிறப்பு ஹோமங்கள், பூஜைகள் நடைபெறும். அனைத்து கலைஞர்களும் ஒன்று சேர, பஞ்சரத்னக் கீர்த்தனை பாடி, தியாகப்பிரம்மத்தை வணங்குவார்கள்.

இதேநாளில், திருவெண்காடு அகோரமூர்த்திக்கு அபிஷேக ஆராதனை. எதிரிகள் தொல்லை ஒழியவும் எதிர்ப்புகள் விலகவும் தடைகள் தகர்ந்து, வாழ்வில் முன்னேறவும் அகோர மூர்த்தி வழிபாடு பேருதவி செய்யும்.

7.1.18 சனிக்கிழமை. பூர நட்சத்திர நன்னாள். மார்கழி வேளையில், ஆண்டாளின் திருப்பாவை, ஆலயங்களில் பாடப்படும் அற்புதமான வேளையில், ஆண்டாளின் திருநட்சத்திரமான பூர நாளில், ஆண்டாளைத் தரிசித்து வழிபடுவோம்.

9.1.18 செவ்வாய். அஷ்டமி. தேய்பிறை அஷ்டமி. காலபைரவர் வழிபாடு, கஷ்டங்கள் அனைத்தையும் தீர்க்கும். கவலைகள் அனைத்தையும் போக்கும். எனவே காலபைரவருக்கு வடை மாலை சார்த்தலாம். மிளகு சாதம் , மிளகு கலந்த பொங்கல் நைவேத்தியம் செய்து வணங்கலாம். பைரவருக்கு செவ்வரளி மாலை ரொம்பவே விசேஷம் என்கிறார் பாலாஜி வாத்தியார்.

11.1.18 வியாழக்கிழமை. தசமி. இந்தநாளில்தான் கூடாரவல்லி கொண்டாடப்படுகிறது. ஆண்டாளை, ஸ்ரீரங்கநாதர் ஆட்கொண்டருளிய அற்புத நாள். இந்த நாளில், பெருமாளையும் ஆண்டாளையும் தரிசித்து பிரார்த்தனை செய்தால், பெண்களின் தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும். நல்ல கணவன் அமையப் பெறுவார்கள். இல்லம் செழிக்கும். வம்சம் தழைக்கும்!

12.1.18 வெள்ளிக்கிழமை. ஏகாதசி. மாதந்தோறும் வருகிற ஏகாதசி. பெருமாளை நினைத்து விரதம் இருக்கலாம். நற்பலன்களைப் பெறலாம்!

13.1.18 சனிக்கிழமை. போகிப் பண்டிகைத் திருநாள். பழையன கழித்து, புதியன கொண்டு வாழ்க்கையைத் தொடங்கும் அற்புதமான நாள்.

நல்ல நல்ல சத்விஷயங்களையெல்லாம் வேண்டுதலாக, பிரார்த்தனையாக, வழிபாடாக, பூஜையாகச் செய்யத் தொடங்குங்கள். எல்லா நல்லதுகளும் உங்களை வந்தடையும் என்பது உறுதி என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.

மார்கழியில்... மகத்தான நாட்கள்! - மறக்காமல் வழிபடுங்கள்!

Published : 16 Dec 2017 17:01 IST

வி.ராம்ஜி



17.12.17 - ஞாயிற்றுக்கிழமை,. அமாவாசை. இந்த நாளில், முன்னோரை வணங்கும் பொருட்டு, தர்ப்பணம் செய்வதும் தானங்கள் வழங்குவதும் விசேஷம். இதேநாளில்... ராமபக்த அனுமனுக்கு ஜயந்தி விழா. வைணவ ஆலயங்களில் உள்ள அனுமன் சந்நிதிகளிலும் தனியே உள்ள ஆஞ்சநேயர் கோயிலிலும் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் அமர்க்களப்படும். அனுமனுக்கு வெற்றிலை மாலை, துளசி மாலை, வடை மாலை என நம்மால் முடிந்ததைச் சார்த்தி வழிபடலாம். வெண்பொங்கல், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் என ஏதேனும் நைவேத்தியம் செய்து பூஜிக்கலாம். இந்த நாளில், ஹனுமன் சாலீசா படிப்பதும் கேட்பதும் இன்னும் பலம் தரும். வளம் பெருக்கும்!

18.12.17 திங்கட்கிழமை. முதல்நாள் அமாவாசை இன்றும் தொடர்கிறது. திங்கட்கிழமையாகவும் இருப்பதால், இதை அமாசோமப் பிரதட்சிணம் என்று போற்றுகிறார்கள் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.









இந்த நாளில், அரசும் வேம்பும் இணைந்திருக்கும் இடத்தில், அந்த மரத்துக்கு , சூர்யோதய காலத்தில், அதாவது அதிகாலையில், மஞ்சளிட்டு, குங்குமம் வைத்து, பூக்களைச் சொரிந்து வழிபடுவார்கள் பக்தர்கள். முடிந்தவர்கள், மரத்தை 108 முறை வலம் வந்து பிரார்த்தனை செய்வார்கள். இந்த நாளில், அமாசோமப் பிரதட்சிண நாளில், சுமங்கலிப் பெண்களுக்கு, மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, ஜாக்கெட் பிட் முதலானவற்றில் ஏதேனும் ஓர் மங்கலப் பொருட்களைத் தானமாக வழங்கினால், வீட்டில் சுமங்கலியாக இறந்தவர்களின் ஆசி கிடைக்கும். பெண்களின் தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும். மாங்கல்ய பலம் பெருகும்.



19.12.17 செவ்வாய்க்கிழமை. சனிப்பெயர்ச்சி. இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் சனிப்பெயர்ச்சி, இன்றைய நாளில் நடைபெறுகிறது. எனவே, இந்த நாளில், அருகில் உள்ள சிவாலயங்களுக்குச் சென்று, சிவபார்வதியை வழிபடுங்கள். நவக்கிரகங்களில் ஒன்றாகக் காட்சி தரும் சனீஸ்வரருக்கு வஸ்திரம் வாங்கி, எள்தீபமேற்றி பிரார்த்தனை செய்யுங்கள். இயலாதோருக்கும் உடல் ஊனமுற்றோருக்கும் நம்மால் முடிந்த உதவிகளைச் செய்யலாம். சனி பகவானின் கருணை நம் விழும் என்பது உறுதி!

22.12.17 வெள்ளி. பெருமாளுக்கு உரிய திருவோண நட்சத்திரம் இன்று. எனவே, அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று, அவரை மனதார வழிபடுங்கள். துளசி மாலை சார்த்துங்கள். அப்படியே தாயாரையும் வழிபடுங்கள். வெள்ளிக்கிழமை. சுக்கிர வாரம். இந்த நாளில், தாயாரை வழிபட்டால், வீட்டில் சுபிட்சம் குடியேறும். கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம் என்கிறார் பாலாஜி வாத்தியார்.

24.12.17 ஞாயிற்றுக்கிழமை. தில்லையம்பதி என்று போற்றப்படும் சிதம்பரம் திருத்தலத்தில். ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக நடைபெறும். அனைத்து சிவன் கோயில்களிலும் ஆருத்ரா தரிசனம் நடந்தாலும், சிதம்பரத்தில் விமரிசையாக நடைபெறும். திருவாதிரை எனப்படும் ஆருத்ரா தரிசன விழா, கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

25.12.17 திங்கட்கிழமை. இந்த நாள், தனுர் வியதி பாதம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது ஒரு வருடத்துக்கு மொத்தம் 96 தர்ப்பணங்கள் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது சாஸ்திரம். 12 மாதங்களின் பிறப்பு, 12 அமாவாசைகள், புரட்டாசியில் வரும் மகாளபட்ச 16 நாட்கள், கிரகணங்கள் என்பது உள்ளிட்ட 96 தர்ப்பணங்கள் உள்ளன. அப்படித் தொடர்ந்து தர்ப்பணம் செய்பவர்கள் இந்த நாளில் தர்ப்பணம் செய்வது, பூரணத்துவத்தைக் கொடுக்கும். முன்னோரின் ஆசி பரிபூரணமாகக் கிடைத்து, வம்சம் தழைக்க வாழலாம்.

இன்னொரு விஷயம்... பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள், இன்றைய நாளில் சிவாலயம் செல்வதும் தரிசிப்பதும் இன்னும் விசேஷப் பலன்களை வழங்கும்.

26.12.17 செவ்வாய்க்கிழமை. நீலகண்ட தீட்சிதர் ஆராதனை விழா. சிவாலயங்கள் சிலவற்றில் ஆராதனை விழா, சிறப்பு பூஜைகள் நடைபெறும்.



29.12.17 வெள்ளிக்கிழமை. வைகுண்ட ஏகாதசி. அற்புதமான நாள். வைஷ்ணவ ஆலயங்கள் பலவற்றில், பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு விமரிசையாக நடைபெறும். இந்த நாளில், பெருமாள் கோயிலுக்குச் சென்று, சொர்க்கவாசல் தரிசனம் செய்து,விரதம் இருப்பார்கள் பக்தர்கள். தரிசனம் முடிந்ததும் விரதம் தொடங்கி, அன்றிரவு தூங்காமல் கண் விழித்து, மறுநாள் துவாதசியில் விரதம் முடித்தால், மோட்சகதி அடையலாம் என்பது ஐதீகம்!

30.12.17 சனிக்கிழமை. இன்றைய தினம், இரண்டு விசேஷங்கள். ஒன்று கார்த்திகை விரதம் மேற்கொண்டு கார்த்திகேயனை வழிபடும் நாள். அப்படி விரதம் இருந்து தரிசிக்க, அருளும் பொருளும் அள்ளித் தருவான் வடிவேலன்.

அடுத்து, பிரதோஷம். சனிப்பிரதோஷம். சனிக்கிழமை பிரதோஷம் வருவது ரொம்பவே விசேஷம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். சனிப் பிரதோஷ தரிசனம்... சர்வ பாப விமோசனம் என்றொரு சொல், வழக்கத்தில் இருக்கிறது. ஆகவே இந்தநாளில், சனிப்பிரதோஷ வேளையில், சிவாலயம் செல்லுங்கள். செவ்வரளி சார்த்துங்கள். வில்வம் வழங்குங்கள். அபிஷேகப் பொருட்கள் வழங்குங்கள். சகல யோகமும் கிடைக்கப் பெறுவீர்கள்!

1.1.18 திங்கட்கிழமை. தில்லையம்பதி என்று போற்றப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில், திருத்தேரோட்ட வைபவம்.

2.1.18 செவ்வாய்க்கிழமை. ஆருத்ரா தரிசனம். சிதம்பரம் நடராஜர், ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை மரகத நடராஜர், நெல்லையப்பர், செப்பறை நடராஜர், ஊட்டத்தூர் நடராஜர், திருவாசி நடராஜர், தண்டந்தோட்டம் நடராஜர் முதலான பிரசித்தி பெற்ற நடராஜர் ஆலயங்களிலும் நடராஜர் சந்நிதியிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வழிபாடுகள், விசேஷ பூஜைகள் சிறப்புற நடைபெறும்.

மேலும் அன்றைய தினம் பெளர்ணமி நன்னாள். கூடுதல் சிறப்பு. கூடுதல் விசேஷம். கூடுதல் பலன்!

3.1.18 புதன்கிழமை. பகவான் ஸ்ரீரமண ர் ஜயந்தி நன்னாள். பகவான் ரமணரின் அவதாரத் திருநாள். அற்புத மகானைத் தொழுது போற்றுவோம்.

5.1.18 வியாழக்கிழமை. சங்கடஹர சதுர்த்தி. விநாயகப் பெருமானுக்கு உரிய அருமையான நாள். மாலையில், பிள்ளையார் கோயிலுக்குச் சென்று தரிசியுங்கள். அருகம்புல், வெள்ளெருக்கு மாலை சார்த்துங்கள். எல்லா சங்கடங்களும் தீரும்.

6.1.18 வெள்ளிக்கிழமை. பஞ்சமி திதி. திருவையாறு தியாகராஜர் ஆராதனை. திருவையாறில், தியாகப்பிரம்மத்தின் அதிஷ்டானத்தில், இசைக்கலைஞர்கள் சூழ, சிறப்பு ஹோமங்கள், பூஜைகள் நடைபெறும். அனைத்து கலைஞர்களும் ஒன்று சேர, பஞ்சரத்னக் கீர்த்தனை பாடி, தியாகப்பிரம்மத்தை வணங்குவார்கள்.

இதேநாளில், திருவெண்காடு அகோரமூர்த்திக்கு அபிஷேக ஆராதனை. எதிரிகள் தொல்லை ஒழியவும் எதிர்ப்புகள் விலகவும் தடைகள் தகர்ந்து, வாழ்வில் முன்னேறவும் அகோர மூர்த்தி வழிபாடு பேருதவி செய்யும்.

7.1.18 சனிக்கிழமை. பூர நட்சத்திர நன்னாள். மார்கழி வேளையில், ஆண்டாளின் திருப்பாவை, ஆலயங்களில் பாடப்படும் அற்புதமான வேளையில், ஆண்டாளின் திருநட்சத்திரமான பூர நாளில், ஆண்டாளைத் தரிசித்து வழிபடுவோம்.

9.1.18 செவ்வாய். அஷ்டமி. தேய்பிறை அஷ்டமி. காலபைரவர் வழிபாடு, கஷ்டங்கள் அனைத்தையும் தீர்க்கும். கவலைகள் அனைத்தையும் போக்கும். எனவே காலபைரவருக்கு வடை மாலை சார்த்தலாம். மிளகு சாதம் , மிளகு கலந்த பொங்கல் நைவேத்தியம் செய்து வணங்கலாம். பைரவருக்கு செவ்வரளி மாலை ரொம்பவே விசேஷம் என்கிறார் பாலாஜி வாத்தியார்.

11.1.18 வியாழக்கிழமை. தசமி. இந்தநாளில்தான் கூடாரவல்லி கொண்டாடப்படுகிறது. ஆண்டாளை, ஸ்ரீரங்கநாதர் ஆட்கொண்டருளிய அற்புத நாள். இந்த நாளில், பெருமாளையும் ஆண்டாளையும் தரிசித்து பிரார்த்தனை செய்தால், பெண்களின் தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும். நல்ல கணவன் அமையப் பெறுவார்கள். இல்லம் செழிக்கும். வம்சம் தழைக்கும்!

12.1.18 வெள்ளிக்கிழமை. ஏகாதசி. மாதந்தோறும் வருகிற ஏகாதசி. பெருமாளை நினைத்து விரதம் இருக்கலாம். நற்பலன்களைப் பெறலாம்!

13.1.18 சனிக்கிழமை. போகிப் பண்டிகைத் திருநாள். பழையன கழித்து, புதியன கொண்டு வாழ்க்கையைத் தொடங்கும் அற்புதமான நாள்.

நல்ல நல்ல சத்விஷயங்களையெல்லாம் வேண்டுதலாக, பிரார்த்தனையாக, வழிபாடாக, பூஜையாகச் செய்யத் தொடங்குங்கள். எல்லா நல்லதுகளும் உங்களை வந்தடையும் என்பது உறுதி என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.

மார்கழியில்... மகத்தான நாட்கள்! - மறக்காமல் வழிபடுங்கள்!

Published : 16 Dec 2017 17:01 IST
Updated : 16 Dec 2017 17:01 IST

வி.ராம்ஜி

(0)
1.1K






-
+ Subscribe to THE HINDU TAMIL
YouTube









17.12.17 - ஞாயிற்றுக்கிழமை,. அமாவாசை. இந்த நாளில், முன்னோரை வணங்கும் பொருட்டு, தர்ப்பணம் செய்வதும் தானங்கள் வழங்குவதும் விசேஷம். இதேநாளில்... ராமபக்த அனுமனுக்கு ஜயந்தி விழா. வைணவ ஆலயங்களில் உள்ள அனுமன் சந்நிதிகளிலும் தனியே உள்ள ஆஞ்சநேயர் கோயிலிலும் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் அமர்க்களப்படும். அனுமனுக்கு வெற்றிலை மாலை, துளசி மாலை, வடை மாலை என நம்மால் முடிந்ததைச் சார்த்தி வழிபடலாம். வெண்பொங்கல், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் என ஏதேனும் நைவேத்தியம் செய்து பூஜிக்கலாம். இந்த நாளில், ஹனுமன் சாலீசா படிப்பதும் கேட்பதும் இன்னும் பலம் தரும். வளம் பெருக்கும்!

18.12.17 திங்கட்கிழமை. முதல்நாள் அமாவாசை இன்றும் தொடர்கிறது. திங்கட்கிழமையாகவும் இருப்பதால், இதை அமாசோமப் பிரதட்சிணம் என்று போற்றுகிறார்கள் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.


இந்த நாளில், அரசும் வேம்பும் இணைந்திருக்கும் இடத்தில், அந்த மரத்துக்கு , சூர்யோதய காலத்தில், அதாவது அதிகாலையில், மஞ்சளிட்டு, குங்குமம் வைத்து, பூக்களைச் சொரிந்து வழிபடுவார்கள் பக்தர்கள். முடிந்தவர்கள், மரத்தை 108 முறை வலம் வந்து பிரார்த்தனை செய்வார்கள். இந்த நாளில், அமாசோமப் பிரதட்சிண நாளில், சுமங்கலிப் பெண்களுக்கு, மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, ஜாக்கெட் பிட் முதலானவற்றில் ஏதேனும் ஓர் மங்கலப் பொருட்களைத் தானமாக வழங்கினால், வீட்டில் சுமங்கலியாக இறந்தவர்களின் ஆசி கிடைக்கும். பெண்களின் தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும். மாங்கல்ய பலம் பெருகும்.


19.12.17 செவ்வாய்க்கிழமை. சனிப்பெயர்ச்சி. இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் சனிப்பெயர்ச்சி, இன்றைய நாளில் நடைபெறுகிறது. எனவே, இந்த நாளில், அருகில் உள்ள சிவாலயங்களுக்குச் சென்று, சிவபார்வதியை வழிபடுங்கள். நவக்கிரகங்களில் ஒன்றாகக் காட்சி தரும் சனீஸ்வரருக்கு வஸ்திரம் வாங்கி, எள்தீபமேற்றி பிரார்த்தனை செய்யுங்கள். இயலாதோருக்கும் உடல் ஊனமுற்றோருக்கும் நம்மால் முடிந்த உதவிகளைச் செய்யலாம். சனி பகவானின் கருணை நம் விழும் என்பது உறுதி!

22.12.17 வெள்ளி. பெருமாளுக்கு உரிய திருவோண நட்சத்திரம் இன்று. எனவே, அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று, அவரை மனதார வழிபடுங்கள். துளசி மாலை சார்த்துங்கள். அப்படியே தாயாரையும் வழிபடுங்கள். வெள்ளிக்கிழமை. சுக்கிர வாரம். இந்த நாளில், தாயாரை வழிபட்டால், வீட்டில் சுபிட்சம் குடியேறும். கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம் என்கிறார் பாலாஜி வாத்தியார்.

24.12.17 ஞாயிற்றுக்கிழமை. தில்லையம்பதி என்று போற்றப்படும் சிதம்பரம் திருத்தலத்தில். ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக நடைபெறும். அனைத்து சிவன் கோயில்களிலும் ஆருத்ரா தரிசனம் நடந்தாலும், சிதம்பரத்தில் விமரிசையாக நடைபெறும். திருவாதிரை எனப்படும் ஆருத்ரா தரிசன விழா, கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

25.12.17 திங்கட்கிழமை. இந்த நாள், தனுர் வியதி பாதம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது ஒரு வருடத்துக்கு மொத்தம் 96 தர்ப்பணங்கள் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது சாஸ்திரம். 12 மாதங்களின் பிறப்பு, 12 அமாவாசைகள், புரட்டாசியில் வரும் மகாளபட்ச 16 நாட்கள், கிரகணங்கள் என்பது உள்ளிட்ட 96 தர்ப்பணங்கள் உள்ளன. அப்படித் தொடர்ந்து தர்ப்பணம் செய்பவர்கள் இந்த நாளில் தர்ப்பணம் செய்வது, பூரணத்துவத்தைக் கொடுக்கும். முன்னோரின் ஆசி பரிபூரணமாகக் கிடைத்து, வம்சம் தழைக்க வாழலாம்.

இன்னொரு விஷயம்... பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள், இன்றைய நாளில் சிவாலயம் செல்வதும் தரிசிப்பதும் இன்னும் விசேஷப் பலன்களை வழங்கும்.

26.12.17 செவ்வாய்க்கிழமை. நீலகண்ட தீட்சிதர் ஆராதனை விழா. சிவாலயங்கள் சிலவற்றில் ஆராதனை விழா, சிறப்பு பூஜைகள் நடைபெறும்.



29.12.17 வெள்ளிக்கிழமை. வைகுண்ட ஏகாதசி. அற்புதமான நாள். வைஷ்ணவ ஆலயங்கள் பலவற்றில், பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு விமரிசையாக நடைபெறும். இந்த நாளில், பெருமாள் கோயிலுக்குச் சென்று, சொர்க்கவாசல் தரிசனம் செய்து,விரதம் இருப்பார்கள் பக்தர்கள். தரிசனம் முடிந்ததும் விரதம் தொடங்கி, அன்றிரவு தூங்காமல் கண் விழித்து, மறுநாள் துவாதசியில் விரதம் முடித்தால், மோட்சகதி அடையலாம் என்பது ஐதீகம்!

30.12.17 சனிக்கிழமை. இன்றைய தினம், இரண்டு விசேஷங்கள். ஒன்று கார்த்திகை விரதம் மேற்கொண்டு கார்த்திகேயனை வழிபடும் நாள். அப்படி விரதம் இருந்து தரிசிக்க, அருளும் பொருளும் அள்ளித் தருவான் வடிவேலன்.

அடுத்து, பிரதோஷம். சனிப்பிரதோஷம். சனிக்கிழமை பிரதோஷம் வருவது ரொம்பவே விசேஷம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். சனிப் பிரதோஷ தரிசனம்... சர்வ பாப விமோசனம் என்றொரு சொல், வழக்கத்தில் இருக்கிறது. ஆகவே இந்தநாளில், சனிப்பிரதோஷ வேளையில், சிவாலயம் செல்லுங்கள். செவ்வரளி சார்த்துங்கள். வில்வம் வழங்குங்கள். அபிஷேகப் பொருட்கள் வழங்குங்கள். சகல யோகமும் கிடைக்கப் பெறுவீர்கள்!

1.1.18 திங்கட்கிழமை. தில்லையம்பதி என்று போற்றப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில், திருத்தேரோட்ட வைபவம்.

2.1.18 செவ்வாய்க்கிழமை. ஆருத்ரா தரிசனம். சிதம்பரம் நடராஜர், ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை மரகத நடராஜர், நெல்லையப்பர், செப்பறை நடராஜர், ஊட்டத்தூர் நடராஜர், திருவாசி நடராஜர், தண்டந்தோட்டம் நடராஜர் முதலான பிரசித்தி பெற்ற நடராஜர் ஆலயங்களிலும் நடராஜர் சந்நிதியிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வழிபாடுகள், விசேஷ பூஜைகள் சிறப்புற நடைபெறும்.

மேலும் அன்றைய தினம் பெளர்ணமி நன்னாள். கூடுதல் சிறப்பு. கூடுதல் விசேஷம். கூடுதல் பலன்!

3.1.18 புதன்கிழமை. பகவான் ஸ்ரீரமண ர் ஜயந்தி நன்னாள். பகவான் ரமணரின் அவதாரத் திருநாள். அற்புத மகானைத் தொழுது போற்றுவோம்.

5.1.18 வியாழக்கிழமை. சங்கடஹர சதுர்த்தி. விநாயகப் பெருமானுக்கு உரிய அருமையான நாள். மாலையில், பிள்ளையார் கோயிலுக்குச் சென்று தரிசியுங்கள். அருகம்புல், வெள்ளெருக்கு மாலை சார்த்துங்கள். எல்லா சங்கடங்களும் தீரும்.

6.1.18 வெள்ளிக்கிழமை. பஞ்சமி திதி. திருவையாறு தியாகராஜர் ஆராதனை. திருவையாறில், தியாகப்பிரம்மத்தின் அதிஷ்டானத்தில், இசைக்கலைஞர்கள் சூழ, சிறப்பு ஹோமங்கள், பூஜைகள் நடைபெறும். அனைத்து கலைஞர்களும் ஒன்று சேர, பஞ்சரத்னக் கீர்த்தனை பாடி, தியாகப்பிரம்மத்தை வணங்குவார்கள்.

இதேநாளில், திருவெண்காடு அகோரமூர்த்திக்கு அபிஷேக ஆராதனை. எதிரிகள் தொல்லை ஒழியவும் எதிர்ப்புகள் விலகவும் தடைகள் தகர்ந்து, வாழ்வில் முன்னேறவும் அகோர மூர்த்தி வழிபாடு பேருதவி செய்யும்.

7.1.18 சனிக்கிழமை. பூர நட்சத்திர நன்னாள். மார்கழி வேளையில், ஆண்டாளின் திருப்பாவை, ஆலயங்களில் பாடப்படும் அற்புதமான வேளையில், ஆண்டாளின் திருநட்சத்திரமான பூர நாளில், ஆண்டாளைத் தரிசித்து வழிபடுவோம்.

9.1.18 செவ்வாய். அஷ்டமி. தேய்பிறை அஷ்டமி. காலபைரவர் வழிபாடு, கஷ்டங்கள் அனைத்தையும் தீர்க்கும். கவலைகள் அனைத்தையும் போக்கும். எனவே காலபைரவருக்கு வடை மாலை சார்த்தலாம். மிளகு சாதம் , மிளகு கலந்த பொங்கல் நைவேத்தியம் செய்து வணங்கலாம். பைரவருக்கு செவ்வரளி மாலை ரொம்பவே விசேஷம் என்கிறார் பாலாஜி வாத்தியார்.

11.1.18 வியாழக்கிழமை. தசமி. இந்தநாளில்தான் கூடாரவல்லி கொண்டாடப்படுகிறது. ஆண்டாளை, ஸ்ரீரங்கநாதர் ஆட்கொண்டருளிய அற்புத நாள். இந்த நாளில், பெருமாளையும் ஆண்டாளையும் தரிசித்து பிரார்த்தனை செய்தால், பெண்களின் தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும். நல்ல கணவன் அமையப் பெறுவார்கள். இல்லம் செழிக்கும். வம்சம் தழைக்கும்!

12.1.18 வெள்ளிக்கிழமை. ஏகாதசி. மாதந்தோறும் வருகிற ஏகாதசி. பெருமாளை நினைத்து விரதம் இருக்கலாம். நற்பலன்களைப் பெறலாம்!

13.1.18 சனிக்கிழமை. போகிப் பண்டிகைத் திருநாள். பழையன கழித்து, புதியன கொண்டு வாழ்க்கையைத் தொடங்கும் அற்புதமான நாள்.

நல்ல நல்ல சத்விஷயங்களையெல்லாம் வேண்டுதலாக, பிரார்த்தனையாக, வழிபாடாக, பூஜையாகச் செய்யத் தொடங்குங்கள். எல்லா நல்லதுகளும் உங்களை வந்தடையும் என்பது உறுதி என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.
வருமானம் இல்லாமல் குடும்பமே திண்டாடுகிறது: தூக்கு தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு இல்லை - உடுமலை கவுசல்யாவின் சகோதரர் விரக்தி

Published : 17 Dec 2017 06:36 IST

பி.டி. ரவிச்சந்திரன் திண்டுக்கல்



தாய், தந்தை, தம்பியுடன் கவுசல்யா (இடது). - (பழைய படம்)

உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் எனது தந்தை சின்னசாமிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என அவரது மகன் கவுதம் விரக்தியுடன் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தின் கடைக்கோடி கிராமம் குப்பம்பாளையம். திருப்பூர் மாவட்டத்தின் எல்லை அருகே உள்ள சிறிய ஊர். பெரும்பாலோர் ஏழை விவசாயிகள். தங்கள் குழந்தைகளை அதிகம் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்வம் கிராமத்தில் அனைத்து குடும்பங்களிலும் உள்ளதால், இந்தப் பகுதியில் இருந்து சிலர் பழநிக்கும், சிலர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டைக்கும் மேல்படிப்புக்கு குழந்தைகளை அனுப்புகின்றனர். பஸ் போக்குவரத்து அடிக்கடி இல்லாத கிராமம். பக்கத்தில் உள்ள பாப்பம்பட்டிதான் சற்று பெரிய ஊர். கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த கிராமத்தில்தான் குடும்பத்தோடு வசித்துள்ளார்.

கவுசல்யாவின் பள்ளிப் படிப்பும் இந்த கிராமத்தில்தான். பின்னர் தொழில் காரணமாக பழநி திருநகர் பகுதிக்கு குடியிருப்பை மாற்றியுள் ளனர்.



குப்பம்பாளையம் கிராமம்.

உடுமலை சங்கர் படுகொலை வழக்கில் தீர்ப்பு வெளியான பிறகு, குப்பம்பாளையம் கிராம மக்கள், உறவினர்கள், நண்பர்கள் சின்னசாமியின் குடும்பத்தைப் பற்றிதான் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.


மளிகை கடைக்காரர் ஜெயமுருகன்

தற்போது உள்ள சூழ்நிலை குறித்து அறிந்துவர குப்பம்பாளையம் சென்றபோது, முதலில் யாரும் வாயைத் திறக்கவில்லை. பின்னர், ஊரில் மளிகைக் கடை வைத்துள்ள சின்னசாமியின் நண்பர் ஜெயமுருகன்தான் சுற்றும்முற்றும் பார்த்தபடி பேச ஆரம்பித்தார். அவர் கூறியதாவது:

சகஜமாக பழகுபவர்

சின்னசாமி பழக்க வழக்கத்துக்கு நல்லவர். பிறருக்கு உதவும் குணமுடையவர். நான் காலில் அடிபட்டு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியபோது, அவரது காரில் அழைத்துவந்து இறக்கிவிட்டார். வாடகைப் பணம்கூட வாங்கவில்லை. குப்பம்பாளையத்தை விட்டு, நான்கு ஆண்டுகளுக்கு முன்பே பழநிக்கு குடும்பத்தை மாற்றிவிட்டார். அவ்வப்போது அவரது தாய், தந்தை, அவரது மனைவியின் குடும்பத்தினரைப் பார்க்க கிராமத்துக்கு வந்து செல்வார். ஊருக்கு வரும்போது மளிகைக் கடையில் சிறிது நேரம் பேசிவிட்டுதான் செல்வார். ஊரில் உள்ள அனைவரிடமும் சகஜமாகப் பழகுவார். அதிர்ந்து பேசாதவர். இதுபோன்ற செயலில் ஈடுபட்டார் என்பதை இன்னும் நம்ப முடியவில்லை. தீர்ப்பு குறித்து கருத்து சொல்வது நன்றாக இருக்காது என சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

படிக்க அனுப்பியதே தாய்தான்

கவுசல்யாவின் தாத்தா ஜெயராமன் கூறியதாவது:


கவுசல்யாவின் தாத்தா ஜெயராமன்

கவுசல்யா மீது அவரது தம்பியை விட அதிகம் பாசம் காட்டினார் எனது மகள் அன்னலட்சுமி. மருமகன் சின்னசாமி, மகளிடம், ‘படித்தது போதும். பெண் கேட்டு வருகிறார்கள். திருமணம் முடித்துவிடலாம்’ என்று சொன்னபோதும்கூட, மகள் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று கூறி, கல்லூரிக்கு அனுப்பியவர் அன்னலட்சுமிதான். இன்று தாயாரின் விடுதலையை எதிர்த்து, மேல் முறையீடு செய்வேன் என கவுசல்யா கூறுகிறார். ஏற்கெனவே தந்தையை தூக்குத் தண்டனைக்கு அனுப்பியது போதாது என்று தாய்க்கும் தண்டனை வாங்கித் தருவதில் ஆர்வமாக உள்ளார்.

என் பேத்தி, எப்படி இந்த நிலைக்கு மாறினார் என இதுவரை புரியவில்லை. எங்கள் குடும்பம் பற்றி ஊரில் உள்ளவர்களிடம் கேட்டுப் பாருங்கள். யாருக்கும் சிறு தீங்குகூட செய்யாத தாய், தந்தையா இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருப்பார்கள்? என்கிறார் தனது மகள், மருமகன் மீது உள்ள நம்பிக்கையில்.

கவுசல்யாவின் தம்பி கவுதம் பேசியபோது, மனமுடைந்த குரலில், ‘‘சொல்வதற்கு ஒன்றும் இல்லை. எனது தாயை தேற்ற வேண்டும். ‘யாரோ பண்ணிய செயலுக்கு, நமக்கு ஏன் தண்டனை கொடுக்கிறார்கள்; நியாயம் கிடைக்காமலா போய்விடும்?’ என்று அம்மா கேட்கிறார். அக்கா கவுசல்யா, வேறொரு மனநிலையில் இருக்கிறார்.

வீட்டில் அனைவரும் அவர் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தோம். எப்படி இப்படி மாறினார் என்பதுதான் தெரியவில்லை.

மேல் முறையீடு இல்லை

தந்தைக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, மேல்முறையீடு செய்யகூட எங்களுக்கு பண வசதி இல்லை. தந்தை சிறைக்குச் சென்றதால் கட்டணம் செலுத்த முடியாமல், எனது படிப்பை பாதியில் நிறுத்தவேண்டிய சூழல் ஏற்பட்டது. எங்கள் குடும்பமே தந்தையின் வருவாயை நம்பித்தான் இருந்தது. அவர் சிறையில் இருந்ததால், ஓராண்டுக்கும் மேலாக எந்த வருமானமும் எங்களுக்கு இல்லை.

சாப்பாட்டுக்கே வசதி இல்லாமல் திண்டாடுகிறோம். இந்த நிலையில் பணமின்றி தூக்குத் தண்டனையை எதிர்த்து எப்படி மேல்முறையீடு செய்ய முடியும். இனி நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிட வேண்டிய நிலையில்தான் நானும், அம்மாவும் உள்ளோம் என்றார்.

குப்பம்பாளையம் கிராம மக்கள் பலரும் இன்னமும் கவுசல்யாவின் சிறுவயது நினைவுகளையும், தற்போதைய நிலையையும், சின்னசாமியின் குடும்பத்தையும் பற்றிதான் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...