Friday, September 28, 2018


Life sentence in doctor murder case upheld 


Staff Reporter 

 
MADURAI, September 26, 2018 00:00 IST



The Madurai Bench of the Madras High Court 


Accused hacked her after his wife died in her clinic

The Madurai Bench of the Madras High Court on Tuesday upheld the life sentence awarded by Thoothukudi Mahila Court to the key accused in the murder of a government doctor.

A Division Bench of Justices M.M. Sundresh and N. Sathish Kumar upheld the life sentence awarded to R. Mahesh, an auto driver, in 2015 for the murder of T. Sethulakshmi, chief doctor at ESI Hospital, Thoothukudi. However, the court acquitted the other accused in the case.

Death of wife of accused

It was alleged that Mahesh plotted the murder of Dr. Sethulakshmi after he held her responsible for the death of his 24-year-old wife.

His wife, who was 24 weeks pregnant, was admitted to the clinic of Dr. Sethulakshmi in 2012. But she died after developing complications while under treatment.

Mahesh, irked by the death of his wife, attacked the doctor at her clinic in Kamaraj Nagar, along with four of his friends and hacked her to death. The police had booked the accused under Sections 452 (trespass), 302 (murder) and 324 (voluntarily causing hurt) of the Indian Penal Code. It was alleged that Mahesh, a history-sheeter, had several cases pending against him prior to the murder of the doctor.

The murder of the doctor had shocked the medical fraternity and widespread protests were held all over the State by various medical and doctor associations. They called for a stricter implementation of the Tamil Nadu Hospital Protection Act, 2008, after several such incidents were reported.

சைக்கிளில் சுற்றும் நெல்லை துணைவேந்தர்

Updated : செப் 28, 2018 00:17 | Added : செப் 27, 2018 22:58 |




திருநெல்வேலி : சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை துணைவேந்தர் பாஸ்கர் சைக்கிளில் வலம் வருகிறார்.

பல்கலையை 'பசுமை வளாகமாக்கும்' முயற்சியில் துணைவேந்தர் ஈடுபட்டுள்ளார். இதற்காக பல்கலை வளாகத்தில் சூரியஒளி மின்சாரம் தயாரிக்கும் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்டோர் பல்கலை வளாகத்தில் தங்க 25 ஆண்டுகளாக வசதி இல்லை. பல்கலையில் இருந்து 25 கி.மீ., கடந்து வாடகை பங்களாக்களில் வசித்தனர். தற்போது துணைவேந்தர், பதிவாளர், பேராசிரியர்கள் வசிக்க பல்கலை வளாகத்தில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

வீட்டில் இருந்து கிளம்பி மீண்டும் திரும்புவது வரை துணைவேந்தர் சைக்கிளில் மட்டுமே செல்கிறார். பல்கலையில் நடக்கும் விழாக்கள், பணிகளை பார்வையிடவும் சைக்கிள்தான். அவர் கூறுகையில், ''ஜப்பான், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் நான்கு ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அங்கு அதிகாரிகள் தனி கார் வைத்துக்கொள்வது குறைந்துவிட்டது.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர், அலுவலகத்திற்கு சைக்கிளில் பயணம் செய்கிறார். வளாகத்தில் உள்ள 550 ஏக்கர் பரப்பிலும் உள்ள அனைத்து துறைகளுக்கும் சைக்கிளில் வலம் வருகிறார்.

ரயில், பஸ், சைக்கிளை பயன்படுத்துகின்றனர். பல்கலையில் ஜி.பி.எஸ்., கருவிகளுடன் 100 சைக்கிள்களை பயன்படுத்த உள்ளோம். ஆசிரியர், மாணவர், அலுவலர்கள் இதை பயன்படுத்தலாம்,'' என்றார்.

பி.டி.எஸ்., கவுன்சிலிங் வரும் 30 வரை அனுமதி

Added : செப் 27, 2018 22:48

சென்னை, நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள காலியிடங்களை நிரப்ப ஏதுவாக, வரும், 30ம் தேதி வரை கவுன்சிலிங் நடத்தக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தனியார் பல் மருத்துவ கல்லுாரிகள், மனுக்கள் தாக்கல் செய்தன. மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரர்கள் கோரியபடி கவுன்சிலிங் நடத்த, அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், மருத்துவ மாணவர் தேர்வுக்குழு செயலர், செல்வராஜன் வெளியிட்ட அறிவிப்பு:தனியார் பல் மருத்துவ கல்லுாரிகளில், 330 பி.டி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன. சென்னை, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதன்படி, மருத்துவ கவுன்சிலிங்கில் விண்ணப்பிக்காத மாணவர்கள், தகுந்த சான்றிதழ்களுடன், இன்று காலை, 11:00 மணியளவில், கீழ்பாக்கம், மருத்துவ கல்வி இயக்கக அலுவலகத்துக்கு நேரில் வர வேண்டும்.மேலும், ஏற்கனவே விண்ணப்பித்து, இடங்கள் கிடைக்காதவர்கள், கவுன்சிலிங்கில் பங்கேற்று இடங்களை கைவிட்டோர் என, அனைவரும் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். இதற்கான மாணவர் சேர்க்கை, நாளை காலை, 11:00 மணியளவில், கீழ்பாக்கம் மருத்துவ கல்வி இயக்கக அலுவலகத்தில் நடைபெற உள்ளது.இன்று நேரில் வர முடியாதவர்களும், சான்றிதழ்களுடன், நாளை நேரடியாக கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். நீட் தேர்வில், பொது பிரிவினர், 119 மதிப்பெண்ணிற்கு குறையாமலும், இதர வகுப்பினரில், 96 மதிப்பெண்ணிற்கு குறையாமலும் உள்ளோர், கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தீபாவளி பஸ்கள் நவ., 3 முதல் இயக்கம்

Added : செப் 27, 2018 21:49

சென்னை, தீபாவளிக்கு, அரசு போக்குவரத்து கழகங்கள், 22 ஆயிரத்துக்கும் அதிகமான பஸ்களை இயக்க உள்ளன.தீபாவளிக்கு, அரசு பஸ்களை இயக்குவது குறித்து, போக்குவரத்து துறை அமைச்சர், விஜயபாஸ்கர், போக்கு வரத்து கழக அதிகாரிகளுடன் நேற்று, ஆலோசனை நடத்தினார்.இதுகுறித்து, அதிகாரி கள் கூறியதாவது:தீபாவளி பண்டிகை, நவம்பர், 6ல் கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக, நவ., 3, ௪, ௫ மற்றும், 7, 8ம் தேதிகளில், மொத்தம், 22 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.சென்னையில், வாகன நெரிசல் ஏற்படுவதை தடுக்க, கோயம்பேடு, அடையாறு,தாம்பரம் சானடோரியம், அண்ணா நகர் மேற்கு, ஊரப்பாக்கம் ஆகிய இடங்களில் இருந்து, பஸ்கள் இயக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.



தலையங்கம்

திருமண பரிசான பெட்ரோல்




பெட்ரோல்-டீசல் விலை வரலாறு காணாதவகையில் உயர்ந்து கொண்டிருக்கிறது. ஒருபக்கம் பணமதிப்பு சரிவு, மற்றொருபக்கம் பெட்ரோல்–டீசல் விலை உயர்வு ஆகியவற்றின் தாக்கத்தால் பொருட்களின் விலையும் தினமும் ஏறிக்கொண்டே போகிறது.

செப்டம்பர் 28 2018, 04:15

நல்லவேளையாக தமிழக அரசு போக்குவரத்துக்கழகங்கள் டீசல் விலையால் தினமும் கூடுதலாக நஷ்டத்தை சந்தித்துக்கொண்டிருந்தாலும், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பஸ் கட்டணத்தை உயர்த்தவேண்டாம் என்று கூறிவிட்டார். பஸ் கட்டணம், மின்சார கட்டணம், பால் விலை ஆகியவற்றை உயராமல் அரசு பார்த்துக்கொண்டால், இந்த துன்பத்திலும் அது ஒரு ஆறுதலாக இருக்கும். கடந்த 50 நாட்களுக்கு மேலாக பெட்ரோல்–டீசல் விலை உயர்ந்து கொண்டே போகிறது. இந்தநிலையில், அவை இரண்டும் மிக அரிய பொருட்களாக, விலை மதிப்பில்லாத பொருட்களாக மாறிவிட்டன.

சிதம்பரம், கடலூர் போன்ற இடங்களில் நடந்த திருமணங்களில் நண்பர்கள் திருமணபரிசு கொடுக்கும்போது ஒரு கேனில் பெட்ரோல் நிரப்பி அதை திருமண பரிசாக அளித்தனர். மணமக்களும் அதை மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டு தாங்கள் புதிதாக வாங்கியுள்ள மோட்டார் சைக்கிளில் வெளியிடங்களுக்கு செல்ல இது பயனுள்ளதாக இருக்கும் என்று நன்றி தெரிவித்திருக்கிறார்கள். இது கேட்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், இப்படியொரு நிலை வந்துவிட்டதே என்று சலிப்பு ஏற்படவேண்டியநிலை எல்லோருக்கும் வந்துவிட்டது. இந்தியாவில் பெட்ரோல்–டீசல் உற்பத்தியை வைத்து நமது சுயதேவையை பூர்த்தி செய்யமுடியாது. நம் தேவைகளில் 80 சதவீதத்திற்குமேல் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கிறோம். ஆக, சர்வதேச கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில்தான் அன்றாட பெட்ரோல்–டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது என்றாலும், இதைவிட கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்தநேரத்திலும், இந்தியாவில் பெட்ரோல்–டீசல் விலை இவ்வளவு உயரவில்லை. இந்தநேரத்தில் உடனடியாக பெட்ரோல்–டீசல் விலை குறையவேண்டும் என்றால் 3 கோரிக்கைகளை மத்திய–மாநில அரசுகள் பரிசீலிக்கவேண்டும் என்று மக்கள் கோருகிறார்கள்.

முதலாவதாக பெட்ரோல்–டீசல் விலையை நிர்ணயிக்கும் பொறுப்பு பெட்ரோலிய நிறுவனங்களுக்கு வழங்கப்படாமல், முன்புபோல் அரசுக்கே வழங்கப்படவேண்டும். 2–வதாக மத்திய அரசாங்கம் ஒருலிட்டர் பெட்ரோலுக்கு ரூ.19.48–ம், டீசலுக்கு ரூ.15.33–ம் வசூலித்துக் கொண்டிருக்கும் நிலைமையை மாற்றி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வளவு இருந்ததோ, அதேவிலையில் இருக்கும்படி மத்திய கலால் வரியை குறைக்கவேண்டும். அதுபோல, தமிழக அரசும் பெட்ரோலுக்கு 34.11 சதவீத மதிப்புக்கூட்டுவரியும், டீசலுக்கு 24.04 சதவீதமும், வரிவிதிப்பதற்கு பதிலாக, நிரந்தரமாக ஒரு தொகையை மத்திய கலால் வரியைப்போல மதிப்புக்கூட்டு வரியில் நிர்ணயிக்கவேண்டும் என்று பெட்ரோல்–டீசல் விற்பனையாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது. ஏனெனில், சதவீத அடிப்படையில் வரி விதித்தால் பெட்ரோல் விலை உயரும்போது தானாக உயரும். பெட்ரோல் விலை குறையும்போதும் தானாக வரி குறையும். ஆக, அரசுக்கும் பாதகம் இல்லாமல், பொதுமக்களுக்கும் பாதகம் இல்லாமல் ஒரு நிரந்தரமான வரியை இருசாராருக்கும் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசு பரிசீலித்தால் நிச்சயமாக பலன் கொடுக்கும். இந்தமுறையை தமிழகஅரசு பின்பற்றுவதற்கான முடிவை எடுத்தால் உடனடியாக சாதாரண ஏழை–எளிய மக்களுக்கு பலனளிக்கும் வகையில் பெட்ரோல்–டீசல் விலை குறையும். அரசுக்கும் நிரந்தரமான ஒரு வருவாய் எந்த காலத்திலும் கிடைக்கும். போதும் பெட்ரோல்–டீசல் விலை உயர்வு.
தேசிய செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரம்: சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு




சபரிமலையில் உள்ள புகழ்பெற்ற ஐயப்பன் கோயிலுக்குள் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து தொடுக்கப்பட்டுள்ள மனுக்கள் மீது இன்று தீர்ப்பு வெளியாகிறது.

பதிவு: செப்டம்பர் 28, 2018 06:18 AM

புதுடெல்லி,

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. மிக நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த வழக்கத்தை எதிர்த்து, இந்திய இளம் வக்கீல்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை அரசியல் சாசன அமர்வுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்திருந்தது. அப்போது சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்ல தடை விதிப்பது பாகுபாடு ஆகாதா? அரசியலமைப்பு சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகாதா? என்பது உள்ளிட்ட 5 கேள்விகளை நீதிபதிகள் பதிவு செய்திருந்தனர்.

இந்த கேள்விகள் குறித்து அரசியல் சாசன அமர்வு முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்து, அரசியல் சாசன அமர்வுக்கு மனுக்களை நீதிபதிகள் பரிந்துரை செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திராசூட், இந்து மல்கோத்ரா ஆகிய 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு தொடர்ச்சியாக 8 நாள்கள் விசாரணை நடத்தியது.

தையடுத்து, மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி ஒத்திவைத்திருந்தனர். இதன்படி, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு தனது தீர்ப்பை வெள்ளிக்கிழமை (செப்.28) வெளியிடவுள்ளது.
Vision impaired boy gets MBBS seat thanks to HC

MADURAI, SEPTEMBER 28, 2018 00:00 IST


College had denied him admission citing 90% impairment

Observing that “compassion is the only universal language which blind can see, deaf can hear and dumb can speak,” the Madras High court (Madurai Bench) has directed the Government Pudukottai Medical College Hospital to admit a boy with 90% vision impairment in the MBSS course.

Justice V. Parthiban said that in such matters, “exemplary compassion” had to be shown to such persons in furtherance of the laudable and noble objective the Rights to Persons with Disabilities Act, 2016 seeks to achieve. He said if seats were already filled, then the boy could be admitted in any other medical college in the State.

‘Thrust needed’

The provisions under the Act are benevolent in nature and the authorities concerned ought to give positive thrust by implementing it rather than defeating it with a pedantic approach, the judge said.

The court was hearing the case of M. Jabakar of Tirunelveli who sought a direction to college authorities to allow his son J. Vibin to pursue the MBBS course.

According to the petitioner, his son’s visual impairment was originally assessed at 75%. After successfully clearing public examination and NEET, his son secured the 285th rank in all India quota under the special category. He claimed that his son was allotted the Government Pudukottai Medical College Hospital following online counselling.

At the time of admission, the college had sought a copy of the allotment order and a disability certificate issued by the Madras Medical College (MMC). Following a test, the MMC, however, certified the visual impairment to be 90%, following which the Pudukottai college refused to admit Vibin.

The petitioner said that the certificate was contrary to the one issued by the Government of Tamil Nadu and sought a direction for the admission to be granted.

Provisions of Act

Passing the orders, the court said that the refusal to honour the allotment order issued was without appreciation of the provisions under the Right to Persons with Disabilities Act which was enacted to give an opportunity to the differently abled to pursue their career option with dignity, courage and conviction. It was a sad reflection of a Kafkaesque mindset, unmindful of the harm that might be inflicted on such persons, the court said.

Compassion is the only universal language which blind can see, deaf can hear and dumb can speak

JUSTICE V.. Parthiban

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court July 5, 2026, 01.02 AM IST Ahmedabad: 05.07.2026 The Gujarat HighCourt has quas...