Wednesday, April 28, 2021

ரயில் புறப்படும் இடம் மாற்றம்

ரயில் புறப்படும் இடம் மாற்றம்

Added : ஏப் 27, 2021 20:24

சென்னை:சென்னை, எழும்பூர் ரயில்வே பணிமனையில், பராமரிப்பு பணி நடப்பதால், நாகர்கோவில் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது.

* சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு, மே, 6, 13, 20, 27, ஜூன், 3; 10ம் தேதிகளில், மாலை, 6:55 மணிக்கு இயக்கப்பட வேண்டிய வாராந்திர சிறப்பு ரயில், எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்

* நாகர்கோவிலில் இருந்து, 30, மே, 7, 14, 21, 28, ஜூன், 4 மற்றும், 11 ம் தேதிகளில், மாலை, 4:15க்கு இயக்கப்படும் ரயில், தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும். தாம்பரம் - எழும்பூர் இடையே, ரத்து செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Can’t alter patta sans valid title, officials duty bound to rectify anomalies, says Madras HC

  Can’t alter patta sans valid title, officials duty bound to rectify anomalies, says Madras HC 10.08.2026 The petitioner contended that his...