Friday, November 10, 2017


Reimburse medical expenses in unapproved hospital too: HC to Tamil Nadu government

TNN | Updated: Nov 10, 2017, 06:25 IST



MADURAI: The state government was bound to reimburse medical expenses incurred by a beneficiary of the new health insurancescheme for pensioners even if he or she undertook treatment in a hospital not approved by the concerned insurance company, the Madurai bench of the Madras high court has ruled.

The division bench of justices M Venugopal and Abdul Quddhose delivered the judgment while disposing of an appeal filed by the state's director of pension against an order of the single judge of the bench on February 27 directing the government to reimburse the medical expenses incurred by B Sarada with 9 % interest.

Justice M Venugopal said that right to health was an integral part of the right to life and the government had a constitutional obligation to provide health welfare facilities. "It can't be brushed aside that the state government is to satisfy the constitutional obligation to bear / refund the expenses incurred by a government servant while in service or after retirement from service, of course, based on the policy of the government. In emergency cases, the treatment that is required will be immediate / forthwith and if one has to comply with the procedure, ultimately 'waiting' in this regard may prove disastrous and fatal," the judge said.

He said that the payment /reimbursement of medical expenses incurred by the government servant concerned or his family was not 'bounty'. It was an obligation of the state government to pay / disburse the amount in question "without harping on either technicalities or hyper technicalities." However, the court reduced the interest to 6 % per annum from 9 % saying that it was slightly on the higher side.

B Sarada of Madurai had spent Rs 1.07 lakh for the surgery of her retired teacher husband on July 22, 2015 at Raksha hospital in Madurai. When she claimed the medical expenses under the New Health Insurance Scheme for pensioners, the district treasury officer rejected it saying that the treatment was in an unapproved hospital. She filed a case before the high court bench against this, on which the single judge passed the order. The state's director of pension had appealed against it.

Special government pleader V R Shanmuganathan argued that the state government had entered into a contract with United India Insurance company for bearing the medical expenses of eligible employees / subscribers of the scheme. However, the insurance company was not arrayed as a necessary party in the writ, which the single judge did not take note of.

From next year, engineering counselling set to go online

TNN | Updated: Nov 10, 2017, 05:26 IST



CHENNAI: The Tamil Nadu government has issued orders for Anna University to conduct online counselling for the Tamil Nadu Engineering Admissions (TNEA) and Tamil Nadu Common Admissions (TANCA) from the academic year 2018-2019. While the government has been mulling over taking the counselling process online, official orders for the same were issued this week.

In a GO dated November 6, the government issued orders for the varsity to be the nodal agency for conducting the counselling process completely online from the upcoming academic year. It also ordered for the reconstitution of the co-ordination committee for conducting online counselling for admissions to first year B.E./ B.Tech./B.Arch./ M.E./ M.Tech./ M.Arch./ M.Plan from 2018- 2019 onwards, for a period of three years from the date of issue of the order.

The 14-member reconstituted committee has the VC of Anna University as the chairman while V Rhymend Uthariaraj, professor, department of information technology, MIT Campus, Anna University, has been appointed as the new secretary for admissions replacing J Indumathi.

Registrar of Anna University, S Ganesan had earlier written to the higher education minister regarding online counselling for engineering admissions, so as to avoid discomfort to students and parents travelling from various districts to Anna University to attend counselling and to fill up the vacancies in colleges that may arise due to discontinuance of students who opted to join medical /veterinary / agriculture or any other stream.

The GO further states that based on the directions given by the government, action has already been initiated to implement online counselling. Faculty members were asked to design and develop the software that may be required to conduct online counselling.

The other members of the reconstituted committee are principal secretary to government, higher education department, commissioner of technical education, registrar, Anna University, director of government examinations, member secretary of Sports Development Authority of Tamil Nadu, legal officer, Anna University, director (admissions), Anna University, secretary, selection committee, medical education, Kilpauk, registrar, Tamil Nadu Physical Education and Sports University, Vandalur, director of collegiate education, director (E.E.), Anna University, George Washington , director (Knowledge Data Centre), Anna University.

Rajinikanth may announce political entry on birthday

Jayaraj Sivan| TNN | Updated: Nov 10, 2017, 06:01 IST



CHENNAI: After Kamal Haasan, it could be the turn of Rajinikanth to announce his political plunge. Rajini is likely to reveal his political entry on December 12, his birthday, said sources close to the actor.

"Rajini would form a separate party. He will not join any other party, including the BJP," said the source. If the BJP is keen on roping Rajini into its fold, either as its member or an ally, before the Lok Sabha election, Rajini would preserve his energy for the assembly election, which he wants to be a Stalin vs Rajini fight, said the source. Kamal, on the other hand, is working towards building up base from the grassroots level.

"Being spiritual, Rajini cannot be a Leftist. Not being a hardliner, he cannot be a Rightist too. He will be a centrist as that alone will attract all sections of society," said the source, a confidant of the actor. Of late, he has been dabbling in dalit uprising themes in his movies. His last film 'Kabali' had such an undertone and the next 'Kaala' will not be different either.

However, Rajini is unlikely to be involved in caste-centric politics in Tamil Nadu, when he has the advantage of an outsider, said writer Stalin Rajangam. "People like his subaltern style and identity. In movies, Rajini is just playing the roles that his directors give him. Ranjith is a known dalit activist and his movies are bound to have undertones of dalit resurgence. 'Kabali' was a reaction to the 2012 Dharmapuri caste clashes. They do not reflect Rajini's political thoughts or plans," said Rajangam.

Both Kamal and Rajini will compete for the neutral votes of people who look for a change beyond the AIADMK and the DMK. "As on date, the DMK looks all set to wrest power in the state as there is no strong rival. Rajini's entry will change that dynamics," said Rajangam. "Apart from neutral voters, Kamal would try to eat into the anti-Hindu rationalist base, which may give hiccups to the DMK," said analyst M Kasinathan. Rajini's disadvantage is that the minorities would see him as BJP's tool, said Kasinathan.

Rajini has influenced only one election, the 1996 general elections to the Lok Sabha and the assembly, in Tamil Nadu. In 1998, despite Rajini's support, the DMK-TMC front fared poorly in the LS polls. Again in 2004, Rajini's support could not salvage the AIADMK-BJP combine.

On his own, Rajini may not win an election. His success will depend on stitching together a winnable alliance, but that remains a big challenge. With chief ministerial aspirations, he cannot go with the DMK. He may go with the AIADMK and the BJP, but for that both CM Edappadi K Palaniswami and deputy CM O Panneerselvam will have to forgo their aspirations. Rajini would end up carrying the baggage of the present government's public image.

SC sets up five-judge bench to examine alleged judge-middleman nexus

Dhananjay Mahapatra and Amit Anand Choudhary| TNN | Nov 10, 2017, 02:57 IST

HIGHLIGHTS

This comes after the sensational allegation that the scandal of medical admissions being probed by the CBI involved SC and HC judges.

The two-judge bench has issued notices to the CBI and Centre.


NEW DELHI: The Supreme Court on Thursday set up a bench of five most senior judges to examine whether a retired CJI-supervised Special Investigation Team (SIT) probe was required into allegations that middlemen were in nexus with certain judges of the higher judiciary in a racket to fix judicial orders to enable admissions into medical colleges debarred from admitting students for lack of infrastructure.

The unusual development followed the sensational allegation levelled by advocate-petitioner Kamini Jaiswal that the scandal of medical admissions being probed by the CBI involved SC and HC judges. A bench of Justices J Chelameswar and S Abdul Nazeer agreed to hear the case within two hours of it being mentioned by senior advocate Dushyant Dave for urgent hearing, sending ripples of excitement through the apex court corridors.

There was unprecedented drama as word spread that Justice Chelameswar had decided to hear a petition making allegations against the CJI at 12.45pm. The suspense heightened, as a five-judge constitution bench headed by the CJI, which was hearing the fight between the AAP government and the Centre, got up at 12.15pm, a good 45 minutes before the lunch break.

The matter concerns the arrest of former Orissa HC judge I M Qudussi and others for allegedly helping a medical college in Uttar Pradesh, which was found by the Medical Council of India (MCI) to be deficient in infrastructure required to impart medical education, enrol fresh students on the strength of orders controversially passed by two judges of Allahabad HC's Lucknow bench. The two HC judges accepted a plea by the college to admit students despite an SC order specifically prohibiting subordinate courts from doing so.

Raising the matter, Dave said the CBI FIR narrating activities of retired Qudussi and alleged middlemen revealed their alleged deep nexus with judges of constitutional courts.

Justices Chelameswar and Nazeer agreed with Dave about the sensitivity of the issue and said the matter was "too important for the institution and the country". They said, "The FIR contained certain allegations which are disturbing. The allegations pertain to the functioning of this court. Dave makes submissions highlighting various aspects of the matter, details of which we do not propose to make in this order. But, at the same time, we are also duty bound to place the developments that when the hearing of the matter was in progress, the officer of the registry placed a xerox copy of the proceedings purportedly issued by the Chief Justice of India."

Posting the matter for Monday before a bench comprising CJI Dipak Misra and Justices Chelameswar, Ranjan Gogoi, Madan B Lokur and Kurian Joseph, Justices Chelameswar and Nazeer said, "Having regard to the totality of circumstances, we deem it appropriate that this matter be heard by the constitution bench of the first five judges in the order of seniority of this court. We also deem it appropriate that the matter be listed on Monday."

The two-judge bench issued notices to the CBI and Centre, directing the agency to bring the "entire material collected by the agency in the course of investigation of the crime, keep it in sealed cover and produce it before the constitution bench on Monday".

More drama was in store as Dave said since the cases relating to medical colleges, denied sanction by the MCI and the Union government to admit students, was heard and decided by a CJI-led bench, propriety demanded that the CJI should not be part of any bench that adjudicated Jaiswal's petition.

He said apart from alleged judge-middleman nexus, there was another reason why the CBI case was required to be probed by an SIT supervised by a retired CJI. He said the CBI being pliant to the government of the day, the executive could use the investigation to armtwist the judiciary and seriously impede its independence.

The CBI had arrested Qudussi and four others in connection with the case relating to Prasad Education Trust, which was granted a favourable order by Allahabad HC on August 25. When the MCI appealed against the order in the SC, a bench headed by the CJI had recorded that the college did not claim benefit of the HC order and disposed it of on August 29. Prasad Education Trust again filed a writ petition before the SC, which was dealt by the bench headed by the CJI, which passed a common order for all medical colleges before it on September 18.

The CBI had registered a case against Qudussi and others on September 19, a day after the CJI-led bench barred deficient private colleges including Prasad Education Trust, which were denied permission to admit students by the MCI, from taking in students for academic session 2017-18. It had ordered that applications for grant of permission would be considered by the MCI and the Centre for the academic year 2018-19 after inspection of infrastructure and other facilities in the medical colleges.

ஜியோ பிரைம் உறுப்பினர்களுக்கு அட்டகாசமான கேஷ்பேக் சலுகைகள்! 


By DIN  |   Published on : 09th November 2017 07:27 PM 
jio_prime


புதுதில்லி: ஜியோ பிரைம் உறுப்பினர்கள் ரூ.399-ம், அதற்கு அதிகமாகவும் செய்யும் ரீசார்ஜுகளுக்கு அட்டகாசமான கேஷ்பேக் சலுகைகளை ரிலையன்ஸ் நிறுவனம்  அறிவித்துள்ளது
ஜியோ  சிம் வைத்துள்ள வாடிக்கையாளர்கள், ஒரே முறை கட்டணமாக ரூ.99-ஐ செலுத்துவதன் மூலம் ஜியோ பிரைம் உறுப்பினர் ஆக இயலும். அவ்வாறு இணைந்து கொள்பவர்களுக்கு அந்நிறுவனம் சிறப்பான சலுகைகளை வழங்கி வருகிறது
தற்பொழுது ரூ.399-ம் அதற்கு மேலும் செய்யப்படும் ஒவ்வொரு ரீசார்ஜுக்கும் ரூ.2,599 வரை கேஷ்பேக் சலுகை வழங்கப்படும் என்று ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது. இந்த சலுகையானது ஜியோ பிரைம் உறுப்பினர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அந்நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது .
இது பற்றி அந்நிறுவனம் தெரிவித்திருப்பதாவது:
ஜியோ பிரைம் கேஷ் பேக் சலுகை நவம்பர் 10 முதல் 25-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டுமே அளிக்கப்படும். இந்த கேஷ்பேக் சலுகையில் 3 பிரிவுகள் உள்ளன. அதன்படி  (1) ரூ. 400 கேஷ் பேக் சலுகையானது (ரூ. 50 x 8) மதிப்பிலான ஜியோ கேஷ்பேக் நவம்பர் 15 முதல் மைஜியோ-வில் கிடைக்கப்பெறும்.
2. அமேசான் பே, ஆக்சிஸ் பே, ஃப்ரீசார்ஜ், மொபிக்விக், பேடிஎம் மற்றும் போன்பே ஆகிய இ-வாலட்டுகள் மூலமாக ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.300 கேஷ்பேக் சலுகை உடனடியாக வழங்கப்படும். (3) . இ-காமர்ஸ் வவுச்சர்கள் நவம்பர் 20-ம் தேதி முதல் கிடைக்கப்பெறும்
இவ்வாறு அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லியல்புகளைப் போற்றுவோம்!


By ம. அஹமது நவ்ரோஸ் பேகம்  |   Published on : 10th November 2017 01:37 AM 
மனிதர்கள் ஒருவரையொருவர் எள்ளி நகையாடுவது, கேலி செய்தல், நையாண்டி செய்தல், மற்றவர்களைப் போல் நடித்துக் காட்டுதல் போன்றவை சர்வ சாதாரணமாகி விட்டது. அவ்வாறு செய்வது மற்றவர்களைப் புண்படுத்தும் என்பதை உணராதவர்கள் மட்டுமல்ல, தெரிந்தும் கூட சிலர் இதனையே வேலையாக வைத்துள்ளனர். 
திரைப்படங்களில் நகைச்சுவை என்கிற பெயரில் நிறம், உயரம், உடல் பருமன் ஆகியவற்றைக் குறித்து கேலி, கிண்டல் செய்யும் காட்சிகளுக்குப் பஞ்சமே இல்லை. இத்தகைய காட்சிகளைப் பார்த்துச் சிரிக்கும் மக்களின் ரசனையை என்னவென்று சொல்வது?
பெரியவர்களின் தவறான வழிகாட்டுதலால் வீட்டில் உடன் பிறந்தவர்கள், உறவினர்கள் என்று தொடங்கும் கேலி, நக்கல் போன்றவை பள்ளியிலும் தொடர்கிறது. ஒருவரின் உருவத்தைக் கேலி செய்பவர்கள் தாங்கள் அழகாக இருக்கிறோம் என்று நினைப்பதாலும், அடுத்தவர்களைப் பற்றி மட்டமாக எண்ணுவதாலும் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். சுற்றி இருப்பவர்கள் சிரித்துவிட்டால் போதும், இவர்களுக்கு உற்சாகம் பீறிடுகிறது.
மாறுகண், திக்குவாய், வழுக்கைத் தலை போன்ற சிறு குறைகளுடன் இருக்கும் சிலரைக் கூட இவர்கள் விட்டு வைப்பதில்லை. இத்தகைய குறைகள் உள்ளவர்கள் இயல்பிலேயே மற்றவர்களுடன் சகஜமாகப் பழகுவதற்குத் தயக்கம் காட்டுவர். கேலி செய்யும் மக்களால் இவர்கள் தன்னம்பிக்கை இழந்து இன்னும் துவண்டு போய்விடுவர். அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி, விசேஷ நிகழ்ச்சிகள் என்று எல்லா இடங்களிலும் உருவத்தை வைத்து ஏளனம் செய்வது நடைபெறுகிறது. 
ஏளனம் செய்பவர்கள் அடுத்தவர்களின் உணர்வுகளை மதிக்காததுடன், பிறர் துன்பத்தில் இன்பம் காணும் மோசமான புத்தி உடையவர்கள் என்றும் சொல்லலாம். இப்படிப்பட்ட மக்களை அவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அந்த இடத்திலேயே யாராவது ஒருவர் கண்டித்தால், அடுத்த முறை கேலி செய்யும்முன் யோசிப்பார்கள். 
ஒருமுறை இரண்டாம் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவியின் தாய், 'என் குழந்தை மாநிறமாக இருப்பதால் பக்கத்து இருக்கை மாணவன், நீ கருப்பு என் அருகில் உட்காராதே என்று சொல்கிறானாம். பள்ளிக்கே செல்ல மாட்டேன் என்று சொல்பவளை சமாதானப்படுத்திதான் அனுப்பி வைக்கிறோம்' என்று மிகுந்த வருத்தத்துடன் கூறினார். பின்னர் நான் அந்த மாணவனை என் அறைக்கு அழைத்து அறிவுரை கூறினேன். ஆனால், இன்றுவரை பெற்றோரிடமிருந்து இதே காரணத்திற்காக அவ்வப்பொழுது புகார்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.
குழந்தைகளுக்கு வீடுதான் முதல் பள்ளிக்கூடம். தாயும், தந்தையுமே முதல் ஆசான். குழந்தைகளுக்குப் புரியும் வயது வரும்பொழுது நல்ல விஷயங்களை அவர்கள் விளங்கிக்கொள்ளும் வகையில் எடுத்துச்சொல்ல வேண்டும். இன்னும், அவர்கள் முன்னிலையில் பிறரிடம் பேசும் சந்தர்ப்பங்களில், ஒருவரின் அடையாளத்தைக் குறிப்பிடும் வகையில், 'குண்டாக இருப்பாரே, கருப்பாக இருப்பாரே, கத்தரிக்காய்க்கு கை, கால் முளைத்தது போல் இருப்பாரே' என்று கண்டிப்பாகச் சொல்லக் கூடாது. உறவினர்களைக் குறிப்பிடும்பொழுது கூட, உன் குண்டு சித்தப்பா, நெட்டை மாமி, வழுக்கைத் தலை மாமா என்று சொல்லும்பொழுது பெற்றோரோ குழந்தைகளுக்குத் தவறான முன்னுதாரணம் ஆகிவிடுகிறார்கள். 
இதற்குப் பதிலாக, முகம் முழுக்கச் சிரிப்பாக இருப்பாரே, எல்லோருக்கும் ஓடி, ஓடி உதவி செய்வாரே, ருசியாக சமைப்பாரே என்று மற்றவர்களின் நல்லியல்புகளைச் சொல்லி மனிதர்களை அடையாளப் படுத்தினால், குழந்தைகள் ஒருபோதும், யாரையும் உருவத்தை வைத்து ஏளனம் செய்யமாட்டார்கள்.
பொதுவாக அழகான தோற்றம் உடையவர்களைப் பார்த்து 'நல்ல பர்சனாலிட்டி உள்ள ஆள்' என்று கூறுவது தவறான வார்த்தைப் பிரயோகமாகும். ஆங்கிலத்தில் பர்சனாலிட்டி என்பது ஒருவரது அருங்குணங்களையும், ஆளுமைப்பண்புகளையுமே குறிப்பதாகும், புற அழகை அல்ல. 
வடிவு கண்டு யாரையும் இகழ்தல் கூடாது என்பதை திருவள்ளுவர் அழகாகக் கூறியுள்ளார். புற அழகு அழிந்துவிடக் கூடியது, நம்முடைய குணநலன்களே நாம் மண்ணை விட்டு மறைந்தாலும், இவ்வுலகில் வாழக்கூடிய மக்கள் நம்மை நினைவுகூர்வதற்குக் காரணமாக அமையும் என்று குழந்தைகளுக்குப் புரிய வைப்பதால், அவர்கள் மற்றவர்களின் புற அழகைக் கேலி செய்யாததுடன், மற்றவர்களால் அவர்கள் கேலி செய்யப்பட்டாலும் அதற்காகத் துவண்டுவிடவும் மாட்டார்கள். 
வீட்டில் மட்டுமின்றி பள்ளிக்கூடத்திலும், ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பட்டப்பெயர் சூட்டி அழைக்கக்கூடாது. குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் ஏளனப் பேச்சுகளால் தாழ்வு மனப்பான்மை ஏற்படும். தாங்கள் குறை உடையவர்கள், தங்களால் எதுவும் சாதிக்க முடியாது என்ற நினைப்பு அவர்களை வாழ்க்கையில் உயர விடாது. இப்படிப்பட்ட மனப்பாங்கை வளர்த்துக் கொண்டவர்களுக்குத் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் ஊட்டவேண்டும்.
உயரம் குறைந்தவர்களும், மாநிறம் கொண்டவர்களும், மாற்றுத் திறனாளிகளும் சாதனையாளர்கள் பட்டியலில் நிறைந்துள்ளனர் என்பதை சுட்டிக்காட்ட வேண்டும்.
மற்றவர்களின் கேலிப் பேச்சுகளுக்கு ஆளானவர்கள், மலை ஏறுபவர்கள் கயிறைப் பற்றிப் பிடித்து, விடாமுயற்சி செய்து சிகரம் தொடுவதைப் போல ஏளனம் செய்பவர்களின் வார்த்தைகளையே மலையேறுவதற்கான கயிறு போல எண்ணி, விடாமுயற்சியுடன் அயராது உழைத்து, கேலி, கிண்டல் செய்தவர்கள் வியக்கும் வண்ணம் வாழ்வில் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும்.
 

கடலூர் ஜோ திடர் வீட்டிலும் சோதனை


கடலுார் : டலுார், திருப்பாதிரிப்புலியூர் சரஸ்வதி நகரில், பிரபல ஜோதிடர் சந்திரசேகர், வசித்து வருகிறார். இவரது வீட்டில், வருமானவரித் துறை அதிகாரிகள், ஐந்து பேர் அடங்கிய குழுவினர், நேற்று மாலை, 5:00 மணிக்கு, திடீர் சோதனை நடத்தினர். சோதனை, இரவு வரை தொடர்ந்தது. அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்களுக்கு மட்டுமே ஜோதிடம் பார்த்து வரும் சந்திரசேகர், சசிகலா மற்றும் தினகரனுக்கு ஜோதிடம் பார்த்துள்ளார். அதனால், அவர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
பேராசிரியர் மீது பாலியல் புகார்: குழு விசாரணை

விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி பயிற்சி மாணவி, பேராசிரியர் மீது கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக, ரகசிய விசாரணை நடந்தது. விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரியில், பயிற்சி டாக்டராக பணியாற்றி வரும் மாணவி, உதவிப் பேராசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, அக்., 25ல், மருத்துவக் கல்வி இயக்குனர், டீன் ஆகியோரிடம் புகார் அளித்தார். இது குறித்து விசாரிக்க, கல்லுாரியைச் சேர்ந்த இரண்டு டாக்டர்கள் உள்ளிட்ட, ஏழு பேர் குழு அமைக்கப் பட்டது. இக்குழுவினர், மருத்துவக் கல்லுாரி வளாகத்தில், நேற்று விசாரணை மேற்கொண்டனர். புகார் கூறிய மாணவி, அவரது தாய் மற்றும் உதவி பேராசிரியரிடம், தனித்தனியே விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை அறிக்கையை, சென்னை மருத்துவக் கல்வி இயக்குனருக்கு அனுப்பி வைத்துள்ளதாக, டீன் டாக்டர் வனிதாமணி தெரிவித்தார்.

ரூ.1.50 கோடி மோசடி : போலி அதிகாரி மீது புகார்


சேலம்: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, 1.50 கோடி ரூபாய் மோசடி செய்த போலி அதிகாரி குறித்து, அரசு ஊழியர்கள், எஸ்.பி.,யிடம் புகார் அளித்தனர்.
சேலம் மாவட்டம், தும்பலை சேர்ந்தவர் சசிகுமார், 41; இவர், சென்னையில், மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையில் இயக்குனராக உள்ளதாகவும், மத்திய, மாநில அரசுகளில், வேலை வாங்கித் தருவதாகவும் பலரிடம் கூறி உள்ளார்.
இதை நம்பி, அரசு ஊழியர்கள் பலர், தங்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைக்காக, ஐந்து முதல், 20 லட்சம் ரூபாய் வரை, சசிகுமார் மற்றும் அவரால் நியமிக்கப்பட்ட ஏஜன்ட்களிடம், 2016 செப்டம்பரில் வழங்கி உள்ளனர்.
ஆனால், சசிகுமார், வேலை வாங்கித் தரவில்லை; பணத்தையும் திருப்பி தரவில்லை. அவரிடம் ஏமாந்த, 20 பேர், சசிகுமார், 1.50 கோடி ரூபாய் வரை வாங்கி, மோசடி செய்து விட்டதாக, எஸ்.பி., ராஜனிடம் நேற்று புகார் அளித்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க, எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.

அங்கீகரிக்கப்படாத மருத்துவமனை சிகிச்சை : ஓய்வூதியருக்கு சிகிச்சை கட்டணம் வழங்க உத்தரவு


மதுரை: 'மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் ஓய்வூதியர் சிகிச்சை பெறவில்லை எனக்கூறி, செலவு தொகையை நிராகரித்ததை ஏற்க முடியாது. தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும்' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை செல்லுாரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கோதண்டராமன், மருத்துவமனையில் 2015ல் இடுப்பில் அறுவைச் சிகிச்சை நடந்தது. ஒரு லட்சத்து 7,690 ரூபாய் செலவானது. ஓய்வூதியருக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சிகிச்சை கட்டணத்தை வழங்கக் கோரி தமிழக அரசிடம், அவரது மனைவி சாரதா விண்ணப்பித்தார்.
'காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை' என ஓய்வூதிய இயக்குனர், மதுரை கலெக்டர், மாவட்ட கருவூல அதிகாரி நிராகரித்தனர். இதை எதிர்த்து உயர்நீதிமன்றக் கிளையில் சாரதா மனு செய்தார்.
தனி நீதிபதி, 'சிகிச்சை கட்டணத்தை 9 சதவீத வட்டியுடன் மனுதாரருக்கு வழங்க வேண்டும்' என உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஓய்வூதிய இயக்குனர், கலெக்டர் மேல்முறையீடு செய்தனர்.
நீதிபதிகள் எம்.வேணுகோபால், அப்துல் குத்துாஸ் அமர்வு உத்தரவு:
குடிமக்களின் அடிப்படை வாழ்வுரிமைகளில், மருத்துவ வசதி பெறும் உரிமை அடங்கியுள்ளது. அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியர்கள் சிகிச்சை பெற்றதற்குரிய ஆதாரங்களை சமர்ப்பித்தால், தொகையை வழங்க வேண்டியது அரசின் கடமை. காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை எனக்கூறி நிராகரித்ததை ஏற்க 
முடியாது. தனி நீதிபதியின் உத்தரவை உறுதி 
செய்கிறோம். 9 சதவீத வட்டி 6 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
இவ்வாறு 
உத்தரவிட்டார்.

பி.இ., மாணவர்கள் தேர்வு எழுத சலுகை


சென்னை: அண்ணா பல்கலை கல்லுாரிகள் மற்றும் இணைப்பு கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேரும் மாணவர்கள், ஏழு ஆண்டுகளுக்குள், தேர்ச்சி பெற
வேண்டும். தேர்ச்சி பெறாதவர்களுக்கு, சலுகை வழங்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை கல்லுாரிகளில், 2000க்கு மேல் படிப்பில் சேர்ந்தவர்கள், 2018 மற்றும், 2019ல் தேர்வுகள் எழுதலாம். 
கூடுதல் விபரங்களை, http://coe1.annauniv.edu/, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

செங்கோட்டை ரயில் நேரம் மாற்றம்



சென்னை: தாம்பரம் - செங்கோட்டை சிறப்பு ரயில், மூன்று நாட்களுக்கு, நேரம் மாற்றி இயக்கப்படுகிறது.
● தாம்பரத்தில் இருந்து, செங்கோட்டைக்கு, காலை, 7:00 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், நாளை முதல், 13 வரை, காலை, 8:30 மணிக்கு இயக்கப்படும்
● செங்கோட்டையில் இருந்து, காலை, 6:00 மணிக்கு புறப்பட வேண்டிய சிறப்பு ரயில், நாளை, 12, 14ல், காலை, 7:15 மணிக்கு இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சபரிமலை மண்டல கால பூஜை ஆயத்தம் : ஆன்லைனில் 4.50 லட்சம் பேர் முன்பதிவு

சபரிமலை: சபரிமலையில் மண்டல காலம் நவ. 15-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தரிசனத்திற்காக 4.50லட்சம் பேர் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர்.

பத்தணந்திட்டை மாவட்ட கலெக்டர் கிரிஜா கூறியதாவது: மண்டல கால சீசன் தொடங்குவதற்கு முன்பாக மாதா அமிர்தானந்தமயி மடத்தின் ஒத்துழைப்புடன் 11, 12 தேதிகளில் சன்னிதானம் மற்றும் பம்பையில் துப்புரவு பணி நடைபெறும். 500 பேர் சன்னிதானத்திலும், 600 பேர் பம்பையிலும் பணியில் ஈடுபடுவர்.நவ.,15 முதல் ஜன., 20 வரை சன்னிதானத்திலும், பம்பை
யிலும் துப்புரவு பணிக்கான தமிழக தொழிலாளர்கள் 14-ம் தேதி முதல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். பாலிதீன் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதால், கண்ணமலை உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் வாகனங்கள் சோதனை செய்து பாலிதீன் பைகள் பறிமுதல் செய்து துணிப்பை வழங்கப்படும். பாதுகாப்பான மலை பயணத்துக்காக பம்பை முதல் சன்னிதானம் வரை 15 இடங்களில் அவசர சிகிச்சை மையம் தொடங்கப்படும். பெருவழிப்பாதையில் கரிமலை
யிலும் முதலுதவி சிகிச்சை மையம் தொடங்கப்படும். ஓட்டல்களில் உணவு பொருட்களுக்கு அதிக விலை வசூலிப்பதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக இலவச தொலை பேசி அழைப்பு வசதி ஏற்படுத்தப்படும். பேரழிவு நிவாரண படையினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருப்பார்கள். பம்பையில் நதியில் குளிக்கும் போது விபத்து ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டுகளை விட முன்னதாகவே பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார். மண்டல மகரவிளக்கு காலத்தில் கேரள போலீசின் விரைவு தரிசனம் வரிசைக்கு ஆன்லைனில் 4.50 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த ஆண்டு இந்த முறையில் 16 லட்சம் பேர் முன்பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
ஒரே ஒரு நபருக்காக ஓட்டுச்சாவடி

ஒரே ஒரு நபருக்காக ஓட்டுச்சாவடி
ஆமதாபாத்: குஜராத்தில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும், ஒரே ஒரு நபருக்காக, ஓட்டுச்சாவடி அமைக்கப்படுகிறது. குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, டிச., 9, 14ல், சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. 
அனைத்து தொகுதிகளிலும், ஓட்டுச்சாவடி அமைக்கும் பணிகள் நடக்கும் நிலையில், அடர்ந்த கிர் வனப்பகுதியில் வசிக்கும் ஒருவருக்காக, ஓட்டுச்சாவடியை, மாநில தேர்தல் கமிஷன் அமைக்கிறது. 

இது குறித்து, மாநில தேர்தல் கமிஷனின் ஓட்டுச்சாவடி அதிகாரி, சிமன்பாய் ருபாலா கூறியதாவது: சோம்நாத் மாவட்டத்தில், அடர்ந்த கிர் சரணாலயத்தின் மத்தியில், பானேஜ் கிராமம் உள்ளது. இங்கு, வரலாற்று சிறப்புமிக்க, பானேஷ்வர் மஹாதேவ் கோவிலில், பாரத்தாஸ் குரு தர்ஷன் தாஸ் என்பவர், பல ஆண்டுகளாக பூசாரியாக உள்ளார்.
மக்கள் வசிக்க அனுமதி இல்லாத, அடர்ந்த வனப்பகுதியில், பூசாரி மட்டும் தனியாக, கோவிலிலேயே தங்கி உள்ளார். இவருக்காக, ஓட்டுச்சாவடி அமைக்கப்படுகிறது. மற்ற ஓட்டுச்சாவடிகளை போல, இந்த சாவடியிலும், தேர்தல் அதிகாரி, ஓர் அலுவலக உதவியாளர், இரண்டு போலீசார், ஒரு மத்திய ரிசர்வ் படை வீரர் ஆகியோர், தேர்தல் பணியில் ஈடுபடுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.

ரெய்டு பற்றி ஒன்னுமே தெரியாது' : சீனிவாசன் பேட்டி


திண்டுக்கல்: ' ஜெயா 'டிவி', மற்றும் தினகரன் வீட்டில் வருமான வரி ரெய்டு நடப்பது குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது' எனக் கூறிய அமைச்சர் சீனிவாசன் பேட்டியால் சிரிப்பலை எழுந்தது.

திண்டுக்கல்லில் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா வரும் டிச.9ல் நடக்கிறது. இதற்கான கால்கோள் விழா அங்கு விலாஸ் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர்கள் சீனிவாசன், செங்கோட்டையன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், செல்லுார் ராஜூ, தங்கமணி, காமராஜ், உதயக்குமார், சேவூர் ராமச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

பின்னர், அமைச்சர் சீனிவாசன் கூறியதாவது: பாரத பிரதமர்... மன்னிக்கவும் 'பாரத ரத்னா' எம்.ஜி.ஆரின் நுாற்றாண்டு விழா 22வது மாவட்டமாக திண்டுக்கல்லில் டிச.,9ல் நடக்க உள்ளது. எம்.ஜி.ஆரின் அரசியல் வளர்ச்சிக்கு அச்சாரம் போட்டது, திண்டுக்கல் என்பதால் வெகு சிறப்பாக நடத்த உள்ளோம், என்றார்.
உடனே நிருபர்களை பார்த்து, ''அவ்வளவுதான் எல்லோரும் சாப்பிட்டு போங்கள்'' என்றார். 
நிருபர்கள், ''சசிகலா அணியின் தினகரன் வீட்டிலும், ஜெயா டிவி., அலுவலகத்திலும் வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்துகிறார்களே,'' என கேடடனர். 
அதற்கு அவர், ''நான் இப்போதுதான் துாங்கி எழுந்தேன். எனக்கு ஒன்னுமே தெரியாது,'' எனக் கூறி நழுவினார்

துணி பையுடன் வரும் பக்தர்களுக்கு பரிசு!


துணி பையுடன் வரும் பக்தர்களுக்கு பரிசு!
வேலுார்: தி.மலை தீபத்திருவிழாவுக்கு வரும் பக்தர்கள், சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வகையில் துணிப்பை, சணல் பை எடுத்து வந்தால், அவர்களுக்கு அதிர்ஷ்ட குலுக்கல் முறையில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது.

திருவண்ணாமலையில், டிச., 2ல் கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. 
இந்த விழாவுக்கு வரும் பக்தர்கள், பூஜை பொருட்கள் மற்றும் திண்பண்டங்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கேரி பேக்குகள், கிரிவலப்பாதை மற்றும் பிற இடங்களில் குப்பையாக வீசப்படுகிறது. 

திட்டம்:

இதனால், பல இடங்கள் குப்பையாக காட்சியளிப்பதுடன், சுற்றுச் சூழல் மாசுபடவும் காரணமாக உள்ளது.இதற்கு மாற்றாக துணிப்பை, சணல் பை மற்றும் சுற்றுச் சூழலுக்கு உகந்த பிற பைகளை பயன்படுத்த வலியுறுத்தி, தி.மலை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து தங்கம், வெள்ளி நாணயங்களை பரிசாக வழங்க திட்டமிட்டுள்ளது.
அதன்படி, தி.மலையில் மூன்று இடங்களில் அமைக்கப்படும், சிறப்பு பிளாஸ்டிக் தவிர்ப்பு மையங்களில், பக்தர்கள் தாங்கள் எடுத்து வரும் துணிப்பை, சணல் பைகளை காண்பித்து, அதில் அழியாத மையால், 1 என குறியிட்ட பின், வரிசை எண்ணுடன் கூடிய சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மணி நேரத்துக்கும், கணினி குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலி தேர்வு செய்யப்பட்டு, 10 கிராம் வெள்ளி நாணயம் பரிசு வழங்கப்படும். மேலும், ஒவ்வொரு, எட்டு மணி நேரத்துக்கும் ஒரு சிறப்பு அதிர்ஷ்டசாலி தேர்வு செய்யப்பட்டு, இரண்டு கிராம் தங்க நாணயம் பரிசு வழங்கப்படும்.
அறிவிப்பு:

தேர்வு செய்யப்பட்ட வரிசை எண், அண்ணாமலையார் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் காவல் துறை ஒலிபெருக்கியில் அறிவிக்கப்படும். தி.மலை பஸ் நிலையத்திலுள்ள நகராட்சி பொது சுகாதார பிரிவு அலுவலகத்தில், அதிர்ஷ்ட சீட்டை ஒப்படைத்து பரிசு பெற்றுக்கொள்ளலாம்.டிச., 2ம் தேதி காலை, 6:00 மணி முதல், 3ம் தேதி காலை 6:00 மணி வரை, தொடர்ச்சியாக, 24 மணி நேரமும் அதிர்ஷ்ட சீட்டுகள் வழங்கப்படும். தலா, 10 கிராம் எடை உள்ள, 24 வெள்ளி நாணயங்கள், தலா 2 கிராம் எடை உள்ள, மூன்று தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்படும்.

பக்தர்கள், சுற்றுச் சூழலுக்கு உகந்த துணிப்பை, சணல் பையுடன் வந்து, பரிசு திட்டத்தில் பங்
கேற்பதோடு, தி.மலையின் சுற்றுச்சூழலை தொடர்ந்து பாதுகாக்க முழுமையான ஆதரவு தருமாறும், மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துஉள்ளது.

ஜெயா டிவியில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் : ஐ.டி., அதிகாரிகள்


 ஜெயா,டிவியில்,முக்கிய,ஆவணங்கள்,பறிமுதல், ஐ.டி., அதிகாரிகள்
Share this video : 
spaceplay / pause
 
qunload | stop
ffullscreen
shift + slower / faster
volume
 
mmute
seek
 
 . seek to previous
12… 6 seek to 10%, 20% … 60%
ஜெயா டி.வி., ரெய்டில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்
சென்னை: ஜெயா டிவியில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். 
சென்னை, தஞ்சாவூர் ,திருச்சி உள்ளிட்ட இடங்களில் சசிகலா குடும்பத்தினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இன்று நவ.,9 காலை 6 மணியில் இருந்து 14 மணிநேரமாக சோதனை நடந்து வருகிறது. சோதனையில் ஆந்திரா புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சுமார் ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சோதனை குறித்து ஐ.டி. அதிகாரிகள் கூறுகையில் ஜெயா டிவியில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சரிபார்க்கும் பணி நடைபெறுவருகிறது, தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அறந்தாங்கி அருகே தினகரன் ஆதரவாளர் வீட்டில் நடந்த சோதனை நிறைவடைந்துள்ளது. 
60 போலி நிறுவனங்கள்

இன்று தமிழகம் முழுவதும் நடந்து வரும் ஐ.டி., அதிகாரிகள் நடத்திவரும் ரெய்டில் இது வரை 60 போலி நிறுவனங்களுக்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

விடிய விடிய ரெய்டு

ஜெயா டி.வி., நிர்வாக இயக்குநரும், இளவரசியின் மகனுமான விவேக் வீட்டில் நடந்து வரும் சோதனை இன்றும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடநாடு எஸ்டேட்டில் நாளையும் சோதனை

கோடநாடு எஸ்டேட்டில் இன்று சோதனை நடத்திய அதிகாரிகள், தற்காலிகமாக எஸ்டேட்டிற்கு சீல் வைத்துள்ளனர். மேலும் இன்றும் சோதனை தொடரும் என தெரிவித்துள்ளனர்.

வக்கீல்களின் பள்ளி சான்றிதழ்களை ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு


சென்னை ஐகோர்ட், Chennai High Court, வக்கீல்கள்,
Advocates, பார் கவுன்சில், Bar Council, நீதிபதி கிருபாகரன், Judge Kripakaran,வக்கீல்கள் கட்டபஞ்சாயத்து,
Advocates kattapanchayat,  கல்லூரி சான்றிதழ், College Certificate, திறந்த நிலை பல்கலை, Open University,
சென்னை: வக்கீல்களின் பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை சரிபார்க்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

வக்கீல்கள் கட்டபஞ்சாயத்து செய்வது தொடர்பான புகார் குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு: அனைத்து வக்கீல்களின் பள்ளி, கல்லூரி சான்றிதழ்களையும் ஆய்வு செய்ய வேண்டும். அடிப்படை வசதி இல்லமல் இயங்கும் லெட்டர் பேட் சட்ட கல்லூரிகள் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளஸ் 2 படிக்காமல், திறந்த நிலை பல்கலை.,யில் படித்தவர்கள் லெட்டர் பேடு கல்லூரிகளில் பணம் கொடுத்து சட்ட பட்டத்தை விலைக்கு வாங்குகின்றனர். போலி வக்கீல்களை நீக்க புதிய வாக்காளர் பட்டியல் தயாரித்த பிறகே பார் கவுன்சில் தேர்தலை நடத்த வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
ஓட்டுநர் இல்லாமல் 13 கி.மீட்டர் ஓடிய ரயில் என்ஜின்: அதிருஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்ப்பு



ஓட்டுநர் இல்லாமல் ரயில் என்ஜின் 13 கி.மீட்டர் ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நவம்பர் 09, 2017, 04:52 PM
கல்பர்கி,

கர்நாடக மாநிலம் வடி ரயில் நிலையத்தில், நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரயில் என்ஜின், ஓட்டுநர் இல்லாமல் 13 கி.மீட்டர் தானாக ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- “கர்நாடக மாநிலம் கல்பர்கி மாவட்டத்தில் வடி ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்திற்கு, நேற்று பிற்பகல் 3 மணியளவில் சென்னை-மும்பை செல்லும் ரயில் வந்தது. வடி ரயில் நிலையத்தில் ரயிலின் எலக்ட்ரிக் என்ஜின் அகற்றப்பட்டு டீசல் என்ஜின் இணைக்கப்பட்டது. வடி ரயில் நிலைய சந்திப்பில் இருந்து சோலாப்பூர் ரயில் நிலையம் வரையிலான பாதை மின்சாரமயமாக்கப்படாததால், டீசல் என்ஜின் இணைக்கப்பட்டது. இதையடுத்து, ரயில் சோலாப்பூருக்கு பயணம் மேற்கொள்ள ஆரம்பித்தது.

இதற்கிடையில், எதிர்பாராத விதமாக, தனியாக நிறுத்தப்பட்டு இருந்த எலக்ட்ரிக் ரயில் என்ஜின் தானாக ஓடத்துவங்கியது. இதை எதிர்பாராத ரயில்வே அதிகாரிகள், ரயிலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக விபத்து ஏற்படாமல் இருக்க என்ஜின் தானாக ஓடிய ரயில் பாதையில் சிக்னல்கள் ஒழுங்குபடுத்தப்பட்டது. அடுத்தடுத்து இருந்த ரயில் நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டன.

ரயில்வே அதிகாரி ஒருவர் தானாக ஓடிய என்ஜினை மோட்டார் சைக்கிள் மூலமாக ரயிலை துரத்தினார். ஒருவழியாக என்ஜின் வேகமும் குறைய துவங்கியதால் ஓட்டுநர் தாவிப்பிடித்து, என்ஜினை நிறுத்தினார். சினிமா காட்சிகள் போன்று நடைபெற்ற இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓட்டுநர் இல்லாமல் ரயில் 13 கி.மீட்டர் ஓடியதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், ரயில் என்ஜின் தானாக எப்படி இயங்க ஆரம்பித்து ஓடத்துவங்கியது என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
மண்டல, மகரவிளக்கு பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவிலில் 15-ந் தேதி நடை திறப்பு



மண்டல, மகர விளக்கு பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் 15-ந் தேதி நடை திறக்கப்படுகிறது.

நவம்பர் 10, 2017, 04:45 AM
சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவை முன்னிட்டு, கார்த்திகை மாதம் 1-ந் தேதி முதல் 60 நாட்கள் அய்யப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இதையொட்டி அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் நாளில் இருந்து பூரண விரதம் தொடங்கி, இருமுடி கட்டி வந்து அய்யப்பனை தரிசனம் செய்வார்கள்.

நடை திறப்பு

மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருகிற 15-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார்.

தொடர்ந்து, புதிய மேல்சாந்திகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி சன்னிதானத்தில் நடைபெறுகிறது. பின்னர் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. வருகிற 16-ந் தேதி அதிகாலை 4 மணி முதல் புதிய மேல்சாந்தி ஏ.வி.உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜைகள் செய்வார்.

பூஜைகள்

16-ந் தேதி முதல் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், தொடர்ந்து 11.30 மணி வரை நெய் அபிஷேகம், உச்ச பூஜைக்கு பின் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.

மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் நடைபெறும். அத்தாள பூஜைக்கு பின்பு இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும். பக்தர்களின் வருகை அதிகமானால், தரிசனத்திற்கு வசதியாக கோவில் நடை திறக்கப்படும் நேரங்களில் மாறுதல் செய்யப்படும். மண்டல பூஜை அடுத்த மாதம் 26-ந் தேதியும், அடுத்த ஆண்டு ஜனவரி 14-ந் தேதி மகர விளக்கு பூஜையும் நடக்கிறது.
வருமான வரித்துறை சோதனைகள் கன்னித்தீவு போல் தொடர்கிறது ஆனால் எடுத்த நடவடிக்கை என்ன? ஸ்டாலின் கேள்வி



வருமான வரித்துறை சோதனைகள் கன்னித்தீவு கதை போல் தொடர்கிறது ஆனால் எடுத்த நடவடிக்கை என்ன? மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்

நவம்பர் 09, 2017, 01:50 PM
சென்னை

சசிகலா உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளிலும் மேலும் அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களிலும் இன்று அதிகாலையிலிருந்து வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 190 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடந்து வரும் நிலையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க-வின் செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் வருமான வரி சோதனை குறித்து கூறியதாவது:-

`தமிழகத்தில் வருமான வரித்துறையின் ரெய்டு தொடர்ச்சியாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. குட்கா புகாரில் நடந்த ரெய்டு என்னவாயிற்று? ஆர்.கே.நகர் பணப்படுவாடா புகாரின் பேரில் நடந்த ரெய்டு என்னவாயிற்று? வருமானவரித்துறை சோதனை தொடர்பாக பேச என்னிடம் பெரிய பட்டியலே உள்ளது . இப்படி தொடர்ந்து நடந்து வரும் ரெய்டுகளின் நிலை என்ன என்பது குறித்து தெளிவு இல்லை. தினத்தந்தி 'கன்னித்தீவு' தொடர் போலத்தான் வருமானவரித்துறை சோதனைகள். இதைப் பற்றி கருத்து கூறுவதற்கு ஒன்றுமில்லை',

`ரெய்டு அரசியல் நோக்கத்தோடு நடத்தப்பட்டதா?' என்று கேட்டதற்கு, `என்னிடம் விளக்கம் கேட்பதற்கு பதிலாக சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரிடம்தான் நீங்கள் கேள்வி கேட்க வேண்டும். அவர் பதில் சொன்ன பிறகு, நான் கருத்து கூறுகிறேன்' என்று கூறினார்

Guv welcomed with ‘Dravida nal thirunadu’ posters

Guv welcomed with ‘Dravida nal thirunadu’ posters  TIMES NEWS NETWORK 24.10.2024 Dindigul : Tamil Nadu governor R N Ravi awarded  degrees to...