கடலூர் ஜோ திடர் வீட்டிலும் சோதனை
பதிவு செய்த நாள்
10நவ2017
00:28
கடலுார் : டலுார், திருப்பாதிரிப்புலியூர் சரஸ்வதி நகரில், பிரபல ஜோதிடர் சந்திரசேகர், வசித்து வருகிறார். இவரது வீட்டில், வருமானவரித் துறை அதிகாரிகள், ஐந்து பேர் அடங்கிய குழுவினர், நேற்று மாலை, 5:00 மணிக்கு, திடீர் சோதனை நடத்தினர். சோதனை, இரவு வரை தொடர்ந்தது. அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்களுக்கு மட்டுமே ஜோதிடம் பார்த்து வரும் சந்திரசேகர், சசிகலா மற்றும் தினகரனுக்கு ஜோதிடம் பார்த்துள்ளார். அதனால், அவர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment