Monday, November 27, 2017

சென்னை: நர்ஸ்கள் முற்றுகை போராட்டம்

Added : நவ 27, 2017 05:51

சென்னை: ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பல மாவட்டங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட நர்ஸ்கள், சென்னை- தேனாம்பேட்டையில் டி.எம்.எஸ்., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

ஒற்றைச் சொல்லில் பண்பின் அடையாளம்!

DINAMANI. 14.03.2026 ஒற்றைச் சொல்லில் பண்பின் அடையாளம்! உள்ளத்தின் ஆழத்திலிருந்து உண்மையாக உதிக்கும் "நன்றி' என்ற ஒற்றைச் சொல்லே நம...