Monday, November 27, 2017

சென்னை: நர்ஸ்கள் முற்றுகை போராட்டம்

Added : நவ 27, 2017 05:51

சென்னை: ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பல மாவட்டங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட நர்ஸ்கள், சென்னை- தேனாம்பேட்டையில் டி.எம்.எஸ்., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யும் டிரான்ஸ்பர்களை ஒருபோதும் ஏற்க முடியாது: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யும் டிரான்ஸ்பர்களை ஒருபோதும் ஏற்க முடியாது: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு 12.04.2025 மதுரை: பழிவாங்கும் ...