Saturday, June 9, 2018

மருத்துவப் படிப்பு: ஆண்டுக்கு 13 லட்சம் கட்டணம்!


தமிழகத்தில் செயல்படும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில், மருத்துவப் படிப்புகளுக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் ஒரு மாணவரிடம் 13 லட்சம் ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணத்தை நிர்ணயிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜவஹர் சண்முகம் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அதில், ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய்க்கு மேல் இளங்கலை மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களிடம் வசூலிக்கப்படுகிறது என்றும், இந்தக் கட்டணத்தை நிர்ணயிக்கக் குழு அமைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த மனு இன்று(ஜூன் 8) உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில், "தமிழகத்தில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் மருத்துவப் படிப்புக்கு ஆண்டுக்கு அதிக பட்சமாக 13 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டும்" என நீதிபதி உத்தரவிட்டார்.

இதைதொடர்ந்து பேசிய நீதிபதி, "நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணத்தை நிர்ணயிக்க ஏற்கனவே குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், அந்தக் குழு விரைவில் கட்டண நிர்ணயத்தை முடிவு செய்து அறிவிக்க வேண்டும்" எனவும் அவர் உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக, சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத்திடம் மின்னம்பலம் சார்பாகத் தொடர்புகொண்டு பேசினோம்.

அவர் கூறியதாவது:

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். இதனை நடைமுறைப் படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றாலும், தமிழக அரசு சார்பில் வாதாடி, இந்தத் தீர்ப்பையே பெறவேண்டும். நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளும் நேரடியாக மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது.

மேலும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் உள்ள இடங்களுக்கு மத்திய அரசுதான் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். இந்த நிகர்நிலைக் கல்லூரிகளில் கடைசி இரண்டு நாட்கள் மாணவர் சேர்க்கையின்போது, மீதியுள்ள இடங்களுக்குக் கல்லூரி நிர்வாகமே சேர்க்கை நடத்தும் எனக் கொடுத்துவிடுகிறார்கள். இதனால் குறைவான மதிப்பெண் வாங்கிய மாணவர்கள் கூட அதிக பணம் செலுத்தி கல்லூரிகளில் சேர்ந்துவிடுகிறார்கள். இதனால் நிகர்நிலைக் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்ந்து நடைபெறுகிறது. மேலும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். இவ்வாறு செயல்படுத்தினால் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கலாம் என்கிறார் மருத்துவர் ரவீந்திரநாத்.

ர.ரஞ்சிதா
ssta

மருத்துவ படிப்புகளுக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.13 லட்சம் மட்டுமே கட்டணம் : நிகர்நிலை பல்கலை.,-களுக்கு உத்தரவு

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள நிகர்நிலை பல்கலைகழங்களின் மருத்துவ கல்லூரிகள், மருத்துவ படிப்புகளுக்கு கல்வி கட்டணமாக ரூ.13 லட்சம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 

ஆண்டு ஒன்றுக்கு ரூ.13 லட்சம் மட்டுமே வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஜவஹர் சண்முகம் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது. ஜவஹர் சண்முகம் தொடர்ந்த வழக்கில் விதிகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் தெரிவித்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் நிகர்நிலை பல்கலைகழங்களின் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க குழு ஒன்றை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது. 4 மாதங்களில் கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆண்டுக்கு ரூ.13 லட்சம் வீதம் ஐந்தரை ஆண்டுகள் மருத்துவ படிப்பை முடிக்க 71.5 லட்சம் ரூபாய் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுக்கு மேற்கண்ட கல்விக்கட்டணம் தவிர MBBS சீட் பெற நன்கொடை தனியே வசூலிக்கப்படுவது கவனிக்க வேண்டிய ஒன்று. கல்லூரியின் தரத்தை பொறுத்து ரூ.80 லட்சம் வரை கட்டாய நன்கொடை வசூல் வேட்டை நடைபெறுவது நிதர்சனம். 
JIO - மாபெரும் அறிவிப்பு ..! "500 ரூபாயில் 5 வருடத்திற்கு இலவச தொலைக்காட்சிசேவை"..! 

9.6.2018




ஜியோ மூலம் பல சரவெடி அதிரடி சலுகைகளை வழங்கி வந்த ரிலையன்ஸ் தற்போது அட்டகாச அறிவிப்பை வழங்கி மக்களைமகிழ்ச்சி வெள்ளத்தில் குளிக்க வைத்துள்ளது.

செட்டாப் பாக்ஸ்

செல்போன் சேவையை போன்றே செட் ஆப் பாக்ஸ் மூலம் தொலைக்காட்சியை பார்க்க கூடிய சூழல் தற்போது நிலவி வருகிறது..இதற்கு முன்னதாக, கேபிள் டிவி மூலம் மட்டும் மக்கள் படம் பார்த்து வந்தனர்.பின்னர் தனியார் நிறுவனங்கள் செட் ஆப் பாக்ஸ் மூலம் செல்போன் சேவை வழங்குவது போன்றே நல்ல தரமான முறையில் பல சேனல்களை பார்க்கும் வசதியை கொடுத்தது.தற்போது ரிலையன்ஸ் நிறுவனம் செட்டாப் பாக்ஸ் உடன் தொலைக்காட்சி சேவையை 5 வருடத்துக்கு 500 ரூபாய் மட்டுமே என்ற அதிரடி ஆபர் அறிவித்துள்ளது என்றால் பாருங்களேன்....ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ மூலம் பல அதிரடி சலுகைகளை வழங்கியதில் மற்ற நிருவனங்கள் ஜியோ உடன் போட்டி போட முடியாமல் திணறிவருகிறதுஅந்த வரிசையில் ஏர்செல் நிறுவனம் ஜியோ உடனான போட்டியை சமாளிக்க முடியாமல் திவாலானது என்பது குறிப்பிடத்தக்கதுரிலையன்ஸ் செட்டாப்பாக்ஸ்அதன்படி, தற்போது ஒரு வருடத்துக்கு ஹெச்டி சேனல்கள் உட்பட மொத்தம் 500 சேனல்களை அடுத்த 1 ஆண்டுக்கு ஃப்ரீ டு ஏர் (எஃப்டிஏ) மூலம் இலவசமாக வழங்க ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதுஅதுமட்டுமில்லாமல், அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்கு வெறும் 500 ரூபாயில் சேவையை வழங்க முடிவு செய்து உள்ளது.இந்த அற்புத சேவையைபாமர மக்கள் மிகவும் பயனடைவார்கள் என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது.

இதற்கு முன்னதாக ஜியோ இலவச சேவை வழங்கும் போது அமோக வரவேற்பை பெற்றதற்கு காரணம், முதல் மூன்று மாதம் காலம் முற்றிலும் இலவச சேவை என ஜியோ அறிவித்ததே....இதே போன்று தற்போது செட் ஆப் பாக்ஸ் விஷயத்தில் ஒரு வருடம் இலவசம் என்று அறிவித்து உள்ளதால், மற்ற நிறுவனங்களின் நிலைமை என்னவாகும் என்பதில் கேள்விகுறி எழுந்துள்ளது.


போலி செய்தியை அடையாளம் காண வாட்ஸ் ஆப்பில் புதிய வசதி அறிமுகம்

9.6.2018 

இந்தியாவில் தகவல் பரிமாற்றத்தில் வாட்ஸ் ஆப் முதலிடத்தில் உள்ளது. மாதத்திற்கு சுமார் 20 கோடி பேர் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதை அதிகமானோர் பயன்படுத்துவதால் மோசடி நபர்கள் போலி செய்தி அல்லது விளம்பரங்களை இதில் பரப்பி வருகின்றனர்.

இந்த பிரச்னையை எதிர்கொள்ள வாட்ஸ் ஆப் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் மற்றொரு நபரில் தகவலை நாம் பகிர்ந்தால் அதில் ‘ஃபார்வேர்டட்’ என்று அடையாளம் குறிப்பிடப்பட்டிரு க்கும். இது தகவலை அனுப்புவோருக்கும், பெறுவோருக்கும் தெரியும் வகையில் இடம்பெறும்.இதன் மூலம் இந்த குறிப்பிட்ட ஒரு தகவல் பலரால் பகிரப்படுகிறது என்பதை அடையாளம் காண உதவியாக இருக்கும்.

இதற்கு வாட்ஸ் ஆப் 2.18.179 என்ற புதிய வெர்சனை அப்டேட் செய்ய வேண்டும். இதன் மூலம் வாட்ஸ் ஆப் பயனீட்டாளர்கள் செய்திகளை உண்மை தன்மை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.‘குட் மார்னிங்’ போன்ற தகவல்களை அதிகம் பகிர்வதால் எந்த பிரச்னையும் ஏற்பட போவதில்லை.

ஆனால், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் போலியான தகவல்கள் பெரும்பாலான மக்களை சென்றடைவதை இது கட்டுப்படுத்தும் என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.அதேபோல் மற்றவரின் எழுத்து திறனை தனது எழுத்து திறன் போல் பகிர்ந்து தம்பட்டம் அடித்துக் கொள்ளவும் இனி முடியாது. அதில் ‘ஃபார்வேடட்’ என்று குறியீடு காட்டிக் கொடுத்துவிடும்.
Forced sex in marriage is cruelty, ground for divorce: HC 
 
08 Jun 2018 | By Shalini Ojha



The Punjab and Haryana High Court said forceful sex in marriage amounts to cruelty and could be ground for divorce.

The division bench of justices MMS Bedi and Hari Pal Verma said if circumstances verified one of the spouses indulged in unnatural sex, the marriage can be dissolved.

But, the court observed levelling such allegations was easy but proving them is not.

In context: Forceful sex in marriage ground for divorce: HC

08 Jun 2018Forced sex in marriage is cruelty, ground for divorce: HC

The case Husband forced wife for oral sex, she left him

The court was hearing a plea of a Punjab woman who married a man from Bihar. She alleged her husband forced her for oral and forcible sex.

She also said her husband used to drink heavily and ask her to join him.

She left the man in 2010 and came to stay with her parents. She had a child with the husband.

The husband approached a court in Bihar for the restoration of conjugal rights. After this, Punjab court had denied the woman divorce and she approached High Court.

Though petitioner alleged torture at hands of her husband (he used to beat her), the claims couldn't be established.

She also said her husband lied about his profession to get dowry and didn't work at an MNC.

No woman having child will abandon husband, observes court
The HC observed there must have been compelling reasons for a woman having a child to abandon her husband. The court added sometimes medical tests can also not prove such allegations and suggested to be cautious in such cases.

In four years, Rs. 377 cr. incurred on Prime Minister’s foreign visit 

Special Correspondent 

 
Belagavi, June 09, 2018 00:00 IST

Belagavi-based RTI activist fetches information from PMO

Prime Minister Narendra Modi’s foreign trips have cost the Exchequer Rs. 377 crore, as per information received by a Belagavi-based RTI activist. What is more, this does not cover the expenses for security as the Special Protection Group, which handles the Prime Minister’s security, is exempt from the RTI Act. Bheemappa Gundappa Gadad of Mudalagi village in Gokak taluk had sought information on the Prime Minister’s foreign trips and the cost incurred. The reply was received on May 2. Undersecretary and Pubic Information Officer in the Prime Minister’s Office Praveen Kumar has replied that the Prime Minister visited 52 countries in four years that he has been at the helm.

The highest cost of Rs. 32 crore has been incurred for the Prime Minister’s trips to France, Germany and Canada. But the least has been his visit to Bhutan that cost Rs. 2.45 crore.

Mr. Gadad has described this as wasteful expenditure. He has urged the Prime Minister’s Office to reveal the tangible benefits of these foreign trips.

Undersecretary and Pubic Information Officer in the Prime Minister’s Office Praveen Kumar has replied that the Prime Minister visited 52 countries in four years that he has been at the helm

The highest cost of Rs. 32 crore has been incurred for the Prime Minister’s trips to France, Germany and Canada and the least has been his visit to Bhutan that cost Rs. 2.45 crore
Year after marriage, man strangles ‘ugly’ wife

Nitin.Sharma2@timesgroup.com 09.06.2018

Bareilly:

A man allegedly strangled his 24-year-old wife on Thursday as he was unable to “find beauty” in her even a year after their marriage. The incident was reported from Jagtira village under Aonla police station. Police have arrested the accused after registering an FIR against him.

Nighat (who went by her first name) was a resident of Hindor village in Badaun. She married Tasavvar Khan, 26, in March, 2017.

Ever since the wedding, her husband and brother-in-law Sanabber, 24, had allegedly been threatening to kill her because she was ugly while her mother-inlaw Humeem and father-in-law Mubashir were demanding dowry.

Nehaluddin, father of Nighat said, “Her in-laws were threatening to kill her. They used to tell her that she was ugly and that she should ask for dowry from me to get her therapy with a beautician. Her in-laws used to beat her brutally for not getting dowry.”

“At around 2pm on Thursday, I was shocked when I received a phone call from Nighat. She was crying and begged me to take her away from her in-laws’ house. My wife Afroz Begum and I were on the way when Tasavvar called to tell us that she had committed suicide. On reaching their house and seeing her body, I immediately dialed 100 and informed police,” Nehaluddin added.

Aonla police station house officer (SHO) Pankaj Verma said, “We received information about the death from Nehaluddin. We found Nighat’s body in her bedroom and sent it for postmortem.”

NEWS TODAY 21.07.2026