Saturday, January 19, 2019


வேலம்மாள் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ முகாம்

Added : ஜன 19, 2019 02:30

மதுரை, மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் ஜன., 31 வரை புதிய நோயாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் 4வது தளம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவில் நடக்கிறது.முகாமில் இருதயம், மூளை நரம்பியல், சிறுநீரகவியல், ஜீரண மண்டலம், எலும்பியல் வல்லுனர்கள் மற்றும் மகளிர் சிறப்பு புற்றுநோய் நிபுணர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். பிற மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்கள் இதில் பங்கேற்று சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். பதிவு கட்டணத்தில் 50 சதவீதம் மற்றும் லேப், ரேடியாலஜி பரிசோதனைக்கு 10 சதவீதம் தள்ளுபடி உண்டு. இம்மருத்துவமனை டாக்டர்கள் இதுவரை 15 ஆயிரம் ஆஞ்சியோ, 2500 இருதய அறுவை சிகிச்சை, கல்லீரல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளனர். மருத்துவ முகாம் நேரம்: காலை 8:00 மணி - பகல் 1:00 மணி, மாலை 6:00 மணி - இரவு 8:00 மணி. தொடர்புக்கு: 97872 14441.

டாக்டர்களின் மருத்துவ பதிவு சரிபார்க்க சுகாதார துறை உத்தரவு

Added : ஜன 19, 2019 01:49


மருத்துவர்கள் பதிவை, இம்மாத இறுதிக்குள் சரிபார்த்துக் கொள்வது கட்டாயம் என, சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளின் படி, அலோபதி மருத்துவம் பயின்று, மருத்துவ சேவை புரிவோர், கவுன்சிலில் பதிவு செய்வது கட்டாயம். இதற்கு, பிரத்யேக பதிவு எண் வழங்கப்படுகிறது. போலி மருத்துவர்கள், மருத்துவர்களின் நிபுணத்துவம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற, இப்பதிவு மேற்கொள்ளப்படுகிறது.தமிழகத்தில், மாநில மருத்துவக் கவுன்சில், மருத்துவர்களின் அனைத்து தகவல்களையும் பாதுகாத்து வருகிறது. 

இந்நிலையில், 'அனைத்து அரசு, தனியார் மருத்துவர்கள், தங்களது பதிவை, அந்தந்த மாநில மருத்துவக் கவுன்சிலில் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்' என, இந்திய மருத்துவக் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது:மருத்துவக் கவுன்சிலின் உத்தரவுப்படி, டாக்டர்கள் தங்களது பதிவை உறுதிப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, இந்திய மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்துள்ள அனைத்து மருத்துவர்களும், இம்மாத இறுதிக்குள், அனைத்து தகவல்களையும் சரிபார்க்க வேண்டும்.போலி மருத்துவர்களை கண்டறியவும், நோயாளி, டாக்டர் விகிதாசாரத்தை கணக்கிடவும் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -

ஓய்வூதியர்கள் இணையதளம் துணை முதல்வர் துவக்கி வைப்பு

Added : ஜன 18, 2019 23:13

சென்னை, தமிழக அரசின் கருவூல கணக்கு ஆணையரகம் மற்றும் தேசிய தகவல் மையம் இணைந்து உருவாக்கியுள்ள, ஓய்வூதியர்கள் இணைய தளத்தை, துணை முதல்வர் பன்னீர்செல்வம், நேற்று தலைமைச் செயலகத்தில், துவக்கி வைத்தார்.ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள், தாங்கள் ஓய்வூதியம் பெற்ற விபரங்கள்; உயர்த்தி வழங்கப்பட்ட குடும்ப ஓய்வூதியம்; ஓய்வூதிய நிலுவைகள்; மாதாந்திர ஓய்வூதியம்; ஓய்வூதிய பணப்பயன்கள், வங்கியில் வரவு வைக்கப்பட்டது போன்ற விபரங்களை, கம்ப்யூட்டர் வழியே அறிந்து கொள்வதற்காக, இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.இதன் வழியே, ஓய்வூதியர் வாழ்நாள் சான்று அளித்த விபரம்; 80 வயதிற்கு மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு பெறப்படும், கூடுதல் ஓய்வூதியம்; ஓய்வூதியர் வாரிசுதாரர் நியமனம்; பண்டிகை முன்பணம் போன்ற விபரங்களையும், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இது தவிர, அரசாணைகள், சுற்றறிக்கைள், ஓய்வூதியர்களுக்கு தேவையான முக்கியப் படிவங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதன் முகவரி, https://tnpensioner.tn.gov.in . இதன் வழியே, தமிழக அரசின், 7.30 லட்சம் ஓய்வூதியர்கள் பயன்பெறுவர்.இணையதளம் துவக்க நிகழ்ச்சியில், நிதித்துறை கூடுதல் செயலர், சண்முகம், கருவூல கணக்குத் துறை முதன்மைச்செயலர், ஜவகர் கலந்து கொண்டனர்.
தலையங்கம்

3–வது அணி உருவாகிறதா?



அடுத்த 3 மாதங்களில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கியுள்ள நிலையில், கடந்த மாதமே கூட்டணி தொடர்பான முயற்சிகள் அனைத்து அரசியல் கட்சிகளிடையேயும் வேகம் எடுத்துவிட்டது.

ஜனவரி 19 2019, 04:00

அடுத்த 3 மாதங்களில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கியுள்ள நிலையில், கடந்த மாதமே கூட்டணி தொடர்பான முயற்சிகள் அனைத்து அரசியல் கட்சிகளிடையேயும் வேகம் எடுத்துவிட்டது. பா.ஜ.க. ஒரு அணியாகவும், காங்கிரஸ் ஒரு அணியாகவும் இருக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், காங்கிரஸ் அல்லாத பா.ஜ.க. அல்லாத 3–வது அணி உருவாகும் நிலையும் உத்தரபிரதேசத்தில் அமைந்துவிட்டது. அரசியலில் எதிரிக்கு எதிரி நண்பன் என்பார்கள். அதுபோல நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை என்பார்கள். அந்த வழக்கு மொழிகளெல்லாம் உத்தரபிரதேசத்தில் புதிதாக மலர்ந்துள்ள சமாஜ்வாடி கட்சி–பகுஜன் சமாஜ் கட்சி உறவில் நிரூபணமாகிவிட்டது. கடந்த 25 ஆண்டுகளாக எதிரும் புதிருமாக இருந்த மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், முலாயம்சிங் யாதவின் மகன் முன்னாள் உத்தரபிரதேச முதல்–மந்திரி அகிலேஷ் யாதவின் தலைமையில் தற்போது இயங்கிவரும் சமாஜ்வாடி கட்சியும் கூட்டணி வைத்திருக்கிறது. எங்களுக்குள் இருந்த 25 ஆண்டு விரோதம் நாங்கள் இருவரும் ஒன்றாக உட்கார்ந்து பேசிய 25 நிமிடத்தில் போய்விட்டது என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். 80 நாடாளுமன்ற தொகுதிகளைக்கொண்ட உத்தரபிரதேசத்தில் இரு கட்சிகளும் தலா 38 இடங்களில் போட்டியிடுவது என்றும், மீதமுள்ள 4 இடங்களில் 2 இடங்களை அஜித்சிங்கின் ராஷ்டிரிய லோக்தளம் கட்சிக்கு ஒதுக்குவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மீதம் இருப்பது சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியும், ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியும்தான். இந்த இரு தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவது இல்லை என்று இரு தலைவர்களும் முடிவெடுத்துள்ளனர்.

இதை அரசியல் நாகரிகம் என்று கருதி பாராட்டுவதா அல்லது சோனியா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் எதிரான ஓட்டுக்கள் சிதறிவிடக்கூடாது, காங்கிரசுக்கும்–பா.ஜ.க.வுக்கும் நேரடியாக போட்டி நடக்கட்டும் என்று நினைக்கும் அரசியல் சாதுரியமா? என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. ஆக, உத்தரபிரதேசத்தில் நாடாளுமன்ற தேர்தலில் மும்முனை போட்டி என்பது உறுதியாகிவிட்டது. இதேநிலை பீகாரிலும் தொடருமா? என்றநிலை இந்த கூட்டணி உருவான அடுத்தநாளே ஏற்பட்டுவிட்டது. இந்தக்கூட்டணிக்கு ஆதரவாக லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதள கட்சியும் களம் இறங்கியிருக்கிறது. இந்தக்கட்சியின் தலைவரான தேஜஷ்வி யாதவ் உத்தரபிரதேசத்துக்கு சென்று மாயாவதியையும், அகிலேஷ் யாதவையும் சந்தித்து பேசியிருக்கிறார். அவர்களுக்கு வாழ்த்தும் கூறியிருக்கிறார். இந்தக் கூட்டணி உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க.வை முற்றிலுமாக இல்லாமல் செய்துவிடும்.

இதுமட்டுமல்லாமல், நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் ஒருவழியை காட்டிவிட்டது. இந்தக்கூட்டணி உத்தரபிரதேசத்தில் வெல்லும், நாங்கள் பீகாரில் வெல்வோம், எங்கள் கட்சி தொண்டர்கள் உத்தரபிரதேசத்தில் இந்தக்கூட்டணிக்கு ஆதரவாக இருப்பார்கள். உத்தரபிரதேசத்தில் 80 தொகுதிகளும், பீகாரில் 40 தொகுதிகளும், ஜார்கண்ட்டில் 14 தொகுதிகளும், ஆக மொத்தம் 134 தொகுதிகளில் பா.ஜ.க. 100 தொகுதிகளுக்குமேல் இழக்கும் என்று தேஜஷ்வி யாதவ் கூறியிருக்கிறார். இதே 134 தொகுதிகளில் 2014 தேர்தலில் 105 இடங்களில் வெற்றிபெற்ற பா.ஜ.க.வுக்கு இந்தக் கூட்டணி நிச்சயமாக ஒரு சவாலாகத்தான் இருக்கும். இதேபோல பா.ஜ.க. அல்லாத, காங்கிரஸ் அல்லாத கட்சிகளைக்கொண்ட 3–வது அணி தேசிய அளவிலோ, மாநிலங்கள் அளவிலோ உருவாகுமா? என்பது இந்த மாதத்துக்குள் தெரிந்துவிடும்.
Coimbatore: Bypass surgery sans blood transfusion done in Kovai

DECCAN CHRONICLE. | LAKSHMI L LUND

PublishedJan 19, 2019, 2:01 am IST

39-year-old patient is Jehovah’s Witness by faith.



The 39-year old patient of Jehovah's Witnesses who recently underwent the off-pump coronary artery bypass grafting (CABG) procedure with the team of doctors at Sri Ramakrishna Hospital. (Image DC)

Coimbatore: A 39-year-old male patient of Jehovah's Witnesses, who was diagnosed with 'non-ST segment elevation myocardial infarction called NSTEMI, which is a type of heart attack, recently successfully underwent coronary bypass surgery without undergoing blood transfusion.

The total arterial revascularisation procedure was performed on the patient without the use of leg veins at Sri Ramakrishna Hospital, the hospital said in a statement here on Friday.

Cardiac catheterisation revealed that the patient suffered multi-vessel coronary artery disease for which coronary artery bypass grafting (CABG) procedure was advised. Some centers refused to operate upon the 39-year-old man because of his refusal to undergo blood transfusion.

At the Ramakrishna hospital, off-pump CABG was performed. “His anti-platelets were stopped five days prior to surgery and he underwent CABG under general anesthesia. Pre-operatively, 250 ml of autologous blood was collected in a blood bag. Bone wax was used after sternotomy to minimize bleeding. Bilateral internal mammary artery was harvested and two drains were placed. Post-operative bleeding was minimal and his course of recovery in the hospital was uneventful,” a source from the hospital said.
Chennai: Mushrooming complexes and multiplexes add to traffic woes

PublishedJan 19, 2019, 6:48 am IST

Due to lack of proper parking facilities, cab and auto drivers park vehicles alongside the shopping malls that add to the traffic woes.


Several autos and share autos line up near a mall in Chennai. (Image DC)

Chennai: Despite Chennai city traffic police keeping an eye on city roads and the corporation initiating new flyovers, traffic congestion continues to frustrate the motorists at important intersections.

The mushrooming shopping centres and multiplexes being launched in the city have neglected to manage the huge number of vehicles swarming them. Due to lack of proper parking facilities, cab and auto drivers park vehicles alongside the shopping malls that add to the traffic woes.

Various stretches such as 100 ft Road in Vadapalani, Whites Road, Mount Poonamallee High Road in Porur, GST road in Chromepet, Jawaharlal Nehru Road in Thirumangalam and Royappettah tower clock are some of the most congested areas during the peak hours, thanks to the shopping malls in the neighbourhood.

The traffic near the malls and multiplexes has not only created a nuisance to the motorists, but also creates a great difficulty for the ambulances to get through from the hospital in vicinity of these complexes.

"Lack of parking facilities and one-way route related problems worsen the traffic as there are no dividers. There is no signal at these junctions and it takes more that 20-30 minutes to pass by the shopping complexes," says Dev Prasad, a regular commuter from Thirumangalam.

Unruly parking of cabs and autos outside these complexes is the main reason behind this traffic. Despite the actions taken by the police and mall security, the drivers continue to pick and drop passengers in their vehicles in front of the malls.

The multiplex authorities state that the picking and dropping of customers were kept in mind and facilities made accordingly. However the auto and cab drivers tend to stop at the gates to save their time.

Ambulance drivers of the nearby hospitals also blame cabs and autos for delayed service near various junctions, as the traffic congestion takes long to clear.

"Most of those drivers tell that it's difficult for them to go inside the malls just to drop their customers or wait for 5-10 minutes to pick them up not understanding the trouble it causes," said a mall security in Vadapalani.

"Taxi drivers make lame excuses skipping the proper parking directive mainly laid for taxis. The customers must also feel responsible and must make sure that they take their cabs according to the directions laid by the mall management and thereby reducing the traffic created," he added.

When contacted, traffic police expressed their helplessness to regulate traffic during peak hours near the commercial establishments.

"App based cab aggregators add to the problem as they wait for their customers at least for 3-5 minutes near the shopping complexes. They can be given space to wait in the front portion of the mall, which is otherwise used for decorations and other purposes, while cabs and autos stand in queue on the main road causing traffic congestion," said a traffic police officer.

He added that during the peak time, a traffic cop is put on duty to regulate the traffic near these malls, but it is these establishments that can bring up a solution to the problem.
Passengers suffer at Bengaluru Airport for three hours as Air India flight crew's duty hours end

Passengers, including many infants and foreigners, were stranded at Kempe Gowda International Airport (KIA) for over three hours and finally reached Male 10 hours behind schedule.

Published: 19th January 2019 12:00 AM |



Image of an Air India flight used for representational purpose (File Photo | Reuters)By Arockiaraj Johnbosco & S Lalitha

Express News Service

BENGALURU: A large number of the 161 passengers on board an Air India flight heading to Male from New Delhi via Thiruvananthapuram ended up midway in Bengaluru after a delayed departure from Thiruvananthapuram.

The reason: pilots and co-pilots needed to wind up their duty in accordance with the specific duty hours fixed by the Directorate General of Civil Aviation.

Passengers, including many infants and foreigners, were stranded at Kempe Gowda International Airport (KIA) for over three hours and finally reached Male 10 hours behind schedule.


Passengers told 'Express' the pilot stood along with the cabin crew when they were entering the flight at Thiruvananthapuram and informed them that the flight was heading to Bengaluru not Male. They were then assured that a flight from Bengaluru will take them to Male within half-an-hour.

Explaining the chaos, an Air India spokesperson said the intense fog at New Delhi airport was the real culprit.

"Due to foggy conditions, flight No 263, left New Delhi only at 7.20 am instead of 5.50 am. Hence it reached Thiruvananthapuram late."

Due to Flight Data Time Limit rules, a pilot can only fly eight-nine hours.

"It was decided to divert the flight to Bengaluru so that the crew on board could be replaced with a new team," the spokesperson said.

However, since new crew members were not available immediately, passengers had to wait at KIA, he said.

"Air India took good care of its passengers by giving them snacks and refreshments," the spokesperson claimed.

But stranded passengers were not so happy about the delay. Subash Fernando, an exporter of vegetables and fruits to Male from Thiruvananthapuram, was agitated as he missed a scheduled meeting.

"While some passengers were informed that the flight that it would be diverted to Bengaluru, I was not even told that. In knew it only when the pilot announced through in-flight PA system," he said.

There was a lot of commotion but the cabin crew assured them that it would be just a half-an-hour delay.

"To our shock, crew did not change immediately at Bengaluru. Instead, we were all deboarded," he added.

Foreign universities find their feet in India

Foreign universities find their feet in India SruthySusan.Ullas@timesofindia.com 31.08.2026 Bengaluru: Foreign universities that have set up...