Sunday, June 30, 2019

Transsexual earns nursing degree, but can't practice yet

TNN | Jun 30, 2019, 06.31 AM 



CHENNAI: In 2014, Rakshika Raj joined BSc Nursing as a male, since the state medical university did not have provision for admitting transsexuals. In the next three years, Rakshika changed the gender in all the documents, including Class X and Class XII certificates, to 'T' (for transsexuals/ third gender). On Saturday, Rakshika walked on to the dais amid thundering applause to receive the degree.

"It was a proud moment. Not just because I graduated as a nurse, but also because I was recognised as a transsexual," said Rakshika, a graduate of Padmashri College of Nursing in Wallajahbad.

But the new graduate said the happiness was momentary. The degree received was for a 'he/ she' and not for members of transsexual community. Despite the degree, Rakshika has apprehensions about becoming nurse. To practise, Rakshika has to register with the nursing council. "The council has asked me to register as a "female" because they don't have provisions for transsexuals," the new graduate said.

"I am neither a man nor a woman. I am a transsexual and all my documents show that. I want to be registered as one. If I register my gender as a woman, I will be lying and that is illegal too," Rakshika said. "I fought my family and friends to live as a transsexual. I appeal to the state health department to bring in a legislation to accommodate transsexuals".

Saturday, June 29, 2019

Read more at Medical Dialogues: Yes, Pharma D passouts allowed to use DR Tag: Health Minister tells parliament https://medicaldialogues.in/yes-pharma-d-passouts-allowed-to-use-dr-tag-health-minister-tells-parliament/
Read more at Medical Dialogues: Yes, Pharma D passouts allowed to use DR Tag: Health Minister tells parliament https://medicaldialogues.in/yes-pharma-d-passouts-allowed-to-use-dr-tag-health-minister-tells-parliament/
ராஜபாளையத்தில் டூவீலர்களுக்கு தீ வைப்பு

Added : ஜூன் 28, 2019 23:11



ராஜபாளையம், ராஜபாளையத்தில் டூ வீலர்களுக்கு வைக்கப்பட்ட தீயால் கடையில் துாங்கிய நால்வர் உயிர் தப்பினர்.ராஜபாளையம் ரயில்வே பீடர் ரோட்டில் நாடார் மேல் நிலைப்பள்ளி அருகே காம்ப்ளக்ஸ் உள்ளது. இதன் ரோட்டின் முன்புற பகுதியில் ஐ.ஓ.பி.,வங்கி உட்பட 15 க்கு மேற்பட்ட கடைகள் உள்ளன. பிச்சிப்பூ என்பவர் மதுராஜா டிராவல்ஸ் நடத்தி வருகிறார்.இங்கு ஸ்ரீவில்லிபுத்துார் விஜயகுமார், ராஜபாளையம் இன்பமணி, சரவணன் , வீர பாண்டி நேற்று முன்திம் இரவு தங்கினர்.நேற்றுஅதிகாலை 3:00 மணிக்கு டிராவல்ஸ் ஷட்டர் வழியே கரும்புகை உள்புக துாங்கிய அனைவரும் மூச்சு திணறினர். தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து கதவை திறக்க முயற்சி செய்தனர்.வெளியே டூ வீலர்கள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்ததால் ஷட்டரை திறக்க முடியாது தவித்தனர் . விடாமுயற்சியில் ஷட்டரை திறந்து வெளியேறினர். தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். நிறுத்தப்பட்டிருந்த மூன்று டூ வீலர்களும் தீயில் கருகியது. உயிர் தப்பிய நால்வரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். டி.எஸ்.பி., ரவிச்சந்திரன், வடக்கு இன்ஸ்பெக்டர் பார்த்திபன் விசாரித்தனர்.ராஜபாளையத்தில் தொடரும் டூவீலர் தீ வைப்பால் பொது இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தும் நடவடிக்கைகளை விரைவு படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நெல்லை, குருவாயூர், உழவன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேரம் மாற்றம்

Added : ஜூன் 29, 2019 01:39

சென்னை, திருநெல்வேலி, தஞ்சை, குருவாயூர் எக்ஸ்பிரஸ் உட்பட, 49 ரயில்கள், ஜூலை, 1 முதல், நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.தெற்கு ரயில்வேயின், புதிய ரயில் கால அட்டவணை, ஜூலை, 1 முதல் அமல்படுத்தப்படுகிறது. சென்னை, எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் மற்றும் வந்து சேரும், 49 ரயில்கள், ஐந்து முதல், 25 நிமிடங்கள் வரை, வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளன.
நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ள ரயில்கள்:* சென்னை, எழும்பூரில் இருந்து, கேரள மாநிலம், குருவாயூருக்கு இயக்கப்படும் ரயில், காலை, 8:15க்கு பதிலாக, 8:25 மணிக்கு இயக்கப்படும். திருநெல்வேலி எக்ஸ்பிரஸ், இரவு, 8:10க்கு பதிலாக, இரவு, 7:50 மணிக்கும், தஞ்சை, உழவன் எக்ஸ்பிரஸ் இரவு, 10:40க்கு பதிலாக, 10:55 மணிக்கும், நேரம் மாற்றி இயக்கப்படும்
* எழும்பூரில் இருந்து, இரவு, 11:00க்கு இயக்கப்படும், சேலம் எக்ஸ்பிரஸ், நேரம் மாறப்பட்டு, இரவு, 10:45க்கும், கொல்லம் எக்ஸ்பிரஸ், இரவு, 7:50க்கு பதிலாக, இரவு, 8:10க்கும் இயக்கப்படும்

எழும்பூர் வரும் ரயில்கள்காக்கிநாடா - செங்கல்பட்டு, ராமேஸ்வரம் - மண்டுவாடி, ராமேஸ்வரம் - பைசாபாத், புதுச்சேரி - புதுடில்லி, செங்கல்பட்டு - காச்சிக்குடா ரயில்கள், எழும்பூருக்கு, ஐந்து நிமிடங்கள் முன்னதாக வந்து சேரும்.

மேலும், காச்சிகுடா - செங்கல்பட்டு எக்ஸ்பிரஸ், 25 நிமிடம்; நிஜாமுதீன் - கன்னியாகுமரி, நிஜாமுதீன் - மதுரை, காரைக்கால் - லோக்மான்யதிலக் ரயில்கள், 10 நிமிடம்; புதுடில்லி - புதுச்சேரி எக்ஸ்பிரஸ், 20 நிமிடம் முன்னதாக வரும்.சென்னை, எம்.ஜி.ஆர்., சென்ட்ரலில் இருந்து, கர்நாடாகா மாநிலம், பெங்களூருவுக்கு இயக்கப்படும், பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், காலை, 7:40 மணி; லால்பாக் எக்ஸ்பிரஸ், மாலை, 3:30 மணி; பெங்களூரு மெயில், இரவு, 10:55 மணிக்கு இயக்கப்படும். சென்ட்ரலில் இருந்து புறப்படும், திருவனந்தபுரம் வாராந்திர எக்ஸ்பிரஸ், நேரம் மாற்றப்பட்டு, மாலை, 3:10 மணி; திருவனந்தபுரம் சூப்பர் பாஸ்ட் ரயில், மாலை, 3:20; ஆமதாபாத் எக்ஸ்பிரஸ், இரவு, 8:30; தன்பாத் எக்ஸ்பிரஸ், இரவு, 11:05 மணிக்கு இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மாற்ற முடியாத பல கோடிகள் தவிக்கிறது கோயில் நிர்வாகங்கள்

Added : ஜூன் 28, 2019 23:40

ஸ்ரீவில்லிபுத்துார் தமிழக கோயில் உண்டியல்களில் கிடைத்த பழைய ரூ.500 மற்றும் ரூ.ஆயிரம் நோட்டுகளை மாற்ற முடியாமல் பலகோடி முடங்கி கிடக்கிறது.தமிழகத்தில் 38 ஆயிரம் கோயில்கள் உள்ளன. வருட வருமானம்ரூ. 10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை உள்ள கோயில்கள் கிரேடு 4, ரூ. 1 லட்சம் முதல் 10 லட்சம் வரை கிரேடு 3, ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை கிரேடு 2 நிலையிலும், ரூ. 25 முதல் ரூ.50 லட்சம் வரை கிரேடு 1, ரூ.50 லட்சத்திற்கு மேல் ரூ.75 லட்சம் வரை உதவி ஆணையர் நிலையிலும், அதற்கு மேல் கோயில்கள் இணை ஆணையர் நிலையிலும் நிர்வகிக்கபட்டு வருகிறது.2017 நவம்பரில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது செல்லாத நோட்டுகளான ரூ.500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் உண்டியல்களில் போடப்பட்டு ஒவ்வொரு கோயிலிலும் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் சில லட்சங்கள் வரை உள்ளது. 38 ஆயிரம் கோயில்களிலுமாக பலகோடி ரூபாய் செல்லாத நோட்டுகள் உள்ளது.டிசம்பர் 2017க்குப்பின் அனைத்து கோயில்களிலும் வந்த செல்லாத ரூபாய் நோட்டுகள் எவ்வளவு என்ற விபரம் சேகரிக்கபட்டு அதை மாற்றுவதற்கு ரிசர்வ் வங்கி வழி செய்யவேண்டுமென அறநிலையத்துறை கோரிக்கை விடுத்திருந்தது.18 மாதங்களை கடந்தும் ரிசர்வ் வங்கி எந்த பதிலும் வழங்கவில்லை. இந்த பல கோடி ரூபாய் செல்லாத நோட்டுகளை மாற்றமுடியாமல் அறநிலையத்துறை தவிக்கிறது.
அந்தியோதயா வேகம் அதிகரிப்பு

Added : ஜூன் 28, 2019 23:19

சென்னை, நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்துக்கு இயக்கப்படும் அந்தியோதயா ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.நாகர்கோவிலில் இருந்து தினமும் மாலை 3:50க்கு இயக்கப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் மறுநாள் காலை 9:45 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரயிலின் வேகம் ஜூலை 1 முதல் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதனால் ரயில் நாகர்கோவிலில் இருந்து மாலை 3:50க்கு புறப்பட்டு வழக்கமான நேரத்தை விட 2 மணி 10 நிமிடங்கள் முன்னதாக காலை 7:35க்கு தாம்பரம் வந்தடையும்.
இயற்கை மருத்துவ படிப்பு ஜூலை 1 முதல் விண்ணப்பம்

Added : ஜூன் 28, 2019 23:09

சென்னை, 'யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்பிற்கு ஜூலை 1 முதல் விண்ணப்பிக்கலாம்' என இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை அறிவித்துள்ளது.இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் சென்னை - அரும்பாக்கம், நெல்லை, திருமங்கலம், கோட்டாறு ஆகிய பகுதிகளில் ஆறு மருத்துவ கல்லுாரிகள் உள்ளன.இதில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் படிப்புகளுக்கு 390 இடங்கள் உள்ளன. இதேபோல் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டிற்கு 1200 இடங்கள் உள்ளன.

இதில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகள் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலும் மற்ற படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும் நடைபெற உள்ளன.இந்நிலையில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கு ஜூலை 1 முதல் விண்ணப்பம் வினியோகம் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை அதிகாரிகள் கூறியதாவது:பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கு ஜூலை 1 முதல் விண்ணப்ப வினியோகம் துவங்குகிறது. விண்ணப்பங்களை www.tnhealth.org www.tnmedicalselection.org என்ற இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.மற்ற நான்கு படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை என்பதால் விண்ணப்ப வினியோகம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...