Saturday, June 29, 2019

அந்தியோதயா வேகம் அதிகரிப்பு

Added : ஜூன் 28, 2019 23:19

சென்னை, நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்துக்கு இயக்கப்படும் அந்தியோதயா ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.நாகர்கோவிலில் இருந்து தினமும் மாலை 3:50க்கு இயக்கப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் மறுநாள் காலை 9:45 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரயிலின் வேகம் ஜூலை 1 முதல் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதனால் ரயில் நாகர்கோவிலில் இருந்து மாலை 3:50க்கு புறப்பட்டு வழக்கமான நேரத்தை விட 2 மணி 10 நிமிடங்கள் முன்னதாக காலை 7:35க்கு தாம்பரம் வந்தடையும்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...