Monday, September 26, 2022

இருபத்தொ த் ன்றாம் நூற்றாண்டில் மிகப் பெரும் வளா்ச்ளா் சிச் கண்டு வருகிறது தொலைத்தொ த் டா்புடா் த் துறை.



இருபத்தொ த் ன்றாம் நூற்றாண்டில் மிகப் பெரும் வளா்ச்ளா் சிச் கண்டு வருகிறது தொலைத்தொ த் டா்புடா் த் துறை.

முதல் தலைமுறையில் தொடங்கி தற்போது நான்காம் தலைமுறை (4ஜி) அலைக்கற்றை பயன்பாட்டிட் ல் உள்ளது. விரைவில் ஐந்தாம் தலைமுறை (5ஜி) அலைக்கற்றை பயன்பாட்டுட் க்கு வரவுள்ளது.

5ஜி அலைக்கற்றை ஏலத்தை மத்திய அரசு அண்மையில் நடத்தியது. அதில், அலைக்கற்றையானது ரிலையன்ஸ் ஜியோ, பாா்திபாா் ஏா்டெஏா் ல், வோடஃபோன்-ஐடியா, அதானி ஆகிய நிறுவனங்களுக்கு ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் விடப்பட்டட் து. தொழிலதிபா் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ரூ.88,078 கோடி மதிப்பிலான அலைக்கற்றையைப் பெற்றது. பாா்திபாா் ஏா்டெஏா் ல் நிறுவனமானது ரூ.43,084 கோடி மதிப்பிலான அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்தது. வோடஃபோன்-ஐடியா நிறுவனம் ரூ.18,784 கோடிக்கும், அதானி நிறுவனம் ரூ.212 கோடிக்கும் அலைக்கற்றைகளை வாங்கியுள்ளன. 5ஜி அலை க்கற்றையை விரைவில் பயன்பாட்டுட் க்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கை களை அனைத்துத் தொலைத்தொ த் டா்புடா் நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றன. முதல்கட்டட் மாக அவை முக்கிய நகரங்களில் பயன்பாட்டுட் க்கு வரும் என்றும், பின்னா் படிப்படியாக கிராமங்களைச் சென்றடையும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் தீபாவளி முதல் சென்னை, தில்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் 5ஜி சேவையை வழங்கவுள்ளதாக ஜியோ நிறுவனம் அறிவித்துத் ள்ளது. அதே வேளையில், 6ஜி குறித்த பேச்சுச் களும் தொடங்கிவிட்டட் ன. நாட்டிட் ல் 6ஜி தொழில்நுட்பட் ம் 2030-ஆம் ஆண்டுக்குள் அறிமுகப்படுத்தப்படும் எனப் பிரதமா் நரேந்திர மோடி அண்மையில் தெரிவித்தாா் l 2/3 4ஜி-யில் இருந்து 5ஜி-க்கான மாற்றம் தொடங்கியுள்ள நிலையில், 5ஜி அலைக்கற்றைத் தொழில்நுட்பட் த்தின் முக்கிய சாதக பாதகங்கள் குறித்துத் காண்போம்.

சாதகங்கள் அதிவேகம் கை ப்பேசி உள்ளிட்டட் வற்றின் செயல்திறன் 4ஜி-யை காட்டிட் லும் 5ஜி தொழில்நுட்பட் த்தில் வேகமாக இருக்கும். படங்கள், காணொலிகள், இசை த் தொகுப்புகள் உள்ளிட்டட் வற்றை சில விநாடிகளில் பதிவிறக்கம் செய்துவிட முடியும். இணையசேவை வேகமாகக் கிடைக்கும் என்பதால், தா னியங்கி இயந்திரங்கள், ரோபோக்கள் உள்ளிட்டட் வற்றின் செயல்பாடும் மேம்படும். விரைவான தரவுப் பகிா்வுகிா் செயற்கை நுண்ணறிவு, மெய்நிகா் தொழில்நுட்பட் ம் உள்ளிட்டட் வை 4ஜியை காட்டிட் லும் 5ஜி-யில் மிகச் சிறப்பாகச் செயல்படும்.

இணையத்தில் தரவுகளைத் தேடுவதும் மிக சுலபமாகும். அதில் எந்தவித தாமதமும் ஏற்படாது. 5ஜி தொழில்நுட்பட் த்தின் மூலமாக தரவுகளை ஓரிடத்தில் இருந்து மற்றோா் இடத்துத் க்கு மிக வேகமாகப் பகிர முடியும். அதிக தரவுக் கை யாளுகை 4ஜி அலைக்கற்றை யுடன் ஒப்பிடுகை யில் 5ஜி அலைக்கற்றையானது சுமாா் 100 மடங்கு அதிக தரவுகளைக் கை யாளும் திறன் கொண்டது. அதன் காரணமாக கை ப்பேசி, மடிக்கணினி, கணினி உள்ளிட்டட் வற்றின் செயல்பாடு மேம்படும். இணையசேவையின் திறனும் மேம்படும். அதிக அலைவரிசை 5ஜி அலைக்கற்றை யின் அலைவரிசை (பேண்ட்விட் ட்த்ட் த்) அதிகமாக இருப்பதால், அதிகப்படியான தரவுகளைக் குறைந்த நேரத்தில் பகிர முடியும்.

அதனால் இணைய சேவையின் வேகம் அதிகரிக்கும். புத்தாக்கம் மேம்படும் ட்ரோ ட் ன்கள், சென்சாா் சாா்ந்சாா் ந்த பயன்பாடுகள் தொடா்ந்டா் ந்து அதிகரித்துத் வருகின்றன. தற்போதை ய நிலையில் 5ஜி அலைக்கற்றையின் வருகை , தொழில்நுட்பட் ம் சாா்ந்சாா் ந்த புத்தாக்கச் சூழலை மேலும் வலுப்படுத்துத் ம். மக்கள் சந்தித்துத் வரும் பல்வேறு பிரச்னைச் களுக்குத் தொழில்நுட்பட் ம் சாா்ந்சாா் ந்த தீா்வுதீா் கள் எளிதில் காணப்படும். தொலைத்தொ த் டா்புடா் கோபுரத்தின் தேவை குறையும் 4ஜி அலைக்கற்றை தொலைத்தொ த் டா்புடா் கோபுரங்களை அடிப்படை யாகக் கொண்டவை. குறிப்பிட்டட் இடத்தில் வெவ்வேறு நிறுவனங்களின் கோபுரங்கள் அதிக எண்ணிக்கை யில் இருப்பது, இணையசேவையின் வேகத்தை க் குறைத்துத் விடுகிறது. 5ஜி அலைக்கற்றைக் கருவிகளைத் தெருவிளக்கு கம்பங்களிலேயே பொருத்திவிட முடியும். அதனால், இணையசேவையின் வேகம் அதிகரிக்கும்.

பாதகங்கள்

குறைந்த தொலைவு 4ஜி அலைக்கற்றை யுடன் ஒப்பிடுகை யில் 5ஜி அலைக்கற்றை குறைந்த தொலைவுக்கே பயணிக்கும். கட்டடட் ங்கள், மரங்கள், மழை உள்ளிட்டட் வை 5ஜி அலைக்கற்றையின் வேகத்தை க் குறைக்க வாய்ப்புள்ளது. அதன் கா ரணமாக 5ஜி அலைக்கற்றையை வழங்கும் கருவிகளை அதிக இடங்களில் பொருத்த வேண்டிய சூழல் ஏற்படும். பதிவேற்ற வேகம் குறைவு 5ஜி அலைக்கற்றையைப் பயன்படுத்தி பல்வேறு தரவுகளைக் குறைந்த நேரத்தில் பதிவிறக்கம் செய்துவிட முடியும் என்றாலும், தரவுகளை இணையத்தில் பதிவேற்றம் செய்வதற்கு நீண்ட நேரம் ஆகும். விநாடிக்கு 100 மெகா பைட் (ட் எம்.பி.) என்ற அளவிலேயே பதிவேற்ற வேகம் இருக்கும். பேட்டரி வலுவிழப்பு கை ப்பேசி உள்ளி ட்டட் வற்றின் பேட்டட் ரி திறனை 5ஜி அலைக்கற்றை வேகமாகக் குறைத்துத் விடுவதாக நிபுணா்கணா் ள் கூறுகின்றனா். னா் அதன் கா ரணமாக பேட்டட் ரியின் ஆயுள் காலம் குறைவதோடு கை ப்பேசியை அடிக்கடி மாற்ற வேண்டிய சூழல் ஏற்படலாம் என்றும் கூறுகின்றனா்.னா்

அதனால் 5ஜி தொழில்நுட்பட் த்துத் க்கு ஏற்றவாறு பேட்டட் ரியின் திறனை மேம்படுத்துத் வதற்கான நடவடிக்கை களில் கை ப்பேசி நிறுவனங்கள் ஈடுபட வேண்டியது அவசியம் என்றும் நிபுணா்கணா் ள் வலியுறுத்துத் கின்றனா்.னா் இணையவழி குற்றங்கள் 5ஜி அலைக்கற்றையின் அலைவரிசை அதிகமாக இருப்பதால், அதில் இருந்து தரவுகளை எளிதில் திருட முடியும். அதன் காரணமாக இணையவழி குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. 5ஜி அலைக்கற்றையின் வாயிலாக ஒரே நேரத்தில் பல்வேறு கருவிகளைத் தொடா்புடா் கொள்ள முடியும் என்பதால், அவற்றில் இருந்து தரவுகளைத் திருடுவதும் எளிதாகும் என நிபுணா்கணா் ள் எச்சச் ரிக்கின்றனா்.

அத்தகை ய தரவுத் திருட்டை ட் த் தடுப்பதற்கான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்துத் வதற்குத் தொலைத்தொ த் டா்புடா் நிறுவனங்கள் கூடுதல் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் நிபுணா்கணா் ள் தெரிவிக்கின்றனா்.னா் அதீத செலவினம் 5ஜி அலைக்கற்றை க் கருவிகளை அதிக அளவில் பொருத்த வேண்டியிருப்பதால், தொலைத்தொ த் டா்புடா் நிறுவனங்களுக்கான முதலீடும் செலவினமும் அதிகரிக்கும். 5ஜி கருவிகளின் பராமரிப்புச் செலவும் அதிகமாக இருக்கும் என நிபுணா்க ள் தெரிவிக்கின்றனா். வாடிக்கை யாளா்களா் ளும் 5ஜி சேவையைப் பெற 5ஜி தொழில்நுட்பட் ம் செயல்படும் புதிய அறிதிறன்பேசியை வாங்க வேண்டும். சமச்சீச் ரற்ற வளா்ச்ளா் சிச் 5ஜி தொழில்நுட்பட் ம் தொடக்கத்தில் நகரங்களில் மட்டுட் மே பயன்பாட்டுட் க்கு வரவுள்ளது. அத்தொ த் ழில்நுட்பட் ம் நாட்டிட் ல் உள்ள அனைத்துத் க் கிராமங்களையும் சென்றடைய இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என நிபுணா்கணா் ள் தெரிவிக்கின்றனா். னா் இத்தகை ய சூழல் ஊரக-நகா்ப்கா் ப்புறப் பகுதிகளுக்கு இடையேயான இடைவெளியை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தொகுப்பு: சுரேந்தா் ரவ

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024