Showing posts with label Tamil News. Show all posts
Showing posts with label Tamil News. Show all posts

Sunday, February 19, 2023

'வாரிசு' ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!


'வாரிசு' ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

2d


வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் நடிப்பில் வெளியான 'வாரிசு' ஜனவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ஆரம்பத்தில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வரத் தொடங்கினாலும் வசூலில் எந்தப் பாதிப்பும் ஆகவில்லை. இதையும் படிக்க: கடும் உடற்பயிற்சியில் ரஜினி...

வைரல் புகைப்படம்! குறிப்பாக, இப்படம் ரூ.250 கோடி வரை வசூலித்ததாகவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், வாரிசு திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வருகிற பிப்.22 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிக எம்பிபிஎஸ் இடங்கள்: தேசிய அளவில் தமிழகம் முதலிடம்


அதிக எம்பிபிஎஸ் இடங்கள்: தேசிய அளவில் தமிழகம் முதலிடம்


நாட்டிலேயே இளநிலை மருத்துவப் படிப்பில் அதிக எம்பிபிஎஸ் இடங்கள் உள்ள மாநிலமாக தமிழகம் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தரவுகள் தெரிவிக்கின்றன. நாட்டிலேயே இளநிலை மருத்துவப் படிப்பில் அதிக எம்பிபிஎஸ் இடங்கள் உள்ள மாநிலமாக தமிழகம் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தரவுகள் தெரிவிக்கின்றன.

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களைப் பொருத்தவரை கா்நாடகம் முதலிடத்தில் உள்ளது. நாட்டிலுள்ள இளநிலை, முதுநிலை மருத்துவ இடங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் 33 மாநிலங்களில் 655 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மொத்தம் 1,00,163 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவா் சோக்கை நடத்தப்பட்டு வருகிறது.

அதில், முதலிடத்தில் தமிழகம் உள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தம் 11,275 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அதற்கு அடுத்தபடியாக கா்நாடகத்தில் 10,955 இடங்களும், மகாராஷ்டிரத்தில் 10,295 இடங்களும், உத்தர பிரதேசத்தில் 9,203 இடங்களும் உள்ளன. அருணாசல பிரதேசம், மிஸோரம் ஆகிய மாநிலங்கள் தலா 50 இடங்களுடன் பட்டியலில் இறுதியாக உள்ளன.

முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களைப் பொருத்தவரை அதிகபட்சமாக கா்நாடகத்தில் 6,006 இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக மகாரஷ்டிரத்தில் 5,765 இடங்களும், தமிழகத்தில் 4,935 இடங்களும் உள்ளன. நாடு முழுவதும் மொத்தம் 65,335 முதுநிலை மருத்துவ இடங்களுக்கு மாணவா் சோக்கை நடத்தப்படுகிறது. கடந்த 9 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 69 சதவீதமும், எம்பிபிஎஸ் இடங்கள் 95 சதவீதமும், முதுநிலை மருத்துவ இடங்கள் 110 சதவீதமும் உயா்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நீட் தோவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிதாக வழக்கு


நீட் தோவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிதாக வழக்கு


20hr

மருத்துவப் படிப்புகளுக்கான சோக்கைக்கு நீட் தோவை நிபந்தனையாகக் கொள்ளும் சட்ட விதிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சனிக்கிழமை புதிதாக வழக்குத் தாக்கல் செய்துள்ளது. மருத்துவப் படிப்புகளுக்கான சோக்கைக்கு நீட் தோவை நிபந்தனையாகக் கொள்ளும் சட்ட விதிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சனிக்கிழமை புதிதாக வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

தமிழக அரசின் வழக்குரைஞா் சபரிஸ் சுப்ரமணியன் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: மருத்துவம் மற்றும் அது சாா்ந்த படிப்புகளில் சோக்கை பெற நீட் தோவை தகுதியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள சட்டவிதிகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14-ஆவது பிரிவை மீறும் வகையில் தன்னிச்சையானதாக உள்ளது. மேலும், இந்திய அரசியலமைப்பின் விதிகளை மீறுவதாகவும் உள்ளது. மேலும், நீட் தோவு அறிமுகம் மற்றும் அது தொடா்வது தமிழகத்தில் உள்ள கிராமப்புற மாணவா்களை பாதிக்கச் செய்து வருகிறது. குறிப்பாக தமிழக மாநில கல்வி வாரியத்தின் இணைவுப் பள்ளிகளில் இருந்து வரும் ஊரகப் பகுதி மாணவா்களை கடுமையாகப் பாதிக்கச் செய்து வருகிறது.

மேலும்,வேலூா் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மற்றும் மத்திய அரசுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் அளித்த தீா்ப்பு தமிழக அரசைக் கட்டுப்படுத்தாது என அறிவித்து உத்தரவிட வேண்டும். ஏனெனில், அந்த தீா்ப்பானது நியாயமற்ற நடைமுறைகளின் தீமையை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டது. அதுவும், கேப்பிடேஷன் கட்டணம், சுரண்டல், லாபநோக்க போன்ற தீமைகள் சூழல் நிலவும் தனியாா் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு மட்டுமே பொருந்துவதாகும். மேலும், நீட் அறிமுகம் என்பது கூட்டாட்சி கட்டமைப்பை மீறுவதாகவும் உள்ளது. இந்தத் தோவானது மருத்துவக் கல்லூரிகளில் அரசு இடங்களில் மாணவா்களை அனுமதிக்கும் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது. இதனால், மருத்துவப் படிப்புகளில் சோக்கை பெற நீட் தோவு நிபந்தனைக்கான சட்ட விதிகளை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, November 25, 2022

மின் இணைப்பு - ஆதார்எண்இணைப்பில் அவசரம் ஏன்?

மின் இணைப்பு - ஆதார்எண்இணைப்பில் அவசரம் ஏன்? 

 மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணைஇணைக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துத் அதற்கான பணிகளும் தொடங்கிவிட்டட் ன. ஆனால், இந்த நடைமுறையை இவ்வளவு நெருக்கடி கொடுத்துத் சிக்கலாக்கியிருப்பது ஏன் என்பதுதான் மக்கள் மத்தியில் ஆயிரம் வோல்ட் மின்சாரமாக ஷாக் அடிக்கிறது. 

மின் கட்டட் ண உயர்வால்  ஏற்பட்டட் அதிர்ச்சிச் யை மக்கள் வெளிப்படுத்துத் வதற்குள் அவர்கர்ளை ஆதார் எண்ணை இணைக்குமாறு அலைக்கழிப்பது, மக்களை திட்டட் மிட்டுட் திசை திருப்பும் நோக்கமோ என்று, ஆதார் எண்ணை இணைக்க முடியாமல் திண்டாடும் மக்களின் கூக்குரலாக வெளிப்படுகிறது. இன்று இணைக்காவிட்டாட் ல், நாளை, நாளை இல்லையேல் நாளை மறுநாள் இணைத்துத் த்தான் ஆக வேண்டும். மின் இணைப்பு வைத்திருப்பவர்கர் ள் அனைவருமே நிச்சயச் ம் ஆதார் எண்ணை இணைக்கத்தான் போகிறார்கள்.

 அப்படியிருக்க ஆதார் எண்ணை இணைத்தால்தான் மின் கட்டட் ணமே செலுத்த முடியும் என்று நெருக்கடி கொடுப்பதும், மின் கட்டட் ணம் செலுத்த முடியாமல் எங்கே அபராதம் செலுத்துத் வதும், பிறகு மின் இணைப்பு துண்டிக்கப்படுமோ என்றும் மக்கள் பரிதவிப்பதும் எதற்காக ஏற்படுத்தப்படும் நெருக்கடி? . 

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார்எண்ணைஇணைப்பது எப்படி? அவசியமா?

 தமிழகத்தில் கிட்டட் த்தட்டட் 3 கோடிக்கு மேல் மின் இணைப்புகள் உள்ளன. 2 மாதத்துத் க்கு ஒரு முறை மின் பயன்பாடு கணக்கிடப்பட்டுட் , நேரடியாக, இணையதளம் வாயிலாக, செயலிகள் வாயிலாகவும் மின் கட்டட் ணம் செலுத்தப்படுகிறது. இவ்வாறிருக்க, நேரடியாக மின் கட்டட் ணம் செலுத்துத் வோர், ர் கட்டட் ணம் செலுத்த வரும்போது ஆதார் அட்டை ட் நகலைக் கொடுத்துத் , மின் இணைப்பு எண்ணுடன் ஆதா ர் எண்ணை இணைத்துத் க் கொள்ளலாம். இணையதளம் வாயிலாக மின் கட்டட் ணம் செலுத்துத் வோருக்கும் ஆதார் எண்ணை இணைக்க வசதி செய்யப்பட்டுட் ள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்டட் மின் இணைப்பு வைத்திருப்பவர்கர் ளும்கூட, அனைத்துத் மின் இணைப்புக்கும் ஒரே ஆதார் எண்ணைப் பதிவு செய்யலாம்.

 ஒருவேளை வாடகை வீட்டிட் ல் குடியிருந்து மின் கட்டட் ணம் செலுத்துத் வோரும், அந்த மின் இணைப்பு எண்ணுடன் தங்கள் ஆதார் எண்ணையும் பதிவு செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துத் ள்ளது. 3 கோடி மின் இணைப்புகளில், இதுவரை சுமார் 3 ர் லட்சட் ம் பேர் ஆதார் எண்ணைஇணைத்துத் விட்டட் தாகவும் தெரிவிக்கப்பட்டுட் ள்ளது. ஷாக் அடிக்க வைக்கும் குழப்பங்கள்! ஒன்றுக்கும் மேற்பட்டட் மின் இணைப்புகள் வைத்திருப்போர் அனைத்துத் க்கும் ஒரே ஆதார் எண்ணைப் பதிவு செய்வதால், ஏதேனும் சிக்கல் வருமோ என்று குழம்புகிறார்கர் ள். 100 யூனிட் இலவச மின்சாரம் திட்டட் த்தின் கீழ் கிடைக்கும் பயன் ரத்துத் செய்யப்படுமோ என்ற அச்சச் மும் நிலவுகிறது. மின் இணைப்பு எண் - ஆதார் இணைப்புக்குப் பிறகு, வாடகை வீட்டிட் ல் குடியிருப்பவர்கர் ள் தங்களது வீட்டுட் க்கான 100 யூனிட் இலவச மின்சார திட்டட் ம் ரத்தாகிவிடுமோ என்ற கலக்கத்தில் உள்ளனர்.ர் வாடகை க்கு இருப்பவரின் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் சேர்க்ர் க் , வீட்டுட் உரிமையாளர் ஒப்புக்கொ க் ள்ளும் பட்சட் த்தில், வாடகை இருப்பவர் வேறு வீடு மாறும்போது, ஆதார் எண்ணை மாற்றும் வாய்ப்பு இருக்குமா? இருக்கும்பட்சட் த்தில் அதனை எளிதாக செய்ய முடியுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுபற்றியெல்லாம் எவ்வித விளக்கத்தை யும் மின்வாரியம் அளிக்கவில்லை. ம

இதுபோன்ற பல்வே று சந்தேகம் மற்றும் குழப்பங்களால்தான், பலரும் தங்களது ஆதார் எண்ணை இணைக்கத் தயக்கம் காட்டிட் வந்தனர். ர் இந்த நிலையில்தான் ஆதார் எண் இணைப்பைத் துரிதப்படுத்துத் ம் வகை யில் மின்வாரியம், மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைத்தால் மட்டுட் மே மின் கட்டட் ணத்தை ச் செலுத்த முடியும் என்ற வகை யில் அதிரடி மாற்றத்தை க் கொண்டு வந்தது. இணையதளம் மூலம் மின் கட்டட் ணம் செலுத்த முயன்றவர்கர் ள், ஆதார் எண்ணை இணைக்கச் சொன்னதால் குழப்பமடைந்தனர். ர் வா டகை க்கு குடியிருப்பவர்கர் ள் என்ன செய்வதென்று தெரியாமலும், வாடகை தாரரின் ஆதார் எண்ணைப் பதிவு செய்தால் எதிர்கார் லத்தில் எந்தவிதமா ன சிக்கல் ஏற்படும் என்று தெரியாமல் வீட்டுட் உரிமையாளர்கர் ளும் குழப்பமடைந்தனர்.ர் 

செயலிகள் வாயிலாக மின் கட்டட் ணம் செலுத்த முயல்பவர்கர் ளுக்கும், ஆதார் எண்ணை இணைக்குமாறு குறுஞ்செய்தி அனுப்ப அறிவுறுத்தப்பட்டுட் வருகிறது. அதிருப்தியில் பயனாளர்கள் ஆதார் இணைத்தால்தான் மின் கட்டட் ணம் செலுத்த முடியும் என்பது பற்றி தெரியாத, கடைசி அல்லது ஓரிரு நாள்கள் காலக்கெக் டு இருக்கும் நிலையில், ஆன்லைன் மூலம் மின் கட்டட் ணம் செலுத்த முயன்றவர்கர் ள், மின் கட்டட் ணம் செலுத்த முடியாமல், ஆதார் உள்ளிட்டட் புகை ப்படங்கள் கணினியில் இல்லாததாலும் தொழில்நுட்பட் க் கோளாறுகளாலும் ஆதார் எண்ணைஇணைக்க முடியாமல் அவதிக்குள்ளாகினர் கடைசி நாளுக்குப் பிறகும் ஆதார் எண் இணைக்க முடியாமல் கட்டட் ணம் செலுத்தாமல் இருப்பவர்கர் ளுக்கு அபராதமும் வசூலிக்கப்படுமா? இல்லை இந்த மாதம் அபராதம் வசூலிப்பது தவிர்க்ர் க் ப்படுமா? உரிய காலக்கெக் டு முடிந்த பிறகு கட்டட் ணம் செலுத்தாமல் இருந்தால் மின் இணைப்பு துண்டிக்கப்படுமோ என்ற அச்சமச் டைந்திருக்கும் மக்களுக்கு எந்த விளக்கமும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. 

ஏன் ஒரு மின் இணைப்பு எண்ணுடன் - ஆதார் எண்ணை இணைப்பதற்கு இந்த அளவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும், உரிய கால அவகாசம் அளித்துத் எளிதாகவே இதனைச் செய்யலாமே என்பதுதான் மக்கள் தொடர்ந்ர் ந்து எழுப்பும் கேள்வி. மறுபக்கம் தொழில்நுட்பக் கோளாறு வேறு சிலருக்கு ஆதார் எண் இணைத்த பிறகும் மின் கட்டட் ணம் செலுத்த முடியவில்லை என்பது போன்ற தொழில்நுட்பட் க் கோளாறுகளும் மக்களை துயரத்தில் ஆழ்த்துத் கின்றன. உரிய வழிகாட்டுட் தல்கள்படி அனைத்தை யும் பதிவு செய்த வாடிக்கை யாளர்கர் ள் சிலருக்கு ஆதார் எண் இணைப்பில் சிக்கல் இருப்பதாக தகவல்கள் வருகிறது. அதாவது, ஆதார் இணைப்பு பதிவு ஏற்கப்படவில்லை. மீண்டும் முயற்சிக்கவும் என்றோ, ஆதார் எண் இணைத்த பிறகும், மீண்டும் ஆதார் எண்ணை இணைக்கும்படி தகவல் வருவதாகவும் குற்றம்சாட்டுட் கிறார்கர் ள். இது குறித்துத் மின் வாரியம் தரப்பில் கூறப்படுவது என்னவென்றால், ஆதார் எண்ணை இணைத்த உடனே மின் கட்டட் ணத்தை செலுத்த முடியாது. இணையதளம் மூலம் ஆதார் எண்ணைஇணைக்கும் போது, அதிகாரிகள் சரிபார்த்ர் துத் ஒப்புதல் அளித்த பிறகே இணைப்புப் பணி முழுமையடையும். இதற்கு சில நாள்கள் எடுத்துக் கொள்ளப்படும். ஆனால், மின் வாரிய அலுவலகத்தில் நேரடியாக ஆதார் எண்ணை இணைக்கும்போது உடனடியாக இணைப்பு மேற்கொள்ளப்படும் என்கிறார்கர் ள்.

 அவசரம்.. அவசரம்.. 

ஒரு தெளிவான வழிகாட்டுட் தலுடன் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான நடைமுறைகளை மின்வாரியம் மேற்கொண்டிருக்கலாம். கால அவகாசம் கொடுத்துத் மக்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லாமல், இப்பணியை செய்திருக்கலாம். செய்யலாம். உடனடியாக ஆதார் எண்ணைஇணைத்தால்தான் மின் கட்டட் ணம் செலுத்த முடியும் என்ற கட்டுட் ப்பாட்டை ட் நீக்கி, இரு பணிகளையும் எளிதாக்கலாம். இந்தக் கட்டாயம் எப்போது வந்திருக்க வேண்டும்? ஆதார் எண்ணை இணைக்க போதிய கால அவகாசம் கொடுத்துத் , பிறகு கால அவகாசம் நீட்டிட் க்கப்பட்டுட் , அதுவும் முடிந்து போயிருந்தால், அப்போது வேண்டுமானால், ஆதார் எண்ணை இணைத்தால்தான் கட்டட் ணம் செலுத்த முடியும் என்ற கெடுபிடியைக் கொண்டு வந்திருக்கலாம். எடுத்த எடுப்பிலேயே கெடுபிடி செய்திருப்பதுதான் மக்களை அதிருப்திக்குள்ளாக்கியிருக்கிறது. ஏன் இந்த அவசரம்? எதற்காக இத்தனை நிர்பர் ந்தம்? இத்தகை ய நெருக்கடிகள் மக்களால் வரவேற்கப்பட மாட்டாட் என்பதுடன் பெரும் அதிருப்தியைத்தான் ஏற்படுத்துத் ம் என்பது மட்டுட் ம் நிச்சயம்!



Saturday, October 29, 2022

ஆண்களிடம் கேட்கட் க் கூடாத சில கேள்விகள் என்னென்ன?

ஆண்களிடம் கேட்கட் க் கூடாத சில கேள்விகள் என்னென்ன?

 ஆண்களிடம் சில சங்கடமான கேள்விகளை கேட்கட் க் கூடாது. 

கேட்கட் க் கூடாத சில கேள்விகளின் பட்டிட் யல்:

 * வெளியூரில் இருந்து சொந்த ஊர் திரும்பி இருக்கும் இளைஞனிடம், இத்தனை வருடம் வெளியூர் சென்று சம்பாதித்தப் பணம் இவ்வளது தானா எனக் கேட்கட் க் கூடாது.

 * தன் திருமணத்தை தள்ளி வைத்துத் இருக்கும் ஆணிடம், தலையில் முடி உதிர்ந்ர் ந்துவிட்டட் தே, இன்னும் திருமணம் ஆகவில்லையா எனக் கேட்கட் க் கூடாது.

 * வேலை தேடும் இளைஞனிடம், எப்போது நீ பணிக்கு செல்வாய் எனக் கேட்கட் க் கூடாது.

 * துன்பத்தில் அழும் இளைஞனிடம், பெண்பிள்ளை போல் ஏன் அழுகிறாய் எனக் கேட்கட் க் கூடாது. * திருமணமாகி இருக்கும் இளைஞனிடம், இன்னும் குழந்கை கள் இல்லையா எனக் கேட்கட் க் கூடாது.

 * சொந்த வீடு வாங்க இயலாத இளைஞனிடம், இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையா எனக் கேட்கட் க் கூடாது. 

* வாகனம் ஓட்டட் த் தெரியாத இளைஞனிடம், வாகனம் வாங்கவில்லையா அல்லது வாகனம் ஓட்டட் த் தெரியாதா எனக் கேட்கட் க் கூடாது. 

பழைய ஓய்வூதியத் திட்டட் ம்தான் ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கயா் ளுக்கு நிறைவான ஓய்வூதியத்தை வழங்கி வந்தது.

பழைய ஓய்வூதியத் திட்டட் ம்தான் ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கயா் ளுக்கு நிறைவான ஓய்வூதியத்தை வழங்கி வந்தது. 

அத்திட்டட் த்தை நிறுத்திவிட்டுட் , அதற்கு மாற்றாக அரசு அறிமுகப்படுத்திய புதிய ஓய்வூதியத் திட்டட் ம், ஊழியா்கயா் ளிடம் ஓய்வூதியத்துத் க்காக பங்களிப்பைக் கோருகிறது. தவிர ஓய்வூதியமும் சொற்பமாக உள்ளது. இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டட் ம், 2003 டிசம்பரில் அறிவிக்கப்பட்டு 2004 ஏப்ரல் 1 அன்று தொடங்கப்பட்டட் து. ஆண்டுதோறும் மத்திய, மாநில அரசுகளால், அரசு ஊழியா் ஓய்வூதியத்திற்கு ரூ. 65,000 கோடி செலவிடப்படுவதாகவும், இத்தொ த் கை ஆண்டுதோறும் 20 % உயரும் என்றும் 2003-இல் கூறப்பட்டட் து.

இதனைக் குறைப்பதன் மூலம் வளா்ச்ளா் சிச் த் திட்டட் ங்களுக்கு அத்தொ த் கை யைப் பயன்படுத்த முடியும் என்றும் கூறப்பட்டட் து. முதலில் மத்திய அரசு இத்திட்டட் த்தை தனது புதிய ஊழியா்கயா் ளிடம் அறிமுகப்படுத்தியது. பிறகு மாநில அரசுகளும் தொடா்ந்டா் ந்தன. மேற்கு வங்க மாநிலம் மட்டுட் ம் இதை ஏற்காமல் பழைய ஓய்வூதியத் திட்டட் த்தை யே தொடா்ந்டா் ந்தது. இத்திட்டட் த்துத் க்கு அரசு ஊழியா்கயா் ளிடையே இயல்பாகவே எதிா்ப்திா் ப்பு இருந்தது. ஆனால் இப்போது அரசு ஊழியா்கயா் ள் போராடும்போது காணப்படும் வேகம் ஆரம்பக்காலத்தில் அவா்கவா் ளிடம் காணப்படவில்லை. ஏனெனி ல் புதிய மாற்றம் அறிவிக்கப்படும்போது அதன் விளைவுகள் முழுமையாகத் தெரிவதில்லை.

புதிய ஓய்வூதியத் திட்டட் ம் உடனடியாக ஊழியா்கயா் ளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. குறிப்பாக 2004 ஜனவரி 1-ஆம் தேதிக்குப் பிறகு அரசுப் பணியில் சோ்ந்சோ் ந்தவா்கவா் ள் ஓய்வு பெறும்போதுதான் இதன் பாதிப்பு முழுமையாகப் புலப்படும். தற்போது, பழைய ஓய்வூதியத் திட்டட் த்தை யே மீண்டும் நடைமுறை ப்படுத்தக் கோரி அரசு ஊழியா்கயா் ள் போராடி வருகின்றனா். னா் ஏற்கெனவே, ராஜஸ்தான், சத்தீஸ்கா், கா் ஜாா்க்ஜாா் க் ண்ட் ஆகிய மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டட் த்துத் க்கு மாறிவிட்டட் ன. தில்லி, பஞ்சாப் மாநிலங்களும் இதே முடிவை மேற்கொ ள்ளப் போவதாக அறிவித்துத் ள்ளன. ஆந்திர பிரதேசம், தமிழகம் உள்ளிட்டட் வேறு சில மாநிலங்களிலும் அரசு ஊழியா்கயா் ள் போராடி வருகின்றனா்.னா்

புதிய ஓய்வூதியத் திட்டட் த்தின்டி, ஒவ்வொரு அரசு ஊழியரிடமிருந்தும் மாதந்தோறும் ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 10 % பிடித்தம் செய்யப்பட்டுட் தொ ழிலாளா் ஓய்வூதிய நிதிக்கு அனுப்பப்படுகிறது. அப்போது அரசும் தனது பங்களிப்பாக 14 % (முன்னா் இது 10 %) அளிக்கிறது. இத்தொ த் கை நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுட் வட்டிட் ஈட்டட் ப்படுகிறது. அரசு ஊழியா் ஓய்வு பெறும்போது, இந்தத் தொகை யை வட்டிட் யுடன் பெறலாம். அல்லது, அவா்கவா் ள் வருடாந்திரத் தொகை யை நிா்ணநிா் யித்துத் க்கொ க் ண்டு குறிப்பிட்டட் பெருந்தொகை யை வருடந்தோறும் பெறலாம். அதாவது புதிய ஓய்வூதியதாரா்கரா் ள் ஓய்வூதியத்துத் க்காக தாங்களே ஊதியத்திலிருந்து பங்களிப்புத் தொகை யை அளிக்கிறாா்கறாா் ள். அத்தொ த் கை முதலீடாகும் நிறுவனங்களின் வளா்ச்ளா் சிச் யே அத்தொ த் கை யின் மதிப்பை நிா்ணநிா் யிக்கிறது. ஆனால் பழைய ஓய்வூதியத் திட்டட் த்தில் ஊழியா்கயா் ள் எந்தப் பங்களிப்பும் அளிக்கத் தேவையில்லை. அதேசமயம், அவா்கவா் ள் பணி ஓய்வு பெற்ற மாதத்தில் வாங்கிய ஊதியத்தில் சரிபாதித் தொகை யை ஓய்வூதியமாக அரசு வழங்குகிறது.

இது அனைவராலும் ஏற்கப்பட்டட் திட்டட் ம். சா்வசா் தேச தொழிலா ளா் அமைப்பால் (ஐஎல்ஓ) 1953-இல் நடத்தப்பட்டட் 102-ஆவது சமூகப் பாதுகாப்பு மாநாடு, ஓய்வு பெறும் ஊழியா்களயா் து கடைசி மாத காப்புறுதி (இன்ஷ்யூா்டுயூா் ) ஊதியத்தில் 50 % -ஐ ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இதனை அரசு - தொழில் நிறுவனங்கள் - தொழிலாளா்களா் ள் என முத்தரப்பும் இணைந்து நடைமுறைப்படுத்துத் வதன் மூலமாக சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தலாம் என்றும் ஐஎல்ஓ கூறியது. ஐஎல்ஓ-வின் பரிந்துரை, அரசு ஊழியா்கயா் ளுக்கானது மட்டுட் மல்ல, ஒட்டுட் மொத்தத் தொழிலாளா்களா் ளுக்கும் பொருந்தக் கூடியது. ஆயினும் இந்தியாவில் மொத்த வேலைவாய்ப்பில் குறிப்பிடத்தக்க இடத்தை அரசு ஊழியா்கயா் ளே வகிக்கின்றனா்.னா் இந்தியாவில் உள்ள வேலைவாய்ப்புத் துறையில் முறைசாா் தொழிலாளா்களா் ளின் விகிதம் 7 % -க்கும் குறைவு. அதிலும் பொதுத்துத் றை (அரசு சாா்புசாா் ) ஊழியா்கயா் ள் 4 % தான் உள்ளனா். னா் 2017 -ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, இந்தியாவில் 34.65 லட்சட் ம் மத்திய அரசு ஊழியா்கயா் ளும், 1.06 கோடி மாநில அரசுகளின் ஊழியா்கயா் ளும் உள்ளனா். னா் இவா்கவா் ளில் 2004-க்குப் பிறகு பணியில் சோ்ந்சோ் ந்தோரின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். அவா்கவா் ளை மட்டுட் மே புதிய ஓய்வூதியத் திட்டட் ம் பாதிக்கும்.

ஒட்டுட் மொத்த வேலைவாய்ப்பில் புதிய ஓய்வூதியம் பெறுவோரின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால், அரசு தனது சமூகப் பொறுப்புணா்வைணா் த் தட்டிட் க் கழிக்க முடியாது. ‘சமமான பணிக்கு சமமான ஊதியம்’ என்ற நிலையை தொழிலாளா்களா் ளிடம் நிலைநாட்டட் வேண்டிய பொறுப்புள்ள அரசுக்கு, தொழிலாளா்களா் ள் கௌரவமான ஊதியம், ஓய்வூதியம் ஆகியவற்றைப் பெறுவதை உறுதிப்படுத்துத் ம் கடமையும் இருக்கிறது. ஒட்டுட் மொத்தமாகப் பாா்க்பாா் க்கும்போது மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய கவனம் குறைந்துவருவது தெரிகிறது. 60 வயதுக்கு மேற்பட்டட் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை உயா்ந்யா் ந்து வருகிறது. நாட்டிட் ன் மக்கள்தொகை யில் இவா்கவா் ளின் பங்கு 1951-இல் 5.5 % ஆக இருந்தது, 2011-இல் 8.6 % ஆக உயா்ந்யா் ந்திருக்கிறது. நமது நாட்டிட் ல் 60 வயதுக்கு மேற்பட்டோ ட் ரின் எண்ணிக்கை 2021-இல் 13.8 கோடி (2011-இல் இது 10.4 கோடி). இது உலக அளவிலான மூத்த குடிமக்களின் எண்ணிக்கை யில் 12.5 % ஆகும். இது 2026-இல் 17.3 கோடியாக அதிகரிக்கும் என்று ஐ.நா. மக்கள்தொகை நிதி அமைப்பு (யுஎன்பிஎஃப்) மதிப்பிட்டுட் ள்ளது.

தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (என்எஸ்ஓ) கணிப்புப்படி, 2031-இல் முதியோா்கயோா் ளின் எண்ணிக்கை 19.4 கோடியாக உயரும். அதுமட்டுட் மல்ல, முதுமை காரணமாக பிறரைச் சாா் ந்சாா் ந்திருப்போா் 1961-இல் 10.9 % போ். போ் அது 2011-இல் 14.2 % ஆக உயா்ந்யா் ந்திருக்கிறது. 2031-இல் இது 201 % ஆக அதிகரிக்கும் என்று எதிா்பாா் திா் க்பாா் க் ப்படுகிறது. இந்த நிலை, முதியோருக்கு அரசு கவனம் அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துத் கிறது. ஆனால் அரசோ, முதியோா் பாதிக்கப்படும் வகை யில் ஓய்வூதியத் திட்டட் த்தை மாற்றி அமைத்திருக்கிறது. முறை சாா்ந்சாா் ந்த தொழிலாளா்களா் ளுக்கே ஓய்வூதியப் பலன்கள் கிடைக்காதபோது பிற தொழிலாளா்களா் ள் எவ்வாறு அதனைப் பெற முடியும்? தற்போது வழங்கப்பட்டுட் வரும் ஓய்வூதியத் திட்டட் ங்களிலேயே முரண்பாடும் ஒழுங்கின்மையும் காணப்படுகின்றன.

உதாரணமாக, ஐந்தாண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறும் சட்டட் ப்பேரவை உறுப்பினா் (எம்எல்ஏ) ஒருவா் முழு ஓய்வூதியம் பெறுகிறாா். றாா் இதிலும் மாநிலத்துத் க்கு மாநிலம் வேறுபாடு உண்டு. மத்திய பிரதேசத்தில் ஒருநாள் பணியாற்றிய எம்எல்ஏவும், ஹரியாணாவில் 7 முறை தோ்வா தோ் ன எம்எல்ஏவும் ரூ. 2.38 லட்சட் ம் மாதாந்திர ஓய்வூதியம் பெறுகிறாா்கறாா் ள். தெலங்கானாவில் ஒருமுறை எம்எல்ஏவாக இருந்தவருக்கு ரூ. 50 ஆயிரமும், மூன்று முறைக்கு மேல் எம்எல்ஏவாக இருந்தவருக்கு ரூ. 75 ஆயிரமும் ஓய்வூதியமாக வழங்கப்படுகின்றன. எம்எல்ஏ ஓய்வூதியம் ஆந்திரப் பிரதேசத்தில் ரூ. 30 ஆயிரமாகவும், தமிழகத்தில் ரூ. 40 ஆயிரமாகவும் உள்ளது.

இதனை தொழிலாளா் ஈட்டுட் றுதி நிதி நிறுவனம் (இபிஎஃப்) வழங்கும் தனியாா் நிறுவனத் தொழிலாளா்களா் ளுக்கான ஓய்வூதியத்துத் டன் ஒப்பிட்டுட் ப் பாா்க்பாா் க் லாம். லட்சட் க்கணக்கில் மாத ஊதியம் பெற்ற உயரதிகாரிகள் கூட இத்திட்டட் த்தில் ரூ. 1,500 மட்டுட் மே ஓய்வூதியமாகப் பெறுகிறாா்கறாா் ள்; அண்மையில் ஓய்வு பெற்றவா்கவா் ள் கூடுதலாக ஆயிரம் ரூபாய் பெறக் கூடும். இதற்குக் காரணம், அவா்களவா் து ஓய்வூதியப் பங்களிப்புத் தொகை யானது ஒட்டுட் மொத்த ஊதியத்தின்படி கணக்கிடப்படாமல், காப்புறுதி ஊதியத்தின்படி கணக்கிடப்படுவதே. இபிஎஃப் ஓய்வூதியத் திட்டட் ம் அமலான 1995-இல் காப்புறுதி ஊதியம் ரூ. 6,500 ஆக இருந்தது. அண்மையில்தான் இது ரூ. 15,000 ஆக உயா்த்யா் த் ப்பட்டிட் ருக்கிறது. தற்போதை ய ஓய்வூதியக் கணக்கீட்டுட் சூத்திரத்தின்படி, 35 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றாலும் அதிகபட்சட் ம் ரூ. 3,250 மட்டுட் மே ஓய்வூதியமாகப் பெற முடியும்.

ஒரு காலத்தில், இத்தொ த் கை ரூ. 500 ஆகக்கூட இருந்ததுண்டு. அதுவரை தொழிலாளா்களா் ள் பெற்றுவந்த ஊதியத்தில் 27 % கூடப் பெற இயலாத நிலையில் 83 % தொழிலாளா்களா் ள் இருப்பதை அறிந்த மத்திய அரசு இத்தொ த் கை யை ரூ. 1,000 ஆக்கியது. ஆதரவற்ற முதியோ ருக்கான ஓய்வூதியம் கூட இபிஎஃப் ஓய்வூதியத்தை விட அச்சமய ச் த்தில் அதிகமாக இருந்தது. ஆம், தெலங்கானா மாநில அரசு ஆதரவற்ற முதியோருக்கு மாதம் ரூ. 2 ஆயிரத்தை ஓய்வூதியமாக வழங்கிவந்தது. தற்போது ரூ. 2,500 ஆக உயா்த்யா் த் ப்பட்டிட் ருக்கிறது. அடுத்த ஆண்டு ரூ. 2,750ஆக இது அதிகரிக்கப்பட உள்ளது. தில்லி, ஹரியாணா மாநிலங்களிலும் முதியோா் ஓய்வூதியமாக ரூ. 2,500 வழங்கப்படுகிறது.

மேற்கண்ட விவரங்கள் அனைத்துத் ம், அரசு, தனியாா் துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெறும் ஊழியா்கயா் ளுக்கு, அவா்கவா் ள் கடைசியாகப் பெற்ற ஊதியத்தில் சரிபா தியை ஓய்வூதியமாக அளிப்பதே சரியானாதாக இருக்கும் என்பதை யே காட்டுட் கின்றன. ஆனால் அரசோ, அரசு ஊழியா்கயா் ளின் ஓய்வூதியத்திலேயே கை வைத்திருக்கிறது. அரசு இதற்கு முன் ஊழியா்கயா் ளுக்கு அளித்துத் வந்த ஓய்வூதியப் பயன்களை அதிகரிக்காவிட்டாட் லும், அவற்றைக் குறைக்காமலேனும் இருக்கலாம். பழைய ஓய்வூதியத் திட்டட் த்தை மீண்டும் கொண்டுவராமல் அரசு தாமதிப்பது எந்த வகை யிலும் நியாயமல்ல.

கட்டுரையாளா்:

பொருளாதார நிபுணா்.

Thursday, October 20, 2022

திருப்பூர் சார்-ர்ஆட்சிட் யராக நியமிக்கப்பட்டட் நடிகர் சின்னிஜெயந்த் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் (29) புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்


திருப்பூர் சார்-ர்ஆட்சிட் யராக நியமிக்கப்பட்டட் நடிகர் சின்னிஜெயந்த் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் (29) புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்

திருப்பூர் வருவாய் கோட்டாட்சி யராகப் பணியாற்றி வந்த பண்டரிநாதன் கூடலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டாட் ர். ர் இதை த் தொடர்ந்ர் ந்து தூத்துத் க்குடி மாவட்டட் த்தில் பயிற்சி ஆசியராகப் பணியாற்றி வந்த ஸ்ருதன் ஜெய் நாராயணனை திருப்பூர் சார்- ட்சியராக நியமித்துத் கடந்த சில நாள்களுக்கு முன்பாக தமிழக அரசு உத்தரவிட்டிட் ருந்தது.

இந்த உத்தரவைத் தொடர்ந்ர் ந்து திருப்பூரில் உள்ள தனது அலுவலகத்தில் அவர் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.ர் நடிகர் சின்னிஜெயந்தின் மகனான இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐஏஎஸ் தேர்விர் ல் இந்திய அளவில் 75-ஆவது இடத்தை ப் பிடித்துத் ள்ளார்.ர் பொ றுப்பேற்ற பின் செய்தியாளர்கர் ளிடம் அவர் கூறுகை யில், எனது உழைப்பு திருப்பூர் மக்களின் நலன் சார்ந்ர் ந்தவையாக இருக்கும். எனது பெற்றோர் திரைத்துத் றையைச் சேர்ந்ர் ந்தவர்கர் ளாக இருந்தாலும் சிறு வயது முதலே கல்வியை முதன்மையாகப் போதித்தனர். ர்

அவர்கர் ளுக்கு இந்த நேரத்தில் எனது நன்றியை மீண்டும் தெரிவித்துத் க்கொ க் ள்கிறேன் என்றார்.ர் திருப்பூர் சார் ஆட்சிட் யராகப் பொ றுப்பேற்றுக்கொ க் ன்ட அவரை வருவாய்த் துறை, காவல் துறை அதிகாரிகள் நேரில் சந்தித்துத் வாழ்த்துத் களைத் தெரிவித்தனர்.ர்

Wednesday, September 21, 2022

மாணவர் சேர்க்கை, சான்றிதழ் முறைகேடு: காமராசர் பல்கலை முன்னாள் தேர்வாணையர் உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிவுகாமராசர் பல்கலைக்கழகம்

மாணவர் சேர்க்கை, சான்றிதழ் முறைகேடு: காமராசர் பல்கலை முன்னாள் தேர்வாணையர் உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிவுகாமராசர் பல்கலைக்கழகம் 

மதுரை: காமராசர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கை, சான்றிதழ் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் காரணமாக முன்னாள் கூடுதல் தேர்வாணையர் உட்பட 8 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்

மதுரை காமராசர் பல்கலைக்கழக தொலை நிலைக்கல்வி இயக்ககத்தில் மதிப்பெண் பட்டியல் வழங்குதல், மாணவர் சேர்க்கை, விடைத்தாள்கள் மாயம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடு புகார்கள் உள்ளன.

இந்த நிலையில், கடந்த 2014-15-ம் கல்வியாண்டில் இப்பல்கலைக்கழகத்தின் கேரளாவில் செயல்பட்ட 4 மையங்களில் மூலம் கட்டணம் செலுத்தாமல் மாணவர்கள் சேர்க்கை நடந்தது, தேர்ச்சி பெறாதவர்களை தேர்ச்சி பெற்றதாகவும், தேர்வில் பங்கேற்காத மாணவர்களை தேர்ச்சி பெற்றதாகவும் சான்றிதழ் வழங்கி முறைகேடு நடந்திருப்பதாக புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், இந்த முறைகேட்டில் கூடுதல் தேர்வாணையர் ராஜராஜன் உட்பட பல்கலைக்கழக அலுவலர்கள் கேரளா மைய ஒருங்கிணைப்பாளர்கள் அனுப்பிய கட்டண விவரத்தை ஆய்வு செய்யாமல் மாணவர் சேர்க்கை வழங்கியது,

மேலும், மதிப்பெண் பட்டியல் வழங்கியதிலும் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக மதுரை காமராசர் பல்கலைக் கழக தொலை நிலைக்கல்வி முன்னாள் கூடுதல் தேர்வாணையர் எம். ராஜராஜன்( கடந்த ஆண்டு இறந்துவிட்டார்), மாணவர் சேர்க்கை பிரிவு முன்னாள் கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி, தேர்வு பிரிவு கணினி அலுவலர் கார்த்திகை செல்வன், இளநிலை வகுப்புகளுக்கான தேர்வு பிரிவு முன்னாள் கண்காணிப்பாளர் ராஜபாண்டி மற்றும் இப்பல்கலைக்கழக கேரள மையங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜிஜி, அப்துல் அஜிஸ், சுரேஷ், ஜெயபிரகாசன் ஆகியோர் மீது மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் குமரகுரு வழக்குப் பதிவு செய்தார். தொடர்ந்து ஆய்வாளர் ரமேஷ் பிரபு விசாரணை நடத்தி வருகிறார்.

தீபாவளி விடுமுறை | மதுரைக்கு ரூ.3000 - ஒரு மாதம் முன்பே ஆம்னி பேருந்துக் கட்டணம் பன்மடங்கு உயர்வு


தீபாவளி விடுமுறை | மதுரைக்கு ரூ.3000 - ஒரு மாதம் முன்பே ஆம்னி பேருந்துக் கட்டணம் பன்மடங்கு உயர்வு

சென்னை : தீபாவளி விடுமுறையில் சென்னையில் இருந்து வெளியூர் செல்வதற்கான ஆம்னி பேருந்துக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

பண்டிகை விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்வதற்கான ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து புகார்கள் வரும்போது எல்லாம் அதிகக் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை சார்பில் அறிவிக்கப்படும். ஆனால், இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அடுத்த மாதம் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாட்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

21ம் தேதி வெள்ளிக் கிழமை இரவு சென்னையில் இருந்து மதுரை செல்வதற்கான ஆம்னி பேருந்துக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி ஏசி அல்லாத பேருந்துகளில் குறைந்தபட்சமாக ரூ.1300 முதல் அதிகபட்சமாக ரூ.2000 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏசி பேருந்துகளில் குறைந்தபட்சம் ரூ.1500 முதல் அதிகபட்சமாக ரூ.3100 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதைப்போன்று சென்னையில் இருந்து கோவைக்கு குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகட்சம் ரூ.3000 வரை கட்டணயம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திருச்சி, ஈரோடு, நாகர்கோவில் உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துக் கட்டணமும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், 22 மற்றும் 23-ம் தேதிகளிலும் பெரும்பாலான பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு வழக்கம்போல் கடைசி நேரத்திலோ அல்லது பண்டிகைகள் முடிந்த பின்போ நடவடிக்கை எடுக்காமல், முன்கூட்டியே இதற்கு நிரந்திரத் தீர்வு காண வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Sunday, September 18, 2022

தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் மின் இணைப்புகள் கணக்கெடுப்பு - மின்வாரிய அதிகாரிகள் தீவிரம்


தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் மின் இணைப்புகள் கணக்கெடுப்பு - மின்வாரிய அதிகாரிகள் தீவிரம்

சென்னை: தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள மின் இணைப்பு களை கணக்கெடுக்கும் பணியில் மின்வாரியம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

தமிழகத்தில் மின்கட்டண உயர்வு கடந்த 10-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. வீடுகளுக்கான மின்கட்டணம் 12 சதவீதம் முதல் 52 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டுக்கான மின்கட்டணம் ஒரு யூனிட் ரூ.8 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்த ஆவணம் அவசியம்

அதேபோல, தனி குடியிருப்புகளில் ஒரு வீடு தவிர மற்ற வீடுகள் வாடகை அல்லது குத்தகைக்கு விடப்பட்டிருந்தால் அதற்கான ஒப்பந்த ஆவணத்தை காண்பிக்க வேண்டும். இல்லாவிட்டால், பொது பயன்பாட்டுக்கான மின்கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.8 வசூலிக்கப்படும்.

மேலும், அந்த வீட்டில் ஒரே குடும்பத்தினர் தனித்தனியாக வசித்து வந்தால், அவர்கள் தங்களது தனித்தனி குடும்ப அட்டைகளை காண்பிக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்களது வீட்டு மின்இணைப்புக்கும் பொது பயன்பாட்டுக்கான கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

500 யூனிட்டுக்கு மேல் போனால் 2 மடங்கு மின்கட்டணம் கட்ட வேண்டி வரும் என்பதாலும், அரசு வழங்கும் 100 யூனிட் இலவச மின்சாரத்தை பெறுவதற்காகவும் பலர் தனி வீடுகளில் 2 மின் இணைப்பு பெற்றுள்ளனர். இவ்வாறு பெறுவதானால், அந்த வீட்டில் 2 சமையல் அறைகளை காண்பிக்க வேண்டும். ஆனால், பலரும் அதிகாரிகளை சரிகட்டி இவ்வாறு சட்டவிரோதமான முறையில் மின்இணைப்பு பெற்றுள்ளனர்.

இந்நிலையில், ஒன்றுக்கும் மேற்பட்ட மின்இணைப்புகள் வைத்துள்ள தனி வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பொதுப் பயன்பாட்டுக்கான மின்இணைப்புகள் குறித்து கணக்கெடுக்கும் பணியை மின்வாரிய அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இப்பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியபோது, ‘‘நாங்கள் முறையாக விண்ணப்பித்து, அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை செலுத்தித்தான் ஒரு வீட்டுக்கு 2 மின்இணைப்புகள் வாங்கியுள்ளோம். தற்போது, புதிய மின்கட்டணம் அமலுக்கு வந்துள்ள நிலையில் மின்வாரிய அதிகாரிகள் திடீரென வீட்டுக்கு வந்து மின்இணைப்பு குறித்து கணக்கெடுக்கின்றனர். இது மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது.

2 மின்இணைப்பு வைத்துள்ளவர்களுக்கு அரசு தரும் 200 யூனிட் மானியத்தை வேண்டுமானாலும் ரத்து செய்யலாம். ஆனால், 2-வது மின்இணைப்புக்கான மின் கட்டணத்தை பொது பயன்பாட்டுக்கான கட்டணமாக மாற்றக் கூடாது’’ என்றனர்.

இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, வருவாயைப் பெருக்கும் நோக்கில், தற்போது முதல்கட்டமாக அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பொது பயன்பாட்டு மின்இணைப்புகள் குறித்த விவரம் மட்டுமே கணக்கெடுக்கப்படுவதாகக் கூறினர்.

திருவள்ளுவர் பல்கலைக்கழக முறைகேடு - உயர்கல்வி துறையின் துணை செயலர் விசாரணை


திருவள்ளுவர் பல்கலைக்கழக முறைகேடு - உயர்கல்வி துறையின் துணை செயலர் விசாரணை

வேலூர்: திருவள்ளுவர் பல்கலைக்கழக முறைகேடு புகார் குறித்து உயர்கல்வித் துறை துணை செயலர் விசாரணை நடத்தியுள்ளார்.

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று வேலூர் ஊரீசு கல்லூரி முன்னாள் பேராசிரியர் இளங்கோவன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நடந்து வந்த நிலையில், திருவள்ளுவர் பல்கலைக்கழக சட்டம் 2002, விதி 8-ன்படி முறைகேடு புகார்கள் குறித்து விசாரணை நடத்த ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி நியமிக்கப்பட்டார். 3 மாதங்களில் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர்கல்வித் துறை செயலர் கார்த்திகேயன் கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டார்.

இந்நிலையில், உயர்கல்வித் துறை துணை செயலர் (பல்கலைக்கழகம்) இளங்கோ ஹென்றி தாஸ், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் விசாரணை நடத்தி, சில ஆவணங்களை சேகரித்துச் சென்றுள்ளார்.

இதுபற்றி பல்கலைக்கழக பேராசிரியர்கள் தரப்பில் கேட்டபோது, ‘‘விசாரணை குழு அமைத்து உத்தரவிட்டு 3 மாதங்கள் கடந்தும் விசாரணை தொடங்கப்படாததால், விசாரணை குழு தலைவர் மலர்விழிக்கு முன்னாள் பேராசிரியர் இளங்கோவன், மின்னஞ்சல் மூலம்புகார் அனுப்பினார். அதன்பேரில், முதல்கட்ட விசாரணைக்காக பல்கலைக்கழகத்துக்கு வந்த உயர்கல்வித் துறை துணை செயலர் இளங்கோ ஹென்றி தாஸ், துணைவேந்தர் ஆறுமுகத்தை சந்தித்து பேசியுள்ளார். சுமார் 4 மணி நேரம் விசாரணை நடந்தது’’ என்றனர்.

நீட் தேர்வின் ஓஎம்ஆர் சீட்டை மாணவி ஆய்வு செய்ய அனுமதி - உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு


நீட் தேர்வின் ஓஎம்ஆர் சீட்டை மாணவி ஆய்வு செய்ய அனுமதி - உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: நீட் தேர்வு ஓஎம்ஆர் சீட்டை நேரில்ஆய்வு செய்ய, மதுரை மாணவிக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மதுரையை சேர்ந்த மாணவி ஜெயசித்ரா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

நீட் தேர்வில் 200 கேள்விகளுக்கு 141 கேள்விகளுக்கு சரியாக பதில் எழுதினேன். நீட் தேர்வு மாணவர்களின் ஓஎம்ஆர் சீட் மற்றும் கேள்விக்கான பதில்களை நீட் தேர்வு முகமை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தது. அதை பார்த்தபோது, எனக்கு மொத்த மதிப்பெண் 720-க்கு 564 மதிப்பெண் கிடைத்திருந்தது.

இந்நிலையில் செப். 7-ல் நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில், நான் நீட் தேர்வில் 114 மதிப்பெண் மட்டும் பெற்றிருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் எனது ஓஎம்ஆர் சீட்டை ஆய்வு செய்ய அனுமதி வழங்குவதுடன், தவறான மதிப்பெண் சான்றிதழை ரத்து செய்யவேண்டும். அத்துடன் கூடுதல் மதிப்பெண் அடிப்படையில் புதிய மதிப்பெண் பட்டியல் வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘‘நீட் தேர்வில் வெற்றிபெற்றால் மட்டுமே, மருத்துவக் கல்லூரியில் சேர முடியும். அந்த அடிப்படையில் மாணவியின் மனு ஏற்கப்படுகிறது. மாணவி தனது ஓஎம்ஆர் சீட்டை நேரில் பார்வையிட அனுமதிக்கப்படுகிறது’’ என உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

Thursday, November 11, 2021

கனமழை எதிரொலி: 15 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை




தமிழ்நாடு

கனமழை எதிரொலி: 15 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Updated : நவ 11, 2021 06:32 | Added : நவ 11, 2021 06:29

சென்னை: தமிழகத்தில் கனமழை எதிரொலி காரணமாக சென்னை, சேலம், கடலூர் உள்ளிட்ட 14 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(நவ.,11) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அதி கனமழை காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நீர்நிலைகள், அணைகள் நிரம்பி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று கரையை கடக்கும் என்றும், அதுவரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், அதி கனமழை வரை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக பல மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.


பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:


1. சென்னை
2. காஞ்சிபுரம்
3. திருவள்ளூர்
4. செங்கல்பட்டு
5. கடலுார்
6. நாகப்பட்டினம்
7. தஞ்சாவூர்
8. திருவாரூர்
9. மயிலாடுதுறை
10. ராமநாதபுரம்
11. வேலூர்
12 ராணிப்பேட்டை
13. விழுப்புரம்
14. சேலம்
15. திருவாரூர்

பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை:


15. கோவை

Monday, November 8, 2021

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் 2,3 நாட்கள் கழித்து சென்னை திரும்புங்கள்: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் 2,3 நாட்கள் கழித்து சென்னை திரும்புங்கள்: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்




சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், இந்த மாவட்டங்களில் அமைந்துள்ள அணைகளிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படுவதாலும், தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு சென்றுள்ள பொது மக்கள் இரண்டு, மூன்று நாட்கள் கழித்து சென்னைக்கு திரும்புமாறும் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 36 மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்துள்ளது. சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 134.29 மி.மீட்டரும், அரியலூர் மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 0.20 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

சென்னை நகரில் குறிப்பாக மிக அதிக அளவு மழை பதிவாகி பெய்து வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று (07.11.2021) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேரடியாக கொளத்தூர், செல்வி நகர், சீனிவாசா நகர், பெரம்பூர், பெருமாள்பேட்டை, வல்லம் பங்காரு தெரு, புரசைவாக்கம், மூக்கு செட்டி தெரு, கொசப்பேட்டை, படவட்டமன் தெரு, ஓட்டேரி, கொன்னூர், அன்னை சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்து கே.ஆர்.எம். பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு ரொட்டி, அரிசி, போர்வை, சோப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள்.

வடகிழக்கு பருவமழை 1.10.2021 முதல் 7.11.2021 வரை 334.64 மி.மீ பெய்துள்ளது. இது இயல்பான மழையளவான 232.8 மி.மீட்டரை விட 44 சதவீதம் கூடுதல் ஆகும்.

கோயம்புத்தூர், திருநெல்வேலி, அரியலூர், திருவாரூர், விழுப்புரம், ஈரோடு, கரூர், கடலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் ஆகிய 10 மாவட்டங்களில் இயல்பை விட 60 சதவீதத்திற்கு மேல் மிக அதிகப்படியான மழை பெய்துள்ளது.

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில், 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், அனைத்து மாவட்டங்களில் 5106 நிவாரண முகாம்களும், பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில், மொத்தம் 160 நிவாரண முகாம்களும் அமைக்கப்பட்டு, அதற்கான பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர், இராட்சத பம்புகள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது.


மேலும், பேரிடர்களின் போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு, தேசிய பேரிடர் மீட்புப் படையின் இரண்டு குழுக்கள் மதுரைக்கும், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு தலா ஒரு குழுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் இரண்டு குழுக்கள் தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தமிழ்நாடு தீயணைப்புத் துறையும், அனைத்து விதமான தேடல் மற்றும் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளது. மீன்வளத் துறை மூலம் போதுமான படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று (07.11.2021) சென்னையின் பல பகுதிகளிலும் நேரடியாக ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மாநிலத்தில் பரவலாக பெய்து வரும் கனமழையின் காரணமாக சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நீர் தேங்காத வண்ணம் வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, உள்ளாட்சித் துறை அமைப்புகள் மூலம் விரைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக பாதுகாப்பான மையங்களுக்கு அழைத்துச் செல்லவும், அவர்களுக்கு உணவு மற்றும் தேவையான இதர வசதிகளை செய்து தரவும் முதல்வர் உத்தரவிட்டார். எல்லா இடங்களிலும் உரிய மருத்தவ வசதிகள் கிடைப்பதையும், கோவிட் வழிகாட்டு நடைமுறைகள் தவறாது கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தினார்.



பின்னர் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் மாநிலத்தில் மழை வெள்ளம் குறித்த தகவல் கட்டுப்பாடு விபரங்களை கேட்டறிந்தார். கூடுதல் தலைமைச் செயலர் / வருவாய் நிருவாக ஆணையர் பணீந்திர ரெட்டி மற்றும் பேரிடர் மேலாண்மை இயக்குநர் டாக்டர் என். சுப்பையன் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டு, மாவட்ட ஆட்சியர்களுக்கும், பொதுமக்களுக்கும் அனுப்ப வேண்டிய முன்னெச்சரிக்கை செய்திகளை உடனடியாக அனுப்பவும், கட்டணமில்லா தொலைபேசி 1070 மூலம் வரப்பெறும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கினார்கள்.

தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வரும் கனமழையின் காரணமாகவும், பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையிலும், 08.11.2021 மற்றும் 09.11.2021 ஆகிய இரண்டு நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

தற்போது சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், இந்த மாவட்டங்களில் அமைந்துள்ள

அணைகளிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படுவதாலும், தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு சென்றுள்ள பொது மக்கள் இரண்டு, மூன்று நாட்கள் கழித்து சென்னைக்கு திரும்புமாறும் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மெல்ல மேலே எழும்புகிறது...விமான பயணிகள் எண்ணிக்கை! வானமே எல்லை!

மெல்ல மேலே எழும்புகிறது...விமான பயணிகள் எண்ணிக்கை! வானமே எல்லை!

Updated : நவ 08, 2021 01:56 | Added : நவ 07, 2021 23:15

கோவை சர்வதேச விமானநிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது; தினமும் சராசரியாக, 5 ஆயிரம் விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. சரக்கு ஏற்றுமதியும் உயர்ந்து வருகிறது.

கோவை சர்வதேச விமானநிலையத்தின் விரிவாக்க பணிகள் சற்று வேகம் எடுத்துள்ளன. கொரோனா தொற்று பரவல் குறைந்த பின் கோவையில் இருந்து இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.விமான பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த மே மாதம் கோவையில் இருந்து வெறும், 5 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்ட நிலையில் நடப்பு மாதம் விமானங்களின் எண்ணிக்கை, 26 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நடப்பு மாதம் முதல் உள்நாட்டு பிரிவில், புதிய நகரங்களுக்கு விமான சேவை மற்றும் பல்வேறு நகரங்களுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இதன்மூலம் கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டிச., மாதம் சராசரியாக, 2 லட்சம் பயணிகள் கையாளப்பட வாய்ப்புள்ளதாக, விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானநிலைய அதிகாரிகள் கூறியதாவது:கோவை சர்வதேச விமானநிலையம் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் 'பிசி'யாக துவங்கியுள்ளது. கோவையில் இருந்து நடப்பு மாதம் டில்லி மற்றும் கோல்கட்டாவுக்கு புதிய நேரடி விமான சேவைகள் துவங்கியுள்ளன.இதன்மூலம் உள்நாட்டு பிரிவில் 20க்கும் மேற்பட்ட விமானங்களும், வெளிநாட்டு பிரிவில் சார்ஜாவுக்கு ஒரு விமானமும் இயக்கப்படுகிறது.

உள்நாட்டு பிரிவில் சென்னைக்கு, 7 விமானங்கள், மும்பை, 4, பெங்களூரு, 3, ஐதராபாத், 3, டில்லி, 2, கோல்கட்டாவுக்கு ஒரு விமானமும் இயக்கப்படுகிறது.கோவையில் இருந்து தினமும் பல்வேறு நகரங்களுக்கு வழங்கப்படும் விமான சேவைகளில், 7,200 சீட்கள் உள்ளன. இவற்றில் தற்போது உள்நாட்டு பிரிவில் சராசரியாக, 5 ஆயிரம் சீட்கள் 'புக்' செய்யப்பட்டு வருகின்றன.

இண்டிகோ நிறுவனம் இயக்கும் ஏ320 ஏர்பஸ் விமானத்தில், 180 பயணிகள் வரை செல்லலாம். கோவை சர்வதேச விமானநிலையம் 2019ம் ஆண்டு மொத்தம், 30 லட்சம் பயணிகளை கையாண்டது. சராசரியாக மாதம், 2.5 லட்சம் பயணிகளை கையாண்டுள்ளது.கொரோனா தொற்று குறைந்த பின், மீண்டும் பழைய நிலைக்கு விமான பயணிகளின் எண்ணிக்கை திரும்பி வருகிறது. இதே ரீதியில் தொடர்ந்தால் வரும் டிச., மாதம் சராசரியாக, 2 லட்சம் பயணிகள் பயணிக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

சரக்கு ஏற்றுமதி கிராப் 'விர்ர்...'

கோவை விமான நிலையத்தில் இருந்து, கடந்த செப்டம்பர் மாதம் 70 டன் சரக்கு ஏற்றுமதியாகியுள்ளது.கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கோவையிலிருந்து பிற நகரங்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை 98 ஆயிரமாக இருந்தது. செப்டம்பர் மாதத்தில் இது ஒரு லட்சத்து 14 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

மதுரை விமான நிலையத்திலிருந்து 58 ஆயிரம் பேரும், திருச்சியிலிருந்து 12 ஆயிரம் பேரும், துாத்துக்குடியிலிருந்து 13 ஆயிரம் பேரும் விமானத்தில் பயணித்துள்ளனர். சேலத்திலிருந்து 51 பயணிகள் மட்டுமே சென்று வந்துள்ளனர். சரக்கு போக்குவரத்தில் சர்வதேச அளவில் 70 டன் ஏற்றுமதியையும், உள்நாட்டில் 690 டன் சரக்குகளையும், செப்டம்பர் மாதத்தில் கோவை விமான நிலையம் கையாண்டுள்ளது.-நமது நிருபர் குழு-

Friday, November 5, 2021

அவசரச் சட்டம் : தனி மாநகராட்சியாக உதயமானது தாம்பரம்!!

அவசரச் சட்டம் : தனி மாநகராட்சியாக உதயமானது தாம்பரம்!!

தாம்பரத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான அவசர சட்டத்திற்கு ஆளுநர் அனுமதி வழங்கியதை தொடர்ந்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது .

சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாக மானிய கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் கே . என் . நேரு , தாம்பரம் , பல்லாவரம் , செம்பாக்கம் , பம்மல் , அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பேரூராட்சிகள் , ஊராட்சிகளை ஒன்றிணைத்து மாநகராட்சி அமைக்கப்படும் என்று அறிவித்தார் .

அந்த அறிவிப்பின் அடிப்படையில் , புதிய மாநகராட்சி குறித்த அரசாணை தமிழக அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்டது . அதன்படி , புதிய மாநகராட்சியில் தாம்பரத்துடன் பல்லாவரம் , பம்மல் , செம்பாக்கம் , அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் சிட்லபாக்கம் , மாடம்பாக்கம் , பெருங்களத்தூர் , பீர்க்கன்காரணை , திருநீர்மலை ஆகிய பேரூராட்சிகளை இணைக்கவும் , கூடுதலாக 15 கிராம ஊராட்சிகளையும் இணைத்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது .

தாம்பரம் நகராட்சியை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் அடிப்படை வசதிகளான குடிநீர் , பாதாள சாக்கடை போன்றவற்றை விரிவுபடுத்தப்படும் என்றும் , பெருநகர சென்னை மாநகராட்சியுடன் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் இணைந்துள்ளதால் , வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த நிலையில் தற்போது தமிழகத்தின் 20 ஆவது மாநகராட்சியாக தாம்பரம் தரம் உயர்த்தப்பட்டதற்கான அறிவிப்பை அரசிதழில் அரசு வெளியிட்டுள்ளது . 10 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் , தாம்பரம் உள்ளிட்ட 5 நகராட்சிகள் மற்றும் ஐந்து பேரூராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது .

Dailyhunt

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Newstm

Wednesday, October 27, 2021

மருத்துவர்களுக்கு எதிரான புகார்கள் 6 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவு


மருத்துவர்களுக்கு எதிரான புகார்கள் 6 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவு

Added : அக் 27, 2021 00:23

சென்னை:மருத்துவர்களுக்கு எதிரான புகார்களை, ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிவை அறிவிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் சில நாட்களில் இறந்தார். அவரது உடல் நிலை குறித்து, மருத்துவமனை கண்காணிப்பாளர் சரியான பதில் அனுப்புவதை, சிகிச்சை அளித்த டாக்டர் பாசுமணி உறுதி செய்யவில்லை என்பதால், மருத்துவ பதிவேட்டில் இருந்து, அவரது பெயரை ஆறு மாதங்களுக்கு நீக்கி மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டது.இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் டாக்டர் பாசுமணி மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன் பிறப்பித்த உத்தரவு:மருத்துவ கண்காணிப்பாளர் அளித்த தகவலை மனுதாரருக்கு வழங்கவில்லை. சாட்சியை குறுக்கு விசாரணை செய்ய, மனுதாரருக்கு சந்தர்ப்பம் அளிக்கவில்லை. கண்காணிப்பாளர் அளித்த பதில் மனுதாரருக்கு தெரியாது; இயற்கை நீதி மீறப்பட்டுள்ளது. மருத்துவ கவுன்சில் அளித்த தண்டனை நியாயமற்றது; அது, ரத்து செய்யப்படுகிறது.

மருத்துவர்களுக்கு எதிரான புகார்களை திறமையாக கையாள, சில வழிமுறைகள் பரிந்துரைக்கப்படுகிறது. இதனால், மருத்துவ போர்டுக்கு எதிராக தேவையற்ற குற்றச் சாட்டுக்கள் தவிர்க்கப்படும்.மருத்துவர்களுக்கு எதிரான புகார் வந்தால், அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். விளக்கம் பெற்ற பின் அதை பரிசீலித்து, நிபுணர்கள் குழு விசாரணை நடத்த வேண்டும்.

குழுவில் மூன்று உறுப்பினர்கள் இடம் பெற வேண்டும். குழு வின் விசாரணைக்கு பின் விரிவான அறிக்கையை, மாநில மருத்துவ கவுன்சிலுக்கு பரிந்துரைக்க வேண்டும். அறிக்கையில் முடிவை தெரிவிக்க வேண்டும்.தவறு செய்ததாக முடிவுக்கு வந்தால், தண்டனை பற்றி முடிவெடுத்து, அதுகுறித்து தவறு செய்த மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

அவரிடம் குறிப்புகள் பெற்று தண்டனை விதித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மருத்துவர்களுக்கு எதிராக புகார் வந்தால், ஒட்டு மொத்தமாக ஆறு மாதங்களுக்குள் அதை முடிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Monday, September 27, 2021

பெண்ணின் நிராகரிப்பை ஆண் ஏற்றுக்கொள்ள வேண்டும்



பெண்ணின் நிராகரிப்பை ஆண் ஏற்றுக்கொள்ள வேண்டும்



27.09.2021  THE HINDU TAMIL 

சில நாட்களுக்கு முன்பு தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் கல்லூரி மாணவி ஒருவரை இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் இருவரும் சில காலங்கள் பழகியதாகவும், அதற்குப் பிறகு அந்தப் பெண் அவரிடம் பேசுவதைத் தவிர்த்ததாகவும், அதனால் கோபமடைந்த இளைஞன் இப்படிப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் செய்திகளில் தெரியவந்தது. சமீப காலங்களில் நாம் தொடர்ச்சியாக இது போன்ற செய்திகளைக் கவனித்துவருகிறோம். ஒரு பெண் தன்னை நிராகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல், அந்தப் பெண்ணைக் கொலை செய்யும் அளவுக்குத் துணிவது பல கேள்விகளை எழுப்புகிறது.

ஒரு பெண் தனக்குக் கட்டுப்பட வேண்டும், அவளுக்கென்று தனிப்பட்ட விருப்பங்கள் ஏதும் இருக்கக் கூடாது, தன்னைப் பற்றியே சிந்திக்க வேண்டும், தன்னைத் தாண்டி அவளுக்கு வேறு எதுவும் முக்கியமானதாக இருக்கக் கூடாது என்ற மூர்க்கத்தனமான பழமைவாத ஆண்மையச் சிந்தனையின் நீட்சியே ஒருவனை இப்படிப்பட்ட மனநிலையை நோக்கித் தள்ளுகிறது. ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவளைப் பின்தொடர்வதோ அல்லது தன்னைக் காதலிக்குமாறு கட்டாயப்படுத்துவதோ ஒரு கதாநாயக பிம்பமாகத் திரைப்படங்களில் வலிந்து திணிக்கப்படுகிறது. இந்தத் திரை நாயகர்களைத் தங்களின் ஆதர்சமாக எடுத்துக்கொள்ளும் இந்த இளைஞர்கள், இந்தச் செயலைக் கொஞ்சம்கூடக் குற்றவுணர்வின்றிச் செய்யத் தொடங்குகிறார்கள். ஒரு பெண் ஒரு ஆணை நிராகரிக்கிறாள் என்றால், அதற்கு ஆண்களிடம் பல காரணங்கள் இருக்கின்றன, அப்படி எதுவும் இல்லையென்றாலும் அவனை நிராகரிப்பதற்கான முழு உரிமை அந்தப் பெண்ணுக்கு உண்டு; அது எந்த வகையிலும் அந்தப் பெண்ணின் தவறல்ல என்பதை ஆண் உணர்ந்துகொள்ள வேண்டும். இந்தச் சமூகம் அவனுக்குள் அந்த உணர்வை ஏற்படுத்த வேண்டும்.

பொதுவாகவே, ஒரு குடும்ப அமைப்புக்கே குழந்தைகளுக்கு அறநெறிகளை ஊட்டி வளர்க்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. சக மனிதர்களை மதிப்பது முதல் சமூகத்தின் மீதான நன்மதிப்புகளை உருவாக்கிக்கொள்வது வரை ஒருவர் அவரது குடும்பத்திலிருந்தே அத்தனையையும் பெற வேண்டும். ஆனால், அதைச் சொல்லிக்கொடுக்கும் இடத்தில் நமது குடும்ப அமைப்புகள் இருக்கின்றனவா? சாதி முதல் அத்தனை பாகுபாடுகளையும் அதன் இறுக்கம் குறையாமல் பாதுகாக்கும் அமைப்பாகவே பெரும்பாலான குடும்பங்கள் இங்கு இருக்கின்றன. ஆண்-பெண் பாகுபாடுகளையும் குடும்ப அமைப்புகள் சமரசமின்றிப் பாதுகாக்கின்றன. ஒரு ஆணுக்கு இலகுவானதாக இருக்கும் நமது குடும்ப அமைப்பு, பெண் என்றால் வலிந்து கட்டுப்பாடுகளை உருவாக்கிக்கொள்கிறது. சிறு வயதிலிருந்தே ஆண் குழந்தையை வளர்ப்பதிலும் பெண் குழந்தைகளை வளர்ப்பதிலும் பல பாகுபாடுகளைக் கொண்டுள்ளதாக நமது குடும்பங்கள் இருக்கின்றன. இதைப் பார்த்து வளரும் ஆண் சிறு வயதிலிருந்தே பெண் என்பவள் தனக்குக் கீழானவள் என்ற எண்ணத்துடனே வளர்கிறான். அதனால், ஒரு பெண் மீது பிரயோகிக்கப்படும் வன்முறைகள் அவனுக்குத் தவறானதாகத் தெரியவில்லை. சில நேரங்களில் அது கொண்டாடவும் படுகிறது “ஒரு பொண்ணு உனக்கே இவ்வளவு இருந்தா... ஆம்பள எனக்கு எவ்வளவு இருக்கும்” என்ற வீர வசனங்களை சினிமாவிலிருந்து மட்டுமல்ல, தனது சொந்த வீட்டிலிருந்துமே ஒருவன் பெறுகிறான்.

அறநெறிகளைப் பற்றியோ சக மனிதர்களின் மீதான மாண்பைப் பற்றியோ துளியும் கவலையில்லாமல் ஒருவன் வளரும்போது அதைக் குடும்பமும் சமூகமும் ஆரம்பத்திலேயே கவனித்து, அவனது நடவடிக்கைகளைச் சீர்ப்படுத்த வேண்டும். ஒரு குற்றச் செயலில் அவன் ஈடுபடும்போது அதைத் தவறென்று சுட்டிக்காட்ட வேண்டும், வன்முறையோ வெறுப்போ எத்தனை ஆபத்தானது என்பதை அவனுக்குப் புரிய வைக்க வேண்டும். தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் மனநிலையை வளர்க்க வேண்டும். நமது கல்வி முறையின் முதன்மை நோக்கமாக மாணவர்களை இப்படிப் பண்படுத்துவதும் அவர்களுக்குள் அறநெறிகளை வளர்ப்பதுமாக இருக்க வேண்டும். ஆனால், மதிப்பெண்களைப் பிரதானமாகக் கருதும் கல்வி முறையில் அறநெறிகள் பின்தள்ளப்பட்டு வெகுகாலமாகின்றன. நல்ல மதிப்பெண் வாங்கும் மாணவர் தனிப்பட்ட வாழ்வில் எந்த அறநெறிகளும் இல்லாமலும் இருக்கலாம்; அதைப் பற்றி யாரும் கவலை கொள்வதில்லை.


ஆண்-பெண் பாகுபாடில்லாமல் குழந்தைகளை வளர்ப்பது, பெண்களைக் குடும்பத்தில் சமமாக நடத்துவது, அவர்களின் முடிவுகளை மதிப்பது, அவர்களின் சுதந்திரத்தை அனுமதிப்பது, ஆண் மையச் சொல்லாடல்களைக் கவனமாகத் தவிர்ப்பது போன்றவற்றையெல்லாம் குடும்ப அமைப்பு கடைப்பிடிக்க வேண்டும். வெறும் வார்த்தைகளால் மட்டுமில்லாமல், தங்களது நடவடிக்கைகளிலேயே குடும்ப உறுப்பினர்கள் அதை வெளிப்படுத்த வேண்டும். அதைப் பார்த்து வளரும் ஒரு சிறுவன் இயல்பாகவே பெண்களை மதிக்கக்கூடியவனாகவும், அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளக் கூடியவனாகவும் வளர்வான். ஒரு பெண்ணோடு பழகும்போதும் அல்லது பிரியும்போதும் முழுமையாக அவளின் நிலையை உணர்ந்துகொள்ளும் பக்குவத்தை, அவளின் முடிவை ஏற்றுக்கொள்ளும் நிதானத்தை இப்படி வளரும் ஆண்களே கொண்டிருப்பார்கள்.

சமூக வலைதளங்களின் வரவுக்குப் பிறகு, நவீன கால இளைஞர்களுக்கிடையே ஆழமான உறவு என்பதே குறைந்திருக்கிறதாக நினைக்கிறேன். ஒரு உறவின் மீதான பிணைப்பைவிடத் தனிப்பட்ட சுயநலன்களைப் பெரிதாகக் கொண்ட தலைமுறை உருவாகிவருகிறது. ஆண்-பெண் இருவருக்கிடையேயான உறவில் பரஸ்பர அன்பைவிட, பரஸ்பர அங்கீகாரங்களைவிட சுய தேவைகளை நிறைவேற்றிக்கொள்வது பிரதானமாக இருப்பதை இந்தக் காலத்து இளைய தலைமுறையினரிடம் உணர்கிறேன். இந்த சுய பிம்பம் கேள்வி கேட்கப்படும்போதோ அல்லது நிராகரிக்கப்படும்போதோ அது அவர்களைப் பதற்றப்படுத்துகிறது; அதன் வழியாக அவர்கள் நிதானம் இழக்கிறார்கள்.

இளைஞர்களிடம் சமீப காலங்களில் அதிகரித்துவரும் பரஸ்பர வெறுப்பும், வன்முறைப் போக்குகளுமேகூட இப்படிப்பட்ட சம்பவங்களுக்குக் காரணமாக இருக்கின்றன. எந்த ஒரு விஷயத்திலும் ஆழமான புரிதல் இல்லாமல் மேலோட்டமாக இருப்பது, எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்களாகவும் அரசியல் தெளிவற்றவர்களாகவும் இருப்பது, சமூக வலைதளங்களின் அங்கீகாரத்துக்காக நிஜ உலகில் யாருடனும் பிணைப்பில்லாமல் தனிமையில் உழல்வது, இதனால் தன்னிச்சையாக எழும் தாழ்வுமனப்பான்மையும், சக மனிதர்களின் மீதான பொறாமையையும் எப்போதும் மனதில் கொண்டிருப்பது போன்றவையெல்லாம் பெருவாரியான இன்றைய இளைஞர்களிடம் காண முடிகிறது. இவற்றின் காரணமாக ஒரு குற்றச் செயலில் ஈடுபடும் மனநிலையை அவர்கள் மிக சுலபமாகப் பெற்றுவிடுகிறார்கள் அது சார்ந்த குற்றவுணர்ச்சியும், சமூகப் பொறுப்பும் இல்லாத நிலையில் அவர்கள் அந்தக் குற்றத்தையும் கண நேரத்தில் செய்துவிடுகிறார்கள்.

ஒரு முதிர்ச்சியான சமூகமாக இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதில் நம் எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் பங்கு இருக்கிறது. நம் இளைஞர்களின் எதிர்காலத்தை வளமானதாக மாற்றுவதில், இது போன்ற வன்முறைச் சம்பவங்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதில், மனித நேயத்துடன், மனிதர்களின் மீதான மாண்பு குறையாமல் அவர்களை வளர்ப்பதில் நாம் எங்கே தவறிழைக்கிறோம் என்பதைத் திறந்த மனதுடன் அணுகாமல், நாம் இதற்கான தீர்வை எப்போதும் அடைய முடியாது.

- சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர், எழுத்தாளர்.தொடர்புக்கு: sivabalanela@gmail.com

Friday, September 24, 2021

இது உங்கள் இடம்: 'பென்ஷன்' என்பது பிச்சை அல்ல; மூத்த குடிமகன்களின் உரிமைத் தொகை!

இது உங்கள் இடம்: 'பென்ஷன்' என்பது பிச்சை அல்ல; மூத்த குடிமகன்களின் உரிமைத் தொகை!

Updated : செப் 24, 2021 03:27 | Added : செப் 24, 2021 03:26 

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:

எஸ்.ஆர்.சுப்ரமணியம், ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'லட்சக்கணக்கான ரூபாய் சம்பளம் பெற்று, கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சம் வாங்கி செல்வந்தராக இருக்கும் அரசு ஊழியர்களுக்கு எதுக்கு ஓய்வூதியம்?' என இப்பகுதியில், மதுரையிலிருந்து டாக்டர் எம்.செல்வராஜ் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த பென்ஷன் விவகாரம் குறித்து சில உண்மைகளை தெளிவாக்க விரும்புகிறேன்...

நான், மத்திய அரசு பணியில் 40 ஆண்டுகள் பணியாற்றி, 60 வயதில் பணி நிறைவு பெற்று, 10 ஆண்டுகளாக ஓய்வூதியத்தில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறேன். மாநில அரசு துறையில் எந்த பணியில் இருந்தாலும், டாக்டர் சொல்வது போல லஞ்சம் கிடைக்கும் வாய்ப்பு உண்டு; ஆனால், மத்திய அரசு பணி அப்படிப்பட்டது அல்ல. கேட்டாலும் 1 ரூபாய் கூட லஞ்சம் கிடைக்காத துறைகளும் உண்டு. கேட்காமலே, பையில் திணித்து விட்டுப் போகும் துறைகளும் உண்டு. நான், லஞ்சம் வாங்கியதே கிடையாது. இந்நாட்டில் எனக்கென சொந்தமாக வீடோ, 1 அடி நிலமோ கிடையாது. இன்னமும் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறேன்.

நான் பணி நிறைவு பெறும் போது, என் கடைசி மாத சம்பளம் 30 ஆயிரம் ரூபாய் தான். டாக்டர் குறிப்பிட்டிருப்பது போல, லட்ச ரூபாய் அல்ல. கடைசி மாத சம்பளத்தில் 50 சதவீதம் பென்ஷனாக வழங்கப்படும். அதாவது, 15 ஆயிரம் ரூபாய். அதில் மூன்றில் ஒரு பங்கு, 5,000 ரூபாயை, 'கம்யூட்டேஷன்' செய்ததில் மீதி 10 ஆயிரம் ரூபாய் தான் நிகர பென்ஷன். அகவிலைப்படி உள்ளிட்ட சமாச்சாரங்களால், தற்போது என் மாதாந்திர பென்ஷன் தொகை 20 ஆயிரம் ரூபாய். எங்கள் மகன் தனிக்குடித்தனம் சென்றதால் நானும், என் மனைவியும் பென்ஷன் தொகை 20 ஆயிரம் ரூபாயில் தான், வாடகை கொடுத்து, சாப்பாட்டு, மருத்துவ செலவை பார்த்து கொள்கிறோம்.

அந்த வாசகரின் கருத்துப்படி, பென்ஷன் இல்லையென்றால் நானும், என் மனைவியும் சோற்றுக்கு பிச்சை தான் எடுக்க வேண்டும். அரசு ஊழியர்களில் நேர்மையாக பணியாற்றியோரும் இருப்பர். அவர்களையும் மனதில் கொள்ள வேண்டும். ஓய்வூதியம் தேவை தானா என்ற கேள்வி, தமிழக அரசு ஊழியர்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் பொருந்தும்; சேவைத் துறையில் பணியாற்றி பென்ஷனில் உயிர் வாழும் மத்திய அரசு ஊழியர்களுக்கு பொருந்தாது. பென்ஷன் என்பது பிச்சை அல்ல. ஆண்டுக்கணக்காக அரசு பணியில் இருந்து, பணி நிறைவு பெற்று இளைப்பாறிக் கொண்டிருக்கும் மூத்த குடிமகன்களின் உரிமைத் தொகை!

Thursday, September 23, 2021

அதிகாரத்தில் உள்ளோருக்கு ஆதரவாக ராஜன் கமிட்டி அறிக்கை: 'நீட்' தேர்வின் பலன்கள் குறித்து பாலகுருசாமி விளக்கம்


அதிகாரத்தில் உள்ளோருக்கு ஆதரவாக ராஜன் கமிட்டி அறிக்கை: 'நீட்' தேர்வின் பலன்கள் குறித்து பாலகுருசாமி விளக்கம்

Added : செப் 23, 2021 00:20

சென்னை:'அதிகாரத்தில் உள்ளோரின் விருப்பத்துக்கு ஏற்ப, ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் கமிட்டி, நீட் தேர்வு தொடர்பான அறிக்கையை தயாரித்துள்ளது' என, கல்வியாளர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு அமைத்த ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன் கமிட்டியின் அறிக்கை, சமீபத்தில் வெளியானது. அதன் அம்சங்கள் குறித்து, அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி வெளியிட்ட அறிக்கை:ஏ.கே.ராஜன் கமிட்டியின் அறிக்கை, ஏற்ற இறக்கமான புள்ளி விபரங்களின் அடிப்படையில் உருவான, பாரபட்சமான அறிக்கையாக தெரிகிறது.

அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பத்துக்கும், அவர்களின் எண்ணங்களுக்கும் ஏற்ற வகையில் எழுதப்பட்டுள்ளது. நீட் தேர்வு தொடர்பாக, முதலில் பரிந்துரைகளை எழுதி விட்டு, அதற்கு ஆதரவாக அறிக்கையை உருவாக்கியுள்ளது போல் தெரிகிறது. அறிக்கையில் பல்வேறு ஆச்சர்யத்தக்க விஷயங்கள் உள்ளன.அதாவது, 'மாநிலங்கள் நடத்தும் கல்லுாரிகளுக்கு, மத்திய அரசால், நுழைவு தேர்வை நடத்த முடியாது. பல்கலைகளை உருவாக்க, மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை.'நிகர்நிலை பல்கலைகளை கட்டுப்பாட்டில் எடுக்க மாநில அரசு சட்டம் ஒன்றை கொண்டு வர வேண்டும்' என, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பலன்கள் புரியவில்லை

'நீட் தேர்வு இன்னும் சில ஆண்டுகளுக்கு தொடர்ந்தால், தமிழக சுகாதாரத்துறை மிக மோசமாக பாதிக்கப்படும். ஆரம்ப சுகாதார நிலையங்களில், டாக்டர்கள் இருக்க மாட்டார்கள். தமிழகம் சுதந்திரத்துக்கு முந்தைய காலத்துக்கு செல்லலாம்' என, நகைப்புக்குரிய கருத்தும் கூறப்பட்டுள்ளது. இந்த கமிட்டியானது நீட் தேர்வின் முக்கியத்துவம், அதனால் மாணவர்களுக்கும், பொதுமக்களும் கிடைக்கும் பலன்கள் குறித்து புரிந்து கொள்ளவில்லை என, இதில் இருந்தே தெரிகிறது.

நீட் தேர்வால் ஏற்படும் பலன்களை, ராஜன் கமிட்டி எடுத்துக்காட்ட தவறிவிட்டது. மேலும், ராஜன் கமிட்டி அறிக்கையில், பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில், மருத்துவ சேர்க்கை நடத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பல்வேறு பாட திட்டத்தில் மாணவர்கள் படித்து வரும் நிலையில், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர்களை சேர்ப்பது எப்படி பொதுவானதாக இருக்கும்.

பல பாட திட்ட மாணவர்களுக்கு பொதுவான தேர்வு நடத்துவதே சரியானது.முற்றுப்புள்ளி நீட் தேர்வு வரும் முன், பல்வேறு மாநிலங்களும், மத்திய கல்வி நிறுவனங்களும், நிகர்நிலை பல்கலைகளும் தனித்தனியாக நுழைவு தேர்வுகள் நடத்தின. நீட் தேர்வு வந்த பின், எல்லாம் ரத்து செய்யப்பட்டு, ஒரே தேர்வாக மாறியுள்ளது.

நீட் தேர்வின் மதிப்பெண்ணை கொண்டு, எல்லா மருத்துவ கல்லுாரிகளுக்கும் மாணவர் சேர்க்கை பெற முடிகிறது. இதன் காரணமாக, பல்வேறு நிறுவன நுழைவு தேர்வுக்காக தனித் தனியே பயிற்சி எடுப்பது, கட்டணம் செலுத்துவது, நேரத்தை செலவிடுவதும் குறைந்து உள்ளதோடு, மாணவர்களுக்கான அழுத்தமும், கவலையும் குறைந்துள்ளது. நியாயமான, வெளிப்படையான அணுகுமுறையை நீட் தேர்வு ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் மருத்துவ கல்லுாரிகளில், அகில இந்திய ஒதுக்கீட்டை தவிர மற்ற இடங்கள் அனைத்தும், தமிழக மாணவர்களுக்கே கிடைக்கிறது. நீட் மதிப்பெண்ணை பயன்படுத்தி, மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற மாநில கல்வி நிறுவனங்களிலும் மருத்துவ படிப்பில் சேர முடிகிறது. வெளிநாட்டு மருத்துவ கல்வி நிறுவனங்களிலும் சேர முடிகிறது.

ஊழல் ஒழிந்தது

சில தனியார் பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், மாணவர்களிடம் மறைமுகமாக நன்கொடை வசூலித்து, மருத்துவ சேர்க்கை வழங்கும் நடைமுறை இருந்தது. இதற்கு நீட் தேர்வு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில் ஊழல் ஒழிக்கப் பட்டு உள்ளது. நீட் தேர்வின் வழியே, இந்திய மருத்துவ படிப்புக்கு, சர்வதேச அளவிலான அங்கீகாரம் கிடைக்கிறது. இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அகில இந்திய ஒதுக்கீட்டில், 27 சதவீதம் மிக பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும்; 10 சதவீதம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கும் சேர்க்கை வழங்கப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால், ஏராளமான ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள் பலன் அடைவர். எனவே, ஒரு சார்பான அறிக்கையின்படி, தமிழக அரசு நீட் எதிர்ப்பு மசோதா நிறைவேற்றியிருப்பது துரதிர்ஷ்ட வசமானது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...