Sunday, February 19, 2023
'வாரிசு' ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
அதிக எம்பிபிஎஸ் இடங்கள்: தேசிய அளவில் தமிழகம் முதலிடம்
நீட் தோவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிதாக வழக்கு
நீட் தோவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிதாக வழக்கு
Friday, November 25, 2022
மின் இணைப்பு - ஆதார்எண்இணைப்பில் அவசரம் ஏன்?
மின் இணைப்பு - ஆதார்எண்இணைப்பில் அவசரம் ஏன்?
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணைஇணைக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துத் அதற்கான பணிகளும் தொடங்கிவிட்டட் ன. ஆனால், இந்த நடைமுறையை இவ்வளவு நெருக்கடி கொடுத்துத் சிக்கலாக்கியிருப்பது ஏன் என்பதுதான் மக்கள் மத்தியில் ஆயிரம் வோல்ட் மின்சாரமாக ஷாக் அடிக்கிறது.
மின் கட்டட் ண உயர்வால் ஏற்பட்டட் அதிர்ச்சிச் யை மக்கள் வெளிப்படுத்துத் வதற்குள் அவர்கர்ளை ஆதார் எண்ணை இணைக்குமாறு அலைக்கழிப்பது, மக்களை திட்டட் மிட்டுட் திசை திருப்பும் நோக்கமோ என்று, ஆதார் எண்ணை இணைக்க முடியாமல் திண்டாடும் மக்களின் கூக்குரலாக வெளிப்படுகிறது. இன்று இணைக்காவிட்டாட் ல், நாளை, நாளை இல்லையேல் நாளை மறுநாள் இணைத்துத் த்தான் ஆக வேண்டும். மின் இணைப்பு வைத்திருப்பவர்கர் ள் அனைவருமே நிச்சயச் ம் ஆதார் எண்ணை இணைக்கத்தான் போகிறார்கள்.
அப்படியிருக்க ஆதார் எண்ணை இணைத்தால்தான் மின் கட்டட் ணமே செலுத்த முடியும் என்று நெருக்கடி கொடுப்பதும், மின் கட்டட் ணம் செலுத்த முடியாமல் எங்கே அபராதம் செலுத்துத் வதும், பிறகு மின் இணைப்பு துண்டிக்கப்படுமோ என்றும் மக்கள் பரிதவிப்பதும் எதற்காக ஏற்படுத்தப்படும் நெருக்கடி? .
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார்எண்ணைஇணைப்பது எப்படி? அவசியமா?
தமிழகத்தில் கிட்டட் த்தட்டட் 3 கோடிக்கு மேல் மின் இணைப்புகள் உள்ளன. 2 மாதத்துத் க்கு ஒரு முறை மின் பயன்பாடு கணக்கிடப்பட்டுட் , நேரடியாக, இணையதளம் வாயிலாக, செயலிகள் வாயிலாகவும் மின் கட்டட் ணம் செலுத்தப்படுகிறது. இவ்வாறிருக்க, நேரடியாக மின் கட்டட் ணம் செலுத்துத் வோர், ர் கட்டட் ணம் செலுத்த வரும்போது ஆதார் அட்டை ட் நகலைக் கொடுத்துத் , மின் இணைப்பு எண்ணுடன் ஆதா ர் எண்ணை இணைத்துத் க் கொள்ளலாம். இணையதளம் வாயிலாக மின் கட்டட் ணம் செலுத்துத் வோருக்கும் ஆதார் எண்ணை இணைக்க வசதி செய்யப்பட்டுட் ள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்டட் மின் இணைப்பு வைத்திருப்பவர்கர் ளும்கூட, அனைத்துத் மின் இணைப்புக்கும் ஒரே ஆதார் எண்ணைப் பதிவு செய்யலாம்.
ஒருவேளை வாடகை வீட்டிட் ல் குடியிருந்து மின் கட்டட் ணம் செலுத்துத் வோரும், அந்த மின் இணைப்பு எண்ணுடன் தங்கள் ஆதார் எண்ணையும் பதிவு செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துத் ள்ளது. 3 கோடி மின் இணைப்புகளில், இதுவரை சுமார் 3 ர் லட்சட் ம் பேர் ஆதார் எண்ணைஇணைத்துத் விட்டட் தாகவும் தெரிவிக்கப்பட்டுட் ள்ளது. ஷாக் அடிக்க வைக்கும் குழப்பங்கள்! ஒன்றுக்கும் மேற்பட்டட் மின் இணைப்புகள் வைத்திருப்போர் அனைத்துத் க்கும் ஒரே ஆதார் எண்ணைப் பதிவு செய்வதால், ஏதேனும் சிக்கல் வருமோ என்று குழம்புகிறார்கர் ள். 100 யூனிட் இலவச மின்சாரம் திட்டட் த்தின் கீழ் கிடைக்கும் பயன் ரத்துத் செய்யப்படுமோ என்ற அச்சச் மும் நிலவுகிறது. மின் இணைப்பு எண் - ஆதார் இணைப்புக்குப் பிறகு, வாடகை வீட்டிட் ல் குடியிருப்பவர்கர் ள் தங்களது வீட்டுட் க்கான 100 யூனிட் இலவச மின்சார திட்டட் ம் ரத்தாகிவிடுமோ என்ற கலக்கத்தில் உள்ளனர்.ர் வாடகை க்கு இருப்பவரின் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் சேர்க்ர் க் , வீட்டுட் உரிமையாளர் ஒப்புக்கொ க் ள்ளும் பட்சட் த்தில், வாடகை இருப்பவர் வேறு வீடு மாறும்போது, ஆதார் எண்ணை மாற்றும் வாய்ப்பு இருக்குமா? இருக்கும்பட்சட் த்தில் அதனை எளிதாக செய்ய முடியுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுபற்றியெல்லாம் எவ்வித விளக்கத்தை யும் மின்வாரியம் அளிக்கவில்லை. ம
இதுபோன்ற பல்வே று சந்தேகம் மற்றும் குழப்பங்களால்தான், பலரும் தங்களது ஆதார் எண்ணை இணைக்கத் தயக்கம் காட்டிட் வந்தனர். ர் இந்த நிலையில்தான் ஆதார் எண் இணைப்பைத் துரிதப்படுத்துத் ம் வகை யில் மின்வாரியம், மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைத்தால் மட்டுட் மே மின் கட்டட் ணத்தை ச் செலுத்த முடியும் என்ற வகை யில் அதிரடி மாற்றத்தை க் கொண்டு வந்தது. இணையதளம் மூலம் மின் கட்டட் ணம் செலுத்த முயன்றவர்கர் ள், ஆதார் எண்ணை இணைக்கச் சொன்னதால் குழப்பமடைந்தனர். ர் வா டகை க்கு குடியிருப்பவர்கர் ள் என்ன செய்வதென்று தெரியாமலும், வாடகை தாரரின் ஆதார் எண்ணைப் பதிவு செய்தால் எதிர்கார் லத்தில் எந்தவிதமா ன சிக்கல் ஏற்படும் என்று தெரியாமல் வீட்டுட் உரிமையாளர்கர் ளும் குழப்பமடைந்தனர்.ர்
செயலிகள் வாயிலாக மின் கட்டட் ணம் செலுத்த முயல்பவர்கர் ளுக்கும், ஆதார் எண்ணை இணைக்குமாறு குறுஞ்செய்தி அனுப்ப அறிவுறுத்தப்பட்டுட் வருகிறது. அதிருப்தியில் பயனாளர்கள் ஆதார் இணைத்தால்தான் மின் கட்டட் ணம் செலுத்த முடியும் என்பது பற்றி தெரியாத, கடைசி அல்லது ஓரிரு நாள்கள் காலக்கெக் டு இருக்கும் நிலையில், ஆன்லைன் மூலம் மின் கட்டட் ணம் செலுத்த முயன்றவர்கர் ள், மின் கட்டட் ணம் செலுத்த முடியாமல், ஆதார் உள்ளிட்டட் புகை ப்படங்கள் கணினியில் இல்லாததாலும் தொழில்நுட்பட் க் கோளாறுகளாலும் ஆதார் எண்ணைஇணைக்க முடியாமல் அவதிக்குள்ளாகினர் கடைசி நாளுக்குப் பிறகும் ஆதார் எண் இணைக்க முடியாமல் கட்டட் ணம் செலுத்தாமல் இருப்பவர்கர் ளுக்கு அபராதமும் வசூலிக்கப்படுமா? இல்லை இந்த மாதம் அபராதம் வசூலிப்பது தவிர்க்ர் க் ப்படுமா? உரிய காலக்கெக் டு முடிந்த பிறகு கட்டட் ணம் செலுத்தாமல் இருந்தால் மின் இணைப்பு துண்டிக்கப்படுமோ என்ற அச்சமச் டைந்திருக்கும் மக்களுக்கு எந்த விளக்கமும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
ஏன் ஒரு மின் இணைப்பு எண்ணுடன் - ஆதார் எண்ணை இணைப்பதற்கு இந்த அளவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும், உரிய கால அவகாசம் அளித்துத் எளிதாகவே இதனைச் செய்யலாமே என்பதுதான் மக்கள் தொடர்ந்ர் ந்து எழுப்பும் கேள்வி. மறுபக்கம் தொழில்நுட்பக் கோளாறு வேறு சிலருக்கு ஆதார் எண் இணைத்த பிறகும் மின் கட்டட் ணம் செலுத்த முடியவில்லை என்பது போன்ற தொழில்நுட்பட் க் கோளாறுகளும் மக்களை துயரத்தில் ஆழ்த்துத் கின்றன. உரிய வழிகாட்டுட் தல்கள்படி அனைத்தை யும் பதிவு செய்த வாடிக்கை யாளர்கர் ள் சிலருக்கு ஆதார் எண் இணைப்பில் சிக்கல் இருப்பதாக தகவல்கள் வருகிறது. அதாவது, ஆதார் இணைப்பு பதிவு ஏற்கப்படவில்லை. மீண்டும் முயற்சிக்கவும் என்றோ, ஆதார் எண் இணைத்த பிறகும், மீண்டும் ஆதார் எண்ணை இணைக்கும்படி தகவல் வருவதாகவும் குற்றம்சாட்டுட் கிறார்கர் ள். இது குறித்துத் மின் வாரியம் தரப்பில் கூறப்படுவது என்னவென்றால், ஆதார் எண்ணை இணைத்த உடனே மின் கட்டட் ணத்தை செலுத்த முடியாது. இணையதளம் மூலம் ஆதார் எண்ணைஇணைக்கும் போது, அதிகாரிகள் சரிபார்த்ர் துத் ஒப்புதல் அளித்த பிறகே இணைப்புப் பணி முழுமையடையும். இதற்கு சில நாள்கள் எடுத்துக் கொள்ளப்படும். ஆனால், மின் வாரிய அலுவலகத்தில் நேரடியாக ஆதார் எண்ணை இணைக்கும்போது உடனடியாக இணைப்பு மேற்கொள்ளப்படும் என்கிறார்கர் ள்.
அவசரம்.. அவசரம்..
ஒரு தெளிவான வழிகாட்டுட் தலுடன் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான நடைமுறைகளை மின்வாரியம் மேற்கொண்டிருக்கலாம். கால அவகாசம் கொடுத்துத் மக்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லாமல், இப்பணியை செய்திருக்கலாம். செய்யலாம். உடனடியாக ஆதார் எண்ணைஇணைத்தால்தான் மின் கட்டட் ணம் செலுத்த முடியும் என்ற கட்டுட் ப்பாட்டை ட் நீக்கி, இரு பணிகளையும் எளிதாக்கலாம். இந்தக் கட்டாயம் எப்போது வந்திருக்க வேண்டும்? ஆதார் எண்ணை இணைக்க போதிய கால அவகாசம் கொடுத்துத் , பிறகு கால அவகாசம் நீட்டிட் க்கப்பட்டுட் , அதுவும் முடிந்து போயிருந்தால், அப்போது வேண்டுமானால், ஆதார் எண்ணை இணைத்தால்தான் கட்டட் ணம் செலுத்த முடியும் என்ற கெடுபிடியைக் கொண்டு வந்திருக்கலாம். எடுத்த எடுப்பிலேயே கெடுபிடி செய்திருப்பதுதான் மக்களை அதிருப்திக்குள்ளாக்கியிருக்கிறது. ஏன் இந்த அவசரம்? எதற்காக இத்தனை நிர்பர் ந்தம்? இத்தகை ய நெருக்கடிகள் மக்களால் வரவேற்கப்பட மாட்டாட் என்பதுடன் பெரும் அதிருப்தியைத்தான் ஏற்படுத்துத் ம் என்பது மட்டுட் ம் நிச்சயம்!
Saturday, October 29, 2022
ஆண்களிடம் கேட்கட் க் கூடாத சில கேள்விகள் என்னென்ன?
ஆண்களிடம் கேட்கட் க் கூடாத சில கேள்விகள் என்னென்ன?
ஆண்களிடம் சில சங்கடமான கேள்விகளை கேட்கட் க் கூடாது.
கேட்கட் க் கூடாத சில கேள்விகளின் பட்டிட் யல்:
* வெளியூரில் இருந்து சொந்த ஊர் திரும்பி இருக்கும் இளைஞனிடம், இத்தனை வருடம் வெளியூர் சென்று சம்பாதித்தப் பணம் இவ்வளது தானா எனக் கேட்கட் க் கூடாது.
* தன் திருமணத்தை தள்ளி வைத்துத் இருக்கும் ஆணிடம், தலையில் முடி உதிர்ந்ர் ந்துவிட்டட் தே, இன்னும் திருமணம் ஆகவில்லையா எனக் கேட்கட் க் கூடாது.
* வேலை தேடும் இளைஞனிடம், எப்போது நீ பணிக்கு செல்வாய் எனக் கேட்கட் க் கூடாது.
* துன்பத்தில் அழும் இளைஞனிடம், பெண்பிள்ளை போல் ஏன் அழுகிறாய் எனக் கேட்கட் க் கூடாது. * திருமணமாகி இருக்கும் இளைஞனிடம், இன்னும் குழந்கை கள் இல்லையா எனக் கேட்கட் க் கூடாது.
* சொந்த வீடு வாங்க இயலாத இளைஞனிடம், இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையா எனக் கேட்கட் க் கூடாது.
* வாகனம் ஓட்டட் த் தெரியாத இளைஞனிடம், வாகனம் வாங்கவில்லையா அல்லது வாகனம் ஓட்டட் த் தெரியாதா எனக் கேட்கட் க் கூடாது.
பழைய ஓய்வூதியத் திட்டட் ம்தான் ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கயா் ளுக்கு நிறைவான ஓய்வூதியத்தை வழங்கி வந்தது.
பழைய ஓய்வூதியத் திட்டட் ம்தான் ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கயா் ளுக்கு நிறைவான ஓய்வூதியத்தை வழங்கி வந்தது.
அத்திட்டட் த்தை நிறுத்திவிட்டுட் , அதற்கு மாற்றாக அரசு அறிமுகப்படுத்திய புதிய ஓய்வூதியத் திட்டட் ம், ஊழியா்கயா் ளிடம் ஓய்வூதியத்துத் க்காக பங்களிப்பைக் கோருகிறது. தவிர ஓய்வூதியமும் சொற்பமாக உள்ளது. இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டட் ம், 2003 டிசம்பரில் அறிவிக்கப்பட்டு 2004 ஏப்ரல் 1 அன்று தொடங்கப்பட்டட் து. ஆண்டுதோறும் மத்திய, மாநில அரசுகளால், அரசு ஊழியா் ஓய்வூதியத்திற்கு ரூ. 65,000 கோடி செலவிடப்படுவதாகவும், இத்தொ த் கை ஆண்டுதோறும் 20 % உயரும் என்றும் 2003-இல் கூறப்பட்டட் து.இதனைக் குறைப்பதன் மூலம் வளா்ச்ளா் சிச் த் திட்டட் ங்களுக்கு அத்தொ த் கை யைப் பயன்படுத்த முடியும் என்றும் கூறப்பட்டட் து. முதலில் மத்திய அரசு இத்திட்டட் த்தை தனது புதிய ஊழியா்கயா் ளிடம் அறிமுகப்படுத்தியது. பிறகு மாநில அரசுகளும் தொடா்ந்டா் ந்தன. மேற்கு வங்க மாநிலம் மட்டுட் ம் இதை ஏற்காமல் பழைய ஓய்வூதியத் திட்டட் த்தை யே தொடா்ந்டா் ந்தது. இத்திட்டட் த்துத் க்கு அரசு ஊழியா்கயா் ளிடையே இயல்பாகவே எதிா்ப்திா் ப்பு இருந்தது. ஆனால் இப்போது அரசு ஊழியா்கயா் ள் போராடும்போது காணப்படும் வேகம் ஆரம்பக்காலத்தில் அவா்கவா் ளிடம் காணப்படவில்லை. ஏனெனி ல் புதிய மாற்றம் அறிவிக்கப்படும்போது அதன் விளைவுகள் முழுமையாகத் தெரிவதில்லை.
புதிய ஓய்வூதியத் திட்டட் ம் உடனடியாக ஊழியா்கயா் ளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. குறிப்பாக 2004 ஜனவரி 1-ஆம் தேதிக்குப் பிறகு அரசுப் பணியில் சோ்ந்சோ் ந்தவா்கவா் ள் ஓய்வு பெறும்போதுதான் இதன் பாதிப்பு முழுமையாகப் புலப்படும். தற்போது, பழைய ஓய்வூதியத் திட்டட் த்தை யே மீண்டும் நடைமுறை ப்படுத்தக் கோரி அரசு ஊழியா்கயா் ள் போராடி வருகின்றனா். னா் ஏற்கெனவே, ராஜஸ்தான், சத்தீஸ்கா், கா் ஜாா்க்ஜாா் க் ண்ட் ஆகிய மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டட் த்துத் க்கு மாறிவிட்டட் ன. தில்லி, பஞ்சாப் மாநிலங்களும் இதே முடிவை மேற்கொ ள்ளப் போவதாக அறிவித்துத் ள்ளன. ஆந்திர பிரதேசம், தமிழகம் உள்ளிட்டட் வேறு சில மாநிலங்களிலும் அரசு ஊழியா்கயா் ள் போராடி வருகின்றனா்.னா்
புதிய ஓய்வூதியத் திட்டட் த்தின்டி, ஒவ்வொரு அரசு ஊழியரிடமிருந்தும் மாதந்தோறும் ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 10 % பிடித்தம் செய்யப்பட்டுட் தொ ழிலாளா் ஓய்வூதிய நிதிக்கு அனுப்பப்படுகிறது. அப்போது அரசும் தனது பங்களிப்பாக 14 % (முன்னா் இது 10 %) அளிக்கிறது. இத்தொ த் கை நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுட் வட்டிட் ஈட்டட் ப்படுகிறது. அரசு ஊழியா் ஓய்வு பெறும்போது, இந்தத் தொகை யை வட்டிட் யுடன் பெறலாம். அல்லது, அவா்கவா் ள் வருடாந்திரத் தொகை யை நிா்ணநிா் யித்துத் க்கொ க் ண்டு குறிப்பிட்டட் பெருந்தொகை யை வருடந்தோறும் பெறலாம். அதாவது புதிய ஓய்வூதியதாரா்கரா் ள் ஓய்வூதியத்துத் க்காக தாங்களே ஊதியத்திலிருந்து பங்களிப்புத் தொகை யை அளிக்கிறாா்கறாா் ள். அத்தொ த் கை முதலீடாகும் நிறுவனங்களின் வளா்ச்ளா் சிச் யே அத்தொ த் கை யின் மதிப்பை நிா்ணநிா் யிக்கிறது. ஆனால் பழைய ஓய்வூதியத் திட்டட் த்தில் ஊழியா்கயா் ள் எந்தப் பங்களிப்பும் அளிக்கத் தேவையில்லை. அதேசமயம், அவா்கவா் ள் பணி ஓய்வு பெற்ற மாதத்தில் வாங்கிய ஊதியத்தில் சரிபாதித் தொகை யை ஓய்வூதியமாக அரசு வழங்குகிறது.
இது அனைவராலும் ஏற்கப்பட்டட் திட்டட் ம். சா்வசா் தேச தொழிலா ளா் அமைப்பால் (ஐஎல்ஓ) 1953-இல் நடத்தப்பட்டட் 102-ஆவது சமூகப் பாதுகாப்பு மாநாடு, ஓய்வு பெறும் ஊழியா்களயா் து கடைசி மாத காப்புறுதி (இன்ஷ்யூா்டுயூா் ) ஊதியத்தில் 50 % -ஐ ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இதனை அரசு - தொழில் நிறுவனங்கள் - தொழிலாளா்களா் ள் என முத்தரப்பும் இணைந்து நடைமுறைப்படுத்துத் வதன் மூலமாக சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தலாம் என்றும் ஐஎல்ஓ கூறியது. ஐஎல்ஓ-வின் பரிந்துரை, அரசு ஊழியா்கயா் ளுக்கானது மட்டுட் மல்ல, ஒட்டுட் மொத்தத் தொழிலாளா்களா் ளுக்கும் பொருந்தக் கூடியது. ஆயினும் இந்தியாவில் மொத்த வேலைவாய்ப்பில் குறிப்பிடத்தக்க இடத்தை அரசு ஊழியா்கயா் ளே வகிக்கின்றனா்.னா் இந்தியாவில் உள்ள வேலைவாய்ப்புத் துறையில் முறைசாா் தொழிலாளா்களா் ளின் விகிதம் 7 % -க்கும் குறைவு. அதிலும் பொதுத்துத் றை (அரசு சாா்புசாா் ) ஊழியா்கயா் ள் 4 % தான் உள்ளனா். னா் 2017 -ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, இந்தியாவில் 34.65 லட்சட் ம் மத்திய அரசு ஊழியா்கயா் ளும், 1.06 கோடி மாநில அரசுகளின் ஊழியா்கயா் ளும் உள்ளனா். னா் இவா்கவா் ளில் 2004-க்குப் பிறகு பணியில் சோ்ந்சோ் ந்தோரின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். அவா்கவா் ளை மட்டுட் மே புதிய ஓய்வூதியத் திட்டட் ம் பாதிக்கும்.
ஒட்டுட் மொத்த வேலைவாய்ப்பில் புதிய ஓய்வூதியம் பெறுவோரின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால், அரசு தனது சமூகப் பொறுப்புணா்வைணா் த் தட்டிட் க் கழிக்க முடியாது. ‘சமமான பணிக்கு சமமான ஊதியம்’ என்ற நிலையை தொழிலாளா்களா் ளிடம் நிலைநாட்டட் வேண்டிய பொறுப்புள்ள அரசுக்கு, தொழிலாளா்களா் ள் கௌரவமான ஊதியம், ஓய்வூதியம் ஆகியவற்றைப் பெறுவதை உறுதிப்படுத்துத் ம் கடமையும் இருக்கிறது. ஒட்டுட் மொத்தமாகப் பாா்க்பாா் க்கும்போது மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய கவனம் குறைந்துவருவது தெரிகிறது. 60 வயதுக்கு மேற்பட்டட் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை உயா்ந்யா் ந்து வருகிறது. நாட்டிட் ன் மக்கள்தொகை யில் இவா்கவா் ளின் பங்கு 1951-இல் 5.5 % ஆக இருந்தது, 2011-இல் 8.6 % ஆக உயா்ந்யா் ந்திருக்கிறது. நமது நாட்டிட் ல் 60 வயதுக்கு மேற்பட்டோ ட் ரின் எண்ணிக்கை 2021-இல் 13.8 கோடி (2011-இல் இது 10.4 கோடி). இது உலக அளவிலான மூத்த குடிமக்களின் எண்ணிக்கை யில் 12.5 % ஆகும். இது 2026-இல் 17.3 கோடியாக அதிகரிக்கும் என்று ஐ.நா. மக்கள்தொகை நிதி அமைப்பு (யுஎன்பிஎஃப்) மதிப்பிட்டுட் ள்ளது.
தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (என்எஸ்ஓ) கணிப்புப்படி, 2031-இல் முதியோா்கயோா் ளின் எண்ணிக்கை 19.4 கோடியாக உயரும். அதுமட்டுட் மல்ல, முதுமை காரணமாக பிறரைச் சாா் ந்சாா் ந்திருப்போா் 1961-இல் 10.9 % போ். போ் அது 2011-இல் 14.2 % ஆக உயா்ந்யா் ந்திருக்கிறது. 2031-இல் இது 201 % ஆக அதிகரிக்கும் என்று எதிா்பாா் திா் க்பாா் க் ப்படுகிறது. இந்த நிலை, முதியோருக்கு அரசு கவனம் அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துத் கிறது. ஆனால் அரசோ, முதியோா் பாதிக்கப்படும் வகை யில் ஓய்வூதியத் திட்டட் த்தை மாற்றி அமைத்திருக்கிறது. முறை சாா்ந்சாா் ந்த தொழிலாளா்களா் ளுக்கே ஓய்வூதியப் பலன்கள் கிடைக்காதபோது பிற தொழிலாளா்களா் ள் எவ்வாறு அதனைப் பெற முடியும்? தற்போது வழங்கப்பட்டுட் வரும் ஓய்வூதியத் திட்டட் ங்களிலேயே முரண்பாடும் ஒழுங்கின்மையும் காணப்படுகின்றன.
உதாரணமாக, ஐந்தாண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறும் சட்டட் ப்பேரவை உறுப்பினா் (எம்எல்ஏ) ஒருவா் முழு ஓய்வூதியம் பெறுகிறாா். றாா் இதிலும் மாநிலத்துத் க்கு மாநிலம் வேறுபாடு உண்டு. மத்திய பிரதேசத்தில் ஒருநாள் பணியாற்றிய எம்எல்ஏவும், ஹரியாணாவில் 7 முறை தோ்வா தோ் ன எம்எல்ஏவும் ரூ. 2.38 லட்சட் ம் மாதாந்திர ஓய்வூதியம் பெறுகிறாா்கறாா் ள். தெலங்கானாவில் ஒருமுறை எம்எல்ஏவாக இருந்தவருக்கு ரூ. 50 ஆயிரமும், மூன்று முறைக்கு மேல் எம்எல்ஏவாக இருந்தவருக்கு ரூ. 75 ஆயிரமும் ஓய்வூதியமாக வழங்கப்படுகின்றன. எம்எல்ஏ ஓய்வூதியம் ஆந்திரப் பிரதேசத்தில் ரூ. 30 ஆயிரமாகவும், தமிழகத்தில் ரூ. 40 ஆயிரமாகவும் உள்ளது.
இதனை தொழிலாளா் ஈட்டுட் றுதி நிதி நிறுவனம் (இபிஎஃப்) வழங்கும் தனியாா் நிறுவனத் தொழிலாளா்களா் ளுக்கான ஓய்வூதியத்துத் டன் ஒப்பிட்டுட் ப் பாா்க்பாா் க் லாம். லட்சட் க்கணக்கில் மாத ஊதியம் பெற்ற உயரதிகாரிகள் கூட இத்திட்டட் த்தில் ரூ. 1,500 மட்டுட் மே ஓய்வூதியமாகப் பெறுகிறாா்கறாா் ள்; அண்மையில் ஓய்வு பெற்றவா்கவா் ள் கூடுதலாக ஆயிரம் ரூபாய் பெறக் கூடும். இதற்குக் காரணம், அவா்களவா் து ஓய்வூதியப் பங்களிப்புத் தொகை யானது ஒட்டுட் மொத்த ஊதியத்தின்படி கணக்கிடப்படாமல், காப்புறுதி ஊதியத்தின்படி கணக்கிடப்படுவதே. இபிஎஃப் ஓய்வூதியத் திட்டட் ம் அமலான 1995-இல் காப்புறுதி ஊதியம் ரூ. 6,500 ஆக இருந்தது. அண்மையில்தான் இது ரூ. 15,000 ஆக உயா்த்யா் த் ப்பட்டிட் ருக்கிறது. தற்போதை ய ஓய்வூதியக் கணக்கீட்டுட் சூத்திரத்தின்படி, 35 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றாலும் அதிகபட்சட் ம் ரூ. 3,250 மட்டுட் மே ஓய்வூதியமாகப் பெற முடியும்.
ஒரு காலத்தில், இத்தொ த் கை ரூ. 500 ஆகக்கூட இருந்ததுண்டு. அதுவரை தொழிலாளா்களா் ள் பெற்றுவந்த ஊதியத்தில் 27 % கூடப் பெற இயலாத நிலையில் 83 % தொழிலாளா்களா் ள் இருப்பதை அறிந்த மத்திய அரசு இத்தொ த் கை யை ரூ. 1,000 ஆக்கியது. ஆதரவற்ற முதியோ ருக்கான ஓய்வூதியம் கூட இபிஎஃப் ஓய்வூதியத்தை விட அச்சமய ச் த்தில் அதிகமாக இருந்தது. ஆம், தெலங்கானா மாநில அரசு ஆதரவற்ற முதியோருக்கு மாதம் ரூ. 2 ஆயிரத்தை ஓய்வூதியமாக வழங்கிவந்தது. தற்போது ரூ. 2,500 ஆக உயா்த்யா் த் ப்பட்டிட் ருக்கிறது. அடுத்த ஆண்டு ரூ. 2,750ஆக இது அதிகரிக்கப்பட உள்ளது. தில்லி, ஹரியாணா மாநிலங்களிலும் முதியோா் ஓய்வூதியமாக ரூ. 2,500 வழங்கப்படுகிறது.
மேற்கண்ட விவரங்கள் அனைத்துத் ம், அரசு, தனியாா் துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெறும் ஊழியா்கயா் ளுக்கு, அவா்கவா் ள் கடைசியாகப் பெற்ற ஊதியத்தில் சரிபா தியை ஓய்வூதியமாக அளிப்பதே சரியானாதாக இருக்கும் என்பதை யே காட்டுட் கின்றன. ஆனால் அரசோ, அரசு ஊழியா்கயா் ளின் ஓய்வூதியத்திலேயே கை வைத்திருக்கிறது. அரசு இதற்கு முன் ஊழியா்கயா் ளுக்கு அளித்துத் வந்த ஓய்வூதியப் பயன்களை அதிகரிக்காவிட்டாட் லும், அவற்றைக் குறைக்காமலேனும் இருக்கலாம். பழைய ஓய்வூதியத் திட்டட் த்தை மீண்டும் கொண்டுவராமல் அரசு தாமதிப்பது எந்த வகை யிலும் நியாயமல்ல.
கட்டுரையாளா்:
பொருளாதார நிபுணா்.
Thursday, October 20, 2022
திருப்பூர் சார்-ர்ஆட்சிட் யராக நியமிக்கப்பட்டட் நடிகர் சின்னிஜெயந்த் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் (29) புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்
Wednesday, September 21, 2022
மாணவர் சேர்க்கை, சான்றிதழ் முறைகேடு: காமராசர் பல்கலை முன்னாள் தேர்வாணையர் உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிவுகாமராசர் பல்கலைக்கழகம்
தீபாவளி விடுமுறை | மதுரைக்கு ரூ.3000 - ஒரு மாதம் முன்பே ஆம்னி பேருந்துக் கட்டணம் பன்மடங்கு உயர்வு
Sunday, September 18, 2022
தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் மின் இணைப்புகள் கணக்கெடுப்பு - மின்வாரிய அதிகாரிகள் தீவிரம்
திருவள்ளுவர் பல்கலைக்கழக முறைகேடு - உயர்கல்வி துறையின் துணை செயலர் விசாரணை
நீட் தேர்வின் ஓஎம்ஆர் சீட்டை மாணவி ஆய்வு செய்ய அனுமதி - உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
Thursday, November 11, 2021
கனமழை எதிரொலி: 15 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
Monday, November 8, 2021
தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் 2,3 நாட்கள் கழித்து சென்னை திரும்புங்கள்: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
மெல்ல மேலே எழும்புகிறது...விமான பயணிகள் எண்ணிக்கை! வானமே எல்லை!
Friday, November 5, 2021
அவசரச் சட்டம் : தனி மாநகராட்சியாக உதயமானது தாம்பரம்!!
Wednesday, October 27, 2021
மருத்துவர்களுக்கு எதிரான புகார்கள் 6 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவு
Monday, September 27, 2021
பெண்ணின் நிராகரிப்பை ஆண் ஏற்றுக்கொள்ள வேண்டும்
Friday, September 24, 2021
இது உங்கள் இடம்: 'பென்ஷன்' என்பது பிச்சை அல்ல; மூத்த குடிமகன்களின் உரிமைத் தொகை!
Thursday, September 23, 2021
அதிகாரத்தில் உள்ளோருக்கு ஆதரவாக ராஜன் கமிட்டி அறிக்கை: 'நீட்' தேர்வின் பலன்கள் குறித்து பாலகுருசாமி விளக்கம்
Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this
Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By Shyamu Maurya April 30, 2024 Cash Limi...
-
ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி என்றும், எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்றும், காலம் காலமாக தமிழ்நாட்டில் கூறப்படுகிற...
-
கட்சியிலிருந்து நேற்றே ஒதுங்கிவிட்டேன்! டி.டி.வி.தினகரன் தடாலடி பேட்டி vikatan news ராகினி ஆத்ம வெண்டி மு. படம்: ஸ்ரீநிவாசலு 'அ.த...
-
கொலுசு அணிந்த சரஸ்வதி * நாகப்பட்டினம் மாவட்டம் கடலங்குடியில் உள்ள சிவன் கோவிலில் வளையல், கொலுசு அணிந்தபடி சரஸ்வதிதேவி காட்சியளிக்கிறாள். ச...