Tuesday, October 17, 2017

Deepavali likely to be wet in State

At snail’s pace:Traffic towards Madhya Kailash and OMR moved slowly on Monday due to the rain.R. Ravindran  

Low pressure area may intensify into depression today

In what could be one of the last weather systems that could influence thunderstorm activity over the State this season, a low pressure area over the Bay of Bengal is likely to bring rainfall over many parts of Tamil Nadu and Puducherry for next two days.
The low pressure area that has formed over Central Bay of Bengal is likely to intensify into a depression by Tuesday. It may even further intensify and move northwestwards and reach north Andhra Pradesh and south Odisha coast by Thursday.
Officials said nearly 70-75% of the weather stations across the State would get rainfall over the State and Puducherry on Tuesday. The State may have scattered rainfall on Deepavali day. “We expected heavy rainfall to occur in a few places of Tamil Nadu and Puducherry till Deepavali. Rainfall activity may decrease after Wednesday as the system will move away from Tamil Nadu,” said an official.
Roads waterlogged
Rain, which has been intermittent in Chennai, for the past few days, lashed several parts of the city on Monday evening. Many roads in areas, including Santhome and Mylapore, were waterlogged after a short spell of rain. The weather stations in Nungambakkam and Meenambakkam recorded 2 cm and 1 cm of rainfall till 5.30 p.m. on Monday.
The Meteorological Department expects the southwest monsoon, which is active in north interior Karnataka and Rayalaseema region, to completely withdraw in a couple of days. S.B. Thampi, Deputy Director General of Meteorology, Chennai, said the State would receive rainfall for two or three days under the influence of the weather system. “We expect northeasterly winds to set in after October 22 or October 23. This change in wind direction acts as a precursor and makes weather conditions favourable for the onset of the northeast monsoon,” he said. This October has been good in terms of rainfall as the State has registered 10 cm of rainfall against its normal share of 8 cm till Monday.
Chennai may continue to experience pleasant weather for two days. The Meteorological Department said a cloudy sky and light to moderate showers may occur in the city till Wednesday.

Mersal tickets sell at high prices

G.O. formalises rates for movie ticket prices in T.N.

Actor Vijay’s fans had to wait until late on Monday to book tickets for the actor’s upcoming Deepavali release, Mersal, as theatres opened their counters one by one after the State government issued a order formalising the maximum and minimum rates for movie ticket prices in Tamil Nadu. The ticket prices in mulitplexes have been fixed at Rs. 150 and Rs. 50, and at AC and non-AC theatres Rs. 100/Rs. 40 and Rs. 80/Rs. 30 respectively.
Ramkumar Nammalvar, founder and CEO of online ticketing platform, TicketNew, said several theatres opened advance bookings on Monday evening at increased prices. “Most theatres have increased the ticket prices for Mersal ,” he said.
Asked if the uncertainty surrounding the film’s release had hampered the advance booking, he said, “The tickets began selling fast even as the theatres kept opening their inventory.” While several theatres started their advance bookings, many decided to wait for one more day as the G.O., which prescribes entertainment tax as 8%, is expected only on Tuesday.
“We cannot fix the ticket rate without the State government issuing an order for entertainment tax. We will wait till Tuesday before opening the booking,” said the owner of a multiplex in the city.
Much of the debate around the increase in ticket prices was dominated by many single screen theatres (all over TN) illegally selling tickets for the first few days at exorbitant prices.
Tamil Film Producers’ Council president actor Vishal and exhibitor Abirami Ramanathan had earlier hoped that theatres would not resort to illegal practices as the ticket prices had been hiked by the State government.
However, several single screen theatres in the city have sold tickets for first day at (as high as) Rs. 500.
Asked if the theatre owners and distributors association would lay down rules to fix this problem, Tiruppur Subramanian said, “It is up to the government to crackdown on theatres that sell ticket, at prices above the mandated rates. The theatre owners in our region have decided to stick to the government rates.”
While the film industry’s strike against the entertainment tax certainly contributed to the film’s advance bookings not opening even two days before its release, the makers of Mersal did not receive a ‘no objection certificate’ from the Animal Welfare Board of India until Monday.
A source from Thenandal Studios Limited maintained that they were hopeful of the film releasing on Deepaval i.
Some movie halls have decided to wait for one more day for the G.O. on entertainment taxRamkumar NammalvarTicketNew

Coimbatore I-T officer goes missing after quarrel with wife

A Subburaj| TNN | Oct 16, 2017, 18:29 IST


COIMBATORE: The Coimbatore police have launched a search for a 38-year-old income tax deputy commissioner who left his home in the early hours of Friday after a quarrel with his wife.

Police identified the missingI-T officer as S Sivakumar, a 2008 batch Indian Revenue Service (IRS) officer.

He was living with his wife, Sridevi, and two children in an apartment at Gowthamapuri near Cheran Maa Nagar.

There was a misunderstanding between Sivakumar and Sridevi. On Thursday night, the couple fought with each other. One of their relatives intervened and advised them not to fight. Later, the couple went to sleep.

Around 1.30am on Friday, Sivakumar left home. In the morning, Sridevi found him missing and alerted her relatives. They searched for him, but in vain. Sivakumar had left his mobile, debit and credit cards and all electronic gadgets at home.

Footages from the CCTV cameras in the area showed him leaving the apartment wearing pants and shirt and carrying a small bag.

Based on a complaint filed by a family member, the Peelamedu police registered a man missing case on Monday. Four special teams were formed to trace him.

The police approached the income tax department to know more details about him and the types of I-T cases he was handling.

Sivakumar's father Senbagaraman, who is a retired IPS officer, is living in Chennai.

Rs 1 lakh worth gold, silver stolen from judge’s house in TN

Bosco Dominique| TNN | Updated: Oct 16, 2017, 19:53 IST




CUDDALORE: Burglars struck at the ancestral house of a judge in Cuddalore district and disappeared with gold jewellery and silver items worth Rs 1 lakh and Rs 5,000 in cash.

The issue came to light when the principal district judge of the family court, Madras high court campus, A K A Rahmaan reached his ancestral house at Unnamalai Chettychavadi in the district on Saturday night to spend Diwali holidays.

TOP COMMENTNothing new.Evans Chris Sumitra

He was shocked to find the main door open. On thorough search, he found that two sovereigns of gold jewellery, silver items and Rs 5,000 in cash were missing from an almirah.

The Nellikuppam police were investigating.

Fireworks sellers fear losses

TNN | Updated: Oct 17, 2017, 00:04 IST


CHENNAI: With just a day left for Diwali and the rain pounding the city, there were not many takers for fireworks at the 60 shops at Island Ground. Some retailers resorted to distress sale on Monday to get rid of the stocks.

"The rain has affected our business. We paid Rs 2.5 lakh for 12 days and are worried whether we would be able to recover our investment if it continues to rain on Tuesday. Some of the shopkeepers are offering 50% discount to sell off the stock," said M Eshwara Pandian, a seller.

Traders said a thin crowd visited the ground on Monday and bought a minimum amount of firecrackers.

"The introduction of 28% GST on firecrackers is a bit too much. Prices of other items have also gone up so I had to cut down on my expense on fireworks. Since the children insisted, I bought firecrackers for Rs 3, 000 unlike last year when I could spend more than Rs 5, 000," said M Kumaravel, a buyer.

"The annual turnover of the cracker business is around Rs 4, 000 crore but the introduction of 28% GST has sent our business tumbling. This year, none of us will be able to make profits and if we recover our investment that would be a great thing," said K Sabapathy, a wholesaler from Sivakasi. He said firecracker sellers who have set up shops at Island Ground would not be affected much but those who buy in wholesale and sell in retail would be.

The heavy rain on Monday evening made life difficult for buyers who went to the Island Ground. Traders said they hoped that the rain would subside on Tuesday. "If it rains then our entire business and investment would go for a toss. We hope to see more people coming in to buy firecrackers a day before Diwali," said M Natarajan, another shop owner.

Bank details of Indians on sale online for Rs 500: MP cops

TNN | Updated: Oct 17, 2017, 01:27 IST


HIGHLIGHTS

MP Police busts international gang behind data theft

Former Cognizant and HDFC Bank employees held

Debit and credit card details, including the particulars of the bank account a card is linked to, the CVV number, phone numbers and email IDs are said to have been compromised



INDORE: The debit and credit card details of Indians, including the particulars of the bank account a card is linked to, the CVV number, and phone numbers and email IDs, are up for sale on the dark web for just Rs 500, the Madhya Pradesh police cyber cell has said.

Cops in Indore discovered the sale after busting an international gang, led by a Pakistan national and operated from Lahore, involved in it. A detective had posed as a customer and bought debit card details of an Indore-based woman in exchange for Bitcoins. The trail led to the arrest of two members of the gang from Mumbai.

TOP COMMENTthe world was so cool 50 years back- even the milk was pure, no card frauds, no sunny leone, no rapes, killing. where are we heading??mughals chutiye the

"Our investigation revealed that the card was used to buy air tickets for one Rajkumar Pillai of Mumbai. Pillai and his accomplice Ramprasad Nadar were rounded up," said MP cyber cell SP Jitendra Singh. "Pillai was a former employee of US-based IT service provider Cognizant and Nadar was employed with HDFC bank," he added.

The gang used the card details only on international websites where the OTP is not required.

அஞ்சுவது அஞ்சாமை பேதமை
- திருக்குறள்
கைப்புள்ளை போன்ற ஒருவர் தனது நண்பரிடம் கெத்தாகச் சொன்னாராம்: ‘பயம்கிறது என்னுடைய அகராதியிலேயே கிடையாது’. சொல்லி ஐந்தாவது நிமிடம் தெருவில் கடன் கொடுத்த ஒருவரைப் பார்த்து பயந்து ஓடித் தலைமறைவானார் அந்தக் கைப்புள்ளை. பூனைச் சத்தம் ஓய்ந்தவுடன் வளையிலிருந்து வெளியே வரும் எலியைப் போலே, வந்தவரிடம் நண்பர் கேட்டார் “என்னமோ பயம் என்கிற வார்த்தையே உங்க அகராதியில் இல்லைன்னீங்க?”. அவரும் அசராமல் சொன்னாராம் “எங்கிட்ட இருக்கறது ‘ஆங்கிலம்-ஆங்கில அகராதி’" என.
நம்மில் பலரும் இப்படித்தான் ‘தெனாலி’ படத்தில் கமல்ஹாசன் சொல்வதுபோல் பயத்தைத் தைரியமென்ற முகமூடி அணிந்து மறைக்கிறோம். பயப்படுவது கேலிக்குரிய விஷயமாகக் கருதப்படுகிறது. ஆனால், பரிணாம வளர்ச்சியில் பயம் என்பது எல்லா உயிரினங்களுக்கும் தற்காப்புக்கான முக்கியமான ஒரு உணர்வு. மூளையில் பயப்படுவதற்கென்றே சில ஏரியாக்கள் அமைந்துள்ளன.

அமிக்டலா எச்சரிக்கை

மூளையிலே பாதாம் பருப்பு சைஸில் இருக்கும் ‘அமிக்டலா’ என்ற இடம்தான் பயத்தை உருவாக்குகிறது. அதனுடன் மூளையின் முன்பகுதியும் சேர்ந்துகொண்டு ஏதேனும் ஆபத்தைப் பார்த்தால் ‘போகாதே போகாதே என் கணவா’ எனக் காலைக் கட்டிக்கொண்டு தடுக்கின்றன. வகுப்பை ‘கட்’ அடித்துவிட்டு சினிமாவுக்குச் செல்லும் வழியில் தந்தையைப் பார்த்துவிட்டால் அமிக்டலா அதிர்ச்சி அடையும்.
க்ளூவர், ப்யூசி என்கிற இரண்டு விஞ்ஞானிகள் குரங்குகளின் மூளையில் இந்த அமிக்டலா பகுதியை நீக்கிவிட்டு ஆராய்ச்சி செய்தனர். அப்போது குரங்குகள் முன்பு பயந்து ஓடிய விஷயங்களுக்கெல்லாம், இப்போது பயப்படாமல் ஜம்மென்று உட்கார்ந்திருந்தன. அதன்பின் இந்த பாதிப்புக்கு ‘க்ளூவர் ப்யூசி சிண்ட்ரோம்’ என்று பெயர் வந்தது.
இந்தப் பகுதி விபத்தினாலோ வேறு சில காரணங்களாலோ பாதிக்கப்பட்டாலோ ‘ரிஸ்க் எடுப்பதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுவது மாதிரி’ எனச் சொல்லிவிட்டு கரண்ட் கம்பத்தில் கைவைப்பார்கள். மது அருந்தும்போது மூளையின் இந்தப் பேட்டைகளில் வேலை நிறுத்தம் செய்வதால்தான், பகலில் பைக் ஓட்டவே பயப்படுபவர் டாஸ்மாக்கிலிருந்து வெளிவந்தவுடன் டாங்கர் லாரியையே ஓட்டத் துணிகிறார்.

அச்சம் அவசியம்

எல்லா உயிரினங்களுக்கும் ‘தீங்கைத் தவிர்த்தல்’ (Harm avoidance) என்ற பண்பு அடிப்படையானது. இது குறையும்போது நமது செயல்களின், சூழலின் எதிர்மறை விளைவுகளைக் குறைத்து மதிப்பிடுகிறோம். தலைக்கவசம் அணியாமல் தலைதெறிக்க வண்டியோட்டுவது, அதீத நம்பிக்கையில் சில முட்டாள்தனமான முதலீடுகளைச் செய்வது, ஆளே இல்லாத ஊரில் டீக்கடை தொடங்குவது, நல்ல பாம்புக்கு முத்தம் கொடுப்பது, மலை உச்சியில் செல்ஃபி எடுப்பது, இன்னும் சிலர் தன்னையே ஹீரோவாக்கி தானே திரைப்படம் எடுத்துக்கொள்வது , கவிதை எழுதுவதுடன் நின்றுவிடாமல் அதைப் புத்தகமாக வெளியிடுவது எனத் தனக்கும் பிறருக்கும் ஆபத்தை விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவது இப்படிப்பட்டதுதான். ‘மேனியா’ (Mania) என அழைக்கப்படும் மன எழுச்சி நோயாலும் இதுபோன்ற செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர்.
‘அஞ்சுவது அஞ்சாமை பேதமை’ என திருக்குறள் அருமையாகச் சொல்கிறது. எப்போதும் அச்சம் தேவையற்றது எனச் சொன்னாலும், அச்சம் ஒரு அவசியமான ஆதார உணர்வு. அடிக்கடி செய்தித்தாள்களில் விபத்துச் செய்திகளைக் காண்கிறோம். ஆனால், தலைக்கவசம் அணியச் சொன்னால் மறுக்கிறோம்.
ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தளங்களில் உள்ள ஏரிகளுக்குச் சென்று படகுச் சவாரி போகும்போது ‘லைஃப் ஜாக்கெட்’ எனப்படும் உயிர்காக்கும் உடையைக் கேட்டுப் பாருங்கள். ஏதோ புகாரி ஓட்டலுக்குச் சென்று புளியோதரை கேட்பவரைப் போல் நம்மை விசித்திரமாகப் பார்த்தவாறே, எங்கோ ஏழு கடல் ஏழு மலை தாண்டிக் கிடக்கும் ஒரு பழைய உடையைக் கொடுப்பார்கள். அதுவும் பாதி பிய்ந்துபோய் அரைகுறையாகத்தான் இருக்கும்.
ஆனால் ஏதேனும் விபத்து நடந்துவிட்டால் அரசாங்கம் சரியில்லை, நிர்வாகம் ஒழுங்கில்லை எனப் போராட்டம் நடத்துவோம். இதுபோன்றே மின்சாதனங்களைப் பயன்படுத்துவது, கட்டிடங்களில் தீயணைப்பு சாதனங்கள் அமைப்பது எனப் பல விஷயங்களிலும் நாம் அஞ்சுவதற்கு அஞ்சாமல் இருக்கிறோம். முதலில் பயப்படுவதற்கு யோசிக்காமல் தைரியமாகப் பயப்படுங்கள்!
அப்படியானால் எல்லாவற்றுக்கும் பயந்துகொண்டே இருக்க வேண்டியதுதானா? நிச்சயமாக இல்லை. அச்சமின்மையைப் போல் அச்சமும் அதிகமானால், நமக்குப் பாதிப்புதான். அதைப் பற்றித் தனியாகப் பேசுவோம். இருசக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அவசியம். ஆனால் காரோட்டும்போதும் அணிந்திருந்தால் அது அதீத அச்சம். ‘அச்சம் தவிர்’, ‘அஞ்சுவது அஞ்சாமை பேதமை’ இந்த இரண்டு வாக்கியங்களுக்கும் உள்ள ‘சமநிலை’ தான் நமக்கு நலம்தரும் நான்கெழுத்து.
(அடுத்த வாரம்: அச்சம் என்பது மடமை தானா?)
கட்டுரையாளர், மனநலத் துறைப் பேராசிரியர்
தொடர்புக்கு: ramsych2@gmail.com
'அஞ்சாமை அல்லால் துணைவேண்டா' – திருக்குறள்
மகாபாரதத்தில் தர்மனிடம் கேட்கப்பட்ட கேள்விகளுள் ஒன்று ‘எதை இழந்தால் மனிதன் எல்லாவற்றையும் இழந்தவனாகிறான்?’ என்பது. அதற்கு தர்மன் அளித்த பதில் ‘தைரியத்தை இழந்தால் மனிதன் எல்லாவற்றையும் இழந்தவனாகிறான்’ என்பதே.
இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தம் அதிகரிக்க ஒரு முக்கியக் காரணம் அச்சம். மாணவராக இருக்கும்போது போதிய மதிப்பெண்கள் எடுக்க முடியாதோ எனத் தொடங்கும் அச்சம், படித்த பின் வேலை கிடைக்காதோ, வேலை கிடைத்த பின் உயர் அதிகாரிகளிடம் கெட்ட பெயர் எடுத்துவிடுவோமோ என்றெல்லாம் வாழ்க்கைப் பயணத்தில் நம்முடனேயே அச்சமும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது.

கற்பனையே காரணம்

அச்சத்தின் தாய் கற்பனை. பெரும்பாலான அச்சங்களுக்குக் காரணம் ‘இப்படி நடந்துவிடுமோ, அப்படி ஆகிவிடுமோ’ என்ற வீண் கற்பனைதான். நாம் கற்பனை செய்வனவற்றில் பெரும்பாலானவை நடப்பதில்லை. அப்படியே நடந்தாலும்கூட நாம் நினைத்ததைவிட நன்றாகவே அதைச் சமாளித்திருப்போம். சில நேரம் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத விஷயங்கள் எதிர்பாராமல் நடந்திருக்கும். அதையும் சமாளித்துக் கடந்து வந்திருப்போம். ஆக, மனிதனை நிஜம் கொல்வதைவிட வீண் கற்பனையே அதிகம் கொல்கிறது.
அதிவேகமாக வண்டியில் போகும்போது விபத்து ஆகிவிடுமோ எனப் பயப்படுவது நியாயமானது. ஆனால், சாலையில் நடக்கும்போது விமானம் தலையில் விழுந்துவிடுமோ எனப் பயப்படுவது எவ்வளவு அபத்தமோ, அது போன்றே பல நேரம் நாம் அச்சப்படுவது அபத்தமாக இருக்கும்.

மனப்பதற்ற நோய்

மனநல பாதிப்புகளில் மிகப் பரவலாகக் காணப்படுவது மனப்பதற்ற நோயே. காரணமே இல்லாமல் சிறு விஷயங்களுக்குக்கூடத் தேவைக்கு அதிகமாகப் பதற்றப்படுவதே இதன் முக்கிய அறிகுறி. அதிகமாகப் பதற்றப்படும்போது, உடலிலும் பல அறிகுறிகள் தூண்டப்படுகின்றன. இதயம் அதிகமாகத் துடிப்பது, படபடப்பு, மூச்சு முட்டுவது, உடல் நடுங்குவது, தலைசுற்றுவது , வயிற்றைக் கலக்குவது போன்ற பல தொந்தரவுகள் ஏற்படுகின்றன. ரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது.
உடலில் ஏற்படும் அறிகுறிகளை வைத்துக்கொண்டு பல சமயங்களில் மாரடைப்பு, ஆஸ்துமா என்றெல்லாம் நினைத்து மருத்துவமனைக்கு அவசரமாகச் சென்று மருத்துவர்களையும் சிலர் பதற்றப்பட வைப்பதுண்டு.

பயமா, மூட நம்பிக்கையா?

இன்னும் சிலருக்குக் குறிப்பிட்ட செயலையோ குறிப்பிட்ட விஷயங்களையோ எதிர்கொள்ளும்போது மட்டும் அளவுக்கு அதிகமாகப் பயம் இருக்கும். கூட்டத்தில் பேசுவது, உயரமான இடங்களுக்குச் செல்வது, லிஃப்டில் செல்வது போன்ற செயல்களுக்கு அதீத பயம் ஏற்படும். இன்னும் சிலருக்கு நாய், பூச்சி போன்ற உயிரினங்களைக் கண்டால் பயம் ஏற்படும். இதை 'ஃபோபியா' என்று சொன்னால் அனைவருக்கும் புரியும். பல விசித்திரமான 'ஃபோபியா'க்களெல்லாம் இருப்பதாக மருத்துவ உலகம் பட்டியலிடுகிறது. பல சமயம் அது பயமா மூடநம்பிக்கையா எனத் தெரியாத அளவுக்கு இருக்கும்.
சில நேரம் இந்த மருட்சி அல்லது மிகையச்சம் ஏதேனும் மோசமான அனுபவத்தால் ஏற்படக்கூடும். உதாரணமாக ஒருமுறை லிஃப்டில் போகும்போது நின்றுவிட்டால் அதீதமாக அச்சப்பட்டு, அடுத்து மின்தூக்கியிலேயே செல்லாமல் சென்னை எல்.ஐ.சி. போன்ற உயரமான கட்டிடங்களில்கூட மூச்சிரைக்க படிகளில் ஏறியே செல்லும் ஆட்கள் உண்டு. தேவையற்ற இந்த அச்சத்தால் பல நல்ல வாய்ப்புகளை இழந்தவர்கள் உண்டு. விமானத்தில் பறக்க வேண்டியிருக்கும் என்பதால் வெளிநாட்டு வேலையையே வேண்டாம் என்று சொல்பவர்களும்கூட இருக்கிறார்கள்.
தேவையானவற்றுக்கு அஞ்சுவதும் தேவையற்றவற்றுக்கு அஞ்சாமையுமே நமக்குத் தேவை. ‘அச்சம் என்பது மடமையடா’ என்பதற்கும் ‘தீயவை தீயினும் அஞ்சப்படும்’ என்பதற்கும் இடையேயான ‘சமநிலை’யே வாழ்க்கைப் பயணத்தில் நலம் அளிக்கும் நான்கெழுத்து.
(அடுத்த வாரம்: கோபம் எனும் கொதிநிலை)கட்டுரையாளர், மனநலத் துறைப் பேராசிரியர் 
தொடர்புக்கு: ramsych2@gmail.com
தென் கொரியாவில் வசித்துவந்த அந்தத் தம்பதி, அவசரமாக ஊரைவிட்டு ஓடிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்குத் திருமணமாகி ஒரு வருடம்கூட ஆகவில்லை. மூன்று மாத கைக்குழந்தை வேறு. அவர்கள் காதல்கூட இன்றைய பாணியில் இண்டர்நெட் ‘சாட்’ மூலமாக மலர்ந்ததுதான். இருவருமே வீடியோ கேம் பிரியர்கள். அவர்களை ஒன்றிணைத்ததும் அதுதான். இப்போதுகூட சுமார் 9 மணி நேரம் இணைய மையத்தில் விளையாடி விட்டுத்தான் வீட்டுக்கே வந்தார்கள். ஆனால், அந்த வீடியோ கேமே அவர்களின் சிறை வாழ்க்கைக்குக் காரணமாகப் போகிறது என்று தெரிந்ததால், அகப்படாமல் இருக்க தப்பித்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு இணையத்தில் மிகவும் பிடித்த விளையாட்டு ‘அனிமே’. இது ஒரு ‘ரோல் பிளேயிங்’ விளையாட்டு. அதாவது, இணையத்தில் சைபர் வெளியில் உங்களுக்கான ஒரு கதாபாத்திரத்தை (அவதார்) நீங்களே உருவாக்கிக்கொண்டு விளையாடுவது (இவற்றைப் பற்றிப் பின்னர் விரிவாகப் பார்ப்போம்). இந்த அனிமே விளையாட்டில், நீங்கள் ஒரு குழந்தையை உண்மையான குழந்தைபோல வளர்க்க வேண்டும். அதைக் குளிப்பாட்டுவதில் தொடங்கி, அதை அழகுபடுத்துவது, மெள்ள அதற்காக ஒரு உலகையே உருவாக்குவதுவரை, நீங்கள் தீர்மானிக்க வேண்டும். மெய்யாகவே குழந்தையை வளர்ப்பது போல, இங்கு ‘வர்ச்சுவல்’ ஆக வளர்க்க வேண்டும். அது பல சவால்கள் நிறைந்தது. சவால்களுக்கேற்ப பாயிண்ட் கிடைக்கும். பாயிண்ட்களுக்கு ஏற்ப அடுத்த கட்டத்துக்கு நகரலாம்.

வினையான வர்ச்சுவல் குழந்தை

இந்த விளையாட்டை இணையத்தில் விளையாடியபோது அவர்கள் இருவருக்கும் குழந்தையின் மீது ஆசை பிறந்தது. நிஜ வாழ்க்கையிலும் அழகான பெண் குழந்தையைப் பெற்றுக்கொண்டார்கள். நாட்கள் நகர நகர இந்த விளையாட்டுக்கு அவர்கள் அடிமையாகிவிட்டார்கள்.
வேலை போனது, கவலைப்படவில்லை. தங்கள் சேமிப்பில் இருந்து செலவழித்தார்கள். நீண்ட நேரம் விளையாடியதில் உணவு, உறக்கம் என அனைத்தையும் மறந்தார்கள். கூடவே பிறந்த குழந்தையையும் மறந்துவிட்டார்கள். விளைவு, போதுமான உணவு, கவனிப்பு இல்லாமல் குழந்தை ஊட்டசத்துப் பற்றாக்குறையால் இறந்துவிட்டது.
இணையத்தில் தங்கள் கற்பனைக் குழந்தையை வெற்றிகரமாக வளர்த்த மகிழ்ச்சியில் இருந்த அவர்கள், சற்று தாமதமாகத்தான், ரத்தமும் சதையுமான தங்களின் நிஜக் குழந்தை இறந்து கிடப்பதைப் பார்த்தார்கள். விஷயத்தை மூடி மறைக்க முடியாது, கைது நிச்சயம் எனத் தெரிந்தது. தப்பித்து ஓடத் தீர்மானித்தார்கள். ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

எப்படி மீட்பது?

போலீஸ் அவர்களைக் கைதுசெய்துவிட்டது. கைதான பிறகு, ‘சொர்க்கத்தில் என் குழந்தை நலமாக வளரும்’ என்று மட்டும் அந்தக் குழந்தையின் தந்தை கூறினார். இந்தச் செய்தியைக் கேட்டு, உலகமே உறைந்து போனது.
தென்கொரிய அரசாங்கம் உடனடியாக நிபுணர் குழு ஒன்றை அமைத்தது. மன நல மருத்துவர்கள், மன நல ஆலோசகர்கள், கல்வியாளர்கள், குழந்தை நல மருத்துவர்கள், டிஜிட்டல் நிபுணர்கள் அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தார்கள். தங்கள் நாட்டுச் சிறுவர்களும் இளைஞர்களும் வீடியோ கேமுக்கும் இணையத்துக்கும் எந்த அளவுக்கு அடிமையாகி உள்ளனர், அவர்களை எப்படி மீட்டெடுப்பது - இதுதான் அந்நாட்டு அரசு அந்தக் குழுவிடம் கேட்ட முக்கியமான கேள்வி.
இதன் பின்னர் உலகம் முழுவதும் இணையப் பயன்பாடு, வீடியோ கேம் தொடர்பான ஆய்வுகள் நிறைய வந்தன, வந்துகொண்டிருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
(அடுத்த வாரம்: கேமிங் உலகின் ஜி.டி.பி!)கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்தொடர்புக்கு: write2vinod11@gmail.com

நேர்த்திக் கடன் செய்ய மறந்தவர்களா நீங்கள்? 


Published on : 13th October 2017 03:30 PM  
nerthikadan


நம்மில் பலர் எந்தக் கோயிலுக்கு சென்றாலும் எனக்கு இந்த பிரச்னைகளை தீர்த்து வை இறைவா, நான் உனக்கு இதைச் செய்கிறேன் நீ எனது கோரிக்கையை நிறைவேற்று குடும்பத்துடன் வந்து நேர்த்திக்கடன் செய்கிறேன் என வேண்டுதல் வைப்பவர்கள். தனது நிலை மாறியதும் வேண்டுதல்களை மறந்து விடுகிறார்கள் 
நமக்கு திடீர் என்று ஏதேனும் பிரச்னை வரும் போது தான் நேர்த்திக்கடன் இருப்பதே நம் நினைவுக்கு வரும். நேர்த்திக்கடனைச் செலுத்தாத எந்தப் பக்தனையும் கடவுள் தண்டிப்பது இல்லை என்பது தான் உண்மை. நாம் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் அல்லவா? 
நேர்த்திக் கடன் செய்யத் தவறினால் ஒருவித தோஷம் ஏற்படுவதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றது. இந்த தோஷம் விலக என்ன பரிகாரம் செய்யலாம் என்பதைப் பார்ப்போம். 
உங்கள் குலதெய்வம் கோயிலுக்கு ஐந்து பௌர்ணமிக்கு தொடர்ந்து சென்று வழிபட வேண்டும். 5-வது பௌர்ணமி அன்று உங்கள் குல வழக்கப்படி பொங்கல் வைத்து சுவாமிக்கு பட்டு வஸ்திரம், அபிஷேகம் செய்து எனது குலதெய்வமே எந்த சுவாமிக்கு என்ன வேண்டுதல் வைத்தேன் என நினைவில் இல்லை எங்களை மன்னித்து இப்போது செய்த பூஜையை நேர்த்திக்கடனாக ஏற்று எங்களை வாழ வை எனப் பிரார்த்தனை செய்ய வேண்டும் 
குல தெய்வம் தெரியாதவர்கள் உங்கள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்து வேண்டுதல்களை இறைவனிடம் வைத்து வழிபடலாம். 

    குழந்தை மனம் அறிவோம்

    By வசீகரன்  |   Published on : 17th October 2017 01:13 AM  |
    குழந்தைகள்தான் வருங்காலத்தை ஆளப்போகிறவர்கள். எனவே நாட்டை நேசிக்கின்றவர்கள் குழந்தைகளையும் நேசிப்பவர்களாக இருக்க வேண்டும். 
    குழந்தைகள் மீதான கவனம் அதிகப்படுத்தப்பட வேண்டும். ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்க வேண்டும். அவர்கள் ஆற்றல் மிக்கவர்களாக நாளை மின்னுவார்கள் என்பது திண்ணம்.
    குழந்தைகள் மீது நாம் எதையும் திணிக்கக் கூடாது. குழந்தைகளோடு குழந்தைகளாக நாமும் மாற வேண்டும். குழந்தைகளை கோபித்துக் கொள்வது என்பது ஒரு வன்கொடுமை. பெற்றோர் தங்களுடைய சொந்த ஆசாபாசங்களை அவர்கள் மீது காட்டக் கூடாது.
    குழந்தைகள் ஒன்றும் தெரியாதவர்கள் இல்லை. பலம் குறைந்தவர்களும் இல்லை. ஆற்றல் குன்றியவர்களும் இல்லை. பெரியவர்களின் முறையற்ற ஆளுமைகள்தான் அவர்கள் மூளையை மழுங்கடிக்கச் செய்கிறது. ஆற்றல் குன்ற வைக்கிறது.
    பல நிலைகளில் குழந்தைகள் நமக்குச் சொல்லித் தருபவர்களாக இருக்கிறார்கள். உண்ணாவிரதம், மெளனவிரதம், காய் விட்டு ஒத்துழையாமை என காந்திய நெறிமுறை போராட்டங்களை எல்லாம் உபயோகப்படுத்திக் கொள்ளும் முறையை கடைப்பிடித்தவர்கள், உலகுக்கே சொல்லித் தந்தவர்கள் முதலில் அவர்கள்தான்.
    குழந்தையை அதன் போக்கிலேயே விட்டுவிட வேண்டும். அவ்வப்போது அமைதியான முறையில், இதனால் இதை இப்படிச் செய்ய வேண்டும். அதனால் அதை அப்படிச் செய்ய வேண்டும் என்பதை மட்டும் சொல்லிக் கொடுத்தால் போதும். அவர்களது முன்னேற்றம் இயல்பாகவே வடிவமைக்கப்பட்டுவிடும்.
    'நீ டாக்டராக வேண்டும்', 'என்ஜினியராக வேண்டும்', 'டான்ஸ் மாஸ்டராக வேண்டும்' என நமது நிராசைக் கனவுகளை எல்லாம் அவர்களது கனவாக்க முயலக் கூடாது. அது நம் கனவுகள் தானே தவிர, அவர்களது கனவுகள் அல்ல. 
    நம் லட்சியங்களை அவர்களது லட்சியமாக்க வேண்டும் என நினைக்கக் கூடாது. குழந்தை தானே தனக்கான கனவு ஒன்றை கண்டுபிடித்துக் கொள்ளும். அந்தக் கனவு அக்குழந்தையின் எதிர்காலத்துக்கு கை கொடுக்கும் வகையில் நம் செயல்பாடுகள் இருக்கட்டும்.
    குழந்தையின் மீது பிறமொழிகளை திணிக்காதீர்கள். முதலில் தாய்மொழியை நன்கு கற்றுக் கொடுங்கள். இயல்பான பேச்சு, இயல்பான செயல்பாடுகளே குழந்தையின் மனநலத்தைப் பாதுகாக்கும். ஏழு வயதுக்குப் பின்னரே குழந்தைக்கு பிற மொழிகள் அறிமுகம் ஆக வேண்டும். 
    குழந்தை சில நாள்களிலேயே பிறமொழியை பேசிவிட வேண்டும் என்று எதிர்பார்த்தோம் என்றால் அது பேராசை மட்டுமல்ல, நாம் அந்தக் குழந்தையை வதை செய்கிறோம் என்றும் அர்த்தம்.
    குழந்தை அழுது கொண்டே கற்கக்கூடாது. பள்ளிக்கூடம் இன்று விடுமுறை என்று ஒரு குழந்தை மகிழ்ச்சி அடைகிறது என்றால் அக்குழந்தை பள்ளிக்கூடத்தை கொடுமைக் கூடமாகப் பார்க்கிறது என்று தான் அர்த்தம். பள்ளிக்கூட விடுமுறையை குழந்தை விரும்பாத அளவுக்கு பள்ளிக் கூடங்கள் குழந்தைக் கூடங்களாக இருக்க வேண்டும்.
    தவறு செய்யும் குழந்தையை அடிப்பதனாலோ, திட்டுவதனாலோ திருத்திவிட முடியும் என்று ஆசிரியரோ, பெற்றோரோ நினைப்பது மூட நம்பிக்கை. அடி வாங்கும் குழந்தை அடி கொடுப்பதைத்தான் கற்றுக் கொள்ளும். 
    திட்டப்படும் குழந்தை கெட்ட வார்த்தைகளைத்தான் கற்றுக் கொள்ளும். மென்மையான முறையில் குழந்தைகளோடு உறவாடுவோம். அன்பான வழியில் தவறுகளைச் சுட்டிக்காட்டுவோம். 
    குழந்தை எதிர்த்துப் பேசுகிறது என்றால் அதை காது கொடுத்து கேட்டு, பின்னர் அதற்கு அமைதியான முறையில் நீ சொன்னதில் இந்த விதத்தில் பிழை இருக்கிறது. சரிதானா என நீயே யோசித்துப் பார் எனச் சுட்டுவோம். குழந்தை புரிந்து கொண்டு தவறை உணர்ந்து வெட்கப்படுவதைப் பார்க்கலாம்.
    நிறைய சம்பாதிக்க வேண்டும். அதற்காகத் தான் படிக்க வேண்டும் என்று கூறி குழந்தையின் பிஞ்சு மனதில் பண ஆசையை விதைக்காதீர்கள். கல்வியின் நோக்கம் வறுமையை ஒழிப்பது அல்ல. மடமையை ஒழிப்பது. பண்பை விதைப்பது. சிறந்த பண்புடைய, அறநெறிமிக்க மனிதனாக கல்வி அவசியம் என்றுதான் எடுத்துச் சொல்ல வேண்டும்.
    உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை, 'இந்தியக் குழந்தைகள் கல்வியை புரிந்து கொள்ளுவதில் மிக மிக கீழ்நிலையில் உள்ளனர்' என்று கூறுகிறது. ஐந்தாம் வகுப்பு படிக்கும் குழந்தைக்கு இரண்டாம் வகுப்பு கணக்கைக்கூட போடத் தெரியவில்லை. 
    ஏழாம் வகுப்பு படிக்கும் குழந்தையால் இரண்டு இலக்க கூட்டல், கழித்தல் கணக்கைக்கூட போடத் தெரியவில்லை என்று உலக வங்கி செய்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
    இது நம் கல்விமுறை தந்த குற்றம். நாம் குழந்தைகள் மீது பாடச் சுமைகளை ஏற்றுகிறோம். அதன் விளையாட்டு நேரங்களை அதனிடம் இருந்து பிடுங்கிவிட்டோம். கடுமையான வீட்டுப் பாடங்களை கொடுத்து போட வைக்கிறோம். தனிப் பயிற்சி (டியூசன்) வகுப்பு முகாம்களில் சிக்கி நசுங்குகின்றனர் குழந்தைகள். 
    நல்ல பள்ளி என சொல்லி தொலைவில் உள்ள பள்ளியில் சேர்த்துவிட்டு பள்ளி ஊர்தியில் அதிகாலை வேளையிலேயே உள்ளே அடைத்து அனுப்பி வைக்கிறோம். அதற்கு பசிக்காத வேளையில் உணவை திணித்து அனுப்புகிறோம். 
    அதற்கு பசிக்கும் வேளையில் பள்ளியில் பட்டினி கிடக்கிறது. அல்லது நாம் கொடுத்தனுப்பிய காசில் கண்ட உணவுகளை தின்று உடல் நலம் கெடுகிறது. பல குழந்தைகள் அதிக எடை போடுகின்றன. ஆரோக்கியம் அற்ற குழந்தை எப்படி உற்சாகமாக கல்வியை கற்கும்?
    பள்ளிக்கூடம் சென்று வருவதே, குழந்தைகளுக்கு ஒரு பெரிய வதையாக இருக்குமேயானால், அந்த குழந்தை எப்படி கல்வி கற்கும்?
    குழந்தையின் உள்ளம் ஒரு மலர். அதை வாட வைக்காதீர்கள்.

    ஹனிமூனுக்கு ஏன் ஹனிமூன் என்று பெயர் வந்தது!

    By RKV  |   Published on : 16th October 2017 01:07 PM  | 
    0000_honeymoon


    திருமணத்துக்குப் பிறகு ஹனிமூன் செல்லாத தம்பதிகள் இப்போதெல்லாம் அரிதானவர்கள் ஆகி விட்டார்கள். ஹனிமூன் என்பது இன்றைக்கெல்லாம் புதிதாகத் திருமணமானவர்கள் பின்பற்றும் கட்டாயமான சம்பிரதாயங்களில் ஒன்றாகி விட்டது. ஹனிமூன் செல்லாத அல்லது ஹனிமூனை ஒரு பொருட்டாக நினைக்காத தம்பதிகளைக் கூட ‘அச்சச்சோ நீங்க ஹனிமூன் போகலையா? ஏன்? என்னாச்சு? என்பது மாதிரியான பரிதாபமான விசாரிப்புகள் ஏதோ பெரிதாக ஒன்றை தங்களது வாழ்வில் இழந்து விட்டதான உணர்வை ஏற்படுத்தி ஹனிமூன் போகாதவர்களின் மனவிசாரங்களை அதிகப்படுத்தி விடுகிறது. இப்போது இந்தக் கட்டுரையை வாசித்துக் கொண்டிருப்பவர்களில் எத்தனைபேருக்கு திருமணமான புதிதில் ஹனிமூனை மிஸ் பண்ணி விட்டோம் என்று பெரிய ஏக்கம் இருக்கக் கூடுமோ தெரியவில்லை. ஆனால், நீங்களும் கூட கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்றே தோன்றுகிறது. இப்போது ‘லேட் ஹனிமூன்’ செல்வதும் ஒரு ஃபேஷன் என்றாகி விட்டது. ஆனால் அதில் என்ன ஒரு இஷ்டமான கஷ்டமெனில் லேட் ஹனிமூனுக்கு நீங்கள் உங்கள் குழந்தைகளையும் கட்டாயம் அழைத்துக் கொண்டு தான் சென்றாக வேண்டும். 
    சரி இப்போது தங்களது வாழ்க்கையில் ‘ஹனிமூன்’ அனுபவங்களை தவற விடாமல் சென்று மகிழ்ந்தவர்களிடம் ஒரு கேள்வி. பட்டென பதில் சொல்லுங்கள் பார்க்கலாம். 
    ஹனிமூனுக்கு, ஹனிமூன் என்று எப்படி பெயர் வந்தது?
    அட என்னங்க இது?! உலகத்தில் திருமணம் ஆனவர்கள் எல்லோரும் செல்கிறார்களே என்று நாங்களும் ஹனிமூன் போனோம்! அப்படிப் போனது ஒரு குற்றமா? இப்படி கேள்வி எல்லாம் கேட்டு மண்டை காய வைக்கிறீர்களே? பதில் எல்லாம் எங்களுக்குத் தெரியாது. ‘ஹனிமூனுக்குச் போனோம் என்றால் போனோம்’ அவ்வளவு தான். ஆனால் அங்கேயும் போய் சண்டை தான் போட்டோம், அதை வேறு இப்போது நீங்கள் ஞாபகப்படுத்தி புண்ணியம் கட்டிக் கொண்டீர்களே! என்று யாராவது கொந்தளித்துக் குமுறி விடாதீர்கள். கூல்...கூல்! பதிலையும் நாங்களே சொல்லி விடுகிறோம்.
    ஆக்ஸ்ஃபோர்ட் டிக்ஸ்னரி வரையறையின் படி, திருமணத்திற்குப் பிறகு வரும் முதலாம் மாதத்தை ஹனிமூன் என்கிறார்கள். ஆனால் இன்றைய வழக்கப்படி, திருமணமான புதுத் தம்பதிகள், தங்களது திருமணத்திற்குப் பிறகு வீடென ஒரு கூட்டை அமைத்து தனியாக வாழும் காலம் வரும் வரையிலான நாட்களை ஹனிமூன் பீரியட் என்று குறிப்பிடுவது வழக்கம். இதை புதிதாக வேலையில் சேர்ந்தவர்களைக் கலாய்க்க கார்பரேட் கனவான்கள் பயன்படுத்தும் வார்த்தைகளோடு கூட ஒப்பிடலாம். புதிதாக வேலையில் சேர்ந்தவர்களுக்கு முதல் மூன்று மாத காலத்தை ‘ஹனிமூன் பீரியட்’ என்று வேடிக்கையாகக் குறிப்பிடுவது வழக்கம். கிட்டத்தட்ட அந்த ஹனிமூனும், இந்த ஹனிமூனும் ஒன்றே தான் என்பது, ஹனிமூன் சென்று வந்த அனுபவசாலிகளுக்கும் புதிதாக வேலையில் சேர்ந்து மூன்று மாதங்கள் கழிந்தவர்களுக்கும் நன்கு விளங்கக் கூடும்.
    ஹனிமூனைக் கண்டுபிடித்த பெருமை ஜெர்மானியர்களையே சாருமென்றாலும் ஹனிமூன் என்ற வார்த்தையைக் கண்டுபிடித்தவர்கள் பாபிலோனியர்களே! பண்டைய பாபிலோனில், திருமணமான தம்பதிகளில் பெண்ணைப் பெற்ற தந்த, திருமணத்திற்குப் பிறகு தன் மகளுக்கு ஆல்கஹாலுடன் தேன் சேர்த்து அருந்தத் தருவது வழக்கம். அதோடு பாபிலோனியர்கள் காலண்டர் கணக்கிடும் முறை சந்திரனை மையமாகக் கொண்டது. எனவே இந்த அடிப்படையில் திருமணமான முதல் மாதத்தை ‘ஹனி மந்தா’ என்றார்கள் அவர்கள். அதுவே பின்னாட்களில் மறுவி மக்களது புழக்கத்தாலும், பழக்கத்தாலும் ஹனிமூன் என்றானது. அது மட்டுமல்ல, திருமணமான தம்பதிகளுக்கு ஒரு மாதம் கழித்து, திராட்சை ரசத்துடன் தேன் கலந்து தரும் பழக்கம் பாபிலோனிய மன்னர் அட்டிலாவின் காலத்தில் நடைமுறையில் இருந்தது. அந்த அடிப்படையிலும் கூட ஹனிமூன் என்ற வார்த்தை தோன்றியிருக்கக் கூடும். என்கிறார்கள்.
    ஆனால் இன்றைக்கு ஹனிமூன் என்றால் திருமணமான புதுத்தம்பதிகள் இருவர் மட்டுமாக தனியாக எங்காவது மலை வாசஸ்தலங்களுக்கு சுற்றுலா சென்றூ வருவதையே நாம் ஹனிமூன் என்று குறிப்பிடுகிறோம். இந்த வழக்கம் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திற்குப் பிறகே தோன்றியது. ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாத புது மணமக்கள், ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ளும் பொருட்டு அவர்களை அப்படித் தனிமையில் அனுப்பி வைப்பது இன்று வரை தொட்டுத் தொடர்ந்து பின்பற்றப்படும் வழக்கங்களில் ஒன்றாகி இருக்கிறது. சில குடும்பங்களில் தேனிலவென்றால் திருமணத்திற்கு வருகை தர முடியாத தங்களது சொந்தங்களைத் தேடிச் சென்று காணும் ஒரு வாய்ப்பாகவும் கருதப்பட்டு, அப்படியான நெருங்கிய சொந்தங்களின் வீடுகளுக்குச் சென்று தங்கும் வாய்ப்பாகவும் இன்று அமைகிறது.
    எது எப்படியோ தேனிலவென்பது புதுத்தம்பதிகளுடன் இலவச இணைப்புகள் என்று எவரும் ஒட்டிக் கொள்ளாமல், தம்பதிகள் தாங்கள் மட்டுமே தனியே சுற்றுலா சென்று வர கிட்டிய ஒரு வாய்ப்பு என சந்தோசப்பட்டுக் கொள்ளலாம். அப்புறம் தான் இருக்கவே இருக்கிறதே குழந்தைகள், புகுந்த வீட்டு உறவுகள், பிறந்த வீட்டு பந்தங்கள் என்று ஏராளமான கமிட்மெண்ட்டுகள். எல்லோரையும் பிறகெப்போதும் உங்களால் அத்தனை ஈசியாக கழட்டி விட்டு விட்டு தனியாக டூரெல்லாம் சென்று விட முடியாது தம்பதிகளே!
    அதனால் கிடைக்கும் வாய்ப்பை, கிடைத்த நேரத்தில் உபயோகப்படுத்த மறந்து ஹனிமூன் வாய்ப்பை இழந்தவர்களாகி விடாதீர்கள்!
    concept courtesy: ucweb.com
    Image courtesy: google
    போனா வராது; பொழுது விடிஞ்சா கிடைக்காது! அதிகாரிகள், ஊழியர்கள் அடாவடி வசூல்: தவிர்க்க முடியாமல் வர்த்தகர்கள் தவிப்பு
    t
    போனா வராது; பொழுது விடிஞ்சா கிடைக்காது! அதிகாரிகள், ஊழியர்கள் அடாவடி வசூல்:  தவிர்க்க முடியாமல் வர்த்தகர்கள் தவிப்பு
    கோவை:தீபாவளி பண்டிகையை காரணம் காட்டி அரசு அதிகாரிகள் வசூல் வேட்டையில் இறங்கியுள்ளனர்; இவர்களை தவிர்க்க முடியாமல், ஒதுக்கவும் முடியாமல் வர்த்தகர்கள் விழிபிதுங்கி உள்ளனர்.தீபாவளிக்கு 'போனஸ்' என்பதெல்லாம் மலையேறி, தற்போது தீபாவளி வசூல் பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது. ஏழை, பணக்காரன், அன்றாடம் காட்சிகளில் இருந்து அரசு அதிகாரிகள் வரை வசூல் இல்லாமல் தீபாவளியை கொண்டாடுவதில்லை. எல்லை மீறி கொண்டிருக்கும் தீபாவளி வசூல் குறித்து செய்திகள் வெளிவந்து கொண்டே உள்ளன.
    ஆனால், இதை பற்றி எல்லாம் கவலைப்படாத, 'வசூல் ராஜாக்கள்' வலம் வந்து கொண்டே இருக்கிறார்கள். சராசரி மனிதர்கள் தீபாவளி வசூலில் ஈடுபட்டு வரும் நிலையில், தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் வசூலில் சாதனை படைத்து வருகின்றனர்.இந்தாண்டு கோவை மாநகரில் பட்டாசு கடைகள் அமைக்க மொத்தம், 264 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் நான்கு பேருக்கு அனுமதி மறுக்கப்பட்டு, 260 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. கடந்த வாரம் முதல் மாநகர் முழுவதும் பட்டாசு கடைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
    இந்த பட்டாசு கடைகளில் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் வசூல் வேட்டையில் இறங்கியுள்ளனர். கடையில் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க செல்கின்றனர். அப்போது ஒரு கடைக்கு, 2,000 முதல் 3,000 ரூபாய் வரை வசூல் வேட்டை நடத்தப்படுகிறது. தீயணைப்பு துறையினர் ஒரு படி மேல் சென்று கடைக்கு, 5,000 ரூபாய் வரை வசூலிக்கின்றனர்.
    இவர்களை பகைத்து கொள்ளவும் முடியாமல், தவிர்க்கவும் முடியாமல் பட்டாசு கடை உரிமையாளர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.இதேபோன்று தீபாவளி அன்பளிப்பு கேட்டு, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், தபால் துறை ஊழியர்கள், மின் வாரிய அதிகாரிகள் என பல அரசு துறை அதிகாரிகள் ஒருவர் பின் ஒருவராக வர்த்தகர்கள், குறு, சிறு தொழில் செய்வோரிடம் வலம் வந்து கொண்டு இருக்கின்றனர். ஆண்டுக்கு ஆண்டு அதிகாரிகள் தங்கள் வாங்கும் தொகையை உயர்த்தி வருகின்றனர். இதனால், அரசு அதிகாரிகளின் தொல்லையில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் பலரும் தவித்து வருகின்றனர்.
    பட்டாசு கடை உரிமையாளர்கள், வர்த்தகர்கள் கூறுகையில், 'ஒவ்வொரு துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பணம் கேட்டு நச்சரிக்கின்றனர். இப்போது பணம் கொடுக்காமல் விட்டால், வேறு ஏதாவது வேலை சம்பந்தமாக சென்றால், இழுத்தடித்துவிடுவார்கள். இதற்கு பயந்தே அன்பளிப்பு கொடுத்து விடுகிறோம். சிலர் பணம் வேண்டாம் அதற்கு பதிலாக பட்டாசு, பரிசு கூப்பன்கள் கேட்கின்றனர். அன்பளிப்பு கேட்டு வருவோரை பகைத்து கொள்ளவும் முடியாமல், தவிர்க்கவும் முடியாமல் தவிக்கிறோம்' என்றனர்.
    உணவு அதிகாரிகள்...
    தீபாவளிக்கு இந்தாண்டு அதிகளவு இனிப்பகங்கள் துவங்கப்பட்டுள்ளன. இதுதவிர, விற்பனைக்காக வீட்டில் இனிப்புகள் தயாரிக்கும் நபர்களும் பதிவு செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கடைக்கு, 500 ரூபாய் முதல், 2,500 வரை வசூலில் ஈடுபடுவதாக விற்பனையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
    உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஒரு புறம் வசூலில் ஈடுபட்டு வரும் நிலையில், மருந்து கட்டுப்பாட்டு துறையிலும் இதேபோன்ற வசூல் அரங்கேறி வருகிறது. மாவட்டத்தில், 3,000க் கும் அதிகமான மருந்து கடைகள் உள்ளன. இக்கடைகளுக்கு செல்லும் துறை அதிகாரிகள் கணிச மான தொகையை வசூலித்து விடுவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.பலர் வசூலில் ஈடுபட்டுள்ள நிலையில், ஒரு சில அதிகாரிகள், தங்களை தேடி வரும் அன்பளிப்பு, இனிப்பு போன்றவற்றை முற்றிலும் தவிர்த்து வருவதையும் காண முடிகிறது.
    நாங்கள் சளைத்தவர்கள் அல்ல!அரசு அதிகாரிகள் ஒருபுறம் வசூலில் ஈடுபட்டுள்ள நிலையில், மறுபுறம் பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் சிலர், அரசு அலுவலகங்களுக்கு சென்று அதிகாரிகளிடம் வசூலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஆயிரக்கணக்கில் 'கறந்து' வருகின்றனர். 100, 200 ரூபாய் கொடுக்கும் அதிகாரிகளிடம், 'நாங்கள் பெரிய மீடியாவில் இருந்து வந்திருக்கோம். அதுவும் மூணு பேர் வந்திருக்கோம். எங்களுக்கு இது பத்தாது. தலைக்கு 500 ஆவது கொடுக்கணும்' என விடாப்பிடியாக கேட்டு வசூலிக்கின்றனர்.

    21 மாத நிலுவை தொகை முழுமையாக வழங்க கோரிக்கை

    மதுரை: ''அரசு ஊழியர்களுக்கு, 21 மாத சம்பளக்குழு நிலுவைத் தொகையை முழுவதுமாக வழங்க, முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, அரசு பணியாளர் சங்கம் வலியுறுத்தியுளளது.

    சங்க மாநில தலைவர் செல்வராஜ், மதுரையில் நேற்று அளித்த பேட்டி: சம்பளக்குழு முடிவுகள், 12 லட்சம் அரசு பணியாளர்கள், ஏழு லட்சம் ஓய்வூதியர்களுக்கு ஏமாற்றம் தருகிறது. மத்திய அரசு, ஏழாவது சம்பளக் குழுவில் குறைந்த பட்சம், 18 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை அமல்படுத்தியது. மாநில அரசு, 15 ஆயிரத்து, 700 ரூபாய் என நிர்ணயம் செய்தது, ஏமாற்றம் அளிக்கிறது. குறைந்த பட்சம், 18 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும். தமிழகத்தில், ஒரு கோடி பேர், வேலைக்காக பதிவு செய்து, காத்திருக்கின்றனர். அரசு துறையில் நிரந்தர பணியிடங்களை குறைக்க, பணியாளர் சீராய்வுக் குழுவை அரசு அமைத்துள்ளது. 
    இது நிரந்தர பணியிடங்களை ஒழித்து, ஆட் குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளப் போகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தேவையின்படி தினக்கூலி, அவுட்சோர்சிங் முறைகளில் பணி நியமனம் செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது. எனவே, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மத்திய அரசு பணியாளர்கள் 2016 ஜன., 1ம் தேதி முதல், சம்பள மாற்றப் பயனை அனுபவித்து வரும் நிலையில், தமிழக அரசு, 21 மாத நிலுவை தொகையை வழங்க மறுப்பது ஏற்புடையதல்ல.அதை உடனடியாக வழங்க, முதல்வர் உத்தர விட வேண்டும். இதுகுறித்து சென்னையில், 21ம் தேதி அரசு பணியாளர்கள் கூடி, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வர்.இவ்வாறு அவர் கூறினார்.
    மாணவர்களுக்கான 'நீட்' பயிற்சி 'ஆன்லைன்' பதிவு துவக்கம்


    சென்னை: பிளஸ் 2மாணவர்களுக்கான, நுழைவு தேர்வு பயிற்சிக்கு, நேற்று முதல், 'ஆன்லைன்' பதிவு துவங்கியது; வரும், 26ம் தேதி வரை பதிவு செய்யலாம். தமிழக பள்ளிக் கல்வி துறையின், ஒருங்கிணைந்த புதிய இணைய தளத்தின் செயல்பாட்டை, பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன், நேற்று துவங்கி வைத்தார். இதில் 'நீட்' உள்ளிட்ட நுழைவு தேர்வுகளுக்கான பயிற்சி திட்டத்திற்கு, புதிய இணையதளத்தில், 'ஆன்லைன்' பதிவும் துவங்கியது.

    இது குறித்து, அமைச்சர், செங்கோட்டையன் கூறுகையில், ''மாணவர்கள்தங்கள் பள்ளி வழியாக, பயிற்சியில் சேர, பதிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் இருந்து, 3,000 ஆசிரியர்களுக்கு, பிற மாநில நிபுணர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முடிந்ததும், அந்த ஆசிரியர்கள், தமிழக மாணவர்களுக்கு, வார இறுதி நாட்களில் சிறப்பு பயிற்சி அளிப்பர்,'' என்றார்.
    பள்ளிக் கல்வியின், http://tnschools.gov.in என்ற புதிய இணையதளத்தில், 
    மாணவர்கள், தங்கள் பள்ளி ஆசிரியர்கள் மூலமாக, பெயர் மற்றும் பயிற்சி மைய விபரங்களை பதிவு செய்யலாம். இதற்கு, வரும், 26ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக, பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில், 31 தலைமை ஆசிரியர்
    களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரியாக, பதவி உயர்வு அளித்து, ஆணை வழங்கப்பட்டது.

    Geoinformatics students struggle due to lack of well-defined job roles

    Geoinformatics students struggle due to lack of well-defined job roles  The emerging subject is relevant across sectors, but job opportuniti...