Monday, January 8, 2018


மொழியின் வழியில்: டோக்கியோவிலிருந்து மதுரைக்கு!

Published : 07 Jan 2018 10:43 IST
 
என்.சன்னாசி





ஜப்பான் தம்பதிக்கு இந்து முறைப்படி மதுரையில் நடந்த திருமணம் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. பெண், மாப்பிள்ளைக்கான சடங்குகள் முடிந்து மங்கள வாத்தியம் முழங்க யூடோ, சிஹாரு என்கிற அந்தத் தம்பதியின் திருமணம் நடந்தது.

சிஹாரு, டோக்கியோ நகரில் வசிப்பவர்; முதுகலைப் பட்டதாரி. மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்தவர் வினோதினி. இவர் தன்னுடைய கணவர் வெங்கடேசனுடன் டோக்கியோவில் வசிக்கிறார். வினோதினி மூன்று ஆண்டுக்கு முன், தமிழ் கற்க விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம் என ஆன்லைனில் விளம்பரம் செய்தார். இதன் மூலம் சிஹாருக்கு வினோதினி தோழியானார். மெல்லத் தமிழ் கற்கத் தொடங்கிய சிஹாரு, தமிழின் பெருமை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவை பற்றித் தெரிந்ததும் தமிழால் ஈர்க்கப்பட்டார். ஜப்பான்-தமிழ் மொழிகளுக்கு இடையேயான ஒற்றுமையை அறிய முற்பட்டார். தமிழ் குறித்த பி.எச்டி. ஆய்வுக்கான தரவுகளைத் தேடி மூன்றாண்டுகளுக்கு முன் சென்னை, புதுச்சேரி, சிதம்பரம், மதுரை நகரங்களுக்கு அடிக்கடி பயணித்தார். தமிழைச் சரளமாகப் பேசவும் கற்றார்.

தமிழால் துளிர்த்த ஆசை

இந்நிலையில் சிஹாருவுக்கும் அவரது காதலர் யூடோவுக்கும் கடந்த ஏப்ரலில் திருமணம் நடந்தது. இருப்பினும் தமிழர்களின் திருமண முறையால் கவரப்பட்ட சிஹாரு, இந்து முறைப்படி திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டார். அவரது விருப்பத்தை வினோதினி- வெங்கடேசன் தம்பதி நிறைவேற்றினர். இந்தத் திருமண விழாவுக்கு யூடோவுடன் வந்திருந்த அவரது இரு சகோதரர்கள், அண்ணி, சிஹாருவின் பெற்றோர் என பத்துக்கும் மேற்பட்ட ஜப்பானியர்கள் பட்டு வேட்டி, பட்டுச்சேலை அணிந்து திருமண விழாவில் பங்கேற்றனர்.

“தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, கலைகள், பழக்கவழக்கம் போன்றவை என்னை மிகவும் கவர்ந்தன. அதனால் தமிழர்களின் முறைப்படி திருமணம் செய்வது என மூன்றாண்டுக்கு முன்பே முடிவெடுத்தேன். அந்த ஆசை நிறைவேறியதில் மகிழ்ச்சி’’ என்கிறார் சிஹாரு.


ஜப்பானில் தமிழ் கற்க விரும்புவோருக்கு உதவும் வகையில் வினோதினியும் சிஹாருவும் அடிக்கடி தமிழ் விழாக்களை நடத்துகிறார்கள். இதன் மூலம் நட்பு வட்டமும் விரிவடைவதாக வினோதினி குறிப்பிடுகிறார். அனைத்தையும் இணைக்கும் மொழி தமிழ்!
என் பாதையில்: தவிக்கவிட்ட ஆதார்

Published : 07 Jan 2018 10:47 IST
 



மூத்த குடிமகளான நான், பென்ஷன் பணத்தைப் பெறுவதற்கு வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் சென்று உயிருடன் இருப்பதற்கான ‘லைஃப் சர்டிஃபிகேட்’ (வாழ்வுச் சான்றிதழ்) தர வேண்டும். முன்பெல்லாம் ஒரு படிவம் தருவார்கள். அதில் நமது விவரங்களைத் தெளிவாக எழுதித் தந்தாலே போதும். ஆனால், கடந்த ஆண்டு முதல் ஆதாருடன் இணைத்துவிட்டதால் ஆதார் எண்ணைத் தந்து கைரேகையைப் பதித்து அதைச் சரிபார்த்து உறுதி செய்யப்பட்ட பின் நம் வங்கிக் கணக்குடன் இணைத்துவிடுவார்கள். ஒவ்வொரு மாதமும் பென்ஷன் நம் வங்கிக் கணக்குக்கு வந்துவிடும்.

நவம்பர் முதல் வாரம் மிகவும் கூட்டமாக இருந்ததால் நான் சில நாட்கள் கழித்துச் சென்றேன். என் கைரேகையைப் பதிந்தபோது மேட்ச் ஆகவில்லை எனச் சொன்னதால் கையைத் தண்ணீரில் தொட்டுத் துடைத்துப் பிறகு வைத்தேன். அப்போதும் மேட்ச் ஆகவில்லை என்றே வந்தது. என்ன செய்வது எனக் கேட்டதற்கு பென்ஷன் ஆபீஸுக்குச் சென்று கண் விழித்திரை சோதனை சரிபார்த்து உறுதிசெய்துகொள்ளலாம் என்றனர்.

எங்கள் வீட்டில் இருந்து 20 கி.மீ. தொலைவில் இருந்த ஆபீஸுக்குச் சென்றால் என்னைப் போலவே நிறையப் பேர் கைரேகை மேட்ச் ஆகவில்லை என வந்திருந்தனர். அவர்களுடன் பேசியபோது பனிக்காலம் என்பதால் கை தோலுரிகிறது, கைரேகை தேய்ந்துவிட்டது எனவும் ஆதார் எடுத்தபோதே 20 சதவீதம் மட்டுமே காட்டியதால் மேட்ச் ஆகவில்லை எனவும் சொன்னார்கள். இது போன்ற பிரச்சினை மூத்த குடிமக்களுக்கு ஏற்படுவது இயற்கையே. அதற்காக அருகில் இருக்கும் வங்கியைவிட்டுத் தூரத்தில் உள்ள பென்ஷன் ஆபீஸைத் தேடிப் போவதும் சிரமமே.

தங்களது வசதிக்காகத்தான் அருகில் இருக்கும் வங்கியை அவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். அதிலேயே ஆதாருக்கான கண்விழி சரிபார்ப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்துவிட்டால் மூத்த குடிமக்களுக்கு உதவியாக இருக்கும். ஒருவரின் உதவியையும் எதிர்பார்க்காமல் தங்களது வேலையைச் செய்துகொள்வார்கள். இனி வரும் காலத்தில் வங்கியில் புதிய கணக்கு ஆரம்பிக்கவும் மற்ற தேவைகளுக்கும் ஆதார் வெரிஃபிகேஷன் தேவையெனில் எங்களைப் போன்ற மூத்த குடிமக்களையும் மனதில் கொண்டு கண்விழி சரிபார்க்கும் வசதியை எல்லா வங்கிகளும் செய்துகொண்டால் நல்லது.

ஆதார் இணைப்பு, டிஜிட்டல் இந்தியா நல்லதே. ஆனால், இந்தியாவில் மூத்த குடிமக்களும் வாழவேண்டும்தானே?

- பெ . பானுமதி, சேலம்.
கொண்டாட்டம்: பெண்கள் மகிழ்ச்சியைக் காணும் பொங்கல்!

Published : 07 Jan 2018 10:51 IST


எஸ்.கோவிந்தராஜ்












பெரும்பகுதி நேரத்தைக் குடும்பத்துக்காகவும் அலுவலக/வீட்டு வேலைகளுக்கும் செலவிடும் பெண்கள், தங்களுக்காக நேரம் செலவிடும் வாய்ப்புகள் அரிதாகவே அமைகின்றன. மகளிர் தினம், அன்னையர் தினம் போன்ற நாட்களில் பெருநகரங்களில் மட்டும் பெண்கள் ஓரளவுக்குத் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதற்கான சூழல் உருவாகியுள்ளது. கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் பெண்களுக்கான கொண்டாட்ட வாய்ப்புகள் மிகவும் அரிதாகவே உள்ளன. ஆனால், ரோட்டில் உள்ள ஒரு பூங்காவில் ஆண்டுதோறும் பெண்கள் மட்டும் பங்கேற்கும் காணும் பொங்கல் கோலாகலத் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டுவருகிறது!

மகளிர் மட்டும்

ஆண்டுதோறும் காணும் பொங்கலன்று காலை 10 மணியிலிருந்து களைகட்டுகிறது ஈரோடு வ.உ.சி.பூங்கா. அன்றைய நாளில் பெண்களுக்கு மட்டுமே பூங்காவுக்குள் அனுமதி. ஆண்களில் 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு.

இந்தப் பெண்கள் திருவிழாவையொட்டி வ.உ.சி. பூங்கா மைதானம் வழியாகச் செல்லும் போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்படுகிறது. வழக்கமாகத் தள்ளுவண்டி வியாபாரம் செய்யும் ஆண்களுக்குக்கூட அன்று பூங்காவுக்குள் அனுமதியில்லை.

வயதானவர்கள் தங்களுக்குள் கதை பேச, நடுத்தர வயதினரும் சிறுமியரும் ஆசைதீர ஊஞ்சல் ஆடுவது உள்ளிட்ட விளையாட்டுகளில் திளைக்க, இளம் பெண்களோ அதிரவைக்கும் பாடல்களை ஒலிக்கவிட்டு நடனமாடத் திருவிழா களைகட்டும். வீட்டிலிருந்து கொண்டுவந்த கரும்பு, தின்பண்டங்களை அனைவரும் பங்கிட்டுச் சுவைத்து, காணும் பொங்கலுக்குக் கூடுதல் இனிப்பைச் சேர்ப்பார்கள்.


மறக்கப்படாத மரபுகள்

மரபான வழக்கங்களையொட்டி வீட்டில் இருந்து எடுத்து வரும் பிள்ளையாருக்குப் பூஜை செய்து கரைப்பதோடு கும்மிப்பாட்டு, கோலாட்டம் ஆடுபவர்களும் உண்டு. சொந்தங்கள், நட்புகளை அடையாளம் கண்டு பசுமை நிறைந்த நினைவுகளைப் பேசும் களமாகவும் இந்தத் திருவிழா இருக்கிறது.

கபடி, கண்ணாமூச்சி, நொண்டி, பாட்டுப் போட்டி, நடனப் போட்டி எனப் பெண்கள் தங்களுக்குள் போட்டிகளை நடத்தி, வெற்றிபெற்றவர்களைக் கொண்டாடுவார்கள். இசைக் கருவிகளை இசைக்கத் தெரிந்த பெண்கள், அவற்றுடன் ஆஜராகி தங்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள். மற்றவர்கள் ஆட்டமும் பாட்டுமாகச் சேர்ந்துகொள்ள அந்தப் பகுதியே கொண்டாட்டத்தில் திளைக்கும்.

உற்சாகத் திருநாள்

கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக இந்தத் திருவிழாவில் பங்கேற்றுவரும் ஈரோட்டைச் சேர்ந்த இல்லத்தரசி செண்பகவள்ளி, “பொங்கலன்று சர்க்கரைப் பொங்கல் வைக்கும்போது பிள்ளையார் பிடித்து, அதற்குப் பூஜை செய்வது வழக்கம். அதேபோல், முளைப்பாரியும் விடுவோம். வழிபாடு செய்த பிள்ளையாரையும் முளைப்பாரியையும் எடுத்துக்கொண்டு வ.உ.சி. பூங்காவுக்குச் செல்வோம். அங்கு வழிபட்ட பின் பிள்ளையாரைத் தண்ணீரில் கரைத்துவிடுவோம். கிராமங்களில் ‘பூப்பறிக்க வர்றீங்களா’ என்ற பெயரில் கிராமப் பெண்கள் ஒன்றுகூடி கும்மிப்பட்டு, கோலாட்டம் ஆடி, கொண்டுவந்த தின்பண்டங்களைப் பகிர்ந்து உண்பது வழக்கம். நகரப் பகுதியில் அதற்கென எங்களுக்குப் பூங்காவை ஒதுக்கிக் கொடுத்துள்ளனர். இங்கு, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, பெண்கள் மட்டும் பங்கேற்கும் காணும் பொங்கல் கொண்டாடப்பட்டுவருகிறது. அந்தக் காலத்திலும் பாட்டு, நடனம் என உற்சாகம் இருந்தது. காலத்துக்கு ஏற்ப இப்போது கொஞ்சம் வேகம் அதிகரித்திருக்கிறது” என்றார்.



செண்பகவள்ளி

ஆண்டுதோறும் இந்த விழாவில் பங்கேற்கும் மோகனப்பிரியா, தோழிகளுடன் ஒன்றுசேர்ந்து விட்டால் உற்சாகமாகப் பொழுது கழியும் என்கிறார். “என் அம்மா அவருடைய தோழிகளைக் கூட்டத்தில் கண்டுபிடித்து மணிக் கணிக்கில் பேசுவாங்க. அனைத்து வயதுப் பெண்களும் ஒன்றுகூடி, குதூகலமாய் இருப்பதைப் பார்க்கும்போது மனதுக்கு நிறைவா இருக்கும். இந்த ஆண்டு காணும் பொங்கலுக்காகக் காத்திருக்கிறேன்” என்கிறார் உற்சாகத்துடன்.
நலம்தரும் நான்கெழுத்து 16: ஆரோக்கியத்தைச் சம்பாதிக்கலாமா?

Published : 06 Jan 2018 11:06 IST


டாக்டர் ஜி. ராமானுஜம்


‘உலகிலேயே மிக முக்கியமான செல்வம் எது? ஆரோக்கியம்தான் உலகிலேயே மிக முக்கியமான செல்வம்’

– மகாபாரதத்தில் தர்மர்

திருக்குறள் முனுசாமியின் நகைச்சுவைச் சிந்தனை ஒன்று உண்டு. கல்வி என்பது எப்படி நாமே தேடிக்கொள்ள வேண்டிய ஒன்று என்பதை இப்படிச் சொல்வார்: “அவனுக்கென்னப்பா! அவங்கப்பா கோடீஸ்வரர். சாகும்போது ரெண்டு பங்களாவை அவனுக்குத் தந்திட்டுப் போயிட்டார் எனச் சொல்வோம். ஆனால், அவனுக்கென்னப்பா அவங்கப்பா எம்.ஏ., எம்.பில். சாகும்போது ரெண்டு பட்டத்தையும் மகன் பேரில் எழுதி வச்சிட்டுப் போய்ட்டார் எனச் சொல்ல முடியாது. ஏனென்றால், செல்வத்தை யாரும் தானமாகப் பெறலாம், திருடலாம். ஆனால், கல்வி அப்படியல்ல”.

ஆனால், இக்காலத்தில் பட்டங்களைக்கூட விலை கொடுத்து வாங்க முடிகிறது. ஆனால், கட்டாயம் நாமே சம்பாதித்துத்தான் ஆக வேண்டிய சமாச்சாரம், ஆரோக்கியம்.

உடலை நினைவுபடுத்தும் நோய்

நம்மில் பெரும்பாலோர் பணம், பொருட்கள் போன்ற செல்வங்களைத் தேடி ஓடும் ஓட்டப்பந்தயத்தில் உடலை அலட்சியம் செய்கிறோம். 48 மாதத் தவணையில் வாங்கிய ஒரு மொபெட்டை வாரம் ஒரு முறை கழுவுகிறோம். ஒரு சைனா மாடல் செல்போனைக்கூட உறையெல்லாம் போட்டு பத்திரமாகக் கவனிக்கிறோம். ஆனால், அதி அற்புத இயந்திரமான இந்த உடலைப் பற்றிய நினைவு, நோய் வந்த பின்னரே நமக்கு நினைவுக்கு வருகிறது.

இத்தொடரின் முதல் வாரத்திலேயே சொன்னதுபோல் உள்ளத்தின் ஆரோக்கியத்துக்கு உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம் என்பதைப் பார்த்தோம். அப்படிப்பட்ட உடல்நலனை கவனிக்காமல் விடுவதே பல்வேறு சமநிலைச் சீர்குலைவுகளுக்குக் காரணமாக அமைகிறது.

சீக்கிரம் தொடங்குவதே சீரானது

உடலைப் பற்றி அக்கறை காட்டுவது என்பது பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் பென்ஷன், ஏழாவது சம்பளக் கமிஷன் போன்ற பிரச்சினைகளைப் பற்றிப் பேசிக்கொண்டே வாக்கிங் போகும்போது கவலைப்பட வேண்டிய சமாச்சாரம் அல்ல. எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரமாகத் தொடங்குகிறோமோ அவ்வளவு நல்லது.

இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்லிக்கொள்ள வேண்டும். ஆரோக்கியமாக இருப்பது என்பது வெறும் நோய்கள் இல்லாமல் இருப்பது மட்டுமல்ல. நமது வாழ்க்கையைத் தரமாக வாழ்வதற்கான முக்கியக் கருவி அது.

வாழ்வது சாகாமல் இருப்பதா?

80 வயது பாட்டி ஒருவர், இருபது வருடங்களாகப் படுத்த படுக்கையாக இருந்தாராம். அவரது மகன்தான் அவரை நன்றாகக் கவனித்துக்கொண்டாராம். ஒருநாள் அந்தப் பாட்டியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்ததாம். என்னவென்று மகன் கேட்டபோது “உன் காலத்துக்குப் பின் உன்னுடைய மகனும் என்னை இப்படிப் பார்த்துக்கொள்வானா என யோசித்தேன்” என்று அந்தப் பாட்டி சொன்னாராம்.

வாழ்வது என்பது சாகாமல் இருப்பது அல்ல. தொற்றுநோய்கள் குறைந்துள்ள இக்கால கட்டத்தில் நமக்கு ஏற்படக்கூடிய முக்கால்வாசி நோய்கள் வருமுன் காக்கக் கூடியவையே. மகாத்மா காந்திகூட, ஆயுள் முழுக்க அகிம்சையைப் போன்றே ஆரோக்கியத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.

உடலைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பது மிக முக்கியம். ஆனால், அதுவே அளவுக்கு அதிகமானால் அதுவும் தொந்தரவுதான். எப்படி?

கட்டுரையாளர், மனநலத் துறைப் பேராசிரியர்

தொடர்புக்கு: ramsych2@gmail.com
படிப்போம் பகிர்வோம்: உணவு... மனநலம்... மரணம்..!

Published : 06 Jan 2018 11:06 IST

வினோத், ச.ச.சிவசங்கர்
























2017-ம் ஆண்டு மருத்துவத் துறை சார்ந்து தமிழில் வெளியான சில முக்கியமான புத்தகங்கள்...

மருத்துவ மாயங்கள் - டாக்டர் கு.கணேசன்

மருத்துவ உலகம் மிகவும் புதிரானது. டாக்டர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்து சீட்டுகூட நோயாளிக்குப் புரிந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிற மருத்துவர்கள் வாழ்கிற இக்காலத்தில், 21-ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்கள், கண்டுபிடிப்புகள், நவீன சிகிச்சைகள் குறித்து எளிய தமிழில் எழுதியிருக்கிறார் மருத்துவ எழுத்தாளர் கு. கணேசன். மருத்துவச் சொற்களைக் கூறி நம்மை அச்சுறுத்தாமல், குடும்ப நண்பரைப் போன்று விஷயங்களை விளக்கியிருப்பது இந்நூலின் சிறப்பு.

காவ்யா பதிப்பகம், 16, 2வது குறுக்குத் தெரு,

டிரஸ்ட் புரம், கோடம்பாக்கம், சென்னை-24


இனி இல்லை மரணபயம் - சந்தியா நடராஜன்

மரணம், வாழ்க்கையின் எதார்த்தம். இந்த எதார்த்தத்தை ஏற்க மறுக்கிற மனம், பயத்தில் வாழ்க்கையின் பெரும்பாலான சந்தோஷத் தருணங்களைக் கொண்டாட விடாமல் செய்கிறது. இதனால் வாழ்க்கையை வாழாமல் தொலைத்து விடுகிறவர்கள் நிறைய பேர். மரணத்தைப் பற்றி தேவையில்லாத பயமும் குழப்பமும் கொண்டவர்களுக்கு உற்ற தோழனாக இருக்கும் இந்த நூல்.

சந்தியா பதிப்பகம், புது எண்: 77, 53-வது வீதி,

9வது அவென்யு, அசோக் நகர், சென்னை –83, 044-24896979

விலை - ரூ.100/-


புற்றுநோய்ப் படுக்கையில் சிரிப்பு - இன்னசென்ட் | தமிழில்: மு.ந.புகழேந்தி

இன்னசென்ட் என்று அழைக்கப்படும் இன்னசென்ட் வரீத் தெக்கேதலே மலையாளத் திரைப்பட நடிகர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் இவர், அதிலிருந்து மீண்டு வந்த கதையை இந்தப் புத்தகத்தில் சொல்லியிருக்கிறார். ‘மனிதர்களைச் சிரிக்க வைத்துப் பிழைத்துக்கொண்டுள்ள எனக்கும், கண்ணீர் மற்றும் துக்கத்தினுடைய உலகமான புற்றுநோய்க்கும் எப்படி ஒத்துப் போகும்?’ என்று கேள்வி எழுப்புபவரின் வெற்றிக் கதை இது.

பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை,

தேனாம்பேட்டை, சென்னை -18

விலை - ரூ.50/-


உணவோடு உரையாடு - அ.உமர் பாருக்

உணவு பசியாற்றுவதற்கு மட்டுமின்றி அதை மருந்தாகவும் பயன்படுத்தலாம். நாம் சாப்பிடும் உணவு, நம் உணவுப் பழக்க வழக்கம் ஆகியவற்றைப் பொறுத்தே மருந்தாகவும் மாறும் தன்மை கொண்டது. நாம் எப்படிப்பட்ட உணவை உட்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி இந்நூல் உரையாடுகிறது.

எதிர் வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு,

பொள்ளாச்சி, 04259 226 012

விலை - ரூ.50/-


மருத்துவர் பார்வையில் குழந்தைகள் மனநலம் - டாக்டர் பி.பி.கண்ணன்

குழந்தைகளுக்கு ஒவ்வொரு பருவத்திலும் ஏற்படும் சிக்கல்கள், நெருக்கடிகள், கீழ்ப்படியாமை, நடத்தைக் குறைபாடு போன்ற எல்லா விஷயங்களைப் பற்றியும் கள அனுபவத்தின் மூலம் விளக்கமாக இந்த நூலில் மருத்துவர் விளக்கியிருக்கிறார். குழந்தைகள் மனநலத் துறையில், தமிழில் நல்ல புத்தகங்கள் வராமல் இருக்கிறது என்ற குறையைப் போக்கும் விதமாக இந்த நூல் அமைந்துள்ளது.

புத்தொளி நல மையம், 64/1, கெங்கு ரெட்டி தெரு,

எழும்பூர், சென்னை - 8


‘தி இந்து’ வெளியீடு மருத்துவ வெளியீடுகள்


ஏன் தெரியுமா?


டாக்டர் கு. கணேசன்

சாதாரணத் தலைவலி முதல் மாரடைப்புவரை, நமக்கு உடலில் ஏற்படும் பல்வேறு விதமான நோய்கள், பிரச்சினைகள், அவை ஏன் ஏற்படுகின்றன, அவற்றுக்கு என்ன தீர்வு என்பதைப் பற்றி மருத்துவர் கணேசன் எழுதியிருக்கும் பிரபல நூல் இது.


பதின் பருவம் புதிர் பருவமா?


டாக்டர் ஆ.காட்சன்

பதின் பருவத்தில் உள்ளவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், அவர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்து மனநல மருத்துவர் காட்சன் எழுதிய கட்டுரைத் தொகுப்பு.


பரிசோதனை ரகசியங்கள்


டாக்டர் கு. கணேசன்

எக்ஸ்-ரே எடுப்பது முதல் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைகள்வரை, அவை ஏன் முக்கியம், எந்தெந்த நோய்களுக்கு எந்தெந்த பரிசோதனைகள் என்பதைப் பற்றி சாமானியர்களும் விழிப்புணர்வு பெறும் வகையில் எழுதப்பட்ட நூல்.
Allow famous doctors to teach, MPs tell MCI 

Kalyan Ray, New Delhi, DH News Service, Jan 7 2018, 22:36 IST



With medical colleges facing a huge faculty shortage, lawmakers have asked the Medical Council of India (MCI) and the Health Ministry to allow "renowned doctors" to teach in the medical colleges.

Shortage of faculty in most of the Indian medical colleges is a well recognisedfact even though there is no centralised database because individual states are responsible to keep a tab on the vacant posts in the colleges and fill them up.

But what may be an indicator, a première centre like the All India Institute of Medical Sciences, Delhi had vacancy in 232 posts as on April 14, 2016, out of which 66 positions were for professors, 10 for additional professors, 23 for associate professors and 131 for assistant professors.

"Renowned medical specialists with academic background in cities can be given the status of visiting faculty to teach UG/PG students as students generally love to have famous doctors of city teaching them the art of medical practice. It will also increase the pool of medical faculty," the Committee on Estimates stated in its report tabled in the Parliament.

The MCI had received such a proposal, but it is yet to take a decision. Also no decision has been taken to increase the teaching age of the faculty up to 75 years.

At present, there are 479 medical colleges that offer 57,138 MBBS seats and 25,850 post graduate positions every year. Out of these 479 medical colleges, 227 are in government colleges and the remaining 252 are privately owned.

In the last few years, the norms for PG medical faculty were changed allowing professors to take more students. Now one professor can take two PG students and one Associate Professor can taken one PG student. The MCI has also agreed that each Assistant Professor can also take one PG student.

The MCI has also recommended that in five disciplines – medical oncology, surgical oncology, psychiatry, forensic medicine andradio therapy – one professor can take up to three students instead of two.

The health ministry is in talks with the MCI to extend the opportunity in other post graduate disciplines in order to quickly fill up the shortage of specialists.

The MCI has been to look at the existing norms to find out if new medical colleges can be permitted with existing busy hospitals with adequate well trained teaching faculty so that PG courses right away without waiting for starting graduate courses first.

"Out of box solutions in line with international practices are required to tide over the shortage of faculty," the Committee on Estimates, chaired by BJP veteran Murli Manohar Joshi, said in its report.
Tamil Nadu man arrested in US for groping woman on flight 

DECCAN CHRONICLE.

Published Jan 6, 2018, 4:25 am IST

He had been charged with aggravated sexual abuse and held without bail after the flight landed.

Chennai: A 34-year-old man from Tamil Nadu has been arrested in the United States of America after a woman co-passenger on a flight complained of being sexually assaulted by him while asleep. Prabhu Ramamoorthy, according to his Facebook profile hails from Vellakoil in Thanjavur district and did his engineering at a private college in Chennai. He has been working in USA as a project manager with a private firm for the past two and half years.

He allegedly groped a 22-year-old woman who was seated next to him on a Spirit Airlines flight from Las Vegas to Detroit, which landed on January 3, according to the Washington Post.

Prabhu’s wife was also travelling with him. He had been charged with aggravated sexual abuse and held without bail after the flight landed.

According to various US media reports, the victim claimed that she woke up to find her pants and shirt unbuttoned and his hands inside her pants, while his wife was seated next to him.

US media quoted federal prosecutor Amanda Jawad as saying that Prabhu was seated between his wife and the victim and continued assaulting her until she woke up and went to report the incident to flight attendants.

In a written statement, Ramamoorthy claimed that he had taken a pill and fallen asleep. He rubbished the victim’s claims, saying he had learned from his wife that the woman was ‘sleeping on his knees.’

According to a report, judge Steven Whalen said, “It seems that she’s either colluding with the defendant to cover up his actions or she’s completely oblivious to what he did.” Jawad argued, “What makes this offence, particularly egregious and the defendant even more of a danger to the community is the fact that it took place on an aeroplane. He was brazen enough to do this basically in public, next to his wife where anyone could have seen him,” calling the incident a “very unusual case.”

He ordered Ramamoorthy to be held pending trial following the prosecutor’s argument that Ramamoorthy was a flight risk and a potential danger to others around him.

Ramamoorthy’s lawyer Richard O’Neill offered to turn in Ramamoorthy’s passport and said, “There have been no allegations from anywhere that his behaviour has ever been inappropriate prior to this incident.”

26K Telangana govt staff demand old pension plan at CM home constituency 

DECCAN CHRONICLE.

Published Jan 8, 2018, 2:43 am IST

Staff says contributory pension scheme, introduced in 2004, does not provide benefits.



State government employees take part in the Ayutha Dharma Deeksha in Chief Minister K. Chandrasekhar Rao’s home constituency, Gajwel, demanding abolition of the contributory pension scheme (CPS).

Hyderabad: Over 26,000 state government employees took part in Ayutha Dharma Deeksha in Chief Minister K Chandrasekhar Rao’s home constituency, Gajwel, demanding abolition of the contributory pension scheme (CPS).

They vowed to intensify their agitation till the government restores the old pension scheme. They warned the government that they would go to any extent to achieve their goal.

Addressing the rally, TS CPS Employees Association president G. Sthitaprajna said the success of the protest rally proved that employees will no longer tolerate the continuance of CPS.

“The permission to conduct the meeting was cancelled by the police department at the last minute. We approached the High Court and secured permission. Though we expected 10,000 employees to take part in the rally, over 26,000, including teachers, turned up voluntarily. This shows how vexed employees and their families are with the CPS,” Mr Sthitaprajna said.

He said the association will select 100 employees from each of the 31 districts, who will create awareness on the ill-effects of CPS.

“We will soon build a strong movement against CPS with 1.26 lakh employees to bring pressure on the Centre and state governments to abolish CPS. We are ready to boycott duties, go on strike, lose our salary. But we will not go back till CPS is abolished,” Mr Sthitaprajna declared.

He alleged that the government was discriminating against CPS employees by not paying them the same salary and pension as OPS staff, when both were performing the same duties.

“Some employees’ unions are trying to scuttle our agitation by bringing the issue of new Pay Revision Commission (PRC) to the forefront. They are spreading rumours that if we fight against the government, it will not constitute new PRC. We will fight for both new PRC and OPS,” Mr Sthitaprajna said.

He said CPS employees and their families are deprived of social and financial security as they are not getting pension after retirement nor is any assistance given to their families in case the employee dies.

15 நிமிடங்களில் ‘விசுக்’கென முடிவுக்கு வந்த பொய்க்கல்யாணம், லட்சங்களைப் பறிகொடுத்த ‘ஏமாந்த சோனகிரி’ மாப்பிள்ளை!

By RKV | Published on : 06th January 2018 12:44 PM |


முன்பெல்லாம் திரைப்படங்களில் தான் இப்படியான ஏமாற்றுத்திருமணங்களை அடிக்கடி காட்சிப்படுத்துவார்கள். ஆனால், இப்போதெல்லாம் நிஜ வாழ்க்கையிலும் இப்படித் திட்டமிட்டு ஏமாற்றித் திருமண நாடகம் நடத்தி பணம் பறிக்கும் கும்பல் அதிகரித்து வருகிறது. அதற்கொரு உதாரணமே ராஜஸ்தானில் நடைபெற்ற இந்தச் சம்பவம்.



ராஜஸ்தானைச் சேர்ந்த சஜ்ஜன்சிக்குக்கு நெடுநாட்களாகப் பொருத்தமான வரன் அமையவில்லை. அவரது சகோதரராலும் அவருக்குரிய பொருத்தமான மணமகளைத் தேடிக் கண்டுபிடித்துத் தர முடியவில்லை. இதனால் தனக்கு திருமணம் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறதே... கவலையில் இருந்தார் சஜ்ஜன்சிக். அதை அறிந்து கொண்ட ஏமாற்றுக் கும்பல் ஒன்று சஜ்ஜன்சிக்கை ஏமாற்றத் திட்டம் தீட்டியது. அதன்படி அனிதா என்ற பெண் மூலமாக உஜ்ஜயினியைச் சார்ந்த காஜல் என்ற வரனை சஜ்ஜன்சிக்குக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. இந்தத் திருமணப் பரிந்துரை உதவிக்காக அனிதாவுக்கு 50,000 ரூபாயும், அவளுடன் இருந்த முகேஷுக்கு 2 லட்சம் ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப் பட்டு அதைத் திருமணத்திற்கு முன்பு அவர்களுக்கு அளிப்பதற்கு சஜ்ஜன்சிக் ஒப்புக் கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.




பேசியபடி காஜலுக்கும், சஜ்ஜனுக்கும் டிசம்பர் 30 அன்று திருமணம் நடந்தேறியது. உஜ்ஜைனிக்குத் தனது சகோதரர் மற்றும் அவரது மனைவியுடன் சென்ற சஜ்ஜன், காஜலைத் திருமணம் செய்து கொண்டார். முன்னரே ஒப்புக்கொண்டபடி பேசியதொகையும் அனிதா மற்றும் முகேஷ் கைகளுக்கு மாறியது. தொகை கை மாறியதோ, இல்லையோ அவ்வளவு தான் அடுத்த நொடியே அனிதாவும், முகேஷும் பணத்தை எடுத்துக் கொண்டு கம்பி நீட்டிவிட்டார்கள்.

சஜ்ஜன், தன் புத்தம்புது மனைவி காஜலுடன் தனது ஊருக்குச் செல்லும் பயணத்தைத் தொடங்கினார். மணப்பெண்ணும், மணமகனும் காரில் ஏறிச் சென்று கொண்டிருக்கையில், திடீரென சஜ்ஜனுடைய புது மனைவி செல்லும் வழியில் காவல்துறை ஆட்களைக் கண்டதும், தன்னை இவர்கள் கடத்திச் செல்வதாகக் கூறி கத்த ஆரம்பித்து விட்டார். வாகனத்தை மடக்கிப் பிடித்த காவல்துறையினர், விசாரிக்கையில் தான் தெரியவந்திருக்கிறது. அந்தப் பெண்மணியின் பெயர் காஜல் அல்ல என்றும், அவளுக்கு ஆதார கார்டின் படி வேறொரு நிஜப்பெயரும் இருப்பது. அதுமட்டுமல்ல, அவளுக்கு முன்பே திருமணமாகி தற்போது இரு குழந்தைகளும் வேறு இருக்கிறார்கள். என்பது.

தன்னையும், தன் குழந்தைகளையும் காப்பாற்றிக் கொள்ளத்தான் அந்தப் பெண் ரூ 10,000 பெற்றுக் கொண்டு இப்படி ஒரு பொம்மைக் கல்யாண நாடகத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். என்பது பின்னர் காவல்துறை விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

அந்தப் பெண்ணிடம் தெரிவித்தபடி, அவளுக்கு இந்தத் திருமணத்தில் வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே நடிக்க வேண்டிய வேலை இருந்திருக்கிறது. ஆனால், அவளுக்கு வேண்டுமானால் இது நாடகக் கல்யாணமாக இருக்கலாம், ஆனால் சஜ்ஜனுக்கு நிஜத்திருமணம் ஆயிற்றே, எனவே அவர், தன் மனைவியை அழைத்துக் கொண்டு ஊருக்குச் செல்ல கார் ஏறியதும் காஜல் அதிர்ந்து போனார். தனக்கும், தன் குழந்தைகளுக்கும் இந்தத் திருமணத்தால் ஏதாவது பாதிப்பு வந்து விடுமோ! என்ற அச்சத்தில் காவலர்களைக் கண்டதும் பாதுகாப்புக் கேட்டு கதற ஆரம்பித்து விட்டார்.

இப்போது பாருங்கள் சஜ்ஜனுக்குத் தான் பணத்துக்குப் பணமும் போச்சு, நடந்த கல்யாணமும் பொய்க்கல்யாணம் என்றாகி விட்டது. வட இந்தியாவில் மட்டுமல்ல, தென்னிந்தியாவிலும் நெடுநாட்களாகத் திருமணமாகாமல், திருமண ஏக்கத்தில் இருக்கும் வசதி படைத்த ஆண்களை திட்டமிட்டு ஏமாற்றி இப்படி நாடகத்திருமணங்கள் நடத்தி வைத்துப் பணம் பறிக்கும் திட்டத்தோடு சில கும்பல்கள் களமிறங்கி இருக்கின்றனவாம்.குற்றவாளிகளை இன்னமும் பிடிபடவில்லை, காவல்துறையில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. ஆகவே, திருமண ஏக்கத்தில் இருக்கும் இளைஞர்களே, மணமகளைத் தேடுவதில் மட்டுமல்ல, திருமணம் செய்து கொள்வதிலும் உஷாராக இருங்கள். அறியாத நபர்களை நம்பி வகையாக மாட்டிக் கொண்டு பணத்தோடு சேர்த்து நிம்மதியையும் பறிகொடுத்து ஏமாந்து போகாதீர்கள்.
படித்த கல்லூரிக்கே, 'டீன்' : நெல்லை டாக்டர் பெருமிதம்

Added : ஜன 08, 2018 02:05 |




  திருநெல்வேலி: நெல்லை அரசு மருத்துவக் கல்லுாரியில் படித்த மாணவர், அதே கல்லுாரியில், நேற்று டீனாக பொறுப்பேற்று கொண்டார். நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லுாரி, மருத்துவமனை டீனாக இருந்த டாக்டர் கண்ணன், நெல்லை அரசு மருத்துவக் கல்லுாரி டீனாக, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர், நேற்று நெல்லையில் பொறுப்பேற்றார்.
அவர் கூறியதாவது: நெல்லை அரசு மருத்துவ கல்லுாரியில் தான், மருத்துவம் படித்தேன். ஆரம்ப சுகாதார நிலையம், தென்காசி அரசு மருத்துவமனைகளில் பணியாற்றினேன்.
பட்ட மேற்படிப்பு படித்து, சிறுநீரக துறை தலைவராக, நெல்லை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்தேன். இங்கு, துணை முதல்வராகவும் பணியாற்றி உள்ளேன். தற்போது, டீனாக நியமிக்கப்பட்டுள்ளேன். நெல்லை அரசு மருத்துவ கல்லுாரியில், ஆரம்பத்தில், 75, 150 என, இருந்த மருத்துவ படிப்பு இடங்கள் தற்போது, 250 ஆக உயர்ந்துள்ளன. பல்வேறு சிறப்பு துறைகள் உள்ளன. ஏழை, எளிய மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இன்று கூடுகிறது தமிழக சட்டசபை : புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

Added : ஜன 08, 2018

சென்னை: புத்தாண்டில், தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று துவங்குவதால், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரை நிகழ்த்துகிறார். இந்தத் தொடரில், மக்கள் பிரச்னைகள் குறித்து, புயலை கிளப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. தமிழக சட்டசபை இன்று காலை, 10:00 மணிக்கு கூடுகிறது. இதில் பங்கேற்க, காலை, 9:55க்கு, கவர்னர் வருகிறார். அவரை, சபாநாயகர், தனபால் வரவேற்கிறார். பின், சபாநாயகர் இருக்கையில் அமரும் பன்வாரிலால் புரோஹித், ஆங்கிலத்தில் உரையாற்றி முடித்ததும், அதன் தமிழ் உரையை, சபாநாயகர் தனபால், அவையில் வாசிப்பார். அதைத் தொடர்ந்து கூட்டம் முடிவடையும். பின், மதிய நேரத்தில், சபாநாயகர் தலைமையில், அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடக்கும். அதில், எத்தனை நாள் கூட்டத் தொடரை நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். இதையடுத்து, நடக்கவுள்ள கூட்டத் தொடரில், கேள்வி நேரம் முடிந்ததும், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும். இதில், ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பேச உள்ளனர். இறுதி நாளில், முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்து பேச உள்ளார். அதைத் தொடர்ந்து சட்டசபை கூட்டம் ஒத்தி வைக்கப்படும். மார்ச் மாதத்தில், 2018- - 19க்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

கவர்னர் உரையாற்றியதும், பஸ் ஸ்டிரைக், 'நீட்' தேர்வு, ஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம், உள்ளாட்சி வார்டு தொகுதிகள் மறுவரையறை குளறுபடி, 'ஒக்கி' புயல் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து, புயலை கிளப்ப எதிர்கட்சிகளான, தி.மு.க., - காங்கிரஸ்
திட்டமிட்டுள்ளன.

சுயேட்சை எம்.எல்.ஏ., தினகரனுக்கு, சட்டசபையில், 148ம் எண் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தகுதி நீக்கம் செய்யப்பட்ட, 18 எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்க முடியாத நிலை உள்ளது.
ஆனால், தினகரன் அணி எம்.எல்.ஏ., வெற்றிவேல், 'நான் சட்டசபை பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து நிகழ்ச்சிகளை காண விரும்புகிறேன். அதற்கு அனுமதி சீட்டு வேண்டும்' என, சட்டசபை செயலர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அவர் பார்வையாளர்கள் மாடத்தில் அமர முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. சட்டசபை நிகழ்ச்சிகள் பொதிகை, 'டிவி'யில் நேரடியா ஒளிபரப்பாக உள்ளன. இன்று கூட்டத்தொடர் துவங்குவதால், சட்டசபை வளாகத்தில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

'நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம்' : ''சட்டசபையில், வாய்ப்பு உருவானால், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம்,'' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார். தமிழக சட்டசபை கூட்டத்தொடர், இன்று துவங்கவுள்ள நிலையில், தி.மு.க., - எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில், சென்னை அறிவாலயத்தில் நேற்று நடந்தது. இதில், முதன்மை செயலாளர் துரைமுருகன் உட்பட, எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர். அப்போது, சட்டசபையில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களின் செயல்பாடுகள் குறித்தும், அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது, கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கறுப்பு சட்டை அணிந்து வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. கூட்டம் முடிந்து வெளியே வந்த ஸ்டாலின் நிருபர்களிடம், ''சட்டசபையில், வாய்ப்பு உருவானால், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம். எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம், குட்கா போன்ற வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது,'' என்றார்.

40 ஆயிரம் தற்காலிக டிரைவர், கண்டக்டர்கள்...களமிறக்கம்!
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின், 'ஸ்டிரைக்'கை முறியடிக்கும் வகையில், 40 ஆயிரம் தற்காலிக டிரைவர், கண்டக்டர்களை, இன்று முதல் களமிறக்க அரசு, தீவிரம் காட்டி வருகிறது. பணிக்கு வராத, 52 ஆயிரம் ஊழியர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்கள் பிடிவாதம் காட்டி வருவதால், ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வருவதில் இழுபறி நீடித்து வருகிறது.




அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், ஊதிய உயர்வு கோரி, நான்கு நாட்களாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். அதனால், மாநிலம் முழுவதும், 80 சதவீத பஸ்களின் போக்குவரத்து முடங்கி, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.மொத்த ஊழியர்கள், 1.43 லட்சம் பேரில், முதல் நாளில், 1.13 லட்சம் பேர், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

முடங்கியது

பின், ஆளுங்கட்சியினர், அதிகாரிகள் முயற்சியால், 50 ஆயிரம் பேர் வரை பணிக்கு திரும்பி உள்ளதாகவும், 60 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டதாகவும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், பஸ் போக்குவரத்து, நான்காவது நாளாக நேற்றும் முடங்கியது. தொழிலாளர்கள் பணிக்கு திரும்புமாறு, உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

அரசு தரப்பிலும் வேண்டுகோள் விடுத்தாலும், ஊழியர்கள் பணிக்கு திரும்பாமல், போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். தொழிற்சங்கங்களின் விடாப்பிடியால்,ஸ்டிரைக்கைமுடிப்பதில், இழுபறி நீடிக்கிறது.எனவே, பஸ் ஊழியர்களின், ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர, அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன்படி, நிலைமையை சமாளிக்க, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் டிரைவர், கண்டக்டர் வேலைக்கு பதிவு செய்துள்ள, 40 ஆயிரம் பேர் தற்காலிகமாக களமிறக்கப்படுகின்றனர்.அவர்களில், 20 ஆயிரம் பேரை, இன்று பரிசோதனை முறையில், பஸ்களை இயக்க வைக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

கல்லுாரி டிரைவர்கள்

இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:பஸ் ஊழியர்கள், 2016 மே மாதம், 'ஸ்டிரைக்' நடத்திய போது, கல்லுாரி, பள்ளிகள் விடுமுறையில் இருந்ததால், அங்குள்ள டிரைவர்களை, பஸ்களை இயக்க பயன்படுத்தினோம்.

தற்போது, பள்ளி, கல்லுாரிகள் செயல்படுவதால், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள், தனியார் பஸ்களின் மாற்று ஊழியர்கள் மற்றும் வேலை வாய்ப்புக்கு பதிவு செய்திருந்தவர்களை தேர்வு செய்துள்ளோம்.


வேலை வாய்ப்பகங்களில், 40 ஆயிரம் பேர் டிரைவர், கண்டக்டர் வேலைக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களை வைத்து, அனைத்து வழித்தடங்களிலும், இன்று முதல் பஸ்கள் இயக்கப்படும். பஸ்களை விபத்தின்றி பாதுகாப்பாக ஓட்ட, தற்காலிக ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பறந்தது நோட்டீஸ்

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட, 18 தொழிற்சங்கங்களை சேர்ந்த, 52 ஆயிரம் பேருக்கு, முதற்கட்டமாக, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு வருகிறது. 'உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது; இதுகுறித்து, ஏழு நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்' என, அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு வாரத்தில், இவர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

முதலில், போராட்டம் துவங்கிய, 4ம் தேதி இரவு, திடீரென பஸ்களில் இருந்து, பயணியரை பாதி வழியில் இறக்கி விட்டவர்கள், பஸ் நிறுத்தத்தில், பஸ்களை குறுக்கே நிறுத்தியவர்களிடம் விளக்கம் கேட்க, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
- நமது நிருபர் குழு -
தற்காலிக ஊழியர்களை கொண்டு அரசு பஸ்களை இயக்க நட வடிக்கை எடுத்திருந்த நிலையில் அந்த பஸ்களில் பயணம் செல்ல பயப்பட்டனர். சிலர் பயணத்தை தவிர்த்தனர். 
 
சாத்தூர்,

விருதுநகர் மாவட்டத்தில் 4-வது நாளாக போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் நேற்றும் தொடர்ந்தது. மாவட்டம் முழுவதும் உள்ள போக்குவரத்துக்கழக பஸ்களில் 80 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனாலும் காலை 6 மணிக்கு பிறகு பஸ்கள் இயக்கப்பட்டதாலும், பல கிராமங்களுக்கு செல்லக்கூடிய பஸ்கள் நிறுத்தப்பட்டதாலும் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

மொத்தமுள்ள 1,940 தொழிலாளர்களில் 557 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தற்காலிக ஊழியர்களை கொண்டு பஸ்கள் இயக்கப்பட்டன.

சாத்தூர் பணிமனையில் மொத்தமுள்ள 57 பஸ்களில் 40 பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன. இங்கு 20 பேர் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு சீருடை ஏதும் வழங்கப்படாதநிலையில் பணியாற்றினர். கண்டக்டர்களுக்கு பணப்பை வழங்கப்படாததால் மஞ்சள் பை மற்றும் பாலித்தீன் பைகளை பயன்படுத்தினர். மேலும் அவர்களுக்கு டிக்கெட் வழங்கும் எந்திரம் கொடுக்கப்படவில்லை. அனைவரும் டிக்கெட் சீட் கிழித்து கொடுத்தனர்.

பெரும்பாலான பஸ்களுக்கு அவை செல்லும் பெயர்பலகைகளை டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் தங்களது சொந்த செலவில் வாங்கி எழுதி வைத்து ஓட்டி வந்துள்ளனர். வேலை நிறுத்தம் செய்ததால் அவற்றை கையோடு எடுத்து சென்று விட்டநிலையில் தற்போது பெயர் பலகை இல்லாமல் வெள்ளைத்தாளில் எழுதி ஒட்டி வைத்து பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் குழப்பம் அடைந்தார்கள். ஒரு சில பஸ்களில் டேப்ரிக்கார்டர் போன்றவற்றை ரெகுலராக ஓட்டிய டிரைவர்கள் தனது சொந்த செலவில் வைத்திருந்தார்கள். தற்போது அதனையும் அவர்கள் எடுத்துச்சென்று விட்டனர்.

பஸ் நிறுத்தும் இடங்களை முறையாக தெரிந்து வைத்திருக்காததால் விவரமான பயணிகளின் வழிகாட்டுதலோடுதான் பஸ் நிறுத்தத்தை அடையாளம் காண வேண்டியிருந்தது. கட்டண விவரம் தெரியாமலும் தடுமாறினார்கள். மேலும் சாத்தூர் உள்ளிட்ட முக்கிய பஸ் நிலையங்களில் பஸ்களை நிறுத்தும் உரிய இடம் கூட தெரியாமல் புதிய டிரைவர்கள் திணறியதைக்காணமுடிந்தது. அதேபோல முறையாக விசில் கொடுக்க கூட தெரியாத கண்டக்டர்களும் இருந்தனர்.

முந்தைய காலங்களில் வேலை நிறுத்தம் செய்யும்போது புதிய டிரைவர் இயக்கும் பஸ்சுக்கு ஏற்கனவே பணியாற்றிய கண்டக்டர் இருப்பார்கள். கண்டக்டர் புதியவர் என்றால் டிரைவர் முன்பே பணியாற்றியவராக இருப்பார். ஆனால் தற்போது இருவருமே புதிய நபர்களாக இருந்ததால் பெரும் சிரமம் ஏற்பட்டது.

விடுமுறைதினமான நேற்று பெரும்பாலான இடங்களில் பஸ்களில் கூட்டம் குறைவாகவே இருந்தது. எனினும் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

தற்காலிக ஊழியர்கள் பணியாற்றிய பஸ்களில் பயணிக்க அஞ்சி சிலர் அதனை தவிர்த்து கூட்டம் அதிகமாக இருந்த நிலையிலும் தனியார் பஸ்களை நாடினர்.

வேலைநிறுத்தம் செய்து வரும் போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் காமராஜர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மின்வாரிய ஓய்வுபெற்றோர் நலஅமைப்பின் மாவட்ட தலைவர் செல்வராஜ், அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாவட்ட செயலாளர் தங்கப்பழம், ஓய்வு பெற்ற ஆசிரியர் அமைப்பின் சார்பில் சிவபெருமான், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் ஜெயக்குமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டக்கிளை செயலாளர் கருப்பையா, அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராமசுப்புராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஓய்வூதியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி நிறைவுரையாற்றினார்.
Goa-Mumbai Air India flight makes emergency landing at Mumbai airport

By PTI | Published: 07th January 2018 11:16 PM |



MUMBAI: A Mumbai-bound Air India flight from Goa with over 90 passengers on board today made an emergency landing here due to the failure of the aircraft's hydraulic system.

The Airbus A319 aircraft made a safe landing and all passengers were deplaned without any harm, an Air India spokesperson said.

Flight AI 662, carrying over 90 passengers, was forced to make a "priority" landing at the Chhatrapati Shivaji International Airport here this evening following a technical glitch, the spokesperson said.

However, airport sources said full emergency was declared for the flight after the pilot reported failure in the hydraulic system of the A319 aircraft.

The source said the flight made an emergency landing at the main runway at around 8:10 PM and full emergency was withdrawn 15 minutes after the aircraft made a safe landing at around 8:30 PM.
Too much frisking at PG NEET centres irks candidates

By Express News Service | Published: 08th January 2018 02:23 AM |

CHENNAI: Candidates who took the National Eligibility-cum-Entrance Test (NEET) for postgraduate medical courses complained of stringent frisking to the extent of women being told to remove their ‘thalis’ at a few exam centres. The NEET for admission to PG medical courses was conducted by the National Board of Examination across 49 centres in 11 cities in the State on Sunday.

Last year, such stringent frisking of candidates had triggered a national uproar and the authorities had then assured that the staff in the exam centres would be sensitised.

The Tamil Nadu Medical Officers Association (TNMOA) condemned the act and said that making women candidates remove thali would hurt the sentiments of people.

“We gave a representation last year to the National Board of Examination on the issue. It is sad that this year also the officials hurt the sentiments of the people here. At a few centres, women were allowed to write the exam wearing their thaalis after frisking. But at some centres such as the Sun Engineering College in Nagercoil and Sivanthi Adhithanar College in Thiruchendur, the officials did not allow women candidates to wear thali,” said Dr Kathirvel, the secretary of TNMOA.

When queried, an official of the National Board of Examination said, “We allowed women to write exam wearing thaali after frisking. But at a few centres, it was not permitted since we received complaints of possible malpractices. It is a competitive exam and so we did not want to take any chance.”

Though many candidates said the paper was easy, there were issues related to power cuts at a few centres, which delayed the three-and-a-half-hour exam.

In all, there were 300 questions, including a few mathematical problems. “We were not given scribbling pad in our centre. Frisking was too much and we were not allowed to wear socks also. But last year, there was not much frisking,” said Dr Vara Prasad, who appeared for the exam at the Nagercoil centre.

A total of 14,780 candidates had registered for the exam from State, in which 14,321 appeared and 549 were absent, an official from the National Board of Examination said.

Told to remove Thaali

Tamil Nadu Medical Officers Association condemned the act of making women candidates remove thaali, saying it would hurt sentiments of people. “We gave a petition last year. It is sad that this year also the officials repeated it. At a few centres, women were allowed to write the exam wearing their thaalis. But at some centres such as the Sun Engg College in Nagercoil and Tiruchendur Sivanthi Adhithanar College, the officials did not allow women to wear thaali.
New VCs of Periyar univ, and BDU call on governor

toi | Jan 8, 2018, 00:29 IST

Chennai: Newly appointed vice-chancellorsP Kolandaivel of Periyar University andP Manisankar of Bharathidasan University called on Tamil Nadu governor Banwarilal Purohit at the Raj Bhavan on Sunday.
The vice-chancellors, who were appointed by the governor on Saturday, will hold office for three years. Kolandaivel was head of the department of physics in Bharathiyar University. After C Swaminathan completed his term in July 2017, the vice-chancellor post in Periyar University had been vacant.

A total of 194 professors, including former vice-chancellors, had applied for the post.

The selection committee called 40 persons for an interview.

Manisankar is UGC BSR faculty fellow, department of chemistry, Alagappa University, Karaikudi. The vice-chancellor post in BDU had been vacant since V M Muthukumar's tenure ended in June 2017. As many as 241 candidates had applied for the post. The appointments were made after a lengthy selection process by the search committee.

Ill-maintained’ buses tough to handle, say temporary staff

| Updated: Jan 8, 2018, 00:51 IST

Chennai: Temporary staff operating government buses on ad hoc basis said they found it increasingly difficult to operate the 'badly-maintained' buses.

Some said they were being forced to work for 14 hours to 16 hours at a stretch to compensate for the high absenteeism. "The temporary staff are being paid between Rs 250 to Rs 450 per day across the state. These rates are way lower to what we earn by operating other commercial vehicles," said one temporary driver from Tuticorin. "Local depot managers and regional transport authorities threatened us that we would face the consequences if we did not agree to their demands," he added.

Another driver, who was operating an MTC bus between Vadapalani and Besant Nagar bus depot, said he had to pump the brake pedals hard to stop the bus at the desired spot.

"On normal days, these buses were operated for at least 500km to 1,000km. Now it is being operated for less than 200km a day. It is difficult to continue operation without maintenance. By running these badly-maintained buses, MTC is putting lives of people at risk," said Sampath Kumar from state transport staff federation.

"It is impossible to run these buses without drivers who are familiar with it. The buses are very old and seldom adequate fund is allocated for repair and fixing spare parts," said Periasamy from DMK's Labour Progressive Front.

According to Union road transport ministry data, 72% buses in MTC's fleet were old and contributed for most number of accidents by any state transport corporation in the country.

Sampath said the state transport department has planned to rope in more permanent staff and private buses into operation as traffic is expected to flare up on Monday. "Not only private buses, even schools were instructed to send their vehicles to the local government bus depots after they were done with their regular sift," he said.
Temperature drops 4 degrees C in a week, leaves city shivering

TNN | Updated: Jan 8, 2018, 06:56 IST

 

 CHENNAI: The city recorded its coldest night this season on Saturday, as the temperature dropped by nearly 19Celsius over a week.

The minimum temperature (recorded just before sunrise), was 19C, compared to 22.7C a week earlier, the Met office said on Sunday. At Meenambakkam, the minimum temperature fell to 18.2C.

Weathermen attributed the drop in temperature to the reversal of winds from easterly to north-north westerly. Mahesh Palawat of Skymet Weather said, "The drop in temperature is due to winds from the cold northern and northwestern parts of the country. The inland winds may persist until Tuesday night before wind direction changes again. When the easterly and north easterly winds resume, the temperature will be back to normal."

The minimum temperature recorded at Meenambakkam was nearly 1C lower than the figure recorded at Nungambakkam. Weathermen said that this is due to the fact that Meenambakkam is 8km to 9km away from the sea, while Nungabmakkam is just 4km from the coast.

During January, the city experiences an average maximum and minimum temperature of 29.3C and 21.2C at Nungambakkam.
MMC alumni to set up research groups

TNN | Updated: Jan 8, 2018, 06:59 IST

CHENNAI: Over 500 alumni of the Madras Medical College, some from batches as early as 1954, attended the 2018 annual get together ceremony hosted at the MMC's old campus on Sunday.
The alumni members said this year's edition of the reunion could also be the last to be held at the old MMC campus.

According to a note from the alumni association, members residing in countries like USA, UK, Australia, Mauritius and Malaysia had taken part in the reunion. The old guard re-visited their memories by visiting the classrooms, libraries, corridors, benches, grounds and the trees in the campus. The alumni members also visted the new campus constructed on premises where once the Central jail stood.

The reunion was also an occasion for giving back to their alma mater. The alumni resolved to set up volunteer research support groups. This, the alumni said, would improve quality of research work in Tamil Nadu's government medical colleges.

"The research group will guide the juniors about research, dissertation, publication in indexed journals, PhD and innovations. The research support group will also help MMC to make quality proposals to receive project funding from union ministry of science and technology, health and human resources" said a statement.



Sunday, January 7, 2018

jio recharge

Less sleep is linked to anxiety and depression

THE ASIAN AGE 
 
Published : Jan 6, 2018, 11:50 am IST

Research finds insomniacs are unable to overcome negative thoughts
.
Insomnia also results in sufferers being unable to disengage from the negative pictures they view. (Photo: Pixabay)
 Insomnia also results in sufferers being unable to disengage from the negative pictures they view. (Photo: Pixabay)
 
A new study now suggests that less than eight hours sleep is linked to anxiety and depression.
According to the study, insomniacs are less able to overcome negative thoughts than those who are able to get sufficient shut eye which also reduces people's ability to disengage from negative emotions, the research adds.

According to study author Professor Meredith Coles from Binghamton University some people have tendencies to have thoughts get stuck in their heads, and their elevated negative thinking makes it difficult for them to disengage with the negative stimuli.

Up to 50 per cent of people in US have difficulty falling or staying asleep. Anxiety and depression affect around 40 and 16 million adults, respectively, every year in the US.

Researchers analysed adults with 'repeated negative thinking' (RNT) and the results reveal getting insufficient sleep causes people to spend more time looking at emotionally-negative images.
Insomnia also results in sufferers being unable to disengage from the negative pictures they view.
The findings were published in the Journal of Behavior Therapy and Experimental Psychiatry.
Indian doctor sentenced in US for sex offences

Washington, January 4

An Indian doctor has been sentenced to 10 months behind bars in the US for groping two teenage female patients and faces deportation to India after the completion of his jail term. Arun Aggarwal, 40, was sentenced on Thursday after pleading guilty to four counts of gross sexual imposition. Aggarwal, formerly a doctor at Dayton Children's Hospital in Ohio, inappropriately touched two teens during medical examination between 2013 and 2015, the government attorney said. Designated as a Tier I sex offender, Aggarwal was arrested when he was allegedly trying to flee the country. In a statement, the Assistant Prosecuting Attorney Leon Daidone alleged that the local hospital did not report the incident to the police. Aggarwal now faces deportation to India. — PTI.
கடும் குளிரால் உறைந்துபோன நயாகரா நீர்வீழ்ச்சி.. சுற்றுலாப் பயணிகள் பிரமிப்பு!
 
 Posted By: Kalai Mathi Published: Saturday, January 6, 2018, 5:07 [IST] Subscribe to Oneindia Tamil 
 
குளிரில் உறைந்துபோன நயாகரா நீர் வீழ்ச்சி- வீடியோ நியூயார்க்: கடும் குளிரால் அமெரிக்காவின் நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்து போயிருப்பதை சுற்றுலாப்பயணிகள் பிரமிப்புடன் பார்த்து செல்கின்றனர். அமெரிக்காவின் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் சாலைகளில் பல அடி உயரத்துக்கு பனிக்கட்டிகள் நிறைந்துள்ளது. கொட்டும் பனியால் சாலைகள் மரங்கள் வீடுகள் என அனைத்தும் வெண்பட்டு போர்த்தியது போன்று காட்சியளிக்கிறது.
 
 கடுமையான குளிரும் நிலவி வருவதால் அங்குள்ள ஏரிகள் உறைந்துக் காணப்படுகிறது. நயாகரா வீழ்ச்சி நயாகரா வீழ்ச்சி அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற மற்றும் உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தலமான நயாகரா நீர்வீழ்ச்சி பனியால் உறைந்து போய்யுள்ளது. நயாகரா நீர்வீழ்ச்சி வடஅமெரிக்கக் கண்டத்தில் உள்ள கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்துக்கும் ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க்கிற்கும் இடையே அமைந்துள்ளது. மைனஸ் 34 டிகிரி மைனஸ் 34 டிகிரி கடந்த சில நாட்களாக, வட அமெரிக்கா, நியுயார்க் உள்ளிட்ட நகரங்களில் பனிப்போர்வை போர்த்தியுள்ள நிலையில் கடும் குளிர் நிலவிவருகிறது. அதிகபட்சமாக மவுண்ட் வாஷிங்டனில் மைனஸ் 34 டிகிரி குளிர் நிலவி வருகிறது. உறைந்த நயாகரா உறைந்த நயாகரா இந்நிலையில் ரம்மியமாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சியும் கடும் குளிரில் இருந்து தப்பவில்லை. ஆர்பரித்து கொட்டும் நீரால் பல மீட்டர் தொலைவுக்கு எங்கும் தண்ணீர் சிதறும் நயாகரா நீர்வீழ்ச்சி பகுதி தற்போது உறைந்து போயுள்ளது. முழுவதும் உறையவில்லை முழுவதும் உறையவில்லை நயாகரா நீர்வீழ்ச்சி முழுவதுமாக உறையவில்லை. ஆனால் தண்ணீர்கொட்டும் பகுதியை தவிர சுற்றியுள்ள பகுதிகள் ஹாலிவுட் படங்களில் காட்டப்படும் பனிப்பிரதேசங்களை போல் வெள்ளை வெளேர் என உறைந்துபோயுள்ளது. 
 
அன்டார்டிகா போல் முற்றிலும் உறையாவிட்டாலும் சிறிய அளவில் தண்ணீர் கொட்டி வருகிறது. பனிக்கட்டிகளாலும் மூடுபனிகளாலும் சூழப்பட்டு அன்டார்டிகா பிரதேசம் போல காட்சியளிக்கிறது நயாகரா நீர்வீழ்ச்சி. ஐஸ்கட்டியாய் மாறிய நீர்வீழ்ச்சி ஐஸ்கட்டியாய் மாறிய நீர்வீழ்ச்சி நீர்வீழ்ச்சியை சுற்றியுள்ள மரங்களும் வெள்ளை நிறத்தில் பொம்மை மரங்களைப் போல் உறைந்துள்ளது. ஐஸ்கட்டியாய் மாறிப்போன நயாகரா நீர்வீழ்ச்சியை சுற்றுலாப் பயணிகள் பிரமிப்புடன் ரசித்து செல்கின்றனர். கடுமையான குளிர் கடுமையான குளிர் தண்ணீர் கொட்டினாலும் சுற்றியுள்ள பனியால் நீர்வீழ்ச்சியே பனிக்கட்டியாய் மாறியதாக தெரிகிறது. நீர்வீழ்ச்சியை நெருங்க முடியாத அளவுக்கு கடுமையான குளிரும் நிலவி வருகின்றது.

Read more at: https://tamil.oneindia.com/news/international/niagara-falls-covered-with-ice/articlecontent-pf286867-307576.html

2017ம் ஆண்டில் வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கிய பட்ஜெட் மொபைல் போன்கள்

Published : 06 Jan 2018 14:45 IST


லினோவா கே8 பிளஸ், மோட்டோ சி பிளஸ் உள்ளிட்ட பட்ஜெட் மொபைல்கள், 2017ம் ஆண்டில் வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பி வாங்கப்பட்டதாக பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் விற்பனை நிறுவனமான பில்ப்கார்ட் நிறுவனம் கடந்த ஆண்டில் தனது விற்பனையை ஆய்வு செய்து தகவல் வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

‘‘கடந்த ஆண்டில் மொபைல் போன் விற்பனை மிதமான அளவில் இருந்துள்ளது. குறிப்பாக பட்ஜெட் வகை மொபைல் போன்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

லினோவா கே8 பிளஸ் மொபைல் போன் கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகமானது. 10,999 ரூபாய் விலையுள்ள இந்த மொபைல் போன் பெருமளவு வாடிக்கையாளர்களை கவர்ந்தது அதுபோலவே, ரூ. 6,999 விலையில் ஜூன் மாதம் அறிமுகமான மோட்டோ சி பிளஸும் விற்பனையில் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது.

இரட்டை சிம்கார் பயன்படுத்தும் வசதி கொண்ட ஸியோமி நோட் 4 மற்றும் ஸியோமி எம்ஐ ஏ1 ஆகியவை ஒரளவு வாங்கும் சக்தி கொண்ட வாடிக்கையாளர்களால் மிகவும் விரும்பி வாங்கப்பட்ட மொபைல் போன்களாகும்.

ஸியோமி ரெட்மி நோட் 4 போன், 9,999 ரூபாய் விலையுடன் ஜனவரியில் அறிமுகமானது. 2ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் திறனும் கொண்ட இந்த போன், வாடிக்கையாளர்களால் அதிகஅளவில் விரும்பப்பட்டது.

கூகுள் பிக்ஸல் 2, மற்றும் 2 எக்ஸ்எல் போன்களும், ஐபோன் எக்ஸ் போன்றவையும் ஒரளவு விற்பனையாகின. சாம்சங் எஸ்7ம் இதனுடன் போட்டியிட்ட போன்களில் ஒன்று.

பார்ப்பதற்கு மிகவும் அழகான முறையில் வடிவமைக்கப்பட்ட ஐபோன் எக்ஸ், 2017ம் ஆண்டின் கவர்ச்சிகரமான மொபைல் போனாக விளங்கியது. இதுபோலவே, சாம்சங் எஸ்8 மற்றும் சாம்சங் எஸ் 8 பிளஸ், எம்ஐ மிக்ஸ் 2, மோட்டோ எக்ஸ் 4 ஆகிய மொபைல் போன்களும் வாடிக்கையாளர்களை மிகவும் கவர்ந்த போன்களின் பட்டியலில் இடம் பிடித்தன’’ என அதில் கூறப்பட்டுள்ளது.
ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளில் பணியாற்றும் 80 ஆயிரம் பேராசிரியர்கள்: ஆதார் இணைப்பு மூலம் அம்பலம்

Published : 06 Jan 2018 12:13 IST 


  புதுடெல்லி




நாடுமுழுவதும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணியாற்றுவது, ஆதார் இணைப்பின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த 2016 -2017 கல்வியாண்டில் நாடுமுழுவதும் கல்லூரிகள், பல்கலைக்கழங்களில் பயிலும் மாணவர்கள், பேராசிரியர்கள், கல்வி நிலை குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கை நேற்று (சனிக்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தயாரித்துள்ள இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

‘‘பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்களில் மொத்தம் 15 லட்சம் பேராசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். அவர்களில் 85 சதவீதம் பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

பேராசிரியர்கள் பற்றி விவரங்களை சேகரிப்பதற்காக ஆதார் எண் இணைக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. இதன் மூலம், 70 ஆயிரத்தில் இருந்து, 80 ஆயிரம் பேராசிரியர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளில் பேராசிரியர்களாக பணியாற்றி வரும் விவரம் தெரிய வந்துள்ளது.

இதுபற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளோம். கவுரவப் பேராசரியர்களாக இருந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளில் பணியாற்ற தடையில்லை. அதேசமயம் இதில் முறைகேடு ஏதும் நடந்துள்ளதா எனவும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முறைகேடு உறுதியானால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்தே ஆதாரை மொபைல் எண்ணுடன் இணைப்பது எப்படி?

Published : 05 Jan 2018 15:24 IST


க.சே.ரமணி பிரபா தேவி



ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைப்பதற்காக இலவச வாடிக்கையாளர் சேவை எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ஷோரூம் செல்லாமலே ஆதார் எண்ணை இணைக்கலாம்.

இத்தகவல் டிஜிட்டல் இந்தியாவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஏர்செல், ஏர்டெல், வோடஃபோன் மற்றும் ஐடியா வாடிக்கையாளர்கள் 14546 என்ற இலவச எண்ணை அழைக்க வேண்டும். இதன்படி மொபைல் எண் மூலமாக, இருக்கும் இடத்தில் இருந்தே ஆதார் எண்ணை இணைக்கமுடியும்.

ஆதாரை மொபைல் எண்ணுடன் இணைப்பது எப்படி?

1.முதலில் உங்களின் ஆதார் எண்ணைக் கையில் வைத்துக்கொள்ளுங்கள்.

2. உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 14546 என்ற இலவச எண்ணை அழையுங்கள்.

3. பதிவு செய்யப்பட்ட குரல் ஆதார் ஓடிபி (OTP- ஒரு முறை கடவுச்சொல்) இருந்தால் 1 ஐ அழுத்தச் சொல்லும். நாம் முதல்முறையாக அழைப்பதால் இல்லையென 2-ஐ அழுத்தவும்.

4. நம்முடைய மொபைல் எண்ணை சரிபார்க்க ஒப்புதல் அளிக்கவேண்டும். இதை உறுதிசெய்ய 1-ஐ அழுத்தவும்.

5. அடுத்ததாக நம்முடைய 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். மேலே தொடர 1-ஐ அழுத்தவும். விவரங்களைச் சரிபார்க்க சில விநாடிகள் ஆகும் என்பதால் அழைப்பில் காத்திருக்கவும்.

6. வாடிக்கையாளர் மையம் நம்முடைய மொபைல் எண் மற்றும் சிம் பயன்பாட்டை உறுதி செய்யும். அத்துடன் ஆதாரின்படி நம்முடைய பெயர், பிறந்த தேதி, வயது, பாலினம், புகைப்படம் ஆகியவற்றை அளிக்க ஒப்புதல் அளிக்கிறீர்களா, உங்களின் ஓடிபியே கையெழுத்தாக எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறும். அதை உறுதிசெய்ய 1-ஐ அழுத்தவும்.

7. ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள நம்முடைய மொபைல் எண்ணுக்கு 6 இலக்க ஓடிபி எண் வரும். அதை சரியாக உள்ளீடு செய்யவும்.

8. அதைத் தொடர்ந்து சரிபார்ப்புப் பணியை மேற்கொள்ள 2-ஐ அழுத்தவும். இத்துடன் ஆதாரை இணைப்பதற்கான பணிகள் முடிந்து சரிபார்ப்பு முறை தொடங்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ள குரல் ஒலிக்கும்.

இதையடுத்து 48 மணி நேரத்தில் ஆதாருடன் மொபைல் எண் இணைக்கப்படும். குறுஞ்செய்தி வழியாக இத்தகவல் உறுதிப்படுத்தப்படும்.
பெரம்பலூரிலிருந்து ஆத்தூருக்கு... 60 கி.மீ. பயணத்துக்கு ரூ.1,100 கட்டணம் தந்த வழக்கறிஞர்; வழக்கில் ஆஜராக தம்பதிக்கு உதவிய ஆட்டோ ஓட்டுநர்

Published : 06 Jan 2018 09:20 IST

அ.சாதிக்பாட்சா பெரம்பலூர்




ஷேர் ஆட்டோ ஓட்டுநர் பாண்டியன்.

போக்குவரத்துக் கழக ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தத்தால் நேற்று காலை ஆங்காங்கே பேருந்துகள் நிறுத்தப்பட்டன.

சேலம் மாவட்டம் ஆத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராக வேண்டிய திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் தம்பதி, நேற்று காலை திருச்சியிலிருந்து புறப்பட்டு பெரம்பலூர் வந்து, அங்கிருந்து ஆத்தூருக்குச் செல்ல பேருந்துகள் இல்லாமல் தவித்துக் கொண் டிருந்தனர்.


ஒவ்வொரு ஆட்டோ ஓட்டுநரிடமும் சென்று ஆத்தூருக்கு அழைத்துச் செல்லுமாறு கெஞ்சும் தொனியில் கேட்டனர். பலரும் சுமார் 60 கி.மீ. தொலைவு செல்வதற்கு தயங்கினர். அதே பகுதியில் ஷேர் ஆட்டோ ஓட்டும் பாண்டியன்(29), பரிதவித்த அந்த தம்பதியை அணுகி என்ன விஷயம், எங்கு செல்ல வேண்டும் எனக் கேட்டார்.

“ஒரு முக்கியமான வழக்கு விஷயமாக காலை 10.30 மணிக்குள் ஆத்தூர் நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டும். உங்களால் வர இயலுமா? நீங்கள் கேட்கும் தொகையை தருகிறேன்” என்று அந்த வழக்கறிஞர் தம்பதி கூறினர்.

பின்னர் நடந்தவற்றை பாண்டியன் விவரித்தார்.

“ஆட்டோவில் ஏறுங்கள்” எனக்கூறி அவர்களை உட்காரவைத்துக் கொண்டு ஆட்டோவை ஸ்டார்ட் செய்தேன். அப்போது மணி காலை 8.45 இருக்கும். அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் 60 கி.மீ. தொலைவைக் கடந்து ஆத்தூர் நீதிமன்ற வாசலில் ஆட்டோவை நிறுத்தினேன். அந்த தம்பதி நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

“இப்போதுதான் மனது நிம்மதி அடைந்தது. தம்பி நீங்க பத்திரமா பார்த்து ஊருக்குப் போய்ச் சேருங்கள்” எனக்கூறி கட்டணமாக ரூ.1,100-ஐ என்னிடம் கொடுத்துவிட்டு வழக்கறிஞர் கோட்டை அவசர அவசரமாக அணிந்துகோண்டு நீதிமன்றத்துக்குள் ஓட்டமும் நடையுமாகச் சென்றனர்.

‘அவர்கள் தவித்ததைப் பார்த்தபோது, பணம் எனக்கு ஒரு விஷயமா தெரியல. ஏதாவது முக்கியமான வழக்கு விஷயமாக ஆஜராகத்தான் அவர்கள் இவ்வளவு சிரமப்பட்டு திருச்சியிலிருந்து புறப்பட்டு ஆத்தூர் செல்ல வந்திருக்க வேண்டும். அதனால் அவங்க கொடுக்குறத கொடுக்கட்டும் என்று முடிவு செய்துகொண்டு, குறிப்பிட்ட நேரத்துக்குள் நீதிமன்றத்தில் கொண்டு சென்று விட வேண்டும் என தீர்மானித்து ஆட்டோவில் அழைத்துச் சென்றேன். குறித்த நேரத்துக்குள் அவர்களை நீதிமன்றத்தில் விட்டபின்னரே எனக்கும் மனம் நிறைவடைந்தது’ என்றார் பாண்டியன்.
PG medical, dental fee may increase 

Staff Reporter
Bengaluru, January 07, 2018 00:00 IST

  The fees of postgraduate medical and dental courses is likely to increase as various medical college associations have demanded a hike of 50% over the previous academic year.

While the State government is learnt to be wary of increasing fees, with elections around the corner, private college managements say they will not budge until the government assures them of a hike.

Medical Education Minister Sharanprakash Patil said the State government had only a “preliminary” meeting with college managements and there was a need for more discussions. He said the government would take a call keeping the interests of students in mind.

Both the Karnataka Professional Colleges Foundation and Karnataka Religious and Linguistic Minority Professional Colleges’ Association have demanded a 50% hike in institutional and government quota seats.

M.R. Jayaram, chairman of the foundation, said they had even presented facts to show that the fees in Karnataka was significantly lower that other States. Karnataka Religious and Linguistic Minority Professional Colleges’ Association secretary Shafi Ahmed too echoed the same views.
Don't take away our jobs because of a 'few black sheep': MCI staffers to PMO

By Namita Kohli | January 04, 2018

 
The beginning of the new year, it seems, didn't bring much cheer for the employees of the Medical Council of India. Instead, for these 100-odd employees, it brought to the fore the big question—if the National Medical Commission Bill, 2017, is passed, and the MCI is dissolved, what about our jobs?

On the first day of the new year, 95 employees of the MCI wrote a letter to the PMO requesting that their jobs be protected if the bill was passed. The NMC Bill, 2017, proposes to replace the MCI with a new 25-member body called the National Medical Commission.

The letter, a copy of which is with THE WEEK, says though it was for the Parliament and the government to decide the "way forward for healthcare and regulation of medical education and medical profession", the employees were unhappy with a provision in the bill that said after the dissolution of the MCI, their services would be terminated, and they would be handed a severance package.

The NMC Bill, 2017, has been drafted by a three-member committee at the Niti Aayog, chaired by former vice chairman Arvind Panagariya. This draft was based on the recommendations of a parliamentary standing committee that studied the the functioning of the MCI, and submitted a report in 2016. The committee found that the MCI had failed in its mandate of regulating medical education and the profession, and proposed restructuring the body.

The draft prepared by the Niti Aayog was then sent to the union ministry of health and family welfare, and the final version of the bill was introduced in the Parliament on December 29 by Health Minister J.P. Nadda. This week, the bill was sent to the parliamentary standing committee, following opposition in the Lok Sabha, particularly from the Indian Medical Association as well as some of the BJP's own MPs over several clauses in the draft law. The committee has been asked to submit its report before the upcoming budget session.

Meanwhile, MCI employees have been contemplating the fate of their own jobs in the event of the bill going through. An MCI, official who did not want to be named, said according to the second provision of Second 58 of the proposed law, once the new body to replace MCI came into effect, services of current employees would be terminated with "immediate effect", and they would be given three months of pay. This clause would have "disastrous consequences" for over 100 regular employees of the MCI.

"The salary that we earn is the only source of livelihood for our families. We emphasise that all employees are working with utmost sincerity and full dedication...merely because of (a) few black sheep, the entire staff cannot and should not be penalised by depriving them of their employment," the letter says.

The employees have also asked the government to either utilise their services in the new commission, or in any other establishment of the government. MCI secretary told THE WE|EK that the organisation was accused of "inspector raj" only because it had been enforcing "stringent regulations" to enforce quality in medical education in accordance with the rules of the Indian Medical Council Act, 1962.
Techie cheated of Rs 20L by online fraudsters 

DH News Service, Bengaluru, Jan 7 2018, 1:08 IST

Online fraudsters cheated a software engineer in the city of Rs 20 lakh under the pretext of offering him a business deal with high returns.

In his complaint to the cyber crime police, H N Ravi Kumar, residing in JP Nagar 5th phase, said he received a call in September from a man introducing himself as Russell, the head of Nova Pharma company in the United States.

Russell asked Kumar to source some cancer healing seeds available in India in return for a brokerage. Kumar ignored the call.

Two weeks later, Kumar received a mail from Russell, from the email ID of nova-pharma.org. The American man had stated in the mail that Shukla in Maharashtra was his distributors, and asked Kumar to act as his Indian agent
to purchase the seeds from them.

The offer of Rs 50,000 per packet of seeds was too tempting to ignore, Kumar had said in his complaint. Russell further gave him the phone numbers of Girish and Shilpa, with instructions to call them.

The American imposter also told Kumar that a packet of seeds actually costs Rs 2.5 lakh and he needs 10 packets of the seeds.

Once Kumar purchased the seeds and dispatched them to the United States, Russell said he would wire him Rs 30 lakh, including brokerage.

Kumar contacted Girish and Shilpa, who asked him to deposit the money in a Canara Bank account.

To his horror, Kumar found their mobile phones switched off after he had deposited the money.
‘Government putting passengers’ lives at risk by using casual drivers

Ram Sundaram | TNN | Jan 7, 2018, 06:50 IST




Private buses were operated along with a few government buses from Chennai Mofussil Bus Terminus, Koyambedu, a... Read More CHENNAI: In employing individuals without proper training to operate 'old' and 'ill-maintained' buses, the government is putting lives of millions at stake, say striking transport unions.

Two minor crashes were reported in the city on the third day of the strike. Both the buses were driven by temporary staff. In one incident, the driver smashed against the depot wall in Avadi, unable to turn the vehicle within the limited space. The second incident happened when the man behind the wheel, also a full-time auto driver, crashed against a pavement in Tambaram.

Though none was injured, unions said the government should not resort to hiring temporary staff and put the lives of passengers at risk. Union members alleged that the accident history of the drivers approaching regional transport offices (RTOs) was not being checked as the government was keen only on showing figures to the media that most buses were out on the roads.

"If holding licence is the only criteria, then what is the point in having training institutes for the government drivers," asked Sampath Kumar of State Transport Staff Federation. "Most of the temporary staff are lorry or auto drivers. Driving a lorry is completely different from driving a bus filled with passengers," admitted one of the temporary staff from Anna Nagar on anonymity.

"Moreover, nearly 72% government buses, particularly those used in the city, are overused and are in very bad shape. It is difficult to operate them safely without experience," said Perisamy of DMK's Labour Progressive Front.

Many temporary staff were not aware about the sharp curves, pot holes and other dangers on their routes unlike the seasoned and experienced MTC drivers.

"More than 70% of the technical staff in MTC and other TNSTC depots were also part of the protesting lot. Even those working were attached to the electrical and not the mechanical section," said Ajith Rahman, general sectary of Social Democratic Trade Union.

This indicated that there were not enough hands to attend to the repairs, he added.

கால்நடைத் தீவன ஊழல் வழக்கு: லாலுவுக்கு மூன்றரை ஆண்டு சிறை

By DIN  |   Published on : 07th January 2018 04:48 AM 
lalu1
கால்நடைத் தீவன ஊழல் வழக்கில், பிகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவருமான லாலு பிரசாத்துக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் சிறைக்குச் செல்வது, இது, இரண்டாவது முறையாகும்.


லாலு பிரசாத் உள்ளிட்ட குற்றவாளிகளின் தண்டனை விவரத்தை ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவபால் சிங் சனிக்கிழமை அறிவித்தார்.


லாலு பிரசாத், கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் 1994-ஆம் ஆண்டு வரை முதல்வராகப் பதவி வகித்தபோது, தேவ்கர் கருவூலத்தில் இருந்து ரூ.89.27 லட்சத்தைக் கையாடல் செய்ததாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்து வந்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், லாலு பிரசாத் உள்ளிட்ட 16 பேர் குற்றவாளிகள் என்று கடந்த 23-ஆம் தேதி தீர்ப்பளித்தது. பிகார் முன்னாள் முதல்வர் ஜகன்னாத் மிஸ்ரா உள்ளிட்ட 6 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
நீதிமன்றம் தீர்ப்பளித்ததில் இருந்து லாலு பிரசாத், ராஞ்சியில் உள்ள பிர்ஸா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து, குற்றவாளிகளுக்கு தண்டனை விதிப்பது தொடர்பான வாதம், சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்தது.
சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவபால் சிங், சிறையில் உள்ள லாலு பிரசாத் உள்ளிட்டோரிடம் விடியோ கான்ஃபரன்சிங் முறையில் விவாதித்து வந்தார். வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாதத்தின்போது, தனது முதுமையைக் காரணம் காட்டி, தனக்கு விதிக்கப்படும் தண்டனையைக் குறைத்து வழங்க வேண்டும் என்று நீதிபதியிடம் லாலு பிரசாத் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், தண்டனை தொடர்பான விவாதங்கள் முடிவடைந்த நிலையில், சிறையில் உள்ள லாலு பிரசாத்திடம் விடியோ கான்ஃபரன்சிங் முறையில் தண்டனை விவரத்தை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவபால் சிங் சனிக்கிழமை அறிவித்தார். இதுதொடர்பாக, சிபிஐ தரப்பு வழக்குரைஞர் ராகேஷ் பிரசாத் கூறியதாவது: 


இந்த வழக்கில், குற்றச் சதி செய்தல், ஏமாற்றுதல் உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் படி, லாலு பிரசாத்துக்கு 3.5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.


மேலும், ஊழல் கண்காணிப்புச் சட்டத்தின் கீழ், லாலு பிரசாதுக்கு 3.5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
எனவே, மொத்தம் ரூ.10 லட்சம் அபராதத்தை லாலு பிரசாத் நீதிமன்றத்தில் செலுத்தியாக வேண்டும். இந்தத் தொகையை செலுத்தத் தவறினால், அவர் மேலும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும். 2 சிறைத் தண்டனைகளையும் அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றார் அவர்.


இதேபோல், மற்ற குற்றவாளிகளான பூல்சந்த், மகேஷ் பிரசாத், பேக் ஜூலியஸ், சுனில் குமார், சுஷில் குமார், சுதீர் குமார், ராஜா ராம் உள்ளிட்டோருக்கும் தலா மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி சிவபால் சிங் உத்தரவிட்டார்.
முந்தைய வழக்கு: இதற்கு முன் கடந்த 2013-ஆம் ஆண்டில் வேறொரு கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாதுக்கு கடந்த 2013-ஆம் ஆண்டில் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 2 மாதங்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று, அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

மேலும் சில வழக்குகள்: லாலு பிரசாத்துக்கு எதிராக, தும்கா கருவூலத்தில் இருந்து ரூ.3.97 கோடியை சட்ட விரோதமாக எடுத்தது, சைபாஸா கருவூலத்தில் இருந்து ரூ.36 கோடியை எடுத்தது, தோரந்தா கருவூலத்தில் இருந்து ரூ.184 கோடியை எடுத்தது என மேலும் மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன.

பாஜக, ஜேடியு வரவேற்பு: கால்நடைத் தீவன ஊழல் வழக்கில், லாலு பிரசாத்துக்கு தண்டனை விதிக்கப்பட்டதை பாஜகவும், ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சியும் வரவேற்றுள்ளன.
இதுதொடர்பாக, பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசைன் கூறியதாவது:
இந்த வழக்கில் நீதிமன்றம் தனது கடமையை முடித்து, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உணர்த்தி விட்டது. நாட்டைக் கொள்ளையடிப்பவர்களுக்கு இறுதியில் என்ன கிடைக்கும் என்பதை நீதிமன்றத்தின் தீர்ப்பு தெரிவிக்கிறது என்றார் அவர்.
இதனிடையே, லாலு பிரசாத்துக்கு எதிராக பாஜக எழுப்பிய குற்றச்சாட்டுகளை இந்த தீர்ப்பின் மூலம் நீதிமன்றம் உறுதிசெய்துவிட்டது என்று பிகார் துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி கூறினார்.


இதேபோல், ஜேடியு கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் கே.சி.தியாகி கூறுகையில், ''பிகார் அரசியலில் லாலு பிரசாத்தின் அத்தியாயம் முடிவடைந்து விட்டது; புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் மூலம், அரசியல்வாதிகள் முறைகேடுகள் செய்வதற்கு அஞ்சுவார்கள்'' என்றார்.


காங்கிரஸ் கருத்து: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.பி.என்.சிங் கூறுகையில், 'காங்கிரஸ் கட்சி எப்போதும் ஊழலுக்கு எதிராகப் போராடி வருகிறது. கூட்டணியைப் பொருத்தவரை, ஆர்ஜேடி கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது; தனிப்பட்ட நபர்களுடன் அல்ல' என்றார்.

மேல்முறையீடு
 
லாலு பிரசாதுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக, அவரது மகன் தேஜஸ்வி யாதவ் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: நீதித் துறை தனது கடமையைச் செய்து விட்டது. தீர்ப்பின் விவரத்தை முழுமையாகப் படித்த பிறகு லாலு பிரசாதுக்கு ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை நாடுவோம் என்றார் அவர்.


மகள், மருமகனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
 
 சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகள் மிஸா பாரதி, மருமகன் ஷைலேஷ் குமார் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத் துறை 2-ஆவது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக தில்லியில் உள்ள மிஸா பாரதியின் பண்ணை இல்லத்தையும் அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. இந்த வழக்கில் கடந்த மாதம் 23-ஆம் தேதி முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.


இந்நிலையில், 2-ஆவது குற்றப்பத்திரிகை சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, இந்த வழக்கின் விசாரணையை சிறப்பு நீதிபதி என்.கே.மல்ஹோத்ரா பிப்ரவரி 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். முன்னதாக, அவர் அமலாக்கத் துறையை கடிந்து கொண்டார்.
அவர் கூறுகையில், 'விசாரணையைத் தொடங்க விடுவீர்களா? இன்னும் எத்தனை குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்வீர்கள்? தேசத்தின் மிக முக்கியமான விசாரணை அமைப்பு இப்படி நடந்துகொள்ளலாமா?' என்றார்.


மிஸா பாரதிக்கு சொந்தமான நிறுவனம் ஒன்றின் மூலம் ரூ.1.2 கோடி சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது.

நடுவழியில் இறக்கி விடப்பட்ட பயணியருக்கு நஷ்ட ஈடு கோரி மனு

Added : ஜன 07, 2018 03:55


சென்னை:போக்குவரத்து கழக தொழிலாளர்களின் திடீர் போராட்டத்தால், நடுவழியில் இறக்கி விடப்பட்ட பயணியருக்கு, உரிய நஷ்டஈடு வழங்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.


சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர், வி.பிரீதா தாக்கல் செய்த மனு:போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் நியாயமானது தான் என்றாலும், பொதுமக்களுக்கு அசவுகரியம் ஏற்படும் விதத்தில், திடீர் போராட்டத்தில் இறங்க முடியாது.டிக்கெட் எடுத்து பயணம் செய்த பயணியரை, நடுவழியில் இறக்கி விட்டனர். இது, சேவை குறைபாடாகும். இதற்காக, நியாயமான நஷ்டஈடு பெற, பயணியருக்கு உரிமை உள்ளது.


அத்தியாவசிய பணிகள் பராமரிப்பு சட்டத்தின் கீழ், ௨௦௦௩ல், ஒரு லட்சத்துக்கும் மேல், அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அது போன்று, போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.நடுவழியில் இறக்கி விடப்பட்ட பயணியருக்கு, நஷ்டஈடு வழங்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.


நஷ்டஈடு தொகையை, போராடும் ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டும். நடுவழியில் இறக்கி விட்டவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். சீனியாரிட்டி அடிப்படையில், வேலை வாய்ப்பகத்தில் இருந்து, ஓட்டுனர்களை தேர்ந்தெடுத்து நியமிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, தலைமை நீதிபதி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நாளை விசாரணைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கொடைக்கானலுக்கு பொங்கல் சுற்றுலா

Added : ஜன 07, 2018 02:10

சென்னை:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சுற்றுலாத்துறை சார்பில், மூன்று நாள் கொடைக்கானல்சுற்றுலா அறிவிக்கப்பட்டு உள்ளது.


தமிழக சுற்றுலாவளர்ச்சிக் கழகம் சார்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும், 14 முதல், 17 வரை, மூன்று நாட்கள், கொடைக்கானல் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.போக்குவரத்து, உணவு, தங்கும் விடுதி சேர்த்து, நபர் ஒன்றுக்கு, 4,500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 


வரும், 14ம் தேதி இரவு, 7:30 மணிக்கு, சென்னையில் இருந்து புறப்பட்டு, கொடைக்கானல் சுற்றிப் பார்த்துவிட்டு, 16ம் தேதி மாலை அங்கிருந்து புறப்பட்டு, 17ம் தேதி காலை, 6:00 மணிக்கு சென்னை திரும்பலாம்.மேலும் விபரங்களுக்கு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், சுற்றுலா வளாகம், வாலாஜா சாலை, சென்னை என்ற முகவரியிலும், 044- - 2533 3333, 2533 3444 ஆகிய தொலைபேசி எண்களிலும், 1800 425531111 என்ற, கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
திருச்சி, சேலம் பல்கலைகளுக்கு வி.சி.,க்கள் நியமனம்

Added : ஜன 07, 2018 01:57 |


  சென்னை:திருச்சி பாரதிதாசன் மற்றும் சேலம் பெரியார் பல்கலைகளுக்கு, துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.திருச்சி பாரதிதாசன் பல்கலை துணை வேந்தராக, டாக்டர் மணிசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். 


இவர், காரைக்குடி, அழகப்பா பல்கலை, தொழில் வேதியியல் துறையில் பணியாற்றியவர். சேலம் பெரியார் பல்கலை துணை வேந்தராக, பேராசிரியர் குழந்தைவேல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், கோவை பாரதியார் பல்கலை, இயற்பியல் துறையில் பணியாற்றியவர்.இவர்கள் துணை வேந்தராக, மூன்று ஆண்டுகள் பதவியில் இருப்பர். இதற்கான உத்தரவை, தமிழக கவர்னரும், பல்கலை வேந்தருமான, பன்வாரிலால் புரோஹித் பிறப்பித்துள்ளார்.
'கூரியரில்' தபால் அனுப்ப உயர்கல்வி துறை தடை

Added : ஜன 07, 2018 00:37

கல்லுாரி மற்றும் பல்கலை கழகங்கள், அரசு நிர்வாக தபால்களை அனுப்ப, தனியார் கூரியர் நிறுவனங்களை பயன்படுத்தக்கூடாது என, தடை விதிக்கப்பட்டுள்ளது.


தமிழக உயர்கல்வி செயலகத்தில் இருந்து, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டு உள்ளது. அதில், கூடுதல் செயலர், கோபால் பிறப்பித்துள்ள உத்தரவு:
அனைத்து கல்லுாரிகள், பல்கலைகள், தொழில்நுட்ப இயக்குனரகம், கல்லுாரி கல்வி இயக்குனரகம் உள்ளிட்ட அலுவலகங்களும், உயர்கல்வி துறை அலுவலகங்களும், தங்களின் நிர்வாக பணிகளில், தபால்களை அனுப்ப, தனியார் கூரியர் நிறுவனங்களை பயன்படுத்த கூடாது.
தனியார் கூரியர் நிறுவனங்களுக்கு, அரசின் விரைவு தபால் சேவையான, 'ஸ்பீட் போஸ்ட்'டில் இருப்பது போன்ற விதிகள் இல்லை. எனவே, பாதுகாப்பான முறைக்கு, விரைவு தபால் சேவைகளையே பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

NEWS TODAY 24-26.10.2024