Monday, July 23, 2018

``இந்த 'பிரசாதம்' இருந்தால் 50 அடி சுற்றளவுக்கு பாம்புகள் வராது!” - செம கண்டுபிடிப்பு


மு.ராஜேஷ்



பாம்புகளையும் சக உயிர்களாக மதித்ததில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவுக்கு முக்கிய இடமுண்டு. பல காலமாக இந்தியாவில் பாம்புகள் தெய்வமாக வணங்கப்பட்டு வந்திருக்கின்றன. அது மட்டுமின்றி மண்புழுவைப் போல பாம்புகளும் விவசாயிகளின் நண்பனாகவே பார்க்கப்பட்டன. வயல்களில் விளைச்சல் அதிகமாகும் போது அதைத் தின்று எலிகளும் பெருகும். அது போன்ற சமயங்களில் அவற்றின் எண்ணிக்கையைச் சமநிலையில் வைப்பதற்குப் பாம்புகள் மிகவும் உதவியாக இருந்தன. ஆனால் காலம் செல்லச் செல்ல பாம்புகளைப் பற்றி தவறான அபிப்பிராயம் மக்களிடையே தோன்றியது; ஆபத்தானதாக கருதத் தொடங்கினர், இன்று பாம்புகளின் நிலைமை கொஞ்சம் மோசமாகத்தான் இருக்கிறது. மக்கள் பாம்பைக் கண்டால் பெரும்பாலும் அடிப்பதற்குத்தான் முயல்கிறார்கள். ஒரு சிலர் மட்டுமே அதைப் பிடித்து வேறு சில பகுதிகளில் விடவும், அவற்றைக் காப்பாற்றவும் முயற்சிக்கிறார்கள்.



பல காரணங்களால் பாம்புகள் அவை வசிக்கும் இருப்பிடங்களை விட்டு மனிதர்கள் வசிக்கும் பகுதிக்கு வந்து விடுகின்றன. எனவே அவை மனிதர்களின் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. இது போன்ற காரணங்களால் சில வகைப் பாம்புகள் அழியும் நிலையில் இருக்கின்றன. அதே நேரத்தில் பாம்புகளால் மனிதர்களின் பக்கமும் உயிர் இழப்புகளும் இல்லாமல் இல்லை. இந்தியா முழுவதும் பாம்பு கடிப்பதால் மட்டும் ஒரு வருடத்திற்கு 46,000 உயிரிழப்புகள் வரை நிகழ்கின்றன என்கிறது ஓர் அறிக்கை. அவை பெரும்பாலும் கிராமப்புறங்களில்தான் நிகழ்கின்றன. அவசரத்திற்குச் சரியான போக்குவரத்து வசதிகள் கிடைக்காதது, மருத்துவமனைகளில் விஷமுறிவு மருந்துகள் இல்லாதது போன்ற காரணங்களால் உயிரிழப்புகள் அதிகமாக நிகழ்கின்றன.இது போன்று இரு தரப்பிலும் நிகழும் உயிரிழப்பைத் தடுக்க ஒரு கருவி ஒன்று உருவாக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்னால் பயன்பாட்டிற்கும் வந்திருக்கிறது.

எப்படிச் செயல்படுகிறது இந்தக் கருவி?

கர்நாடகாவைச் சேர்ந்த பிரசாதம் இண்டஸ்ட்ரீஸ் (Prasadam Industries) எனும் நிறுவனம் இதை உருவாக்கியிருக்கிறது. கிராமங்களில் எப்பொழுதுமே ஒரு வழக்கம் உண்டு. வயல்களுக்குள்ளே நடக்கும் போது கையில் ஒரு குச்சியை கையில் வைத்துக்கொண்டு தரையில் தட்டிக் கொண்டே செல்வார்கள்.

 

அதனால் ஏற்படும் அதிர்வு பாம்புகளை நடக்கும் பாதையில் இருந்து தள்ளிப்போகச் செய்துவிடும் என்பது நம்பிக்கை. இதனை அடிப்படையாக வைத்து மிகக் குறைந்த செலவில் பாம்புகளை துரத்தும் கருவியை வடிவமைத்திருக்கிறார் பிரசாதம் இண்டஸ்ட்ரீஸின் நிறுவனரான வீடோப்ரோட்டோ ராய்(Vedobroto Roy). கடந்த சில மாதங்களுக்கு முன்னால் இதை சில கிராமங்களில் பயன்படுத்தவும் கொடுத்திருக்கிறார். பாம்புகள் அவற்றைச் சுற்றியிருக்கும் மிக நுண்ணிய அதிர்வைக் கூட உணரும் திறன் படைத்தவை, ஓர் இடத்தில் தொடர்ச்சியாக அதிர்வு வெளிப்படும் போது பாம்பு அந்த இடத்தில் தடை இருப்பதை உணர்ந்து விலகிச் செல்லும். இதை நடக்கும் போது கைகளில் எடுத்துச் செல்லலாம். ஒவ்வொரு முறை தரையில் படும் போதும் நுண்ணிய அதிர்வலைகளை வெளியிட்டுக்கொண்டே இருக்கும்படி உருவாக்கப்பட்டிருக்கிறது.

இது முழுமையாக சார்ஜ் ஆவதற்கு மூன்று மணி நேரம் ஆகும். அதன் பின்பு 24 மணி நேரம் செயல்படும் திறன் படைத்தது. இது சூரிய ஒளி மூலமாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எனவே இதைத் தனியாக சார்ஜ் செய்யத் தேவையிருக்காது. நடக்கும் போது மட்டுமின்றி வயலில் வேலை பார்க்கும் போதும் கூட இதைப் பயன்படுத்த முடியும். இந்தக் கருவியின் அடிப்பகுதியைத் தரைக்குள் எட்டு இன்ச் ஆழத்தில் பதித்துவைக்க வேண்டும். ஒவ்வொரு 40 வினாடிகளுக்கும் ஒரு முறை தொடர்ச்சியாக தரை வழியாக அதிர்வலைகளை அனுப்பிக்கொண்டே இருக்கும்.



எனவே இந்தக் கருவி இருக்கும் 50 மீட்டர் சுற்றளவிற்கு பாம்புகள் நெருங்காமல் விலகிச்சென்று விடும். "இந்தக் கருவியின் முக்கிய நோக்கமே மனிதர்களுக்கும் பாம்புகளுக்கும் இடையே ஏற்படும் தாக்குதலை குறைப்பதுதான், சில கருவிகளை கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் சில இடங்களில் வழங்கியிருக்கிறோம். இதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது" என்கிறார் வீடோப்ரோட்டோ ராய். இந்தியாவில் காணப்படும் அனைத்து வகை பாம்புகளும் விஷம் உள்ளவை கிடையாது, ஒரு சில மற்றுமே ஆபத்தானவை. இந்தச் சிறிய கருவியால் உயிர்கள் காப்பாற்றப்படும் என்றால் அது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான்.
 

High MBBS fees leaving many doctors in debt trap

TNN | Jul 22, 2018, 04.22 AM ISTNEW DELHI: High fees in most medical colleges+ means that students who have to take loans to pay it cannot hope to service the loans from what they earn as doctors after completing MBBS.

Here’s how the math works.

Annual tuition fees in private medical colleges average over Rs 10 lakh. That’s half a crore rupees or more for the entire course when charges for things like hostel, mess, library, internet and examinations are included.

The EMI on an education loan of Rs 50 lakh works out to at least Rs 60,000. Government salaries for an MBBS graduate range from Rs 45,000 to Rs 65,000 depending on the state and area. The private sector is even worse.

This raises a question: The government is allowing the opening of more private colleges or allowing existing ones to increase seats citing shortage of doctors, especially in rural areas and in primary health centres, but don’t high fees defeat the purpose? Can such doctors have a living wage after they pay the EMI? In most banks, education loans cannot exceed Rs 7 lakh to Rs 10 lakh without collateral, which typically would mean mortgaging a house or land. With collateral, the loan amount can be as high as the value of the collateral.



Usually, the loan carries an interest of 10% to 12.5% and has to be repaid within 10 to 12 years. If education loans become prohibitive, it could make medical education the preserve of the rich.

A TOI analysis of fees charged in 210 private medical colleges in 2017 showed that about 50 charged anything between Rs 10 lakh and Rs 15 lakh and over 30 charged even more. Several government colleges too charge high fees, especially in Gujarat and Rajasthan.

After 4.5 years of MBBS, a student has to do a one-year paid internship, during which time his/her salary would be at best Rs 20,000-25,000 per month.

After MBBS, whether a student is doing three-year post-graduation or working as a resident doctor or medical officer, the salary in government service ranges from Rs 40,000 to Rs 55,000 in most states and even less in the private sector.

In about three to four years, the salary rises to about Rs 70,000 at best in most places.

With EMIs of Rs 45,000- 65,000 for loans ranging from Rs 30 lakh to Rs 50 lakh, doctors are left with barely enough to live on. For those who get married by this stage, the added responsibility of running a household complicates matters further.

India’s medical education is becoming a debt trap for thousands with governments doing little to regulate medical college fees. Even in states with fee regulation, the annual fees in private colleges could range from Rs 2.5 lakh to over Rs 6 lakh+ , respecially for management seats.



For those without means, that would entail a loan of Rs 12 lakh to Rs 30 lakh and hence unaffordable EMIs.
Why isn't MBBS a lucrative career option for Indians anymore? 
 
22 Jul 2018 | By Gogona Saikia



It is a widespread belief in India that doctors are one of the highest earners, but a fresh TOI report throws those claims into doubt.

The publication found that an MBBS course generally costs more than Rs. 50L.

An education loan of this amount results in EMIs of at least Rs. 60,000, but government salaries for freshers range between only Rs. 45,000-60,000.

In context: High MBBS fees are causing severe healthcare-sector problems

22 Jul 2018Why isn't MBBS a lucrative career option for Indians anymore?

FeesHere's how the general fee structure looks like

TOI studied the fee structure of MBBS in 210 private colleges and found that average annual tuition fee crosses Rs. 10L.

Fifty of them charged between Rs. 10L-15L. Over 30 charged even more.

This is excluding other fees like hostel, mess or library. Often, it means total costs of more than Rs. 50L.

Several government colleges also charge high fees, especially in Gujarat and Rajasthan.

SalariesIn comparison, salaries are drastically low

When it comes to earnings, after 4.5 years of MBBS, one has to undergo a one-year internship. Monthly salaries range from Rs. 20,000-25,000 at maximum.

Whatever they choose to do afterwards- pursue PG or work- government salaries range from Rs. 40,000-50,000 in most states.

It can rise to Rs. 70,000 in 3-4 years.

The numbers are worse in the private sector.

LoansEMIs often cost higher than salaries

Education loans generally come with interest rates of 10% - 12.5%, which has to be repaid in 10-12 years.

For a principal of Rs. 30L-50L, that means EMIs of Rs. 45,000-65,000.

A large section of Indians tends to marry between the ages 22-28, adding even more expenses to their already strained burden.

EventThanks to this, India has one doctor for 1,674 people

These figures force many to keep away from medical studies, causing a severe lack of doctors.

According to IndiaSpend, India had one doctor per 1,674 people and was short of 5L doctors in 2014.

This also means overworked and underpaid doctors.

Unequal access to medical education, thanks to private colleges charging exorbitant fees, has been largely blamed.

Government needs to fix this before setting up new colleges
Instead of approving even more colleges, the government has to ensure the ones in existence are fulfilling their purpose. Otherwise, not only students, but also citizens will suffer due to lack of proper medical care.

Guindi Engineering college celebrates 225 years

CBI books medical council staffer for graft Monday, 16 July 2018 |

 http://www.nerve.in/news:2535004199360 | channel: India

" --IANS" 


New Delhi, July 16 - The CBI has registered a case against a clerk in Central Council of Indian Medicine (CCIM) for allegedly demanding bribe for enhancement of seats in Maharashtra's Kolhapur-based Late Kedari Redekar Ayurvedic Mahavidyalaya, an official said on Monday.

B.K. Basavaraju, an upper division clerk in CCIM is accused of entering into the criminal conspiracy with college President Anjana Kedari Redekar and other unidentified public and private persons for obtaining Letter of Permission (LoP) from the AYUSH Ministry for increasing student capacity of the college from 60 to 100.

The Central Bureau of Investigation (CBI) official said the conspiracy was hatched a few days after the college applied for obtaining the LoP from the Ministry of Ayurveda, Yoga and Naturopathy, Unani, Siddha and Homoeopathy (AYUSH).

Established in 2005, the college is accredited by the CCIM and affiliated to the Maharashtra University of Health Sciences.

As the enhancement of seats is processed through CCIM, a body under the AYUSH Ministry, Basavaraju informed Anjana that he had close links with its President B.R. Ramakrishna, the main authority for clearing proposals to increase seats in colleges, said a CBI FIR lodged on Sunday.

In June and July, Basavaraju informed Anjana that Ramakrishna had shown his willingness for recommending the Mahavidyalaya for issuance of LoP and had demanded an illegal gratification of Rs 20 lakh. Anjana agreed to pay Rs 17 lakh to Basavaraju for obtaining favourable recommendation... Basavaraju later conveyed to Anjana that the name of her college had been recommended for issuance of LoP..., the FIR said.

--IANS

rak/nir/sed
MHRD Toughens PhD Anti-Plagarism Norms, Asks Universities To Use 'Turnitin' Software

Union government has decided to implement 'Turnitin' software to curb the practice of plagiarism in PhD theses. 


Education | Written by Maitree Baral | Updated: June 25, 2018 21:35 IST



PhD Anti Plagiarism Norms ToughenedNew Delhi: In order to improve the quality of education and research in Indian universities, the Union government has decided to make use of 'Turnitin' software to curb the practice of plagiarism in PhD theses. As per reports, the HRD Ministry has approved the UGC draft policy for anti-plagiarism that was drafted in September 2017. The UGC (Promotion of Academic Integrity and Prevention of Plagiarism in Higher Education Institutions) Regulations 2017, as a draft, was recommended by a Committee of experts to look into issues of Plagiarism and recommend some institutional mechanism to eliminate the scope of this menace in higher education system in the country.

According to HRD Minister Prakash Javadekar, the Central government has taken strong steps to keep a check on such practices of plagiarism in Ph.D research.

The HRD minister has also said that those people whose dissertations have plagiarised content would not get the doctorate degree in the coming days.

"One person's Ph.D. thesis has been wrongly used by some others to complete their theses. As such cases are on the rise, we have decided to use software such as 'Turnitin' and others to keep a check on such theses," the Mr. Javadekar told reporters in Shirdi.

As per the UGC Regulations 2017, 'every faculty, researcher and M.Phil/ Ph.D students should be provided account in plagiarism detection tools for checking the content of their scripts.' For non-core cases, similarities up to 10% is non-punishable. For similarities within 10%-40%, the students shall have to submit a revised script within 6 months. For similarities above 60%, 'student shall not be given any mark and/or credit for the plagiarized script and his/ her registration for that course to be cancelled.'

Each supervisor, thereafter, shall submit a certificate indicating that the work done by the researcher under his guidance is plagiarism free. Institutes are also required to develop a policy on plagiarism and get it approved by the relevant statutory body of the University. The Institutes are also required to submit soft copies of all M.Phil. and PhD dissertations on INFLIBNET.

In addition to this, the draft policy also includes those cases where the degree or credit has already been obtained. As per the policy, in such cases the degree shall be temporarily suspended for a period decided by the Academic Misconduct Panel and Plagiarism Disciplinary Authority.

As of now, official notification about the approval of UGC Regulations 2017 has not been notified by UGC.

(With PTI Inputs)
Madras High Court Stays UGC's 2018 Amendment To Open University & Distance Learning Regulation Act

Admitting a PIL filed by Santosh Baboo, registrar of The Manonmaniam Sundaranar University (MSU), Justices M Duraisamy and Anitha Sumanth stayed the amendment.
Education | Press Trust of India | Updated: July 19, 2018 14:35 IST




Madras High Court Stays UGC's 2018 Amendment To Open University & Distance Learning Regulation ActMadurai:

The Madras High Court stayed the UGC's 2018 amendment to the Open University and Distance Learning Regulation Act related to NAAC accreditation for distance education programmes. Admitting a PIL filed by Santosh Baboo, registrar of The Manonmaniam Sundaranar University (MSU), Justices M Duraisamy and Anitha Sumanth stayed the amendment.

The petitioner submitted that the amendment, which stipulated that NAAC accreditation with a minimum cumulative grade point was necessary for universities offering distance education, had exempted open universities from the rule. If an amendment was done with the objective of regulating higher education, then it should be applicable to all universities and higher educational institutions. Besides, NAAC accreditation is required only for regular mode courses, wherein infrastructure, research facilities and faculty strength are taken into consideration, he said. "For providing distance learning facilities, different parameters should be applied and it was not intelligent to mix up the two," he said.
COMMENT

The MSU had applied for approval/ recognition of its distance learning programme to UGC under the new amendment. Thus the university was facing an 'odd situation', he said and prayed that the amendment be stayed by an interim direction.

(This story has not been edited by NDTV staff and is auto-generated from a syndicated feed.)

UGC Vs HECI: 10 Important Points About UGC Repeal Act 2018


As the last date to submit suggestions on draft bill for UGC Repeal Act 2018 approaches, know ten important points about the act.


Education | Written by Anisha Singh | Updated: July 19, 2018 17:45 IST



UGC Vs HECI: 10 Important Points About UGC Repeal Act 2018New Delhi:

The last date to submit comments and suggestions on the draft bill for UGC Repeal Act 2018 is tomorrow. Earlier, the last date was July 7 which was extended after receiving criticism also for the smaller time frame allowed to submit suggestions. Since, the Draft Bill was uploaded on the MHRD website, it has received mixed response from the concerned parties.

10 Points About The UGC Repeal Act 2018 Or HECI Act 2018

1. MHRD uploaded the Draft Bill for UGC Repeal Act 2018 on its official website on June 28 and invited suggestions and comments from stakeholders till July 7, 2018.

2. The move immediately drew criticism particularly from University teachers across the country who claimed that scrapping UGC was only a bid to increase government's interference in the administration of universities.

3. One of the key features of the draft bill was that the HECI which would replace UGC would only focus on academic matters and quality of education imparted at the institutes and the grants would be dispersed directly by MHRD. This feature was heavily criticised.

4. DUTA had condemned the move in a press statement and said that the new Act will only increase government' interference in the academic institutes. It also expressed its concern that "...an increased focus on accreditation and yearly evaluation of higher educational institutions will create a system of over-regulation."

5. "It is clear that as per the new norms, the authorisation is going to be given and maintained not only on the basis of what a university has at that particular point of time, but it would be contingent on achieving a set of goals over a decade. We can expect these goals to be about resource-generation, a burden that will surely be passed on as fees and a cutback in recruitment, and most likely, by introducing all kinds of rubbish, short-term courses. This means compliance with the Centre's diktats will be essential from the word go, for both the older and newer universities," said Professor Ayesha Kidwai from JNU.

6. MHRD, on July 2, issued a clarification and said that the decision to shift the grant giving power to MHRD was not final and that it will be merit-based.

7. MHRD later extended the deadline to submit suggestions and comments on the Draft Bill till July 20, 2018.

8. Tamil Nadu and Puducherry governments opposed the decision to scrap UGC.

9. As per a report in HT, the Ministry had received close to 6000 suggestions so far and based on the suggestions received MHRD has dropped plan to keep grant giving power and instead will appoint an independent experts panel.

10. The deadline to submit comments and suggestions is tomorrow and concerned parties can send the same to reformofugc@gmail.com.

Press information... Guidelines son sfety of students

Press Information Bureau
Government of India
Ministry of Human Resource Development
19-July-2018 17:42 IST
Guidelines on safety of students on and off campuses of Higher Educational Institutions

The University Grants Commission (UGC) has informed that it has framed guidelines on Safety of Students on and off Campuses of Higher Educational Institutions (HEIs). As per UGC guidelines, HEIs should mandatorily put in place a broad-based “Students Counseling System” for the effective management of problems and challenges faced by students. It is a unique, interactive and target-oriented system, involving students, teachers and parents, resolved to address common students concerns such as anxiety, stress, fear of change and failure to homesickness and a slew of academic worries. HEIs should also make self defense for women mandatory component of extra-curricular activities. Further, it is incumbent upon HEIs to institute a mechanism to address issues/concerns of all girls and women in HEIs. The aforesaid guidelines may be seen at https://www.ugc.ac.in/pdfnews/4006064_Safety-of-Students-Guidelines.pdf .
This information was given by the Minister of State (HRD), Dr. Satya Pal Singh today in a written reply to a Rajya Sabha question.
*****
NB/AKJ/AK/RS-264

Press information..UGC committee to regulate fee for medical courses in deemed universities

Press Information Bureau
Government of India
Ministry of Human Resource Development
19-July-2018 17:50 IST
UGC committee to regulate fee for medical courses in Deemed Universities

Pursuant to the Order dated 26.04.2018 of Hon’ble Madras High Court in Writ Petition Nos. 14232 and 17778 of 2017, University Grants Commission (UGC) has constituted a Committee consisting of Prof. R.C. Deka, Former Director, AIIMS, New Delhi (Chairman), Dr. O.P. Kalra, Vice-Chancellor Pt. B.D. Sharma University of Health Sciences Rohtak; Prof. (Ms.) Saroj Chooramani Gopal, Former VC, King George Medical University, Lucknow; Prof. Mahesh Verma Director, Maulana Azad Institute of Dental Sciences, New Delhi; Prof.  Dr. Ajay S. Chandanwale, Dean, Byramjee Jeejeebhoy Government Medical College & Sassoon General Hospitals, Pune; Shri S.K. Ray, Former Additional Secretary & Financial Advisor, MHRD and nominee of each of Ministry of Health & Family Welfare, Dental Council of India, Medical Council of India and Ministry of Human Resource Development to regulate the fees chargeable by self-financed Deemed to be Universities in Medical and Dental Courses.

This information was given by the Minister of State (HRD), Dr. Satya Pal Singh today in a written reply to a Rajya Sabha question.

*****
NB/AKJ/AK/ Deemed Universities

ஆதார் அட்டை வைத்திருப்பதால் இந்திய குடிமகன் ஆகி விட முடியாது ஐகோர்ட்டு உத்தரவு!


 ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதால் மட்டும் ஒருவர் இந்திய குடிமகன் ஆகி விட முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், திவ்யா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘எனது தாயார் ஜெயந்தி, இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். இலங்கையில் நடந்த போரின் காரணமாக இந்தியாவுக்கு வந்து எனது தந்தையான பிரேம்குமாரை கடந்த 1992-ம் ஆண்டு திருமணம் செய்தார். எனது தாயார் தமிழகத்தில் தான் படித்துள்ளார். அவர், இந்தியர் என்பதற்கு ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் என அனைத்து ஆதாரங்களும் உள்ளன. பணிநிமித்தமாக இத்தாலி சென்று, அங்கிருந்து அடிக்கடி இந்தியா வந்து செல்வார். கடந்த ஜூலை 1-ந்தேதி எனது தாயார் சட்டவிரோதமாக இந்தியா வந்துள்ளதாகக் கூறி அவரை சென்னை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். எனவே விமான நிலைய அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள எனது தாயாரை விடுவித்து, மீண்டும் இத்தாலி செல்ல அனுமதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்திய குடிமகன்

இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘இலங்கையை சேர்ந்த ஜெயந்தியின் இலங்கை பாஸ்போர்ட் கடந்த 1994-ம் ஆண்டோடு காலாவதியாகி விட்டது. அதன்பிறகு மோசடியாக இந்தியாவில் பாஸ்போர்ட் பெற்றுள்ளார். எனவே தான் அவரை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்’ என்று கூறப்பட்டிருந்தது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி டி.ராஜா, ‘ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவைகளை பெற்றுவிட்டதால் மட்டும் ஒருவர் இந்திய குடிமகன் ஆகி விட முடியாது. அவற்றை எல்லாம் அரசு அங்கீகரிக்க வேண்டும். ஜெயந்தி இலங்கை பிரஜை என்று கூறி, அந்நாட்டு அரசு அவருக்கு பாஸ்போர்ட் வழங்கியுள்ளது. எனவே, அவரை விடுவிக்க உத்தரவிட முடியாது. இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்’ என்று உத்தரவிட்டார்.
Sathyabama Institute holds 27th convocation

For around 3,000 students of Sathyabama Institute the weekend ended on a special note.

  Published: 23rd July 2018 05:01 AM | Last Updated: 23rd July 

2018 05:01 AM
Students make time for a selfie after receiving their convocation certificates at the 27th Convocation of Sathyabama University on Sunday | ASHWIN PRASATH

By Express News Service

CHENNAI: For around 3,000 students of Sathyabama Institute the weekend ended on a special note. From being students, they became graduates when Sathyabama Institute of Science and Technology held its 27th convocation on Sunday.

MP Poonia, Vice-Chairman of All India Council for Technical Education (AICTE) who was the chief guest, gave away the degrees and administered the oath to students. “We have reformed many of our curriculums and hope that students utilise the funds given by AICTE through our 30 revised programs,” said Poonia.

Of the total number of students who received their degrees, the majority were undergraduates. Besides them, 346 students received their postgraduate degree, while 85 received their doctorates. Among them were nearly 30 students who received gold medals.

Delivering the convocation report, institute Vice-Chancellor, Sundar Manoharan, said 30 students from Sathyabama had cleared NEET while more than 82 per cent of its students were employed in 214 companies through campus placements.

S Somanath, Director of Vikram Sarabhai Space Centre (ISRO) and Trilochan Mohapatra, Director-General of Indian Council of Agricultural Research (ICAR) were conferred with honorary doctorate degrees for their contribution in science and technology.
11 trains from Egmore run ‘waterless’

Chennai traffic police’s decision to ban entry of water tanker lorries into the city between 8 am and noon has affected water supply to several trains from Egmore station.

Published: 23rd July 2018 05:11 AM | Last Updated: 23rd July 2018 05:11 AM




Image for representational purpose only.

By B Anbuselvan Express News Service

CHENNAI: Chennai traffic police’s decision to ban entry of water tanker lorries into the city between 8 am and noon has affected water supply to several trains from Egmore station. As many as, 11 trains, including daily and weekly expresses, are being operated with insufficient or no water for the past 10 days as the station depends on supply of water by private tankers.

R Gunavathi (60) of Tambaram who travelled by Kanniyakumari-Hazrat Nizamuddin Thirukkural Express last week underwent hardship as there was no water on the train between Gudur and Vijayawada. “The train, after leaving Egmore stops at Vijayawada, a seven-hour journey. Stink emanated from toilets. I could not use it for the entire travel. The onboard railway staff told us that they could not supply sufficient water due to scarcity,” she said.

The ordeal of passengers on other trains, including Madurai-Hazarat Nizamuddin Sampark Kranti Express, Vaigai Express, Pallavan Express Bhubaneswar-Rameswaram Weekly Express and Rameswaram-Manduadih weekly Express was no different. The station operates 33 trains a day, of which 11 leave between 8 am and 1 pm.

Trains, including Vaigai, Pallavan and Tambaram-Bhagat Ki Kothi Humsafar Express and Kanniyakumari-Hazrat Nizamuddin Thirukkural Express, were supplied water from the station, while the other trains were provided water from the maintenance yard.

Egmore station requires 10 lakh litres of water a day and the supply was outsourced to private tanker lorry companies.

“We are unable to meet water demand through groundwater. Water received from tanker lorries in the early morning is being supplied to Vaigai and Pallavan Expresses. In the absence of adequate water supply, water could not be provided to weekly trains,” said a railway official. Water supply to the station is often gets delayed by tanker lorries for reasons including failure of motors at water companies, vehicle failure, traffic and accidents.

“The water supply companies function only up to 8 pm. It’s nearly impossible for lorries to deliver the water before 8 am. Lorries that supply water to Railways should be allowed around the clock,” the official said.

When contacted, a senior police official of Chennai city said if Railways approached them with details of lorry numbers which are to be exempted from the peak-hour restriction, the matter would be looked into.

Demand & supply 


Station operates 33 trains, out of which 11 trains are
filled from the station


Water supply to trains, including Pallavan, Vaigai Express, Tambaram-Bhagat Ki Kothi Humsafar Express, Madurai - Nizamuddin Sampark Kranti, Kanniyakumari - Nizamuddin Thirukkural Express, Bhubaneswar - Rameswaram Weekly Express and Rameswaram - Manduadih weekly express disrupted
Egmore station requires 10 lakh litres of water a day
The station supplies 20,000 litres of water per train, but unable supply water to weekly trains


Toilets in three waiting halls and platform taps also do not get water supply.


Water supply to station often gets delayed by tanker lorries for various reasons ranging from failure of motors, traffic and accidents
தமிழகத்தை மிரட்டும் சைல்டு செக்ஸ் டூரிஸம்!- நமது குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?

Published : 22 Jul 2018 10:36 IST

டி.எல்.சஞ்சீவிகுமார்





மற்றுமொரு ‘நிர்பயா’ போன்ற சம்பவத்தால் கொந்தளிக்கிறது தமிழகம். இந்த முறை சென்னை அயனாவரத்தில் பாதிக்கப்பட்டிருப்பது பதின்மத்தைக்கூட தொடாத சின்னஞ்சிறு பெண் குழந்தை. அதிலும், கேட்கும் திறன் குறைந்த மாற்றுத்திறனாளிக் குழந்தை. எதிர்படுவோரை எல்லாம் தாத்தா, மாமா, அண்ணா என்றழைத்த வெகுளிக் குழந்தை. அந்தத் தாத்தாக்களும் மாமாக்களும் அண்ணன்களும்தான் அவளைக் குதறிப்போட்டுள்ளார்கள். எங்கிருந்து வந்தது இத்தனை வக்கிரம்?

மனித மனம் விசித்திரமானது மட்டுமல்ல. அது வக்கிரமானதும்கூட. காதல், பாசம், கருணை, கோபம், பரிதாபம், விருப்பு, வெறுப்பு என எல்லா உணர்வுகளையும்போல அது வக்கிரங்களையும் சுமந்தே அலைகிறது. இது அத்தனை பேரிடமும் உண்டு. ஆனால், அதன் அளவீடு எவ்வளவு, அதை எப்படி நிர்வகிக்கிறார்கள் என்பதிலிருந்தே ஒவ்வொருவரும் வேறுபடுகிறார்கள். அதிலும் பாலுணர்வின் வக்கிரம் வரைமுறைகளற்றது. எளிதில் நிறைவடையாதது. ரத்த உறவுகளையே கூறுபோடும். பாலினம் பார்க்காது, வயது தெரியாது. குழந்தைகள், முதியவர்கள் தொடங்கி ஆடு, மாடு, குதிரை வரை அடுத்தடுத்து இரை தேடுவது அது. அயனாவரம் சம்பவத்தைத் தொடர்ந்து சாமானியர்கள் தொடங்கி சினிமா நட்சத்திரங்கள் வரை பொங்குகிறார்கள். கோபமும் ஆத்திரமும் ஆவேசமும் சமூக ஊடகங்களில் வெடித்துச் சிதறுகின்றன. ஆனால், இந்த ஆவேசமும் அற உணர்வுகளும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கிறது என்பதில்தான் இருக்கிறது அடுத்த ‘நிர்பயா’வுக்கான ஆபத்து.

தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் அளிக்கும் தகவலின்படி நம்மைச் சுற்றி எட்டு நிமிடங்களுக்கு ஒரு குழந்தை பாலியல் ரீதியாக சிதைக்கப்படுகிறது. அதற்கெல்லாம் என்ன தீர்வு வைத்திருக்கிறோம்? அடுத்தவர் குழந்தைக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு ஆத்திரப்படும் நாம், நமது குழந்தைகளின் பாதுகாப்புக்கு என்ன முன்னேற்பாடுகளைச் செய்து வைத்திருக்கிறோம். நம்மைச் சுற்றியும் நம் குழந்தைகளைச் சுற்றியும் என்னவெல்லாம் நடந்துகொண்டிருக்கின்றன?

சர்வதேச அளவில் வளர்ந்துவரும் சமூக விரோதச் சுற்றுலா இது. குழந்தைகளை மட்டுமே வன்புணரும் உளவியல் நோயான ‘பீடோ ஃபைலிக்’ மன நோயாளிகளின் கூட்டங்களால் நடத்தப்படும் பெரும் வணிகம் இது. அமெரிக்காவின் எஃப்.பி.ஐ., இங்கிலாந்தின் தேசிய குற்றக் கண்காணிப்பு முகாமைத் தொடங்கி சர்வதேச கண்காணிப்பு அமைப்பான ‘இன்டர்போல்’ வரைக்கும் இந்தக் கும்பலைப் பிடிக்கத் தனிப்படைகளை அமைத்திருக்கின்றன. இந்தக் குற்றக் கலாச்சாரம் நம் நாட்டில் மும்பை, கோவா, புனே, டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பரவி பல ஆண்டுகளாகிவிட்டன என்கிறார்கள் குழந்தைகள் விவகாரங்களை கவனித்துவரும் சமூகச் செயல்பட்டாளர்கள்.

“நமது நாட்டில் முதன்முதலாக கோவாவில் தொடங்கியது சைல்டு செக்ஸ் டூரிஸம். உலகம் முழுவதுமிருந்து பாலியல் இச்சைகளைத் தீர்த்துக்கொள்ள பெண்களைத் தேடி தாய்லாந்துக்கு வரும் கூட்டத்தைப் போல கோவாவுக்குக் குழந்தைகளைத் தேடி ஒரு கூட்டம் வருகிறது. ‘எஸ்கார்ட்’ என்கிற பெயரில் 10 வயது முதல் 15 வயது வரையிலான ஆண், பெண் குழந்தைகளை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்களுடன் தங்கவைத்துக்கொள்வார்கள். ஒரு நாள், மூன்று நாள், ஒரு வாரம், ஒரு மாதம் என பேக்கேஜெல்லாம் உண்டு. ஒரு நாளைக்கு ஆயிரங்களில் தொடங்கி லட்சங்கள் வரை கட்டணங்கள் கைமாறும். இயற்கைக்கு மாறான என்னென்ன வழிகள் இருக்கின்றனவோ அத்தனை வழிகளிலும் குழந்தைகளை அவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார்கள். இதற்காக அங்கு அரசியல் பிரமுகர் துணையோடு நடக்கும் கட்டப் பஞ்சாயத்துகளில் கோடிகளில் பணம் விளையாடுகின்றன. அவர்களுடன் குழந்தைகள் கழிக்கும் ஒவ்வொரு நிமிடங்களுமே நரகத்துக்குச் சமம்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக கோவா மட்டுமல்லாமல், நாட்டின் முக்கிய நகரங்களில் ‘பீடோ ஃபைலிக்’ நோயாளிகள் சுற்றுலாப் பயணிகளாக சாரை சாரையாக வருகிறார்கள். தமிழகத்தில் சென்னை - வடபழனி, சாலிகிராமம், கே.கே.நகர், தி.நகர், கோடம்பாக்கம், போரூர் இங்கெல்லாம் பாலியல் தொழிலைவிட கூடுதல் வருமானம் கொட்டும் தொழிலாக மாறியிருக்கிறது ‘சைல்டு செக்ஸ் டூரிஸம்’.

குடும்ப உறவு முறைகளால்தான் குழந்தைகள் பாலியல் ரீதியாக பெருமளவில் துன்புறுத்தப்படுகிறார்கள். கசப்பான, ஜீரணிக்க முடியாத உண்மை இது. எந்நேரமும் இந்தக் குற்றம் நம் வீட்டிலும் நடக்கலாம். எங்கெல்லாம் பெற்றோர்கள் அலட்சியமாக இருக்கிறார்களோ அங்கெல்லாம் குழந்தைகள் ஏதோவொரு விதத்தில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதே உண்மை. பள்ளிக்கூடம் தொடங்கி பாதுகாப்பானதாக நாம் கருதும் வீடுகள்வரை நிலைமை இதுதான்.

இந்த உலகை உயிர்ப்புடன் வைத்திருப்பவர்கள் குழந்தைகள் மட்டுமே. ஒரு குழந்தையின் சிரிப்பில் நாம் அத்தனை கவலைகளையும் மறந்துவிடுகிறோம். எனவே, குழந்தைகள் விஷயத்தில் மட்டும் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர், நண்பர்கள், பணியாளர்கள் என யாரையும் கொஞ்சம் எச்சரிக்கையுடனே அணுகுங்கள்; தவறே இல்லை. ஏனெனில், மனித மனதைவிட மிகப் பெரிய வக்கிரக் கிடங்கு உலகில் வேறு எதுவும் கிடையாது!

குழந்தை தொலைந்துவிட்டால்...

விபத்தில் சிக்கியவர்களுக்கு ‘கோல்டன் ஹவர்’ எந்தளவுக்கு முக்கியமோ அந்தளவுக்குக் காணாமல்போன குழந்தைகளுக்கு முதல் இரண்டு மணி நேரம் ‘கோல்டன் ஹவர்’ என்கிறார்கள் காவல் துறையினர். எனவே, குழந்தை காணாமல்போனது உறுதியானால் உடனடியாக அவசர எண் 100, ‘சைல்டு ஹெல்ப் லைன் எண் 1098’ மற்றும் அருகிலுள்ள காவல் நிலையத்துக்குக் குழந்தையின் அங்க அடையாளங்கள், உடையின் நிறம் உள்ளிட்ட தகவல்களைப் பதிவுசெய்யுங்கள். புகைப்படம் மிகமிக அவசியம். சென்னை போன்ற பெருநகரங்களில் இணையம் வழியாக மாநகரக் காவல் துறை ஆணையருக்கும் மின்னஞ்சல் அனுப்புங்கள். வீட்டின், அலுவலகத்தின் பணியாளர்கள், ஓட்டுநர்கள், அக்கம்பக்கத்தில் யார் மீது சந்தேகம் என்றாலும் அவர்களின் அலைபேசி எண்ணைக் குறிப்பிட்டு காவல் துறையிடம் தகவலைச் சொல்லுங்கள். இவையெல்லாம் முதல் ஒரு மணி நேரத்தில் நடக்க வேண்டும். அடுத்த ஒரு மணி நேரத்தில் காவல் துறையினர் சம்பந்தப்பட்ட நபர்களையும் சுற்றுவட்டாரப் பகுதிகளையும் முழுவதுமாக தங்களது கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவந்துவிடுவார்கள். கட்டணம் வசூலிக்கும் சுங்கச் சாவடிகள் தொடங்கி, சோதனைச் சாவடிகள், நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள், ‘ரெட் பிரிகேட் பிரிவு, ப்ளூ பிரிகேட் பிரிவு ஆகிய இருசக்கர வாகன அணியினரும் களமிறக்கப்படுவார்கள்.
சேலம், தர்மபுரியில் நில அதிர்வு

Added : ஜூலை 22, 2018 23:43



சேலம்: சேலம் மாவட்டத்தில் ஏற்பட்ட நில அதிர்வால், வீடுகளிலிருந்து பொதுமக்கள் வெளியே ஓடி வந்தனர். 3.3 ரிக்டர் அளவு மட்டும் பதிவானதால், பாதிப்பு எதுவுமில்லை.

சேலம் மாவட்டத்தில், நேற்று காலை, 7:40 மணியளவில், லேசான நில அதிர்வு ஏற்பட்டது. ஐந்து முதல் எட்டு வினாடிகள் வரை நீடித்த அதிர்வை, ஆங்காங்கே, உணர முடிந்தது.

பரபரப்பு : இதனால், வீட்டுக்குள் இருந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, வெளியே ஓடிவந்தனர். அச்சத்துடன் கும்பலாக கூடி நின்று, நில அதிர்வு குறித்து பேசியதால், பரபரப்பு ஏற்பட்டது.தர்மபுரி மாவட்டத்திலும், சில பகுதிகளில், நேற்று நில அதிர்வு உணரப்பட்டது. நேற்று காலை, 7:47 மணிக்கு, மூன்று வினாடிகள், நில அதிர்வு ஏற்பட்டது.
சேலம் வானிலை ஆய்வாளர் மருதமுத்து கூறியதாவது:பூமி மேற்பரப்பிலிருந்து, 15 கி.மீ., ஆழத்தில், நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. சேலத்திலிருந்து, 12.11 கி.மீ., நாமக்கல், 42.35; ஈரோடு, 49.32; தர்மபுரி, 59.73; கரூரிலிருந்து, 66.35 கி.மீ., தொலைவில், நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.பூமி மேற்பரப்பு மகர ரேகை வடக்கே, 11.6 கோணம்; தீர்க்க ரேகையில் கிழக்கில், 78.1 கோணத்தில், அதிர்வு பதிவாகியுள்ளது.

கலெக்டர் அலுவலகத்தில், நில அதிர்வை கணக்கிடும், 'சீஸ்மோ கிராப்' கருவி ஒன்றரை மாதங்களுக்கு முன் பழுதாகி செயலிழந்துவிட்டது.இதுகுறித்து, டில்லியிலுள்ள தலைமையகத்துக்கு, ஜூன், 12ல் எழுத்துப்பூர்வ புகார் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
3.3 ரிக்டர் : கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள அறிக்கை:காலை, 7:47 மணிக்கு, 3.3 ரிக்டர் அளவில், நில அதிர்வு பதிவாகியுள்ளது. மாவட்டத்தில், எங்கும் பாதிப்பில்லை. அதிர்வு உணரப்படும் நேரங்களில், ஜன்னல், கண்ணாடி, கதவுகள், அலமாரிகள் பக்கத்தில் நிற்கக்கூடாது.குறிப்பாக, மின்துாக்கியை பயன்படுத்தக்கூடாது. பாதுகாப்பான வெட்டவெளி பகுதிக்கு வந்துவிட வேண்டும். பாதிப்பிருந்தால், 1077 கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தகவல் தரலாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவ கல்லூரிகளில் இன்று முதல் பிளாஸ்டிக்கு தடை

Added : ஜூலை 23, 2018 05:28

சென்னை : தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் இன்று முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்திலுள்ள 22 அரசு மருத்துவ கல்லூரிகளிலும், சென்னை அரசு பல் மருத்துவ கல்லூரியிலும் இந்த தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர்- -மேகமலை வனப்பகுதி புலிகள் சரணாலயமாக மாறுகிறது

Added : ஜூலை 23, 2018 00:01

ஸ்ரீவில்லிபுத்துார், -மேகமலை உள்ளடக்கிய வனப்பகுதிகளை, புலிகள் சரணாலயமாக அறிவிக்க, 'தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம்' முடிவு செய்துள்ளது. இந்தியாவில் புலிகள் குறைவதை தடுக்க, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில், 2006 ல், 76 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை, 2014ல், 229 ஆக உயர்ந்தது. புலிகள் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க, ஸ்ரீவில்லிபுத்துார் -- மேகமலை புலிகள் சரணாலயம் அமைக்க, மாநில வனத்துறை, 2013ல் பரிந்துரை செய்தது.அதை ஏற்ற தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், 2014 ல், முதற்கட்ட அனுமதியை தந்தது.ஸ்ரீவில்லிபுத்துார், மேகமலை வனப்பகுதியில், புலிகள் சரணாலயம் அமைக்க, தமிழக அரசு, 2016 ல், ஏழு உறுப்பினர்களை கொண்ட குழுவை அமைத்தது.அந்தக்குழுவும், புலிகள் சரணாலயம் அமைக்க உகந்த இடம் என, பரிந்துரை செய்தது. ஆனால், இதுவரை அதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப் படவில்லை.
வனத்துறையினர் கூறியதாவது:மாநிலக்குழுவின் பரிந்துரையை ஏற்று, விரைவில்புலிகள் சரணாலய அறிவிப்பு வர உள்ளது.இந்த சரணாலயம் அமைக்கப்பட்டால், வருஷநாடு பகுதிகள், கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி ஆகிய பகுதிகளில், வனத்துறையில் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே உள்ளவர்களுக்கு, வேலைப்பளு குறையும். நீரோடைகள் அதிகரித்து, முல்லை பெரியாறு போல, வைகை ஆறும் பழைய நிலைக்கு திரும்பும். புலிகள் வாழ்விடம் பலப்படுத்தப் படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -
யு.ஜி.சி., கலைப்பு முடிவு : 7,600 பேர் கருத்து பதிவு

Added : ஜூலை 22, 2018 23:45

பல்கலை கழக மானிய குழுவான, யு.ஜி.சி.,யை கலைக்கும் முடிவுக்கு, 7,600 பேர் மட்டுமே, கருத்துகளை பதிவு செய்துள்ளனர். மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள, யு.ஜி.சி., அமைப்பானது, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளை கண்காணிப்பதுடன், ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவது, உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு நிதி அளிப்பது உட்பட, பல பணிகளை செய்து வருகிறது. இந்நிலையில், யு.ஜி.சி.,யின் நிர்வாகத்தில் பல்வேறு குறைகள் உள்ளதாக, குற்றம் சாட்டிய மத்திய அரசு, அந்த அமைப்பை கலைத்து விட்டு, இன்னும் அதிகாரம் பொருந்திய, உயர்கல்வி கமிஷன் அமைக்க முடிவு செய்தது. அதனால், உயர்கல்வி கமிஷன் அமைப்பது தொடர்பான வரைவு அறிக்கையை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ஜூனில் வெளியிட்டது. இந்த முடிவுக்கு, தமிழகம் உட்பட, பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தன.'உயர்கல்வி கமிஷன் அமைத்தால், மத்திய அரசின் மானியம் பெறுவதில் சிக்கல் ஏற்படும்; மேலும், நிதியை தன்னிச்சையாக செலவு செய்ய முடியாது' என, மாநில அரசுகள் கருதுகின்றன.மத்திய அரசின் முடிவு குறித்து, பொதுமக்கள், மாநில அரசுகள், கல்வியாளர்கள் என, பல தரப்பிலும் கருத்து கேட்கப்பட்டது.இதற்கான அவகாசம், ஜூலை, 20ல் முடிந்தது. இதுவரை, 7,600 பேர் மட்டுமே, தங்கள் கருத்துகளை கூறியுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.ஒவ்வொரு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும், உயர்கல்வி கமிஷன் குறித்த விவாதங்களும், கருத்தரங்குகளும் நடத்தப்பட்ட நிலையில், வெறும், 7,600 பேர் மட்டுமே, எழுத்துப் பூர்வமாக கருத்துகளை பதிவு செய்திருப்பது, வியப்பு அளிப்பதாக உள்ளது.
- நமது நிருபர் -
'செல்வமகள்' திட்டத்தில் சேர ரூ.250 போதும்!

Added : ஜூலை 23, 2018 02:45

புதுடில்லி: தபால் நிலையங்களில், பெண் குழந்தைகளின் பெயரில் முதலீடு செய்ய உதவும், 'செல்வமகள்' சேமிப்பு திட்டத்தின் கீழ் கணக்கு துவக்க, குறைந்தபட்ச, 'டிபாசிட்' தொகை, 1,000 ரூபாயில் இருந்து, 250 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.பெண் குழந்தைகளின் பெயரில் முதலீடு செய்ய உதவும் வகையில், 'சுகன்யா சம்ரிதி யோஜனா' எனப்படும், செல்வ மகள் சேமிப்பு திட்டம், மத்திய அரசால், 2015, ஜனவரியில் துவக்கப்பட்டது.ரூ.1.26 கோடிஇந்த திட்டத்தில், 2017, நவம்பர் வரை, 1.26 கோடி கணக்குகள், பெண் குழந்தைகள் பெயரில் துவக்கப்பட்டுள்ளன. 19 ஆயிரத்து, 183 கோடி ரூபாய் நிதி சேர்ந்துள்ளதாக, மத்திய அரசு தெரிவித்திருந்தது.இந்த திட்டத்தில் கணக்கு துவக்க, குறைந்தபட்ச டிபாசிட் தொகை, 1,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் செய்யப்படும் முதலீட்டுக்கு, பிற சிறுசேமிப்பு திட்டங்களை போல், ஒவ்வொரு காலாண் டிலும் வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படும்.நடப்பு, ஜூலை - செப்டம்பர் இடையிலான காலாண்டில், செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழான வட்டி விகிதம், 8.1 சதவீதமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.செல்வமகள் திட்டத்தில், பெண் குழந்தைக்கு, 10 வயது ஆகும் வரை, அந்த குழந்தையின் பெயரில், பெற்றோர் அல்லது காப்பாளர், கணக்கை துவக்கலாம். தபால் நிலையங்களிலும், குறிப்பிட்ட பொதுத்துறை வங்கிகளிலும், செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்குகள் துவக்கப்படுகின்றன.குறைப்புஇந்த திட்டம், கணக்கு துவக்கப்பட்டது முதல், 21 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். அதன் பின், திட்டம் முதிர்வு பெற்று, அதில் கிடைக்கும் பணம், சம்பந்தப்பட்ட பெண்ணிடம் வழங்கப்படும்; முதிர்வு தொகைக்கு, முழு வருமான வரி விலக்கு கிடைக்கும்.இந்நிலையில், செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு துவக்குவதற்கான குறைந்தபட்ச தொகை, 250 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதன் பின், ஒவ்வொரு ஆண்டும், செய்யக்கூடிய குறைந்தபட்ச, 'டிபாசிட்' தொகையும், 1,000 ரூபாயி லிருந்து, 250 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும், அதிகபட்சமாக, 1.50 லட்சம் ரூபாய் வரை, 'டிபாசிட்' செய்யலாம்.

நர்சிங் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்

Added : ஜூலை 23, 2018 06:35



சென்னை: 'டிப்ளமா நர்சிங்' படிப்புக்கான விண்ணப்பம், இன்று(ஜூலை 23) முதல் வினியோகம் செய்யப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரிகளில், டிப்ளமா நர்சிங் படிப்புக்கு, 2,000த்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இதற்கான விண்ணப்ப வினியோகம் இன்று துவங்குகிறது. அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில், அலுவலக நேரங்களில், விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும், 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களை, www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற, இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடக்கும் என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
Government doctors plan protest

CHENNAI, JULY 23, 2018 00:00 IST



Tough days ahead:Doctors plan to stage a dharna in all government hospitals on August 20 and take out a rally on August 25.FILE PHOTOV_GANESAN 

Nearly 20,000 are expected to participate in the agitation

The Joint Action Committee of the Government Doctors’ Association has decided to go on a one-day strike on September 21. About 20,000 government doctors are expected to participate in it.

On Saturday, around 300 doctors met in Dindigul representing office-bearers and members of the Tamil Nadu Government Doctors’ Association, the Service Doctors and Post Graduates Association, The Tamil Nadu Medical Officers’ Association, the Doctors’ Association for Social Equality, Government All Doctors’ Association and the TNSCA.

The doctors would launch a phased agitation in support of their demand of pay parity with Union Government doctors.

They propose to launch the agitation by demanding badges, holding contact programmes in primary health centres, government hospitals, medical colleges and also stage a Statewide dharna in all hospitals and medical colleges on August 20. The associations have planned a rally on August 24.

If these agitations don’t yield results, they plan to launch a full-scale strike from September 21, said A. Ramalingam, representing the SDPGA.
NEET for engineering likely from 2019’

CHENNAI, JULY 23, 2018 00:00 IST



Trilochan Mohapatra, Director-General, Indian Council of Agricultural Research, New Delhi, receiving the Honorary Doctorate from Chancellor Remibai Jeppiaar.M. Karunakaran
AICTE vice-chairman addresses students at 27th convocation of Sathyabama Institute

All India Council for Technical Education (AICTE) vice-chairman M.P. Poonia said there was a proposal to conduct NEET for engineering courses and the tests would be conducted from 2019.

He was at the 27th convocation held at Sathyabama Institute of Science and Technology (SIST) in Semmenchery on Sunday.

Resistance from States

While the AICTE had floated the idea of a common entrance exam for engineering on the lines of the medical admissions in 2017 itself, there had been resistance from many States against the test.

In Tamil Nadu, the opposition parties are still against the NEET for medical admissions. In this context, the AICTE vice-chairman has indicated the possibility of a NEET for engineering courses in the next academic year itself. In his convocation address, Mr. Poonia emphasised that student upbringing was significant for societal development. He urged the students to prove themselves to create an identity for them in future.

Trilochan Mohapatra, Director General, Indian Council of Agricultural Research, New Delhi, and S. Somanath, Director, Vikram Sarabhai Space Centre, Thiruvananthapuram, received the honorary doctorate presented by Chancellor Remibai Jeppiaar.

Around 3,000 students received their degrees. Last academic year, 1,389 students from various disciplines in both undergraduate and postgraduate courses got placed.

Students must prove themselves to create an identity in future

M.P. Poonia

AICTE vice-chairman
Not sure if Jio will achieve goals within required time: Ex-UGC VC
Srikkanth.D@timesgroup.com  23.07.2018

Former vice-chairman of the University Grants Commission (UGC) professor H Devarajwho was in Madurai on Saturday to deliver the graduation address at Sourashtra College shared his thoughts on the draft bill to replace UGC, Jio University being granted Institute of Eminence, NEET and more on the sidelines of the event. The academician, who did most of his graduate education at the University of Madras (UoM), headed the biotechnology department at the university and was director of UoM, Guindy campus before taking up the position at UGC.

Your take on the central government’s draft bill to replace the UGC with Higher Education Commission of India?

It is a welcome move. The UGC Act has been there for more than 60 years and definitely needs amendments. There are some issues, which I’m sure will be addressed.

But the TN governmenthasopposedthedraft bill?

Yes, the state government has expressed its concern. But, we have to understand this is in the concurrent list and the Centre cannot take a decision on its own. The new draft proposes that financial powers of the UGC will be robbed to issue grants. That is not right.

No institutes from Tamil Nadu are part of the Centre’s list of Institutes of Eminence. As an academician from the state, what is your opinion?

The public universities selected by the committee are the best universities. IISc-Bengaluru, IIT-Bombay and IIT-Delhi are model institutes. The Prime Minister wanted similar excellence in universities across the country. In a lighter vein, I can say that more than eminence, these are institutes of arrogance. Such is their academic standard, politicians will tremble to address students there or throw their weight around as can be seen in some places.

But, the Centre’s list also included Mukesh Ambani’s yet to be formed Jio institute?

Yes. I have a concern there. I don’t think they deserve it, as eminence is something which you gain over the years. I have doubts whether they will achieve what they are set to do within the required years. The government has given them an opportunity. So, I cannot rule them out to bring out the best in business to attain standards. If you look at the other two private universities chosen for the tag, the committee has done a good job. The government is trying to create brand equity to increase competitiveness among universities and it is a welcome move.

Your thoughts on competitive exams to join higher education. Take NEET for instance; there is widespread criticism that it robs students from poor background of their opportunity.

Yes, it definitely is unfair on rural students. NEET is necessary to compete globally, but as far as TN is concerned, the rural pockets have still a long way to go. I am from a rural area in the Nilgiris. We have to develop infrastructure over the years and first provide it to students from poor backgrounds before we ask them to take competitive exams. Otherwise rural students will be robbed of opportunities. Until then, NEET exemption should be given to students from rural areas.

Sunday, July 22, 2018

மனசு போல வாழ்க்கை 30: அன்பும் ஆக்கிரமிப்பு உணர்வும்

Published : 13 Oct 2015 10:24 IST


டாக்டர். ஆர். கார்த்திகேயன்
 



நாம் அன்பு செலுத்தும் மனிதர்கள் மீதே தொடர்ந்து வன்முறை நிகழ்த்திக் கொண்டிருப்பது வாழ்க்கையின் வினோதங்களில் ஒன்று.

“தெரிந்தே கெடுப்பது பகையாகும்; தெரியாமல் கெடுப்பது உறவாகும்!” என்ற கண்ணதாசன் வரிகள் இதை மிகவும் எளிமையாகச் சொல்லிவிடுகின்றன

நல்ல உள்நோக்கம்

நாம் நல்லது செய்வதாக நினைத்துச் செய்யும் பல விஷயங்களால் பாதகம் நிகழ்ந்திருக்கின்றன. “உன் நல்லதுக்குத் தான் சொல்றேன்” என்று ஆரம்பித்து பெற்றோர் செய்த பல காரியங்களில் குழந்தைகள் பாதிக்கப்படுவது இயற்கை.

“பொண்ணு கம்ப்யூட்டர்தான் படிக்க ஆசைப்பட்டா. ஐ.டி கம்பெனிக்கு வேலைக்குப் போனால் என்ன செய்யறாங்கன்னுதான் சினிமாலயும் பத்திரிகையிலயும் காட்டறாங்களே. அதான் ஒரே மனசா வேண்டாம்னு சொல்லிட்டேன். வேற எந்த வேலைக்கு வேணா போம்மான்னுட்டேன்” என்று பேசிக் கொண்டிருந்த தகப்பனைப் பார்த்தேன்.

தன் மகள் மீது வைத்துள்ள மிதமிஞ்சிய அன்பினாலும் பாதுகாப்பு உணர்வாலும், தனக்குக் கிடைத்த தகவல் அறிவை வைத்துக்கொண்டு, மகள் வாழ்க்கைக்கு உதவும் என்று தான் இந்த முடிவை எடுக்கிறார். அவரின் உள் நோக்கம் உன்னதமானது. ஆனால் பாதிப்பு மகளுக்கு நிகழ்கிறது.

அறியாமையாலும் தவறான தகவலாலும் எடுக்கப்படும் பல முடிவுகளுக்குப் பின்னும் ஒரு நல்ல உள் நோக்கம் கண்டிப்பாக இருக்கும்.

ஆக்கிரமிப்பு உணர்வு

தீவிரவாதியின் செயல் தீமை செய்கிறது. ஆனால் மீட்சிக்கு அதுதான் வழி என்று நம்புகிறான் அவன். அதுதான் அவனுக்குப் போதிக்கப்பட்டுள்ளது. தன் உயிரையே தியாகம் செய்கிறான். உள் நோக்கம் சிறந்தது. ஆனால் செயல் தீங்கானது.

குழந்தையை அடித்து விளாசும் ஒரு தாய் ஒழுக்கத்துடன் வளர அடி அவசியம் என நம்புகிறாள். உள்நோக்கம் சிறந்தது. ஆனால் உடலாலும் மனதாலும் காயப்படும் அந்தக் குழந்தையின் வலி அந்த உள் நோக்கத்தால் மாறிவிடாது. வளர்கையில் அந்த குழந்தை அதை எப்படி எடுத்துக் கொள்ளும் எனவும் தீர்மானிக்க முடியாது.

நாம் யாரை அதிகம் துன்பப்படுத்தி யிருக்கிறோம்? தாயை. காதல் வசப்பட்டவரை. வாழ்க்கைத்துணையை. குழந்தையை. உற்ற தோழரை. இவர்களைத் தான். அளவற்ற அன்பு ஆக்கிரமிப்பு உணர்வைத் தருகிறது. என் காதலி எனக்கு மட்டும் தான் என்ற ஆக்கிரமிப்பு வந்தவுடன், “அவனுடன் அதிகம் பேசாதே” என்று தடை போட வைக்கிறது. பொறாமை கொள்ள வைக்கிறது.

விலங்கின் நியாயம்

நாம் நினைப்பது கிடைக்காதபோது சந்தேகப்பட வைக்கிறது. கோபம் வருகையில் தகாத வார்த்தைகள் பேச வைக்கிறது. என்னுடன் பேசாதே என்று தள்ளிப்போக வைக்கிறது. அன்பை வைத்துக் கொண்டு வெறுப்பைக் காட்ட வைக்கிறது. பொய் பேசத் தூண்டுகிறது. உறவுகளில் நாடகம் துவங்குகிறது.

“இவனுக்கு எவ்வளவு செய்தேன் நன்றி இருக்கா?” என்ற கணக்கு பார்ப்பது இதன் தொடர்ச்சியில்தான். “உங்களுக்கு மனசாட்சியே கிடையாது” என்று நீதிபதியாகத் தீர்ப்பு கூற வைக்கும். “ என் எதிரிக்குக் கூட இந்த நிலை வரக்கூடாது” என்று போலி தத்துவம் பேச வைக்கும்.

தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளப் பயத்தால் நம்மைத் தாக்கும் விலங்கின் நியாயம் புரிந்தாலும் அது விளைவை எள்ளளவும் மாற்ற முடியாது. வாழ்க்கையின் எல்லாச் சம்பவங்களுக்கும் இது பொருந்தும்.

இதன் நீதி: “உங்கள் நெருங்கிய உறவுகளுக்கு நீங்கள் இழைக்கும் வலிகளுக்கும் வேதனைகளுக்கும் உங்கள் உள் நோக்கத்தைக் காரணமாகக் காட்டி நீங்கள் தப்பித்துக் கொள்ள முடியாது!”

பல வருஷ பழங்கதை

எவ்வளவுதான் அன்பு இருந்தாலும் அவரிடம் ஆக்கிரமிப்பு உணர்வு இருந்தால் அது கூண்டுக்குள் சிக்கியிருக்கும் உணர்வைத் தரும். எவ்வளவு நன்மைகள் செய்தாலும் நன்மை செய்தவர் சுடு சொற்கள் பேசினால் அது காயங்களைத்தான் தரும். மிகவும் சரியான நோக்கத்துக்காகத்தான் பிடிவாதம் பிடிக்கிறார் என்றபோதும் அந்த பிடிவாதம் ஒரு இறுக்கத்தைத்தான் தரும்.

“ நான் சென்னை வந்த போது காசில்லை. எப்படி கஷ்டப்பட்டேன் தெரியுமா? உனக்கு என் கஷ்டம் ஏதாவது உண்டா? படிக்கறத தவிர என்ன வேலை..?” என்று கண்ணீர் மல்கப் பேசிக் கொண்டிருந்த அப்பாவின் பேச்சை இடைமறித்துச் சீரியஸாகக் கேட்டான் மகன்: “பீட்சாவை ஆர்டர் பண்றோமா? இல்லப் போய்ச் சாபிடறோமா?”

நொந்து போய் என்னிடம் மீண்டும் அந்தச் சம்பவத்தை வாழ்ந்து பார்த்து மனம் உடைந்து சொன்னார் அவர். “என் அக்கறையே அவனுக்குப் புரியலை. நீங்க தான் பேசிப் புரிய வைக்கணும்!”

மகன் பளிச்சென்று பதில் சொன்னான்: “இந்தக் கதையைப் பத்து வருஷமா கேக்கறேன். புதுசா கேக்கற மாதிரி எப்படிக் கேக்க முடியும்? வெளிய போலாம்னு சொல்லிப் பேச ஆரம்பிச்சு ஒன்பது மணி ஆச்சு. ஒரே பசி. அதான் குறுக்கே பேசிக் கேட்டேன்!”

நம் நோக்கங்கள் நம் செயல்களை நியாயப்படுத்தலாம். ஆனால் செயல்களின் விளைவுகளை அவை மாற்றுவதில்லை.

எவ்வளவு நியாயமான காரணத்துக்குப் போட்டு உடைத்தாலும் கண்ணாடிக் கிண்ணம் உடையாமல் இருக்குமா என்ன?

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
யூடியூப் சேனல்களைத் தேடலாம் வாங்க!

Published : 20 Jul 2018 12:13 IST

சைபர் சிம்மன்

டிவி சேனல்கள் போலவே எண்ணற்ற யூடியூப் சேனல்கள் இருக்கின்றன. இவற்றுக்கு லட்சக்கணக்கான சந்தாதாரர்களும் கோடிக்கணக்கான பார்வையாளர்களும் இருக்கிறார்கள். இந்த சேனல்களின் உரிமையாளர்கள் யூடியூப் பிரபலங்களாகக் கொடிகட்டிப் பறக்கின்றனர். யூடியூப் மூலம் இணையத்தில் ஹிட்டான சேனல்களைக் கண்டறிவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், அதிகம் கவனத்தை ஈர்க்காத அருமையான புதிய யூடியூப் சேனல்களை அறிந்துகொள்ள விரும்பினால் கொஞ்சம் சிரமப்பட வேண்டியிருக்கும்.

யூடியூப் தளத்திலேயே தேடல் வசதி இருக்கிறதுதான். ஆனால், யூடியூப் வசதி வீடியோக்களைத் தேடுவதற்கானது என்பதால் தனிப்பட்ட சேனல்களைக் கண்டறிய அதிகம் உதாவது. அதிலும் பயனாளிகள் தங்கள் ரசனைக்கேற்ப சேனல்களைத் தேடிக் கண்டுபிடிக்க விரும்பினால், யூடியூப் தேடல் போதுமானதாக இல்லை என நினைக்கலாம்.

வெகுமக்களின் கவனத்தைப் பெறாமல் போகும் நல்ல படங்கள்போலவே, யூடியூப்பிலும் பரவலாக அறியப்படாத அருமையான சேனல்கள் அநேகம் இருக்கின்றன. இணைய உலகம் பெரும்பாலும் வைரலாகப் பரவும் வீடியோக்களையும், லட்சக்கணக்கில் பார்வைகளைக் குவிக்கும் வீடியோக்களையுமே கவனிப்பதால், நல்ல சேனல்கள் அதிக ஆதரவு இல்லாமல் யூடியூப் கடலில் மூழ்கி விடுகின்றன. இப்படி யூடியூப்பில் மறைந்திருக்கும் மாணிக்கங்களைத் தேடி கண்டுபிடிக்க உதவுவதற்கென இணைய சேவைகள் இருக்கின்றன. அவற்றில் சில:

சேனல் கிராலர் (https://www.channelcrawler.com/)

அறியப்படாத, கண்டுபிடிக்கப் படாத யூடியூப் சேனல்களை எளிதாகக் கண்டுபிடிக்க உதவும் தளம் இது. இந்தத் தளத்தில் பயனாளிகள் பலவிதங்களில் யூடியூப் சேனல்களைத் தேடலாம். பெயர், சேனல் வகை, மொழி, நாடு போன்றவற்றைக் குறிப்பிட்டு அதற்கேற்பத் தேடலாம். இவை தவிர சந்தாதாரர்கள் எண்ணிக்கை, பார்வையாளர்கள் எண்ணிக்கை, மொத்த வீடியோக்கள் எண்ணிக்கை அடிப்படையிலும் தேடலாம். குறிப்பிட்ட தலைப்பிலான வீடியோக்களை விலக்கிவிட்டுத் தேடும் வசதியும் இருக்கிறது. அரிதான சேனல்களைத் தேடுவதோடு புதிய சேனல்களையும் இந்தத் தளத்தில் சமர்ப்பிக்கலாம்.

சேனல்ஸ்ஹண்ட் (https://www.channelshunt.com/ )

யூடியூப் சேனல்களுக்கான தேடியந்திரம்போல இது அமைந்திருக்கிறது. சேனல்களுக்கான வழிகாட்டியாகவும் இது விளங்குகிறது. எளிமையான முகப்பு பக்கத்தைக் கொண்ட இந்தத் தளத்தில் யூடியூப் சேனல்கள் பல்வேறு தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. வடிவமைப்பு, செய்தி, இசை, கேமிங், சினிமா, விளையாட்டு, பொழுதுபோக்கு என நீளும் இந்தப் பட்டியலிலிருந்து விரும்பிய தலைப்பைத் தேர்வு செய்து சேனல்களைப் பார்க்கலாம்.

மொத்தம் 1,204 சேனல்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு சேனலை ‘கிளிக்’ செய்தால், அவற்றுக்கான சுருக்கமான அறிமுகம், சந்தாதாரர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களைப் பார்க்கலாம். அறிவியல் அல்லது கணிதம் தொடர்பான சேனல்கள் தேவையெனில், அதற்கான வகையில் ‘கிளிக்’ செய்தால் போதுமானது. ஆயிரக்கணக்கான வீடியோக்கள் மத்தியில் தேடும் நிலை இல்லாமல் விரல் விட்டு எண்ணக்கூடிய சேனல்கள் பரிந்துரைக்கப்படுவது ஆசுவாசம் அளிக்கலாம். இதில் மின்னஞ்சல் முகவரியை அளித்து சந்ததாரராக இணையலாம்.

டியூப் ஸ்பார்க் (https://tubespark.com/ )

சுவாரசியமான முறையில் யூடியூப் சேனல்களை அறிமுகம் செய்துகொள்ள டியூப் ஸ்பார்க் உதவுகிறது. குறிப்பிட்ட பிரிவில் உள்ள ரசிகர்களை மட்டும் கவர்ந்த வீடியோக்களை இது பரிந்துரைக்கிறது. ஒரு நேரத்தில் ஒரு வீடியோ மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது. பிடித்திருந்தால் அதை ‘கிளிக்’ செய்யலாம். இல்லையெனில் அடுத்த வீடியோவுக்குப் போய்விடலாம். வீடியோ பிடித்திருக்கிறது, பிடிக்கவில்லை என ஆதரவு தெரிவிக்கலாம். இவை வாக்குகளாகக் கருதப்பட்டு இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் வீடியோக்கள் முன்னிறுத்தப்படும். வீடியோக்களுக்கு வாக்களிக்க உறுப்பினராக இணைய வேண்டும். வீடியோக்களை உறுப்பினர் ஆகாமலேயே பார்க்கலாம்.

சேனல் வாட்ச் (https://www.reddit.com/r/ChannelWatch/)

இணையத்தின் முகப்பு பக்கம் என வர்ணிக்கப்படும் ரெட்டிட் சமூகத் தளம் சார்ந்த சேவை இது. ரெட்டிட் உறுப்பினர்கள் விவாதிக்காத விஷயமே கிடையாது. ரெட்டிட் உறுப்பினர்கள் மத்தியில் விவாதிக்கப்பட்ட யூடியூப் சேனல்களை இதில் பட்டியலாகப் பார்க்கலாம். குறிப்பிட்ட சேனல்கள் தொடர்பான உறுப்பினர்களின் கருத்துகளைப் படிக்கலாம். விதவிதமான சேனல்களை அறிமுகம் செய்துகொள்ள எளிய வழி இந்தத் தளம்.

சில் டிவி (https://andchill.tv/)

சில் டிவி தளம் கொஞ்சம் புதுமையானது. இந்தத் தளத்தில் பார்வை அறையை உருவாக்கிக்கொண்டு மற்றவர்களுடன் இணைந்து வீடியோக்களைப் பார்க்கலாம். ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள அறைகளிலும் இணைந்து வீடியோக்களைப் பார்க்கலாம். இந்தத் தளத்தைப் பயன்படுத்த பதிவுசெய்து கொள்ள வேண்டும்.

இந்த சேவைகள் தவிர, ஸ்மால் யூடியூபர் சோன் (http://smallyoutuberzone.com/) தளம் அதிகம் புகழ்பெறாத யூடியூப் பயனாளர்களை அறிமுகம் செய்கிறது.
மூலிகையே மருந்து 15: நலம் தரும் நெருஞ்சில்!

Published : 21 Jul 2018 12:04 IST


டாக்டர் வி.விக்ரம் குமார்




கண்கவரும் கிராமத்துப் பசுமையையும் ஆங்காங்கே துள்ளியோடும் ஓடை நீரின் சலனத்தையும் ரசித்துக்கொண்டு, வயல் வரப்புகளில் காலணி அணியாமல் மெய்மறந்து நடந்துகொண்டிருந்தபோது, ‘நறுக்கென்று’ நமது பாதங்களைச் சில முட்கள் பதம் பார்த்திருக்கும். ஆழமான நமது ரசனைக்குத் தடைபோட்ட அந்த முட்கள், நெருஞ்சில் தாவரத்துக்குச் சொந்தமானவை!

வாழ்வின் சிறு பகுதியாவது கிராமத்தில் கழித்தவர்களுக்கு, மூலிகை சார்ந்த நினைவுகள், பல இயற்கைக் கதைகள் பேசும். இன்று கதை பேசவிருக்கும் கிராமத்து மூலிகை நெருஞ்சில்!

பெயர்க் காரணம்: திரிகண்டம், நெருஞ்சிப்புதும், சுவதட்டம், கோகண்டம், காமரசி, கிட்டிரம், சுதம் போன்ற வேறு பெயர்களும் நெருஞ்சிலுக்கு உண்டு. யானையின் கொழுப்புப் படிமம் நிறைந்த பாதங்களைத் துளைத்து, யானையைத் தலை வணங்கச் செய்வதால் ‘யானை வணங்கி’ என்ற பெயரும், காமத்தைப் பெருக்கும் தன்மை இருப்பதால், ‘காமரசி’ எனும் பெயரும் இதற்கு உள்ளன.

அடையாளம்: மண் தரையில் பசுமையாகப் படரும் முட்கள் கொண்ட தரைபடர் செடி. தாவரம் முழுவதும் வெண்ணிற ரோம வளரிகள் காணப்படும். மலர்கள் மஞ்சள் நிறத்தில் தோற்றமளிக்கும். இதன் தாவரவியல் பெயர் ‘டிரிபுலஸ் டெரஸ்ட்ரிஸ் (Tribulus terrestris)’. ஜைகோபில்லேசியே (Zygophyllaceae) குடும்பத்தைச் சேர்ந்தது. ஹெகோஜெனின் (Hecogenin), ஸாந்தோசைன் (Xanthosine), பீட்டா சைடோஸ்டீரால் (Beta – sitosterol), டையோசின் (Dioscin), டையோஸ்ஜெனின் (Diosgenin) ஆகிய தாவர வேதிப்பொருட்களைக் கொண்டிருக்கிறது.

உணவாக: நெருஞ்சில் செடியை அரிசியோடு சேர்த்து வேக வைத்து, வடித்த கஞ்சியோடு நாட்டுச் சர்க்கரை கலந்து கொடுக்க, சிறுநீர் எரிச்சல், வெள்ளைப்படுதல் நோய் குணமாகும். குளிர்ச்சித் தன்மை கொண்ட நெருஞ்சில், சிறுநீர்ப் பெருக்கியாகச் செயல்பட்டு, உடலின் வெப்பத்தை முறைப்படுத்தும்.

சிறுநீரகக் கற்களை உடைத்து வெளியேற்றப் பயன்படும் தாவரங்களுள் நெருஞ்சில் முக்கியமானது. ‘நீர்க்கட்டு துன்மாமிசம் கல்லடைப்பு… நெருஞ்சிநறும் வித்தை நினை’ எனும் அகத்தியரின் பாடல், நீரடைப்பு, சதையடைப்பு, கல்லடைப்பு சார்ந்த அறிகுறிகளைக் குறைப்பதில் நெருஞ்சில் சிறந்தது என்பதை வலியுறுத்துகிறது.

மருந்தாக: டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனின் அளவை நெருஞ்சில் விதைகள் அதிகரிப்பதாக ஆய்வுகள் அறுதியிட்டுக் கூறுகின்றன. செர்டொலி செல்களைத் தூண்டி, விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் தன்மை நெருஞ்சிலுக்கு இருக்கிறது. ஆண்மைப் பெருக்கி மருந்துகளில் நெருஞ்சில் விதைகளுக்கு நீங்கா இடம் உண்டு. கல்லீரலைப் பலப்படுத்தும் மூலிகையாக சீன மருத்துவம் நெருஞ்சிலைப் பார்க்கிறது.

வீட்டு மருந்தாக: நெருஞ்சில் செடியை அரைத்து வெள்ளாட்டுப் பாலில் ஊற வைத்து வடிகட்டி, தேனில் கலந்து கொடுக்க ஆண்மை அதிகரிக்கும் என்கிறது சித்த மருத்துவம். நெருஞ்சில் விதைப் பொடி, நீர்முள்ளி விதைப் பொடி, வெள்ளரி விதைப் பொடி ஆகியவற்றை ஒன்றுசேர்த்து பாலில் கலந்து குடித்துவர, விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

நல்ல உறக்கத்தை வரவழைக்க, நெருஞ்சில் பொடியைப் பாலில் கலந்து இரவில் குடித்து வரலாம். நெருஞ்சில் விதைகளையும் கொத்துமல்லி விதைகளையும் சம அளவு எடுத்து, கஷாயமாக்கிப் பருக, வேனிற் கால நோய்கள் கட்டுப்படும். நெருஞ்சில் பொடி கொண்டு தயாரிக்கப்படும் நெருஞ்சில் பானத்தை, சுரத்தைக் குறைப்பதற்காக காஷ்மீர் பகுதி மக்கள் பயன்படுத்துகின்றனர்.

நெருஞ்சில் குடிநீர்: நெருஞ்சில் தாவரத்தைக் காய வைத்துக் குடிநீராகக் காய்ச்சி வெயில் காலத்தில் குடிக்க உடல் வெப்பத்தைக் குறைத்துக் குளிர்ச்சியை உண்டாக்கும். கல்லடைப்பு நோயால் உண்டாகும் குறிகுணங் களைக் குறைக்கவும், சுரத்தைத் தணிக்கவும் உதவும். உடலில் உண்டாகும் வீக்கங்களைக் குறைக்க இன்றும் கிராம மக்கள் பயன்படுத்தும் மருந்து நெருஞ்சில் குடிநீர்தான்.

இரண்டு கைப்பிடி அளவு யானை நெருஞ்சில் இலைகளை 200 மி.லி. நீரில் ஊறவைத்து மூன்று தேக்கரண்டி சர்க்கரை கலந்து, சிறிது நேரம் கலக்க, நீர் வெண்ணெய் போல் குழகுழப்பாகும். அந்த நீரைப் பருக உடல் மிகுந்த குளிர்ச்சி அடையும். வெண்புள்ளி நோய்க்கு, இந்தக் கலவையை மருந்தாகப் பாரம்பரிய வைத்தியர்கள் பயன்படுத்துகின்றனர்.

இனி, உங்கள் பாதங்களில் முள் குத்தும்போது, அந்த முள்ளை எடுத்துக் கவனித்துப் பாருங்கள். ‘உங்கள் பாதங்களுக்கு வலியைக் கொடுத்த நான், பல நோய்களின் வலியை நீக்குவேன்’ என்ற உண்மையை ஆவலுடன் தெரிவிக்கும். நெருஞ்சி நெருக்கமாகும்!

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com
நெட்டிசன் நோட்ஸ்: சிவாஜி கணேசன்- இந்திய சினிமாவின் திறந்தவெளிப் பல்கலைக்கழகம்!

Published : 21 Jul 2018 15:56 IST
 



நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு தினத்தை முன்னிட்டு சமூக வலைதளங்களில் அவர்களது ரசிகர்கள் அவரைப் பற்றிய பதிவுகளைப் பதிவிட்டு வருகின்றனர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

jayachandhiran

‏ஆஸ்கர் கதவை முதலில் தட்டிய தெய்வமகன்

அடையாறு ஆலயத்தில் கொலுவிருக்கிறார்.

சிவாஜி நினைவு தினம் இன்று... அவர் சிலைக்கு ராம்குமார், பிரபு, விக்ரம் பிரபு, நடிகர் சங்கத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

Palkalaichelvar

‏நாமறிந்த நடிகரிலே நனிசிறந்த நாடகத்தான்!

பூமலரும் புயற்றிறமும் பொருந்திவரும் பொற்றமிழன்!

நாமலரு நயத்தமிழால் நறும்புலவர் நச்சுபவன்!

தீமொழியுந் திறவிழியால் தெரிநூறாய்த் திடவுணர்வே!

- நடிகர் திலகம் மறைந்தபோது பாடியது

inemakkaran Bhaboos

‏ஒரு நிலவு ஒரு சூரியன் ஒரே நடிகர். வையகம் உள்ளவரை வாழும் அவர்தம் புகழ்!!!!!

akshmanan Ka

‏தெரியல...அவர் இறந்து விட்டார் என்பதை நம்ப மறுக்கிறது மனம். அவரின் படங்களைப் பார்க்கும்போது...

அவந்திகா தேவி

‏நீங்கள் நடந்தால் நடை அழகு

நீங்கள் சிரித்தால் சிரிப்பழகு

நீங்கள் பேசும் தமிழ் அழகு

நீங்கள் ஒருவர் தான் அழகு

#சிவாஜி கணேசன்

Surjith Lawrence

‏ ஜூலை 21...நடிப்புப் பல்கலைகழகம்..நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் நினைவு தினம்..

Kallipattan கார்த்தி

‏நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு நினைவு அஞ்சலிகள்.

அ.மகேஸ்வரன்

‏கலைஞரின் பராசக்தி!

நடிப்பு சக்கரவர்த்தி!

நடிகர் திலகம்! செவாலியர் சிவாஜி கணேசனின் நினைவு தினம் இன்று!

தமிழகம் ஒரு நல்ல நடிகரை, நல்ல மனிதரை இழந்த தினம்.

அவந்திகா தேவி

‏கர்ணன்

சிவபெருமான்

வீரபாண்டியகட்டபொம்மன்

மராத்தியசிவாஜி

பாரதியார்

வ.உ.சிதம்பரனார்

பகத்சிங்

இவர்கள் யாரையுமே நாம் நேரில் பார்த்ததில்லை

இப்படித்தான் இவர்கள் இருந்திருப்பார்கள் என உறுதியாக நம்மை மகிழ வைத்த "கலைத்தாயின் ஏகப் புதல்வன் சிவாஜி கணேசன் நினைவு நாளில்" அவர் பாதம் வணங்குவோம்

SwTRascal Ilavarasan

‏ஜூலை 21: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம் இன்று..

இந்திய சினிமாவின் திறந்தவெளிப் பல்கலைக்கழகம். எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், அனைத்து நடிகர்களும் இவருக்கு ரசிகர்கள். அந்தக் கலைச் சமுத்திரத்தின் நினைவுநாள் இன்று...

director SELVAM KARUPPIAH

‏திரையுலகப் பல்கலைக்கழகம் என போற்றப்படும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம்...
புதிய 100 ரூபாய் நோட்டு புழக்கத்துக்கு வருமா?- ஏடிஎம்களை சீரமைக்க எவ்வளவு செலவாகும் தெரியுமா?

Published : 21 Jul 2018 14:01 IST


பிடிஐ   புதுடெல்லி,




ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட இருக்கும் புதிய ரூ.100 நோட்டு : கோப்புப்படம்

இந்திய ரிசர்வ் வங்கி புதிதாக அறிமுகம் செய்ய உள்ள 100 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வருமா என்பதில் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. புதிய 100 ரூபாய் நோட்டுகளுக்காக ஏடிஎம் இயந்திரங்களில் மாற்றம் செய்ய ரூ.100 கோடி தேவைப்படும் என்பதால், ஏடிஎம் சேவை நிறுவனங்கள் கையை பிசைந்து கொண்டு இருக்கின்றன.

ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கும் பழை 100 ரூபாய் நோட்டுகளைக் காட்டிலும், புதிதாக லேவண்டர் நிறத்தில் வெளியாக உள்ள 100 ரூபாய் நோட்டு அளவில் சிறியதாகும்.ஆதலால், அந்த ரூபாய் நோட்டுகளை வைப்பதற்காகத் தனியாக ஒரு அடுக்கை ஏடிஎம் எந்திரங்களில் உருவாக்க வேண்டும். நாடுமுழுவதும் ஏறக்குறைய 2.40 லட்சம் ஏடிஎம் எந்திரங்கள் செயல்பாட்டில் இருப்பதால், எளிதாக ரூ.100 நோட்டுகளை ஏடிஎம் எந்திரத்தில் கொண்டுவந்து விட முடியாது.

புதிய 100 ரூபாய் நோட்டுகள் 66மிமீ அகலமும், 142 மிமீ நீளமும் கொண்டது. அதேசமயம், தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.100 நோட்டுகள் அளவு 73மிமிX 157மிமீ நீளத்தில் இருக்கிறது. பழைய 100 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம் எந்திரத்தில் வைக்கும் இடத்தில் புதிய 100 ரூபாய்களை வைக்க முடியாது. அதன்நீளம், அகலம் வேறுபடும் என்பதால், எந்திரத்தில் மாற்றம் செய்ய வேண்டும்.

ஆனால், பழைய 100 ரூபாய்களும் செல்லுபடியாகும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்து இருப்பதால், எடிஎம் இயந்திரத்தில் புதிய 100 ரூபாய் வைப்பதற்காகத் தனியாக ஒரு அடுக்கு உருவாக்க வேண்டியது. அவசியமாகும். இதற்காக நாடுமுழுவதும் 2.40 லட்சம் ஏடிஎம்களை மாற்றி அமைக்க வேண்டிய நிலையில், ஏடிஎம் சேவை நிறுவனங்கள் உள்ளன.



இதுகுறித்து ஏடிஎம் பராமரிப்பு நிறுனங்கள் அமைப்பின் தலைவர் வி. பால சுப்பிரமணியன் கூறுகையில், ‘‘ரிசரவ் வங்கி அறிமுகம் செய்யும் புதிய 100 ரூபாய்களை ஏடிஎம்களில் வைக்க இயந்திரத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். ஏறக்குறைய 2.40 லட்சம் ஏடிஎம்களில் மாற்றம் செய்ய வேண்டும். இதற்காக ரூ.100 கோடி தேவைப்படும்.

அதேசமயம், ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கும் 100 ரூபாய்களையும் வைக்க வேண்டும், புதிய 100 ரூபாய்களையும் வைக்க வேண்டும் என்பதால், இது மிகப்பெரிய சவால்தான். ஏடிஎம் எந்திரத்தை மாற்றி அமைக்க எவ்வளவு காலம் ஆகும் என்று இப்போது கூற இயலாது’’ எனத் தெரிவித்தார்.

எப்ஐஎஸ் ஏடிஎம் மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநர் ராதா ராம துரை கூறுகையில், ‘‘பழைய 100 ரூபாய் நோட்டை திரும்பப் பெற்றாலும், புதிய ரூ.100 நோட்டுகளைப் புழக்கத்தில் விட்டாலும் அதில் பல்வேறு சமநிலையற்ற தன்மை இருக்கும். இந்த நிலையற்ற தன்மையை சீரமைக்க நீண்டநாட்களும் ஆகலாம்.

ஏற்கனவே இப்போதுதான் புதிய ரூ200 நோட்டுகளுக்காக பெரும்பாலான ஏடிஎம் களை சீரமைத்து இருக்கிறோம். அதற்குள் புதிய 100 ரூபாய்களை வைப்பதற்காக இன்னும் அதிகமாக முதலீடு செய்ய வேண்டியது இருக்கும். அதற்காகக் கூடுதல் காலமும், முதலீடும் தேவைப்படும்’’ எனத் தெரிவித்தார்.

ஆதலால், ரிசர்வ் வங்கி புதிய ரூ.100 நோட்டுகளைப் புழக்கத்தில் விட்டாலும், அது ஏடிஎம் இந்திரங்களில் எந்த அளவுக்கு விரைவாக வைக்கப்படும் என்பது கேள்விக்குறியே
கேரளாவில் வரலாறு காணாத பருவ மழையால் மீன் மணக்கும் வயநாடு

Published : 22 Jul 2018 08:38 IST

ஆர்.டி.சிவசங்கர் உதகை



கேரள மாநிலத்தில் பெய்யும் தென் மேற்கு பருவ மழையால் வயநாடு மாவட்டம் வெள்ளத்தில் மிதக்கிறது. பனசூரா சாகர் அணை திறக்கப்பட்டதால் வெள்ள நீரில் ராட்சத மீன்கள் வெளியேறின. இவற்றை மக்கள் அள்ளிச் சென்றனர்.

இந்தாண்டு தென் மேற்கு பருவ மழை தமிழகம், கேரளா உட்பட பல மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது.

இதில், கேரள மாநிலத்தில் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக வயநாடு மாவட்டம் வெள்ள நீரில் மிதக்கிறது. வரலாறு காணாத வகையில் வயநாடு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 15 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால், அப்பகுதியிலிருந்த மக்கள் பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டனர்.

மக்களை தங்க வைக்க மானந்தவாடி தாலுகாவில் 16, வைத்திரி தாலுகாவில் 13 மற்றும் சுல்தான் பத்தேரி தாலுகாவில் 12 என மொத்தம் 41 முகாம்கள் அமைக்கப்பட்டன. இதில், 2000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டனர். நிலச்சரிவு அபாயம் உள்ளதால் வயநாடு மாவட்டத்தில் உள்ள குவாரிகள் செயல்பட தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது என வயநாடு மாவட்ட ஆட்சியர் ஏ.அஜய்குமார் தெரிவித்தார்.

தென் மேற்கு பருவ மழை காலத்தில் வயநாட்டில் சராசரியாக 1228.3 மி.மீ. மழை பதிவாகும் நிலையில், இது வரை 1160 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இந்தாண்டு கூடுதலாக 6 சதவீத மழை பெய்துள்ளது, மழை தொடரும் பட்சத்தில் கூடுதல் மழை பதிவாகும் என கேரள வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வயநாடு மாவட்டம் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் சுற்றுலா தலமாகும். கரலாட் ஏரி, காரமானாதோடு ஏரிகளில் படகு சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது. சுசிப்பாறை அருவிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கபினி ஆற்றின் கிளை ஆறுகளான மானந்தவாடி, பானாமரம், நகு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள தால், அங்குள்ள கயினி மற்றும் பனசூரா சாகர் நீர்த்தேக்கங்கள் நிறைந்துள்ளன. நீர்த்தேக்கங்கள் நிறைந்ததால், இவை திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், இந்த நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் ஆர்ப்பரித்து வெளியேறுகிறது.

பல ஆண்டுகளாக இந்த நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் வெளியேற்றப்படாமல், இந்தாண்டு தான் உபரி நீர் வெளியேற்றப் படுகிறது. நீரில் ராட்சத கெண்டை மீன்கள் வெளியேறின. இதனால், மக்கள் ஆச்சரியத்துடன் மீன்களை பார்த்தனர். நீர்த்தேக்கங்களை ஒட்டியுள்ள வயநாடு, கல்பெட்டா, சுல்தான் பத்தேரி உட்பட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ராட்சத மீன்களை வேட்டையாடினர்.

அப்பகுதி மக்கள் கூறும் போது, ‘அணைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட நீரில் ராட்சத கெண்டை மீன்கள் வெளியேறின. ஒவ்வொரு மீனும் சுமார் 5 முதல் 10 கிலோ வரை இருந்தது. நாங்கள் நீரில் இறங்கி கைகளாலேயே மீன்களை பிடித்தோம். இத்தகைய ராட்சத கெண்டை மீன்களை பார்த்தது ஆச்சரியம் தான்’ என்றனர்.

பெரும்பாலான மக்கள் மீன்களை வேட்டையாடியதால், வயநாடு மாவட்டமே மீன் மணம் கமழ்ந்தது.

மனசு போல வாழ்க்கை- 8: பூதக்கண்ணாடி எண்ணங்கள் எதற்கு?

Published : 12 May 2015 12:40 IST

டாக்டர் ஆர். கார்த்திகேயன்

 




எந்தப் பிரச்சினையையும் எக்கார்ட் டாலே சொன்னது போல, மூன்று வழிகளில் கையாளலாம். பிரச்சினையிலிருந்து விலகலாம். பிரச்சினையை அப்படியே ஏற்றுக் கொள்ளலாம். பிரச்சினையை மாற்றலாம், சரி செய்யலாம். இவற்றைத் தவிர எதைச் செய்தாலும் பலன் இல்லை.

நீங்கள் அதிகம் கவலைப்படும் ஒரு விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கவலையைத் தவிர கோபம், பயம், சுயப் பரிதாபம், வெறுப்பு, பொறாமை, பதற்றம், சந்தேகம் என்று எந்தவிதமான எதிர்மறை உணர்வுகள் வந்தாலும் அவை பிரச்சினையை இம்மி அளவு கூட மாற்றப்போவதில்லை. மாறாகப் பிரச்சினை பற்றிய பிம்பம் தான் பெரிதாகிக் கொண்டே இருக்கும்.

தொலைக்காட்சி

தொலைக்காட்சி பார்ப்பது பற்றி நான் எழுதியிருந்த கருத்தைப் பலமாக ஆமோதித்த வாசகர் ஒருவர் எக்கார்ட் டாலே சொன்ன வழிகளைப் பின்பற்றியதாய் கூறினார்.

“ டி.வி பார்ப்பதை முழுவதுமாக கைவிடுவது சாத்தியமில்லை. அதனால், ‘அதிகம் டி.வி பார்ப்பது’ என்பது நம் வீட்டில் இருக்கும் பிரச்சினை என்பதை முதலில் ஏற்றுக்கொண்டுவிட்டேன்.

தொலைக்காட்சியில் வருகிற நெடுந்தொடர்களை அதிகம் பார்க்க வேண்டாம் என்று குடும்பத்தினர் எல்லோரும் பேசி இரண்டு சீரியல்கள் மட்டும் தான் பார்க்கலாம் என்று முடிவு செய்துள்ளோம்.

அதிகாலை நேரம் என்றால் பக்திப் பாடல்கள், இரவு என்றால் மெல்லிசை என வீடு முழுதும் இசையை ஒலிக்கத் திட்டமிட்டுள்ளோம். இது டி.வியிலிருந்து மெல்ல விலகச் செய்து எங்களை மற்ற காரியங்களைச் செய்ய வைக்கும்” எனச் அபாரமாய் சொன்னார் அந்த வாசகர்.

நிஜமான பக்குவம்

இன்னொரு நண்பர் கேட்டார், “சுயக் கட்டுப்பாடு இல்லாமல் பிரச்சினையிலிருந்து தப்பித்தல் நிரந்தரமான தீர்வாகுமா? எது நடந்தாலும் எதிர்மறை எண்ணங்கள் வராமல் இருக்க வழி கிடையாதா?”

சுயக் கட்டுப்பாடுதான் தீர்வு. சந்தேகமில்லை. நமக்கு வெளியில் என்ன நடந்தாலும் ஒரே மாதிரியான மனநிலையில் இருப்பது தான் நிஜமான பக்குவம். ஆன்மிகம் கற்றுத்தருவதும் இதைத் தான். ஆனால், எடுத்தவுடனே அந்த நிலையை அடைவது கடினம். அதனால் தான் ஆரம்பத்திலேயே முக்தி நிலை என்று எந்த மார்க்கமும் சொல்வதில்லை. படிப்படியாகத் தான் பழக்குவார்கள். அது போலத்தான் இதுவும்.

சூழலைத் தேர்வு செய்தல்

மது குடிப்பதை விட்டுவிட நினைப்பவர்கள் முதலில் அதைக் குடிக்கும் நண்பர்களிடமிருந்து சற்று விலகியிருப்பது புத்திசாலித்தனம். சூழலைத் தேர்வு செய்தல் ஆரம்ப நிலைக் கட்டுப்பாடு. முடிந்தவரை இதைச் செய்வதில் தவறில்லை. பல கேடுகளுக்கு நம்மைச் சுற்றியிருப்பவர்களின் பண்புகளும் காரணமாகின்றன. ஒரு பிரச்சினையிலிருந்து மீள அந்தச் சூழலை விட்டு விலக நினைப்பது விவேகம்.

ஆனால், பல சமயங்களில் இது இயலாததாய் இருக்கலாம். உங்கள் குடும்ப மனிதர்களை நீங்கள் தேர்ந்தெடுக்க முடியாது. திருமணத்திலிருந்து விலகுவது அவ்வளவு எளிதானதல்ல. உங்கள் படிப்பு, தொழில் போன்றவை தரும் சூழல்களைத் தேர்வு செய்வதும் அல்லது விலகிச் செல்லுதலும் கடினமானவை தான்.

கிடைத்ததை விரும்பு

பிரச்சினையாக இருப்பதைச் சீர்படுத்துவதும், மாற்றம் செய்வதும் அடுத்த வழி முறை.

எக்ஸ்னோரா அமைப்பை நிறுவியவர் எம்.பி. நிர்மல். தன் புது வீட்டுக்குக் குடியேறியபோது சுற்றுப்புறம் மிகவும் தூய்மைக்கேடாய் இருப்பது கண்டு மனம் பதறினார். “நல்ல சுற்றுப்புறத்தில் என்னால் வீடு வாங்க முடியவில்லை. ஆனால், கிடைத்த வீட்டின் சுற்றுப்புறத்தை நல்ல விதமாக மாற்ற முடியும்” என்று அப்போது நினைத்துக் கொண்டாராம். அந்தச் சிந்தனை விதையில் துளிர்த்தது தான் எக்ஸ்னோரா அமைப்பு.

“விரும்பியது கிடைக்காத போது கிடைத்ததை விரும்பு” என்பது ஒரு பிரபலமான வாசகம். காதலித்தவர் வாழ்க்கைத் துணையாகக் கிடைக்கவில்லை. ஆனால், மணந்தவரைக் காதலிப்பதில் என்ன தடை?

ஏற்றால்தான் மாற்றம்

துல்லியமாகப் பார்த்தால் ‘ஏற்றுக்கொள்ளுதல்’ ஏற்பட்டால் தான் ‘மாற்றம்’ பிறக்கும். பிரச்சினையை ஏற்றுக்கொள்ளுதல் தான் அதை மாற்றுவதற்கான மன வலிமையையும் தரும்.

“ஆங்கிலம் பேசத் தெரியவில்லையே” என்று தாழ்வு மனப்பான்மை கொள்வதற்குப் பதில் முதலில் அந்த உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள். நமக்குக் கிடைத்த சூழலுக்கும் வாய்ப்புக்கும் ஆங்கிலம் வசப்படவில்லை. அவ்வளவு தான். அதனால், நாம் நம்மைக் குறைவாக எண்ணத் தேவையில்லை. இப்படி ஏற்றுக்கொண்டால் ‘எப்படி ஆங்கிலம் பேசக் கற்கலாம்?’ என்று நம்பிக்கையோடு யோசிக்க முடியும்.

ஆக, சூட்சுமம் இது தான். முதலில் தேவை இல்லாத எதிர்மறை எண்ணங்களையும் உணர்வுகளையும் விலக்குங்கள். பிரச்சினையின் நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். மாற்ற முயற்சி செய்யுங்கள். மாறுதல் வெற்றி பெற்றால் மகிழ்ச்சி. வெற்றி பெறாவிட்டாலும் அதையும் ஏற்று மீண்டும் மாறுதலுக்கு உட்படுத்துங்கள். இந்தத் தொடர் முயற்சி தான் வாழ்க்கை. இதை விருப்பு, வெறுப்பு இல்லாமல் செய்வது தான் பக்குவம்.

பூதக்கண்ணாடி எண்ணங்கள்

ஒரு செய்கையை விட அந்தச் செய்கை தொடர்பான எண்ணம் தான் உங்களின் உணர்வுகளைத் தீர்மானிக்கிறது.

காதலிக்குக் காத்திருக்கையில் கால் வலிக்கவில்லை. அவளே மனைவியான பின் காத்திருந்தால் கால் வலிக்கிறது. யாருக்குச் சமைக்கிறோம் என்பதைப் பொறுத்து ருசியே மாறுகிறது. பொய் சொல்லி வாங்கிப்போனார் என்று தெரிந்ததும் கொடுத்த நூறு ரூபாய் பெரிய நஷ்டமாகத் தெரிகிறது.

நம்பிக்கையுடன் பூஜைக்குப் பணம் தருகையில் பெருமைப்படுகிறோம். பெரிய மருத்துவமனையில் இதய நோய்க்கு சிகிச்சை செய்தால் பெருமையாக உறவினர்கள் அனைவரிடமும் சொல்வோம். மனச்சிதைவு வந்தால் மூன்றாம் மனிதருக்கு அறியாமல் சிகிச்சை தருவோம்.

பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கு முன் அவற்றைப் பற்றிய எண்ணங்களைச் சமாளிப்போம். பிரச்சினைகளைப் பார்க்கும் சில பூதக்கண்ணாடி எண்ணங்கள் நம்மிடம் உள்ளன. அவற்றைக் கையாண்டால் நம் பிரச்சினைகள் பாதிக்கு மேல் காணாமல் போயிருக்கும்!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com


மனசு போல வாழ்க்கை 22: மன வளத்தால் மண் வளமும் மாறும்

Published : 18 Aug 2015 11:05 IST


டாக்டர். ஆர். கார்த்திகேயன்

எனக்குத் தெரிந்த ஒரு நண்பருக்கு உடல் நலம் பற்றிய பயம்தான் பிரதான எண்ணம். உடல் நலம் பற்றி வருவது அனைத்தையும் விடாமல் படிப்பார். பெரும்பாலும் உடல் நலம் என்றால் வியாதிகள் பற்றிய செய்திகள்தானே? “அது சாப்பிட்டால் அது வரும்; இது சாப்பிட்டால் இது வரும்” என்று நிறைய கட்டுப்பாடுகள் வைத்திருப்பார். மூன்று வேளைக்கும் உணவு கட்டிச் செல்வார் அலுவலகத்துக்கு. மூலிகை வைத்தியரே பொறாமைப்படுமளவுக்கு அத்தனை அயிட்டங்கள் இருக்கும். சத்து மாவு, மோர், வேக வைத்த கடலை, கீரை என அனைத்தும் கொண்டுசெல்வார். கொதிக்காத தண்ணீர் குடிக்க மாட்டார்.

பயம் எனும் வியாதி

ஆனால், அவருக்கென்று ஏதாவது உடம்புக்கு வந்துகொண்டே இருக்கும். வருவதற்கெல்லாம் வைத்தியம் வைத்திருப்பார். “உங்களுக்கு எப்படி இதெல்லாம்?” என்று கேட்டால் சொல்வார்: “தவறுதலாக ஒரு நாள் வெளியே சாப்பிட்டாலோ தண்ணீர் குடித்தாலோ இதுதான் நிலை. கட்டுப்பாடாய் இருக்கணும். இப்போ தெரியுதா நான் ஏன் இவ்வளவு பயப்படறேன்னு?” என்பார்.

என்ன நடக்கிறது நிஜத்தில்? உடல் நலம் அவர் கவனம் அல்ல. வியாதிகள் தவிர்ப்பில்தான் கவனம். காரணம், பயம் வியாதிகளை நினைக்க வைக்கும். நம்பிக்கையுடன் நலத்தை நினைக்க வைக்காது. வியாதிகளைத் தடுக்க வேண்டும் என்றால் வியாதிகளையே நினைக்க வேண்டும். எண்ணம், உணர்வு அனைத்திலும் வியாதி, வியாதி தடுப்புதான். ஆரோக்கியம் சுகம் என்பதை விட வியாதி தரும் வலியைத் தடுக்க வேண்டும். இதில்தான் கவனம்.

உள்ளத்தின் ஆற்றல்

கவர்ச்சி விதியின்படி அவர் செய்கைகள் வியாதிகளை இழுத்து வரும். வியாதிகள் தடுக்கப்படுவதற்கான நோய் எதிர்ப்பு சக்திக்கு (immunity) மனம் ஒரு மிகப் பெரிய காரணம் என்று மருத்துவ உலகம் கூறத் தொடங்கிவிட்டது. உளவியல் நோய் எதிர்ப்பு சக்தி (Psycho-Immunity) பற்றியெல்லாம் இன்று நிறைய ஆராய்ச்சிகள் நடக்கின்றன.

இன்னமும் சாதாரணமாக விளக்குவதென்றால் இவர் எவ்வளவு கால தாமதம் ஆனாலும் வெளியில் தண்ணீர் குடிக்க மாட்டார். அதனால் வயிற்றுக் கடுப்பு வரும். அலுவலகத்தில் ஏற்படும் மன உளைச்சலில் வயிற்றுப் புண் உண்டு. அதற்கு நன்கு சாப்பிட வேண்டும். எவ்வளவு ஆசையிருந்தாலும் கடையில் போட்ட வடையைச் சாப்பிட மாட்டார்.

வெளிவேலை என்றால் கொலைப் பட்டினியாய்த்தான் வீட்டுக்கு வருவார். இப்படி ஒவ்வொரு கட்டுப்பாட்டையும் ராணுவ ஒழுங்கில் கண்காணித்து உபாதைகளை வரவழைத்துக்கொள்கிறார். எதற்குப் பயந்தாரோ அதுவே நடக்கும். ஆனால் தன் பயத்துக்குக் காரணம் தன் உடல் நிலை என்று அவர் கூறுவதுதான் வேடிக்கையாக இருக்கும்.

இது எல்லா மனநிலைகளுக்குப் பொருந்தும். உங்கள் வாழ்வில் உங்களுக்கு அதிகம் வரும் எண்ணம் என்ன, உணர்வு என்ன என்று பாருங்கள். அவைதான் அத்தனை நிகழ்வுக்கும் காரணங்கள். ஆனால், தங்கள் வாழ்வின் அனுபவங்களால் தான் அப்படி நினைப்பதாக, உணர்வதாக அவர்கள் சொல்வார்கள். அதுதான் மனம் செய்யும் மாயம்!

சந்தேகப்படுபவருக்கு அவர் சந்தேகிப்பது சரி என்பது போன்ற சாட்சியங்கள் கிடைக்கும். அது அவர் சந்தேகத்தை உறுதி செய்யும். கோபம் கொள்பவரைக் கோபப்படுத்துவது போன்ற சம்பவங்கள் நடக்கும். தான் கோபம் கொள்வது இவற்றால்தான் என்று நியாயம் சொல்வார் அவர்.

கிழக்கும் மேற்கும்

தமிழ்நாட்டின் இரு பகுதிகளை ஒப்பிட்டால் இந்த உண்மை புரியும். கிழக்குப் பகுதியான காவிரி டெல்டா பகுதியில் கடந்த 25 வருடங்கள் முன்பு வரை செழிப்பு இருந்தது. மேற்குப் பகுதியான கொங்கு மண்டலத்தில் என்றும் அந்த அளவுக்குச் செழிப்பு இருந்ததில்லை. கிணறு வெட்டுவது என்றால் சொத்தை விற்றுத்தான் செய்யணும். அவ்வளவு கடுமையான பூமி.

ஆனால், விவசாயம் முழுவதுமாகப் பொய்த்த பின்னும் கோழிப்பண்ணை, லாரித் தொழில், பால் வியாபாரம், நெசவுத் தொழில், கல்வி நிறுவனங்கள், ஃபவுண்டரி, நூற்பாலைகள் என கொடி கட்டிப் பறக்கிறார்கள். எவ்வளவு வசதிக் குறைவு என்றாலும் சொந்தமாக ஒரு லேத்தாவது வைத்துப் பிழைக்கப் பார்ப்பார்கள். மேற்கின் வளர்ச்சிக்குக் காரணம் அவர்கள் முயற்சி.

ஆனால், கலை, இலக்கியம், பண்பாடு என்ற பெரும் பாரம்பரியம் கொண்டது கிழக்கு. வெளிநாட்டு மோகத்தில் அங்கு சென்று கடை நிலை பணி செய்பவர்களும் கிழக்கின் மக்களே. பணம் கொடுத்தோ, சிபாரிசு பிடித்தோ ஒரு வேலையை வாங்கி வெளியே சென்றுவிட வேண்டும் என்பது இந்தப் பகுதி இளைஞர்களின் எண்ணம். சொந்தத் தொழில் செய்யும் எண்ணம் குறைவு. கிழக்கில் கொஞ்சம் தளர்ச்சி காணப்படுகிறது.

ஏன் இந்த ஒப்பீடு? இன்று கிழக்கு, மேற்கு இரண்டிலும் விவசாயம் லாபகரமான தொழில் இல்லை. இரண்டிலும் வறண்ட ஆறுகள்தான், அழியும் கிராமங்கள்தாம். ஆனால் கிழக்கில் மக்கள் மாறுதலுக்குக் காத்திருக்கின்றனர். மேற்கில் மக்கள் மாறுதலை ஏற்படுத்தியுள்ளனர்.

மண் வளத்தையும் தீர்மானிப்பது மன வளம் என்றால் நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா?

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

“College Cannot Impose Moral Paternalism on Students”, Kerala HC Quashes College’s Decision to Expel Students For Love Affair [Read Judgment] | Live Law

“College Cannot Impose Moral Paternalism on Students”, Kerala HC Quashes College’s Decision to Expel Students For Love Affair [Read Judgment] | Live Law: In a significant judgment, the High Court of Kerala quashed the decision of a college to expel two students for their love affair and subsequent elopement.

Admission To Three Year LLB Course Can’t Be Denied On The Ground That The Candidate Cleared SSLC Privately: Madras HC (FB) [Read Order] | Live Law

Admission To Three Year LLB Course Can’t Be Denied On The Ground That The Candidate Cleared SSLC Privately: Madras HC (FB) [Read Order] | Live Law: Allowing the plea of an LLB aspirant who was denied admission to three-year LLB course, the Madras High Court has held that prosecution of a regular course
ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?

Published on : 21st July 2018 04:02 PM | 



ஜோதிட சாஸ்திரத்தில் ஆடி மாதத்தை கர்கடக மாதம் என்பார்கள். சூரியன் குருவின் நட்சத்திரமான புணர்பூசம் நான்காம் பாதத்தில் நுழையும் நேரத்தில் கடக ராசியில் சூரியன் செல்வதே ஆடி மாத துவக்கம். தமிழ் மாதப் பிறப்புகளுக்கு ஒவ்வொன்றுக்கு ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கிறது. அந்தந்த கால, பருவ சூழ்நிலைக்கு ஏற்ப திருவிழாக்களையும், உற்சவங்களையும், விரத வழிபாடுகளையும் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

பொதுவாக திருமணம், புதுமனை புகுவிழா போன்ற சுபநிகழ்ச்சிகள் செய்ய ஆடி, மார்கழி மாதங்கள் ஏற்றதல்ல. அவை பீடை மாதங்கள் எனக் கூறப்படுவது உண்டு. அது தவறு. ஆடி, மார்கழி மாதங்கள் மக்களை இறைவழியில் அழைத்துச் செல்லும் மாதம் என்று கூறலாம்.

பீடு நிறைந்த மாதம். மக்கள் மனபீடத்தில் இறைவனை நிலைநிறுத்துகிற மாதம் என்கிறோம். அதனால் தெய்வ சிந்தனையில் இருப்பதால் அந்த மாதம் முழுவதும் வீட்டில் எந்தச் சுப நிகழ்ச்சிகளையும் நடத்துவதில்லை.

ஆடி மாதத்தில் திருமணம் நடைபெற்றால் 10 மாதங்கள் கழித்து சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கும். அந்த நேரத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும். எனவே, இந்த மாதத்தில் குழந்தை பிறந்தால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் தான் ஆடி மாதத்தில் திருமணம் செய்வதையும், கணவன் மனைவி கூடி இருப்பதையும் தவிர்த்தனர்.

மேலும், ஆடி மாதத்தில் தெற்கு திசையில் பூமி நகரும் போது விஞ்ஞான ரீதியாக நில அதிர்வுகளும், கடல் சீற்றமும் ஏற்படும். அதிக காற்று வீசும். பலத்த மழை பெய்யும். அதனால் மனையடி கோலம் கிரக பிரவேசம் போன்றவற்றைச் செய்வதில்லை.

ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள். அந்தளவுக்கு வீடுகளிலும், கோயில்களிலும் விழாக்களும், விரத வழிபாடுகளும் களைகட்டி விடும். ஆடி மாதத்தில் பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், சிறப்பு பூஜைகள் செய்தல், தீ மிதித்தல், கூழ் ஊற்றுதல், அம்மன் கோயில்களுக்கு சென்று வழிபடுதல் என்று இந்த மாதம் முழுவதும் வழிபாடு மாதமாகிறது!
ஆபத்தில் இந்திய வானம்!

By ஆசிரியர் | Published on : 18th July 2018 05:23 AM |

கடந்த வாரம் பெங்களூரு விமான நிலையத்துக்கு மேலே பறந்து கொண்டிருந்த இரண்டு இண்டிகோ விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோத இருந்தன. நல்ல வேளையாக விமானத்தில் பொருத்தப்பட்டிருந்த எச்சரிக்கைக் கருவி அந்த விமானங்கள், ஒன்றோடு ஒன்று மோத இருப்பதற்கான எச்சரிக்கை ஒலியை எழுப்பியதால், விமானிகள் சுதாரித்துக்கொண்டு நடு வானில் நடக்க இருந்த விமானங்களின் மோதலைத் தவிர்த்தனர். இதுபோல நூலிழையில் விமான விபத்துகள் தவிர்க்கப்படும் சம்பவங்கள் இந்திய வானில் அடிக்கடி நிகழ்ந்துவருவது கவலை அளிக்கிறது. 

அதிகரித்து வரும் விமானப் போக்குவரத்துக்கு ஏற்றாற்போல, விமானங்களின் பாதுகாப்பு குறித்த தேவைகள் அதிகரிக்கப்படவில்லை. 2011-இல் இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 67 விமானங்கள் விண்ணை நோக்கிப் பறந்தன என்றால், இப்போது அந்த எண்ணிக்கை இரட்டிப்பாகி இருக்கிறது. விமானப் போக்குவரத்தில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சியைப் போலவே விமானங்கள் ஒன்றோடொன்று நெருங்குவது அல்லது மோதுவது போல பறப்பது உள்ளிட்ட சம்பவங்களும் அதிகரித்திருக்கின்றன. இதற்கெல்லாம் மிக முக்கியமான காரணம், விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் கவனக்குறைவுதான்.
விமான நிலையங்களின் விமானப் போக்குவரத்தும் உலக நாடுகளுடனான தொடர்புக்கு மிகவும் இன்றியமையாதது. தேசிய அளவில் விமானத்துறை பொருளாதாரத்தின் தவிர்க்க முடியாத அம்சமாகவும், வளர்ச்சியின் எடுத்துக்காட்டாகவும் அறியப்படுகிறது. இந்த நிலையில், விமானப் போக்குவரத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகுமேயானால், அந்தத் துறையின் மீதான நம்பகத்தன்மை சிதையும் என்பது மட்டுமல்ல, அதன் விளைவாக அதனுடன் தொடர்புள்ள ஏனைய துறைகளும் பாதிக்கப்படும்.
நூலிழையில் தவிர்க்கப்படும் விமான விபத்துகளுக்கான அடிப்படைக் காரணம் இந்தியாவில் தேர்ச்சி பெற்ற விமானக் கட்டுப்பாட்டு ஊழியர்கள், அதிகாரிகள் போதிய அளவில் இல்லாமல் இருப்பதுதான். விமான நிலையங்களில் செயல்படும் விமானக் கட்டுப்பாட்டு அமைப்பு இந்திய விமான நிலைய ஆணையத்தின் கீழ் செயல்படுகிறது. அனுமதிக்கப்பட்ட ஊழியர்களில் ஏறத்தாழ பாதி அளவு ஊழியர்களுடன்தான் விமானக் கட்டுப்பாட்டு அமைப்புகள் செயல்படுகின்றன. அதற்குக் காரணம், விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்குத் தரப்படும் மிகக்குறைந்த ஊதியம்.
கடந்த இரண்டாண்டுகளாக விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகளை நியமிப்பதில் மிகுந்த முனைப்பு காட்டப்பட்டாலும், சிறப்புத் தேர்ச்சி பெற்ற அதிகாரிகள் பணியில் சேர்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்தியாவில் இன்றைய நிலையில் ஏறத்தாழ 1,000 விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் தேவை இருக்கிறது. போதாக் குறைக்கு ராடார்' உள்ளிட்ட அதிநவீன விமானக் கண்காணிப்பு கருவிகளின் தேவையும் அதிகரித்திருக்கிறது.

இந்திய விமான நிலைய ஆணையத்தின் கீழ் விமானக் கட்டுப்பாட்டு அமைப்பு செயல்படுவதால் சில பிரச்னைகள் எழுகின்றன. விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு அதிக ஊதியம் வழங்கும்போது, அதேபோல தங்களுக்கும் ஊதிய உயர்வு வேண்டும் என்று, அரசின் ஏனைய விமானப் போக்குவரத்து ஊழியர்களும் கோரிக்கைகள் வைப்பார்கள் என்கிற அச்சத்தால், அவர்களுக்கு அதிக ஊதியம் தரப்படுவதில்லை. தொழில்நுட்ப ரீதியாகவும், வானத்தில் பறக்கும் விமானங்களையும், விமான ஓடு பாதையில் பயணிக்கும் விமானங்களையும் கண்காணித்து, அவற்றுக்கு வழிகாட்டும் பணியில் ஈடுபடும் விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் பணியில் சேர பலரும் தயங்குகிறார்கள். 

அதிகரித்த விமான சேவையால் இந்திய வானத்தில் நெரிசல் ஏற்பட்டிருக்கிறது என்பது மிகப்பெரிய பிரச்னை. இதை, விபத்து எதுவும் நேர்ந்துவிடாமல், கண்காணிப்பதற்கும், திறம்பட நிர்வகிப்பதற்கும் போதுமான அளவில் விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் இருந்தாக வேண்டும். அப்போதுதான் விமான நிலையத்திற்கும் வானத்தில் பறந்து கொண்டிருக்கும் விமான ஓட்டிகளுக்கும் இடையே தொடர்பு நிலைநாட்டப்பட்டு, பயணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.
உடனடி நடவடிக்கையாக, இந்திய விமான நிலைய ஆணையத்திலிருந்து விமானக் கட்டுப்பாட்டு அமைப்பு பிரிக்கப்பட வேண்டும். விமானக் கட்டுப்பாட்டு அமைப்பு விமானப் போக்குவரத்தின் பாதுகாப்பையும், விமானங்கள், விமான ஓட்டிகள் தொடர்பான உரிமங்கள் உட்பட எல்லாப் பிரச்னைகளையும், பாதுகாப்பு அம்சங்களையும் கண்காணிக்கும் பொறுப்புடன் இயங்க வேண்டும். 

இந்திய விமான நிலைய ஆணையம் விமானங்களின் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளில் மட்டுமே ஈடுபட வேண்டும். அதன் மூலம் விமானக் கட்டுப்பாட்டு அமைப்பு ஊழியர்களின் ஊதியம் ஒரு பிரச்னையாகத் தொடராது. தேர்ச்சியும், தகுதியும், திறமையும் பெற்ற விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டால், விமானங்கள் மற்றும் விமான சேவையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.

இந்தியாவின் ஜி.டி.பி.யில் விமானப் போக்குவரத்தும், அது தொடர்பான சுற்றுலாவும் ஏறத்தாழ 2% பங்கு வகிக்கின்றன. ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பை வழங்குகின்றன. விமான சேவை நிறுவனங்களும், விமானங்களின் எண்ணிக்கையும், விமான நிலையங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போகும் நிலையில், விமானப் பாதுகாப்பில் ஏற்படும் சிறிய குறைபாடு கூட மிகப்பெரிய விபத்துக்குக் காரணமாகிவிடும். விமானப் பாதுகாப்பு குறித்து அவசரமாகவும், முனைப்புடனும் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

NEWS TODAY 20.09.2024