Tuesday, April 13, 2021

சேலத்தில் ரூ.10 லட்சத்துக்கு சிறுமி விற்பனை?

சேலத்தில் ரூ.10 லட்சத்துக்கு சிறுமி விற்பனை?

Added : ஏப் 13, 2021 03:47

சேலம் : சேலத்தில், 10 லட்சம் ரூபாய்க்கு பேத்தியை விற்றதாக, பாட்டியின் ஆடியோ உரையாடல் குறித்து, போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

சேலம், அன்னதானப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னபொன்ணு, 65; சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார்:என், ௧௦ வயது பேத்தி, அன்னதானப்பட்டியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரிடம், வேலை பார்த்து வருகிறாள். ஏற்காடு, சென்னை, கோவா ஆகிய இடங்களுக்கு, பேத்தியை அழைத்து செல்கிறார். விசாரணை நடத்தி, பேத்தியை என்னிடம் சேர்க்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, 'சைல்டு லைன்' அமைப்புக்கு, போலீசார் தகவல் தரவே, அவர்கள் சிறுமியை மீட்டு, காப்பகத்தில் சேர்த்தனர். இந்நிலையில், சின்ன பொன்ணு, தன் உறவுக்கார பெண்ணிடம் மொபைல் போனில் பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது. 'அதில், 10 லட்சம் ரூபாய்க்கு, பேத்தியை விற்பனை செய்து விட்டேன்' என, தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில், இந்த ஆடியோ பரவி வருகிறது. இதுகுறித்து, டவுன் அனைத்து மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.

கொரோனா பணியில் நர்ஸ் மரணம் நிவாரணம் குறித்து பரிசீலிக்க உத்தரவு



கொரோனா பணியில் நர்ஸ் மரணம் நிவாரணம் குறித்து பரிசீலிக்க உத்தரவு

Added : ஏப் 13, 2021 00:59

மதுரை : கொரோனா தடுப்புப் பணியில் இறந்த, அரசு மருத்துவமனை நர்ஸ் குடும்பத்திற்கு இழப்பீடு கோரிய மனுவை அரசு பரிசீலிக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பாண்டியூரைச் சேர்ந்த, இளையராஜா தாக்கல் செய்த மனு:என் மனைவி கலைச்செல்வி. இரண்டு மைனர் குழந்தைகள். என் மனைவி, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில், நர்சாக, 2013ல் நியமிக்கப்பட்டார். ஒப்பந்த அடிப்படையில், தொகுப்பூதியம் வழங்கப்பட்டது.சிறப்பு வார்டுகடந்த, 2020ல் கொரோனா சிறப்பு வார்டில் பணிபுரிந்தார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆக., 13ல் இறந்தார்.

'கொரோனா தடுப்பில் முன்னின்று பணிபுரியும் அலுவலர்கள், டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ பணியாளர்கள் இறந்தால், அவர்களின் குடும்பத்திற்கு, 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். 'குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு, தகுதி அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும்' என தமிழக அரசு அறிவித்தது.இதனடிப்படையில், முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து இழப்பீடு கோரி, சுகாதாரத் துறைக்கு விண்ணப்பித்தேன்.

'கலைச்செல்வியின் பணி, வரன்முறை செய்யப்படவில்லை; இதனால் இழப்பீடு, கருணைப் பணி கோர முடியாது' என நிராகரித்தனர். சரியாக பரிசீலிக்காமல், பாகுபாட்டுடன் உத்தரவிடப்பட்டுள்ளது. வருவாய் இழப்புமனைவி இறந்ததால் குடும்பத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நிராகரித்த உத்தரவை ரத்து செய்து, இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார்.நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், ''மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனர், மனுவை, 12 வாரங்களில் தகுதி அடிப்படையில், சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலித்து, தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,'' என்றார்.

அண்ணா பல்கலையில் கொரோனா கட்டுப்பாடு


அண்ணா பல்கலையில் கொரோனா கட்டுப்பாடு

Added : ஏப் 13, 2021 00:28

சென்னை : அண்ணா பல்கலையில் பணியாற்றும் பலருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், பல்கலை வளாகத்தில், கொரோனா கட்டுப்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள அண்ணா பல்கலையின் இணைப்பு அங்கீகாரத்தில், மாநிலம் முழுதும், 550க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகள் செயல்படுகின்றன. தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததால், கல்லுாரி மாணவர்களுக்கு, மார்ச், 31 உடன் நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டன. ஆன்லைன் வழியில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படுகின்றன.அதேநேரம், பல்கலையில் பணியாற்றும் பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள், தினமும் பல்கலைக்கு வந்து, பணிகளை கவனிக்கின்றனர்.

அவர்களில் சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில், கொரோனா சோதனையில், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பல்கலை வளாகத்தில் பணியாளர்கள், பேராசிரியர்கள் கூடி நிற்க வேண்டாம். அலுவலகங்களில் அருகருகே இருக்கைகளை அமைத்து கொள்ள வேண்டாம். முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என, பல்கலை நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகளால் தள்ளாடும் அரசு பஸ்கள்

கொரோனா கட்டுப்பாடுகளால் தள்ளாடும் அரசு பஸ்கள்

Added : ஏப் 13, 2021 00:04

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பஸ்களில், இருக்கைகளில் மட்டுமே பயணியரை ஏற்றிச் செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாட்டால், அரசு பஸ்கள் ஒவ்வொரு நாளும் அதிக நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.

தமிழகத்தில், 22 ஆயிரம் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு, 2.25 கோடி பேர் பயணித்த நிலையில், பஸ் கட்டண உயர்வுக்குப் பின், 1.75 கோடி பேர் மட்டுமே பயணித்தனர். நஷ்டம்கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கிற்குப் பின், பயணியரின் எண்ணிக்கை மேலும் குறைந்தது. இந்நிலையில், தற்போது இருக்கைகளில் மட்டுமே பயணியரை ஏற்றிச் செல்ல வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளதால், பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பயணியரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இதனால், நஷ்டம் அதிகரித்துள்ளது.இதுகுறித்து, போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது: தமிழக அரசு போக்குவரத்து கழக பஸ்களின் வாயிலாக, ஏற்கனவே மாதம், 900 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. அதில், 330 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது. 650 கோடி ரூபாய், டீசல் மற்றும் பராமரிப்புக்கு, ஒவ்வொரு மாதமும் செலவானது. அந்த வகையில், ஒவ்வொரு மாதமும், 80 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டது.கொரோனா ஊரடங்குக்குப் பின், எந்த வருவாயும் இல்லாமல், செலவு மட்டும் அதிகரித்தது. இந்நிலையில், தற்போது, தினமும், 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் குறைகிறது. அத்துடன், ஒவ்வொரு பஸ்சுக்கும் ஆண்டுக்கு, ௧ லட்சம் ரூபாய் வரியாக செலுத்தப்படுகிறது.

சுங்கக் கட்டணம் உள்ளிட்ட வகையில் செலவு ஏற்படுகிறது.சென்னை மாநகர போக்குவரத்து கழகங்களில், கொரோனா ஊரடங்குக்குப் பின், 2,200 பஸ்கள் இயக்கப்பட்டு, தினமும், 30 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது. 'இ- - பாஸ்'தற்போது, 2,700 பஸ்கள் இயக்கப்பட்டு, 15 லட்சம் ரூபாய் மட்டுமே வருவாயாக கிடைக்கிறது. இதனால், டீசல், பராமரிப்பு, சம்பளம் உள்ளிட்ட வகையில், கூடுதல் செலவாகிறது. அதேபோல, விரைவு போக்குவரத்து கழகத்திலும், 2.15 கோடி ரூபாய் தினமும் வசூலான நிலையில், 1.60 கோடி ரூபாய் மட்டுமே, தற்போது வருவாய் கிடைக்கிறது.

தற்போது, கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வர, 'இ- - பாஸ்' நடைமுறை உள்ளதால், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து, வருவோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. அதேபோல், திருப்பதி ஏழுமலையான் கோவிலில், இலவச தரிசன வசதி நிறுத்தப்பட்டு உள்ளதால், ஆந்திரா செல்வோரின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது. எனவே, அரசு பஸ்கள் செலவுகளை சமாளிக்க முடியாமல், தள்ளாடும் நிலைக்கு சென்றுள்ளன. எனவே, அரசு பஸ்களுக்கு, சுங்கக் கட்டணம், சாலை வரி மற்றும் டீசல் வரி உள்ளிட்டவற்றை செலுத்த வேண்டாம் என, சலுகை அளித்தால், மக்கள் சேவையை தொய்வின்றி தொடர முடியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மன்னார்குடியில் இருந்து பகத் கி கோதிக்கு ரயில்

மன்னார்குடியில் இருந்து பகத் கி கோதிக்கு ரயில்

Added : ஏப் 13, 2021 00:04

சென்னை : மன்னார்குடியில் இருந்து, ராஜஸ்தான் மாநிலம், பகத் கி கோதிக்கு, வாராந்திர சூப்பர் பாஸ்ட் ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில், மன்னார்குடியில் இருந்து, மே, 3 முதல், திங்கள்கிழமைகளில், மதியம், 1:10க்கு புறப்பட்டு, புதன்கிழமை மாலை, 3:15 மணிக்கு, ராஜஸ்தான் மாநிலம், பகத் கி கோதி நிலையம் சென்றடையும்l பகத் கி கோதி நிலையத்தில் இருந்து, வியாழக்கிழமைகளில், மாலை, 4:10க்கு புறப்பட்டு, சனிக்கிழமை மாலை, 4:40 மணிக்கு மன்னார்குடி சென்றடையும் l இந்த ரயில், திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம், தாம்பரம், சென்னை எழும்பூர் மற்றும் ஆந்திரா மாநிலம், சூலுார்பேட்டை வழியாக இயக்கப்படும். இதற்கான முன்பதிவு இன்று துவங்குகிறது.

Baby born mid-air gets a birth certificate


Baby born mid-air gets a birth certificate

Yeshika.Budhwar@timesgroup.com

Jaipur:13.04.2021

The baby boy born mid-air on the Bengaluru-Jaipur Indigo flight on March 17 was finally issued a birth certificate on Monday.

After TOI highlighted that the parents had been running from pillar to post to get the document, government officials got in touch with the airline which then sent a confirmation email about the child being born on board. The Jaipur municipal corporation was then contacted and it issued a birth certificate. Speaking exclusively to TOI, 27-day-old Lakshit’s father, Bhairu Singh, said, “After our son’s birth, I was being passed from one government office to another and all the officials seemed confused as he was born on a flight. I am really happy that finally the birth certificate has been issued and it is a weight off my shoulders. If the media had not highlighted the issue, I would probably have still been struggling.” Bhairu and his wife Lalita had boarded the flight at around 5.45 am at Bengaluru and landed at Jaipur airport at about 8 am on March 17 with their newborn baby.

“First I went to the sarpanch who asked me to go to the government hospital. But the staff there claimed that they could not issue the birth certificate because the baby was not born there and my wife only went to the government hospital for post-natal treatment. After the normal delivery mid-air, we were taken to a private hospital in Jaipur but the expenses were too high due to which we came home to our village in Beawar,” the father said.

After reading about the couple’s plight in TOI, Mahendra Pratap Singh, deputy secretary, Rajasthan state commission for protection of child rights, wrote to Indigo airlines and got a reply confirming the birth within a day. “I wanted to help the couple. Once the airline replied, I shared the details with the municipal corporation in Jaipur and fortunately they issued the birth certificate at the earliest,” said the deputy secretary.

After TOI highlighted that the parents had been running from pillar to post to get the document, govt officials got in touch with the airline

OCIs move Supreme Court, seek dual citizenship rights


OCIs move Supreme Court, seek dual citizenship rights

SC Seeks Response From Centre

Dhananjay.Mahapatra@timesgroup.com

New Delhi:13.04.2021

As many as 80 Overseas Citizens of India (OCIs), most of them residing in their homeland, on Monday requested the Supreme Court to direct the government to end treating them as second class citizens, allow them to freely express their views and dissent against government and confer on them all the rights enjoyed by an Indian citizen.

Appearing for the OCIs, 57 of whom are residents of Bengaluru, senior advocate R Venkataramani told a bench of Chief Justice S A Bobde and Justices A S Bopanna and V Ramasubramanian that though they contribute a lot to India through payment of taxes and through their profession, they live in the fear of losing their OCI status because of arbitrary power conferred on government to cancel their status. The bench sought the Centre's response.

The petitioners said the statutes and policy decisions of the Indian government severely curtailed "the basic rights of OCIs and gave the government unbridled and uncanalized discretionary powers to terminate their citizenship. This subjects OCIs to a constant state of hardship, fear and uncertainty. Further, this wholly defeats the very purpose of the OCI scheme which was unequivocally to grant dual citizenship. "

The petitioners led by Bengaluru-based medicine expert Radhika Thappeta said section 7D of the Citizenship Act allows the Union Government to cancel the registration of OCIs and prohibit them from residing in India over the violation of any law or for showing disaffection to the Constitution of India. "Section 7D(b) of the Act allows the government to cancel a person’s OCI registration if they show disaffection to the Constitution of India and Section 7D(da) allows cancellation of OCI registration for the violation of any law. Both these provisions under Section 7D are arbitrary and have a chilling effect on the freedom of expression of OCIs," they said.

While the MHA notification of November 15, 2019 allowed OCIs to practice the professions of doctors, architects, advocates and chartered accountants as per the relevant laws, there are a whole list of other provisions that are arbitrarily left out of such a list without sufficient reasons, they complained.

"By limiting the number of professions that OCIs can have parity with NRIs in pursuing, several OCIs practicing other non-enumerated professions are hindered from meaningfully participating in and contributing to their professional streams in India. Although several OCIs reside and pay taxes in India, such persons are unable to meaningfully voice their grievance with local government authorities over civic infrastructure out of fear that their overseas citizenship may be cancelled for expressing their right to peacefully raise public grievances," they said.

Even while OCIs work and reside permanently in India, they are often disentitled to seek information from state authorities under the Right to Information Act, the petitioners said.

They said, the November 2019 MHA notification granted adoption rights to OCIs on par with NRIs. "However, where an OCI or NRI living abroad adopts a child from India following the inter-country adoption regulations, then the host foreign country often automatically grants foreign citizenship to the adopted child who has at least one parent as a citizen of that host country. As per Section 9(1) of the Citizenship Act, this results in the child automatically losing his or her Indian citizenship without granting any opportunity to the child to retain his or her Indian citizenship on attaining majority," the petitioners said.



Petitioners told SC that though they contribute a lot to India through payment of taxes and through their profession, they live in the fear of losing their OCI status because of arbitrary power conferred on government to cancel their status

SC verdict on super speciality seats ‘historic’, says Minister

SC verdict on super speciality seats ‘historic’, says Minister He attributes the verdict to the timely filing of writ petition by T.N. gover...