Monday, November 13, 2017


Vehicle dealer to pay Rs 1L fine for extra registration fee

TNN | Updated: Nov 13, 2017, 01:19 IST

Chennai: Charging even a penny in addition to government fixed fees for registration of new cars by car dealers/retailers as 'handling charges' would amount to unfair trade practice, a city consumer court has ruled.

Allowing a complaint moved by an aggrieved consumer, against a city-based Maruti car dealer, the North Chennai District Consumer Disputes Redressal Forum comprising K Jayabalan, president, and M Uyirroli Kannan, member has granted Rs 1 lakh as compensation for the mental agony suffered by the complainant.

C Durgadevi, a resident of Hasthinapuram, Chennai bought a 'Maruti Swift Dzire Tour' through the dealer Popular Vehicles and Services Limited in Pallikaranai.

On February 11, 2015 she paid the initial booking amount of Rs 10,000. She was given an estimate of cost of the vehicle as Rs 7,20,244 (ex-showroom price of Rs 6,13,943, insurance cost Rs 25,873 and road tax and registration charges of Rs 80,428).

Durgadevi paid Rs 2,77,500 in cash on February 18, 2015. The balance was paid through an automobile loan. This apart, she was compelled to pay Rs 1,500 as affidavit charges for registration.

After registration of the car, the vehicle was delivered to her on February 25, 2015. A month later, when she received the original registration certificate, she was shocked to note that only Rs 61,796 was charged as registration charges by the authorities, while the dealer collected Rs 80,428 for the same.

On inquiry, she was informed by the dealer that the additional amount was for handling and service charge.

"The vehicle dealer is only acting as an agent of the buyer and when the customer avails the service of the dealer they are bound to pay the charges incurred for the same, which is informed well in advance to the customer at the time of booking the vehicle," the dealer said. Refusing to accept the contentions, the forum ordered the dealer to pay Rs 1 lakh as compensation to Durgadevi.

Autorickshaw driver, 35, who died had an unblemished traffic record

TNN | Nov 13, 2017, 01:33 IST

Chennai: The first time 35-year-old B Rajesh decided to spend the night at his autorickshaw stand on Dr Radhakrishnan Salai turned out to be the last.

As it is to many auto drivers, the vehicle was a makeshift home to Rajesh, who died when a speeding car rammed his autorickshaw at 2.30am on Sunday. Rajesh, the sole breadwinner of his family, decided to retire for the night at the stand after dropping off a passenger on Dr Radhakrishnan Salai. It was also to get away from the mosquitoes in his Purasaiwalkam home.

Sunday's fatal accident was not the first for autorickshaw drivers in the area. Many drivers who witnessed the death of Arumugham, who was killed in a similar accident in September 2016, have moved from the locality since then.

Rajesh, a native of Parameshmangalam village near Arakkonam, is survived by his wife Gayathri and sons, Tamilselvan, 7, and Dhanush, 5.

On Sunday, Rajesh, spoke to his wife at 12.30am, saying he was ferrying a passenger to R K Salai. After finding many of his acquaintances sleeping at the stand, he too decided to spend the night in the vehicle.

"We received a call around 3am about the accident and rushed to the city," said Sampath, Rajesh's father-in-law. "He earned `300 daily and would come home on alternate days to see his children," he said.

Rajesh was also taking care of his elderly parents, who have both undergone surgeries recently.

Police had never booked Rajesh, an experienced driver, for a traffic violation. "Rajesh had been driving autos vehicle for 16 years and had never caused an accident," said his friend Sundaralingam, also from Arakkonam.

"For those arrested it would be few days of jail. But a family has lost a loved one and a breadwinner," said Venkatesan, an autorickshaw driver, who had parked a few metres from the accident spot.

UGC asks 123 deemed-to-be varsities to drop ‘university’ from names

TNN | Nov 13, 2017, 00:51 IST


HIGHLIGHTS

UGC secretary has directed the heads of these institutes that they should “restrain from using the word ‘university'.

Instead, the institution may mention the word ‘deemed to be university’ within parenthesis.
Failure to do so will invite necessary action against the deemed to be university in accordance with the UGC Regulations, 2016.



DEHRADUN: As many as 123 institutions of higher education which are deemed to be universities have been directed by the University Grants Commission (UGC) to refrain from using the word 'university' in their names.

In a circular issued on November 10, a copy of which is with TOI, UGC secretary PK Thakur citing a Supreme Court order dated November 3, has directed the heads of these institutes that they should "restrain from using the word 'university' within one month from today." "Instead, the institution may mention the word 'deemed to be university' within parenthesis.

Failure to do so will invite necessary action against the deemed to be university in accordance with the UGC (lnstitutions Deemed to be Universities) Regulations, 2016," the circular says.

Among the list of institutions which have been sent the directive are the Delhi-based Indian Agricultural Research Institute (Pusa), Indian Institute of Foreign Trade, Institute of Liver and Biliary Sciences and Jamia Hamdard.

Other institutions on the list include the National Dairy Research Institute, Karnal, Forest Research Institute, Dehradun, BIT Mesra (Ranchi), Christ University, Bengaluru, Narsee Monjee Institute of Management Studies, Mumbai, Symbiosis International University, Pune, BITS Pilani, Indian Veterinary Research Institute, Izzatnagar (UP), Graphic Era University, Dehradun and Gurukul Kangri Vishwavidyalaya, Haridwar among others.

Through the circular, the institutions have also been told that "in those cases where the government's notification is with the word 'university', the deemed to be university may submit a proposal with an alternative name (without using the word 'university') to the UGC/ministry of HRD so that necessary amendment can be made by MHRD." The institutions have been asked to ensure compliance "within 15 days from receipt of the letter."

Reacting to the circular, the representatives of most of the institutions approached by TOI claimed that they were already using "deemed to be university" in their names.

R K Singh, director of Indian Veterinary Research Institute (IVRI) situated in Izatnagar, Bareilly, said, "UGC's order will have no impact on IVRI as we do not use the word 'university' in our name since the beginning because our research institute is more important than the varsity.

For academic-related work, we mention IVRI and use the phrase 'deemed to be university' in brackets."

(With inputs from Haridwar & Bareilly)

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் இனி "பல்கலைக்கழகம்' என்ற பெயரைப் பயன்படுத்தக் கூடாது: யுஜிசி உத்தரவு


By  சென்னை,  |   Published on : 13th November 2017 03:21 AM  | 
ugc

"பல்கலைக் கழகம்' என்ற பெயரை நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் இனி பயன்படுத்தக் கூடாது. உடனடியாக நீக்கிவிட வேண்டும் என பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.
 உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கையை யுஜிசி எடுத்துள்ளது. இதற்கான சுற்றறிக்கையை நாடு முழுவதும் உள்ள 123 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி அனுப்பியுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 28 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் இடம்பெற்றுள்ளன. அந்தச் சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
 உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற வழக்கு ஒன்றில், நாடு முழுவதும் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், அவற்றின் பெயர்களில் "பல்கலைக் கழகம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி வருகின்றன. இது யுஜிசி சட்டப் பிரிவு 23-க்கு எதிரானதாகும். எனவே, இதுதொடர்பாக யுஜிசி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.
 இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக யுஜிசி சட்டப் பிரிவு 23-இன் கீழ் ஒரு மாதத்துக்குள்ளாக உரிய நடவடிக்கை எடுக்க யுஜிசி-யை அறிவுறுத்தியுள்ளது.
 அதன்படி, நாடு முழுவதும் உள்ள 123 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் அவற்றின் பெயரில் "பல்கலைக் கழகம்' என்பதைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுகிறது. தங்களது கல்வி நிறுவனங்களின் பெயரோடு பல்கலைக்கழகம் என்ற வார்த்தையை நீக்கத் தவறும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மீது யுஜிசி வழிகாட்டுதல் 2016-இன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பல்கலைக்கழகம் என்ற பெயருக்குப் பதிலாக, எந்தவிதமான மாற்று வார்த்தையைப் பயன்படுத்தலாம் என்பது குறித்த பரிந்துரையை யுஜிசி-க்கு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் சமர்ப்பிக்கலாம்.
 அடுத்த 15 நாள்களுக்குள் இந்தப் பரிந்துரையைச் சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் தேவையானத் திருத்தத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கொண்டுவரும் என சுற்றறிக்கையில் யுஜிசி தெரிவித்துள்ளது.
 
 
 

தினகரன் குடும்ப ஜோதிடர் நவ.20-இல் ஆஜராக வருமான வரித்துறை சம்மன்


By DIN  |   Published on : 12th November 2017 10:02 PM  |
கடலுார்: கடலுாரில் தினகரன் குடும்ப ஜோதிடர் சந்திரசேகருக்கு நவம்பர் 20-ஆம் தேதி புதுச்சேரியில் விசாரணைக்கு ஆஜராக வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
கடலூரில் ஜோதிடர் சந்திரசேகர் வீட்டில் நேற்று சனிக்கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையின்போது கைப்பற்றிய ஆவணங்கள் குறித்து விசாரணைக்கு ஆஜராக வருமான வரித்துறை சம்மன் அளித்துள்ளது.
 

இனி 5G யுகம்


By DIN  |   Published on : 13th November 2017 12:00 AM 
5g

தொலைத் தொடர்பு சேவையில் இது 4ஜி யுகம். 2ஜி தொழில்நுட்ப அடிப்படையிலான தொலைத் தொடர்பு சேவையிலிருந்து முன்னேறி 3ஜி-க்கு மாறுவதற்கு நீண்ட காலமானது. அதிலிருந்து 4ஜி-க்கு மேம்படுவதற்கும் நீண்ட காலம் பிடித்தது.
கடந்த 2016-ஆம் ஆண்டில்தான் இந்தியாவில் 4ஜி மொபைல் இணைய சேவை அறிமுகமாகி, தற்போதுதான் பலருக்கும் 4ஜி சேவை பற்றித் தெரிய வந்திருக்கிறது.
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் மட்டும் சுமார் 25 கோடி வாடிக்கையாளர்களிடம் 4 ஜி சேவை சென்று சேர்ந்திருக்கிறது. அதற்குள், கடந்த சில மாதங்களாக 5ஜி சேவை பற்றி பேச்சுக்கள் எழத் தொடங்கிவிட்டது. 
மொபைல் இணைய உலகின் அடுத்த கட்ட புரட்சியான 5ஜி, அடுத்த ஆண்டின் இறுதியிலோ அல்லது 2019-ஆம் ஆண்டின் தொடக்கத்திலோ அறிமுகமாகும் என்று கணிக்கப்படுகிறது.
மருத்துவத் துறை, பிற தொழில் துறையினர் என்று பல்வேறு தரப்பினர் இப்போதே 5ஜி தொழில் நுட்பத்தை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கின்றனர். 
இணைய வசதியை பரவலாகவும் சாமானிய மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் மொபைல் இணைய சேவைக்கு முக்கியப் பங்குண்டு. ஆனால், தரைவழி மூலமாக பதிக்கப்படும் பிராட்பேண்ட் சேவைக்கு நிகரான வேகத்திலும் தரத்திலும் மொபைல் இணைய சேவை இயங்கவில்லை என்ற குறை வாடிக்கையாளர்களுக்கு உண்டு. அதேபோல, ஒரே இடத்தில் பல வாடிக்கையாளர்கள் மொபைல் இணைய சேவையைப் பயன்படுத்தும் பட்சத்தில் வேகம் மட்டுப்படவும் வாய்ப்புண்டு. 5ஜி சேவை இந்தக் குறைகளைப் போக்கும் விதமாக அமையும்; அதிக கொள்ளளவு கொண்ட கோப்புகள், தகவல்களை செல்லிடப்பேசி வழியாகவே மிக வேகமாக அனுப்ப முடியும் என்று மின்னணுவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்றைய ஸ்மார்ட்போன் யுகத்தில் வங்கி சேவை, நமது அன்றாட அலுவல் தொடர்பான ஏராளமான சேவைகள், தகவல்கள் விரல் நுனியில் கிடைக்கின்றன.
பெருநிறுவனங்களின் இயக்குநர் கூட்டங்களைக் கூட காணொலி (விடியோ கான்ஃபரன்சிங்) மூலமாக நடத்த முடிகிறது. கடைகளில் பொருள்களை வாங்குவதற்கும் பெட்ரோல் நிரப்புவதற்கும் கூட ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தப்படுகின்றன. கணினி பயன்பாடும், டிஜிட்டல் மயமாதலும் மேலும் பரவலாகப் போகிறது. அதற்கான தொழில்நுட்பக் கட்டமைப்பும் மேம்படுத்தப்பட வேண்டும். 
இந்த நிலையில்தான், 5ஜி தொழில்நுட்பம் வருகிறது.
5ஜி சேவையில் மின்னணுப் போக்குவரத்து சீரானதாகவும், மிகவும் திறன் வாய்ந்ததாகவும் இருக்கும். தற்போதைய சேவைகளை விட மிகவும் இது நுட்பமானது. இதனால், இணைய சேவைகளில் ஏற்படும் தாமதம் வெகுவாகக் குறையும். அதிக நம்பத்தன்மை கொண்டதாகவும் அதிக பாதுகாப்பு கொண்டதாகவும் இயங்கும். இணைய சேவையை இன்னும் பரவலாகவும், அதே நேரத்தில் ஆழமாகவும் விரிவுப்படுத்தும். தரைவழி பிராட்பேண்ட் சேவைக்கு நிகரான சேவையாக மொபைல் இணைய சேவையும் உருவெடுக்கும். 
மேலும், 5ஜி செல்லிடப்பேசிகள், பல தரப்பட்ட இணைய சேவைகளையும் பயன்படுத்துவதற்கான பாலமாக அமையும். அதைப் பற்றி பின்னர் பார்க்கலாம்.
5ஜி சேவை ஒரு விநாடிக்கு 20 ஜிபிபிஎஸ் வேகத்தில் தகவல் போக்குவரத்தைக் கையாளும் திறன் உள்ளது. தற்போதைய இணையதள சேவை வேகத்துடன் ஒப்பிடுகையில் 5ஜி 100 மடங்கு வேகத்துடன் இயங்கக் கூடியது. ஒரு விநாடிக்கு குறைந்தபட்சம் 100 எம்.பி.க்கு மேல் தகவல்களைப் பதிவிறக்கம் முடியும்.இதன் மூலம், தடையற்ற இணைய வசதி சாத்தியமாகும். 
ஆனால் வெறும் செல்லிடப்பேசி அரட்டை, கேளிக்கைகளுக்கு மட்டும் இந்தத் தொழில்நுட்பத்தை உபயோகிக்காமல் வேறு பல பயனுள்ள வேலைகளிலும் ஈடுபடுத்தலாம்.
இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் (ஐ.ஓ.டி.) என்னும் வீட்டு சாதனங்கள், அலுவலக சாதனங்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி செல்லிடப்பேசி மூலம், ரிமோட் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் கட்டுப்படுத்துவது, கண்காணிப்பது என்கிற தொழில்நுட்ப யுகம் தொடங்கியுள்ளது.
வீடுகளில், மின் விசிறி, மின் விளக்கு, ஏசி, ஃபிரிட்ஜ், தொலைக்காட்சிப் பெட்டி, கணினி, அலுவலகப் பணி என எல்லாவற்றையும் இணைத்துப் பயன் பெறலாம்.
ஐ.ஓ.டி. செயல்பாடுகளுக்கு ஏற்ற வகையில் அதி நவீன ஏசி. ஃபிரிட்ஜ், மின் விசிறி போன்ற வீட்டு உபயோக சாதனங்களை உற்பத்தி செய்யத் தொடங்கிவிட்டனர்.
இதனை சாத்தியமாக்குவதில் 5ஜி முக்கியப் பங்காற்றப் போகிறது.
மருத்துவம், கல்வி, தானியங்கி வாகனங்கள், ரோபோட்டுகள், தொழிற்சாலை இயந்திரங்கள், போக்குவரத்து என பல்வேறு துறையினருக்கும் 5ஜி சேவை மிகவும் பயனளிப்பதாக இருக்கும். அதேபோல, பொலிவுறு நகரங்கள், பொலிவுறு இல்லங்கள், அளவு மதிப்பீட்டு சாதனங்கள், ரிமோர்ட் மூலம் இயங்கும் இயந்திரங்கள், வாகனங்களை இயக்குதல் என பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்களுக்கு 5ஜி அடிப்படையாகத் திகழப் போகிறது.
5ஜி திறனை எதிலெல்லாம் புகுத்தி, எப்படியெல்லாம் பயன்படுத்துகிறோம் என்பது நம் கையில்தான் இருக்கிறது.
இந்தியாவைப் பொருத்தவரையில், 5ஜி சேவை 2019-ஆம் ஆண்டில் அறிமுகமாகும் என்று கூறலாம். உடனடியாக நம் கையில் உள்ள செல்லிடப்பேசிக்கு அது வருகிறதோ இல்லையோ, தொழில்துறையில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று தெரிகிறது. அந்த வகையில் நாமும் அதன் பயனைப் பெறலாம்.
இந்த தொழில்நுட்பத்துக்கான சோதனைகளை பிஎஸ்.என்.எல். நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் முதல் மேற்கொண்டுள்ளது. ஏர்டெல், ரிலையன்ஸ், டொகோமோ போன்ற தனியார் நிறுவனங்களும் அதற்கான ஆயத்தப் பணிகளில் இறங்கியுள்ளன. அடுத்த ஆண்டில் 5ஜி சேவைக்கான ஏலத்தை மத்திய அரசு நடத்தக் கூடும் என்று கூறப்படுகிறது.
5ஜி சேவையின் அறிமுகம் பொருளாதாரத்துக்கு நிச்சயமாக உதவும். இப்போதே தொலைத் தொடர்பு என்பது அன்றாட மனித வாழ்க்கையின் எல்லா துறைகளிலும் தொட்டிருக்கிறது.
பல்வேறு வீட்டுப் பொருள்கள் வரை அந்தத் தொழில்நுட்பம் பரவும்போது அதன் தேவை, உற்பத்தி அதிகரிக்கும். புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளும் உருவாகும்.
உலக அளவில் புதிய தொழில்நுட்பத்தில் அமைந்த சாதனங்கள் துறையில் 12 லட்சம் கோடி டாலர் மதிப்பிலான வர்த்தகம் நடைபெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 5ஜி சாதனங்கள் உற்பத்தி, கட்டுமானம், பொறியியல் மேம்பாடு ஆகிய பிரிவுகளில் முதலீடு நடைபெறும்.
இத் தொழில்நுட்பம் 2.2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்கிறது ஓர் ஆய்வு. செல்லிடப்பேசி துறையில் மட்டும் 1.2 கோடி வேலைவாய்ப்புகள் புதிதாக உருவாகும்; அந்தத் துறையில் ரூ.21 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடைபெறும்.
வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் மட்டும் 85 சதவீத வாடிக்கையாளர்களுக்கு 4ஜி வசதி இருக்கும் என்று ஓர் ஆய்வு கூறுகிறது. இது, அடுத்த கட்டமான 5ஜி சேவைக்கு இயல்பாகவே நகரும் என்று கணிக்கப்படுகிறது.
-சந்திர. பிரவீண்குமார், டி.எஸ்.ஆர்.
சென்னையில் பணத்திமிரால் அநியாயமாக பறிக்கப்படும் உயிர்கள்- நிர்கதியாகும் ஏழைகளின் குடும்பங்கள்!

 Posted By: Lakshmi Priya Published: Sunday, November 12, 2017, 16:21 [IST] 

சென்னை : குடித்து விட்டு வாகனம் ஓட்டும் பண முதலைகளின் வாரிசுகளால் உயிரிழப்புகள் ஏற்படுவதோடு பாதிக்க்கப்படும் ஏழைகளின் குடும்பத்தினர் நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண்பது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. இளங்கன்று பயமறியாது என்பது பழமொழி. அதற்கேற்ப இளைஞர்கள் சிறிதும் பயமின்றி சகட்டுமேனிக்கு இரு சக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்களை ஓட்டி வருகின்றனர். இதனால் சாலை விபத்துகள் ஏற்படுவதோடு, அவர்கள் எப்படி வருகிறார்கள் என்பதை யூகிக்க முடியாமல் தானாகவும் விபத்து சிக்கும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. 

தீவிபத்தில் தாயை இழந்தார் திருத்தணியை அடுத்த அகூர் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகம். இவரது மனைவி புஷ்பா. இவர்களுக்கு மயிஷா (7), ரஞ்சனா (5) என்ற மகள்கள். கடந்த ஆண்டு மே மாதம் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி புஷ்பாவும் இளைய மகள் ரஞ்சனாவும் உயிரிழந்தனர். இதனால் மயிஷா தனது பாட்டியின் பராமரிப்பில் உள்ளார். மயிலாப்பூரில் விபத்து சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையோரம் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவில் ஆறுமுகமும் தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு படுத்துள்ளார். அப்போது உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் விஜய்ஆனந்த் என்பவரின் மகன் விகாஸ் தனது நண்பருடன் மதுபோதையில் கார் ஓட்டி வந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 12 ஆட்டோக்கள் மீதும் பயங்கரமாக மோதினார். 

இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆறுமுகம் உயிரிழந்தார். தாயை இழந்த சிறுமி மயிஷா தந்தையையும் இழந்துவிட்டாள். அதே மயிலாப்பூரில் மற்றொரு விபத்து தற்போது மீண்டும் அதேபோல் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. மயிலாப்பூரில் ஆட்டோக்களை நிறுத்தி விட்டு ஓட்டுநர்கள் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது குடிபோதையில் வாகனம் ஓட்டிய லயோலா கல்லூரி மாணவர்கள் ஆட்டோ மீது கடுமையாக மோதினர். இதில் ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷ் உயிரிழந்துவிட்டார். 5 மாணவர்களும் கைது செய்யப்பட்டனர். 

அபராதம் வசூலும், வழக்குப் பதிவும் இதுபோன்ற உயிரிழப்புகளை ஏற்படுத்தும் குற்றங்களுக்கு வெறும் அபராதம் விதிப்பது, வழக்குப் பதிவு செய்வது, இழப்பீடு வாங்கித் தருவது ஆகியவற்றை செய்துவிட்டால் போதுமா. அன்றாடம் கூலி வேலை செய்து குடும்பம் நடத்துவதே மிகவும் சோதனையாகும். ஆனால் அந்த குடும்பத்தின் தலைவன் இதுபோன்ற பணத்திமிரால் ஏற்படும் விபத்துகளில் உயிரிழக்க நேரிட்டால் அவரது குடும்பமே நடுத்தெருவுக்கு வந்துவிடுகின்றன. தண்டனைகள் தீவிரம் மக்களுக்காக போராடுவோரை குண்டர் சட்டத்தில் பிடித்து போடும் அரசு உயிரிழப்புகளை ஏற்படுத்துவோருக்கு ஜாமீன் கொடுக்காமல் அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும். இவ்வாறு வழங்கப்படும் கடுமையான தண்டனையால் வாகனம் ஓட்டும் இளைஞர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். இளைஞர்களும் குடித்துவிட்டு தான் அழிவதோடு இதுபோன்று ஏழைகளின் வாழ்க்கையில் விளையாடாமல் சாலை விதிகளை மதித்து வாகனங்களை ஓட்ட வேண்டும்.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/what-was-the-solution-stop-accidents-caused-rich-people/articlecontent-pf273338-301551.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=104.121.156.30&utm_campaign=client-rss

கனமழை தொடருமா? - என்ன சொல்கிறார் பாலசந்திரன்...

கனமழை தொடருமா?  என்ன சொல்கிறார் பாலசந்திரன்...
மிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த 27-ம் தேதி தொடங்கியது. பருவமழையின் தொடக்கத்தில் சென்னையில் சில நாள்கள்  தொடர்ச்சியாக கனமழை பெய்தது. இதனால், சென்னையில் பல பகுதிகள் வெள்ளக்காடாயின.  
தாழ்வான பகுதிகளில் இன்னும் கூட தண்ணீர் தேங்கி இருக்கிறது. இந்நிலையில் கடந்த சில நாள்களாக சென்னையில் மேக மூட்டமாக இருக்கிறது. ஆனால், மழை பெய்யவில்லை. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை (நவம்பர் 12) திடீரென மழை பெய்தது. சில நிமிடங்கள் மட்டும் பெய்த நிலையில் நின்றுவிட்டது. பின்னர் இரவு 8.45-க்கு மீண்டும் மழை தொடங்கியது. நகரின் பல பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக வளசரவாக்கம் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர், பாலசந்திரனிடம் கேட்டோம். “தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது. இது தமிழகத்தை நோக்கி நகருமா என்பதை இப்போதைக்கு கணிக்க முடியாது. எனினும், இந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது பரந்த அளவில் பரவியிருக்கிறது. இதன் தாக்கத்தால்தான் இப்போது சென்னையில் மழை பெய்கிறது. கடலோர மாவட்டங்களிலும் மழை தொடரும்” என்றார்.

சென்னையில் ஆட்டோ ஸ்டாண்டுக்குள் புகுந்த சொகுசு கார் : * நட்சத்திர ஓட்டலில் 'வீக் எண்ட்' கும்மாளம் * போதையில் 5 மாணவர்கள் அட்டகாசம் * 5 வாகனங்கள் சேதம்; ஒருவர் பலி

 நவ 13, 2017 02:09

சென்னை : நட்சத்திர ஓட்டலில், 'வீக் எண்ட்' கும்மாளத்தில், அளவுக்கதிகமாய் மது குடித்த, ஐந்து கல்லுாரி மாணவர்கள், போதையில் சொகுசு காரை ஓட்டிச் சென்று, விபத்தை ஏற்படுத்தினர். இதில், ஆட்டோ ஸ்டாண்டில் இருந்த, ஐந்து வாகனங்கள் சேதமடைந்தன; ஓட்டுனர் ஒருவர் பலியானார்.சென்னை, மயிலாப்பூர் கத்தீட்ரல் சாலையில், அகர்வால் கண் மருத்துவமனை அருகே, ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளது. இங்கு நள்ளிரவு நேரங்களிலும், சவாரி வரும் என்பதால், 10க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள், இங்கேயே ஆட்டோக்களை நிறுத்திவிட்டு, உள்ளே துாங்குவது வழக்கம். நேற்று முன்தினம் இரவும், ஐந்து ஓட்டுனர்கள், ஆட்டோவில் உறங்கி கொண்டிருந்தனர். 

இந்நிலையில், நேற்று அதிகாலை, 2:00 மணியளவில், மெரினாவிலிருந்து, அண்ணா மேம்பாலம் நோக்கி அதிவேகமாக சென்ற சொகுசு கார் ஒன்று, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, ஆட்டோ ஸ்டாண்டிற்குள் புகுந்தது. இதில், ஐந்து ஆட்டோக்கள், சினிமா சண்டைக்காட்சி போல், பறந்து விழுந்து நொறுங்கியது. மேலும், ஆட்டோவில் உறங்கிக் கொண்டிருந்த ஓட்டுனர்கள், சாலையில் துாக்கி வீசப்பட்டனர். சிலர், வாகனங்களின் இடிபாடுகளில் சிக்கினர். அதேசமயம், சொகுசு காரில் உள்ள அவசரகால பாதுகாப்பு பலுான் என்ற, ஏர் பேக் விரிந்ததால், அதில் இருந்த ஐந்து பேர், சிறு காயத்துடன் உயிர் தப்பினர். விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுனர், பேசக்கூட முடியாத அளவுக்கு, 'குடி' போதையில் இருந்துள்ளார்.

சம்பவம் அறிந்துவந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார், படுகாயமடைந்த ஆட்டோ ஓட்டுனர்கள், ராஜேஷ், 35, திருமலை, 38, மோகன், 31, பாபு, 42, பாலன், 50 ஆகிய ஐந்து பேரையும், ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பினர்.போதையில் இருந்த கார் ஓட்டுனர் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அண்ணாநகரைச் சேர்ந்த, டீ துாள் வியாபாரி காஷிமுகமது மகன் நவீத் அகமது, 20, எம்.ஆர்.சி.நகரில் உள்ள, லீலா பேலஸ் என்ற தனியார் நட்சத்திர ஓட்டலில், தன் கல்லுாரி நண்பர்கள் நான்கு பேருடவ், 'வீக் எண்ட்' என்ற, மது விருந்தில் பங்கேற்றார்.

போதையில் தடுமாறிய அவர்கள், நுங்கம்பாக்கம் தாஜ் நட்சத்திர ஓட்டலில், மது அருந்தி கொண்டிருந்த மற்றொரு நண்பரை அழைப்பதற்காக, 'செவ்ரோலேட்' என்ற சொகுசு காரில், அதிவேகமாக சென்று விபத்தைஏற்படுத்தி உள்ளார்.ஓட்டுனர் உட்பட அனைவரிடமும், மது பரிசோதனை செய்யப்பட்டன. இதில் ஓட்டுனர் நவீத் அகமது, 65 சதவீதம் அளவுக்கு மது அருந்தி இருந்தது தெரியவந்தது.தொடர்ந்து வழக்குபதிவு செய்த போலீசார், ஐந்து கல்லுாரி மாணவர்
களையும் கைதுசெய்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.

ஆட்டோ ஓட்டுநர் பலி : இந்நிலையில், விபத்தில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜேஷ், அங்கு உயிரிழந்தார்.மேலும் படுகாயமடைந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.கடந்த, 2015ல், இதே ஆட்டோ ஸ்டாண்டிற்குள், நீதிபதியின் மகன் ஒருவர், மது போதையில் சொகுசு கார் ஓட்டிச் சென்று, விபத்து ஏற்படுத்தினார். இதில், 12 ஆட்டோக்கள் நொறுங்கின.

போதை கும்பல் அட்டகாசம் : சென்னையில் தினசரி இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு வாகன ஓட்டுபவரை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள், 11:00 மணி வரை மட்டுமே வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர். நட்சத்திர ஓட்டலில் மது அருந்தும்
நபர்கள் இரவு 12:00 மணிக்கு மேல் தான் வெளியே வருவர். அளவுக்கதிகமான போதையில் கார் ஓட்டும் அவர்கள் தொடர்ந்து விபத்துகளை ஏற்படுத்தி வருகின்றனர்.







நர்ஸ்கள் நியமனத்தில் ரூ.25 கோடி வசூல்

 நவ 13, 2017 02:02

மதுரை: ''நர்ஸ்கள் நியமனம், பணியிட மாறுதலுக்கு புரோக்கர்கள் மூலம் 25 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்தது குறித்து விசாரிக்க வேண்டும்,'' என, மதுரை சுகாதார உரிமை சமூக செயற்பாட்டாளர் சி.ஆனந்தராஜ் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:'அரசு மருத்துவமனைகளில் நர்ஸ்கள் 779 பேர் நியமிக்கப்படுவர்' என உத்தரவிடப்பட்டது. நியமனத்திற்கு முன், பணியில் உள்ள நர்ஸ்களுக்கு கவுன்சிலிங் மூலம் பணிமாறுதல் வழங்க வேண்டும் என்பது விதிமுறை. அதன்படி ஏப்., 19 முதல் 22 வரை நர்ஸ் பணியிடங்கள், பணியிட மாறுதலுக்கான கவுன்சிலிங்கை கண்துடைப்பாக நடத்தினர். இதில் பெரும்பாலானோருக்கு விரும்பிய இடம் கிடைக்கவில்லை.இதுகுறித்து மதுரை, கன்னியாகுமரி உட்பட எட்டு மாவட்ட அரசு மருத்துவமனைகளில், 2017 ஜனவரியில் இருந்து மே 15 வரை பணியில் சேர்ந்த நர்ஸ்கள் விபரம் வழங்க, தகவல் உரிமை சட்டத்தில் விண்ணப்பித்தேன்.
இதில், ஏப்ரலில் கவுன்சிலிங் நடக்கும் முன்பே 124 பேர்களுக்கு நியமனம், மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது தெரிந்தது. புரோக்கர்கள் மூலம் தலா 7 லட்ச ரூபாய் வீதம் 25 கோடி ரூபாய் வரை வசூல் நடந்துள்ளது.இம்முறைகேடு குறித்து அறிய கவுன்சிலிங்கிற்கு முன்பே மாறுதல், பணிநியமனம் பெற்ற நர்ஸ்களிடம் விசாரிக்க வேண்டும். சென்னையில் நாளை (நவ.,14) நடக்க உள்ள கவுன்சிலிங்கிற்கு வருமாறு, நவ.,10 இரவு தான் உத்தரவிட்டுள்ளனர். இதனால், கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது. எனவே, நாளை (நவ.,14) கவுன்சிலிங்கை ரத்து செய்துவிட்டு விதிப்படி 10 நாட்கள் கால அவகாசம் தந்து, டிஜிட்டல் முறையில் வெளிப்படையான கவுன்சிலிங் நடத்த வேண்டும்.இவ்வாறு கூறினார்.

'ஒயிட்னர்' போதைக்கு வாலிபர் பரிதாப பலி

 நவ 13, 2017 01:56


சிவகங்கை: சிவகங்கை அருகே 'ஒயிட்னர்' போதைபழக்கத்திற்கு அடிமை யான வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிர்இழந்துள்ளார்.சிவகங்கை அருகே காஞ்சிரங்காலை சேர்ந்தவர் 
கோபால்,24. எழுத்துக்களை மறைப்பதற்கு பயன்படுத்தும் 'ஒயிட்னர்',பஞ்சர் ஒட்ட பயன்
படுத்தும் 'சொலுஷன்' போன்றவற்றை முகர்ந்து பார்த்து, அதில் வரும் வாசனை மூலம் ஏற்படும் போதைக்கு அடிமையானார். இவரை இப்பழக்கத்திலிருந்த மீட்கஇவரது தாயார் ஆனந்தவள்ளி, திருநெல்வேலியில் உள்ள போதை மறுவாழ்வு இல்லத்தில் அவரை தங்க வைத்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன் கோபால், தாயாரை பார்த்து வருவதாக கூறி விட்டு காஞ்சிரங்கால் 
வந்திருந்தார்.அங்கு 'ஒயிட்னர்', 'சொலுஷன்' கிடைக்காததால், பிளாஸ்டிக் பொருட்களை ஒட்டுவதற்கு பயன்படுத்தும் 'பெவிக்கால்' பசையை போதைக்கு பயன்படுத்தியுள்ளார். 

இதனால், உணர்விழந்த நிலையில் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் மாலை அனுமதிக்கப்பட்டார். இரவு 11:00 மணியளவில் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.சிவகங்கை இன்ஸ்பெக்டர் மோகன் விசாரிக்கிறார்.

55 மாணவரை கைவிட்ட அரசு : பள்ளி நடத்தும் கிராம மக்கள்

Added : நவ 13, 2017 02:01


சிவகங்கை: சிவகங்கை அருகே 55 மாணவர்களை அரசு கைவிட்டதால் கிராம மக்களே தங்களது சொந்த நிதியில் பள்ளி நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை ஒன்றியம் மேலப்பூங்குடி ஊராட்சி அலங்கம்பட்டியில் 1986ல் 'அசேபா' தன்னார்வ நிறுவனம் சார்பில் தொடக்கப் பள்ளி துவங்கப்பட்டது. இப்பள்ளியில் அலங்கம்பட்டி, பாப்பாகுடி, சாலுார் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் படித்தனர். தன்னார்வ நிறுவனம், பள்ளியை நடத்த முடியாமல் 2012 ல் கைவிட்டது. இதனால் 100 மாணவர்கள் படிக்க முடியாமல் தவித்தனர். அங்கு பணிபுரிந்த ஆசிரியர் சங்கரபாஸ்கர், சொந்த முயற்சியால் ஆறு மாதங்கள் சம்பளம் வாங்காமலேயே பள்ளியை நடத்தினார்.
'பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும்' என கல்வி அமைச்சர், கலெக்டருக்கு கிராமத்தினர் மனு கொடுத்தனர். ஆனால் பள்ளியை ஏற்க அரசு மறுத்துவிட்டது. இதையடுத்து கிராமமக்களே தங்களது சொந்த செலவில் பள்ளியை நடத்தி வருகின்றனர். அவர்கள் இரண்டு ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கி வருகின்றனர். மேலும் பள்ளிக்கு வசதிகளையும் செய்து கொடுத்துள்ளனர். சமீபத்தில் கம்ப்யூட்டர் வாங்கி கொடுத்துள்ளனர்.
அரசு விதிமுறைப்படி 25 மாணவர்கள் இருந்தாலே தொடக்கப் பள்ளி துவங்கலாம். விதிமுறை இருந்தும் பள்ளியை ஏற்காமல் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.
கிராமமக்கள் கூறியதாவது: 
2012-13 முதல் 5 ஆண்டுகளாக பள்ளியை நடத்தி வருகிறோம். எங்கள் கிராமத்தில் 55 குழந்தைகள் உள்ளனர். பள்ளி தொடர்ந்து நடக்குமா என்ற பயத்தில் சிலர் பாப்பாகுடி, மேட்டுப்பட்டி பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்த்துள்ளனர். 
வசதியில்லாதோரின் குழந்தைகள் தொடர்ந்து இங்கு பயின்று வருகின்றனர். தற்போது 25 குழந்தைகள் படிக்கின்றனர். அவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளும் கிடைக்கவில்லை.
நாங்கள் தொடர்ந்து மனு கொடுத்ததின் விளைவாக 65 சென்ட் இடம், பள்ளி கட்டடம், தளவாட சாமான்களை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொடுக்க சொன்னார். 2015 ல் பதிவு செய்து கொடுத்தும் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டனர், என்றனர்.
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பரமதயாளன் கூறுகையில், ''நான் அக்டோபரில் இருந்து தான் பொறுப்பு அலுவலராக உள்ளேன். அலங்கம்பட்டியில் பள்ளி துவங்குவது குறித்து 
விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


பல்கலை என்ற பெயரை பயன்படுத்த தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தடை

 நவ 13, 2017 01:45

சென்னை: 'நிகர்நிலை பல்கலைகள் இனி, பல்கலை என்ற பெயரை, கட்டாயமாக பயன்படுத்தக்கூடாது' என, பல்கலை கழக மானிய குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுஉள்ளது.

தனியார் கல்லுாரிகளுக்கு, பல்வேறு நிபந்தனைகள் அடிப்படையில், பல்கலைகளுக்கு இணையான அந்தஸ்து வழங்கப்படுகிறது. இந்த கல்லுாரிகள் அனைத்தும், தங்கள் பெயருடன், 'பல்கலை' என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றன. இதுகுறித்து, பல்வேறு புகார்கள் எழுந்ததால், உச்சநீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதன் விபரம்:யு.ஜி.சி., விதிகளின் படி, தனியார் உயர் கல்வி நிறுவனங்கள், பல்
கலைக்கு இணையான அந்தஸ்து பெற்று, தங்களை பல்கலைகளாக பிரபலப்படுத்துகின்றன. இது, விதிகளுக்கு முரணானது. எதிர்காலத்தில், அரசு நிறுவனங்களை தவிர, வேறு எந்த கல்லுாரியும் பல்கலை என, தங்களை பிரபலப்படுத்தக்கூடாது.

பல்கலை என்ற பெயரை, உடனே நீக்க வேண்டும். இதுகுறித்து, டிச., 3க்குள், செயல்
படுத்திய அறிக்கையை, யு.ஜி.சி., தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, அனைத்து மாநில உயர்கல்வித்துறைக்கும், பல்கலைகளுக்கும்,
யு.ஜி.சி., செயலர், பி.கே.தாகூர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

உச்சநீதிமன்ற உத்தரவு மற்றும் யு.ஜி.சி., விதி  களின்படி, எந்ததனியார் கல்வி நிறுவனமும், தங்கள் பெயருடன் பல்கலை என, கூறக்கூடாது. ஆனால், அடைப்புக்குறிக்குள் 'பல்கலைக்கு இணையாக கருதப்படும்' என்ற, வார்த்தையை பயன்படுத்தலாம். எதிர்காலத்தில், எந்த விதமான வார்த்தையை பயன்படுத்தலாம் என, நிகர்நிலை அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனங்கள், யு.ஜி.சி.,க்கு கருத்து தெரிவிக்கலாம்.அதன்பின், மத்திய மனிதவள மேம்பாட்டு
அமைச்சகம், ஒருமித்த முடிவு எடுத்து, ஒரு வார்த்தையை அறிவிக்கும். தற்போது, பல்கலை என்ற வார்த்தையை நீக்கி, அதற்கான ஆதாரத்துடன், வரும், 26க்குள், யு.ஜி.சி.,க்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தயாராகிறது!'மோசடி மன்னன்' விஜய் மல்லையாவுக்கு சிறை...
உள்துறை அமைச்சகம் இன்று அவசர ஆலோசனை


புதுடில்லி: வங்கிக் கடன் மோசடி வழக்குகளில் தொடர்புடைய விஜய் மல்லையாவை, 61, நாடு கடத்துவதற்கு, அவரது வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், சிறைகளில் உள்ள வசதி குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம், இன்று ஆலோசனை நடத்த உள்ளது.

பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்ததாக, பிரபல தொழிலதிபர், விஜய் மல்லையாவுக்கு எதிராக, வழக்குகள் தொடரப்பட்டன.

கோரிக்கை

இதையடுத்து, அவர், ஐரோப்பிய நாடான, பிரிட்டனின், லண்டனுக்கு தப்பிச் சென்றார். மல்லையாவை நாடு கடத்தி ஒப்படைக்கும்படி, பிரிட்டன் அரசுக்கு, மத்திய அரசு கோரிக்கை வைத்தது.அதன்படி, லண்டன் நீதிமன்றத்தில், மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கில், டிச., 4ல், இறுதி விசாரணை துவங்கும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக முடிவு செய்வதற்காக, 20ம் தேதி, இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

கடந்த முறை, இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, 'இந்தியாவில் உள்ள சிறைகளில், போதிய வசதி இல்லை; அங்கு, மல்லையாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது' என, அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இதற்கிடையில், வேறு இரு வழக்குகளில், நாடு கடத்தும் மத்திய அரசின் கோரிக்கையை, அந்நாட்டு நீதிமன்றங்கள் நிராகரித்தன.

சிறைகளில் போதிய வசதியில்லை; அங்கு மனித உரிமை மீறல் நடக்கிறது என, அதற்கு காரணம் தெரிவிக்கப் பட்டது.

மிகுந்த கவனம்

அதனால், மல்லையா வழக்கில் எந்த சிக்கலும் ஏற்பட்டுவிடக் கூடாது என, மத்திய அரசு மிகுந்த கவனத்துடன் உள்ளது. மல்லையாவின் வழக்கறிஞர்கள் வாதம் குறித்து பதிலளிக்கும்படி, உள்துறை அமைச்சகத்தை, வெளியுறவு அமைச்சகம் கேட்டிருந்தது. அதன்படி, சிறைகளில் உள்ள வசதி குறித்து, உள்துறை செயலர், ராஜிவ் கவுபா தலைமையில், ஆலோசனைக் கூட்டம், டில்லியில் இன்று நடக்க உள்ளது.

இது குறித்து, உள்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள் கூறியதாவது:

நம் நாட்டில் உள்ள சிறைகளில், போதிய வசதி இல்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது. பல முதல்வர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என, பல்வேறு தரப்பு மக்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மல்லையாவை நாடு கடத்தி ஒப்படைக்கும் போது, எந்த சிறையில் அடைப்பது என்பது குறித்து, இப்போதைக்கு முடிவு செய்ய முடியாது.

அது தொடர்பாக, நீதிமன்றத்தில் உத்தரவு பெறப்பட்டு, அது, பிரிட்டன் நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்படும்.பிரிட்டன் நீதிமன்றம் கேள்வி எழுப்பினால், நம் நாட்டு சிறைகளில் உள்ள வசதி குறித்தும், மல்லையாவை எந்த சிறையில் அடைக்கலாம் என்பது குறித்தும், முறையாக
தெரிவிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கசாப் சிறை,'ரெடி'

சிறைகளில் வசதியில்லை என்ற, பிரபல தொழிலதிபர், விஜய் மல்லையாவின் வழக்கறிஞர்கள் வாதத்துக்கு பதிலளிக்கும் வகையில், 'தேவையான வசதிகளுடன் கூடிய சிறை, மும்பையின், ஆர்தர் சாலை சிறை வளாகத்தில் உள்ளது' என, மஹாராஷ்டிர அரசு கூறியுள்ளது .'ஐரோப்பிய தரத்துடன் கூடிய வசதிகள் உடைய

சிறை, இந்தியாவில் இல்லை. நீரிழிவு நோய் உள்ளதால், மல்லையாவுக்கு வீட்டில் சமைத்த உணவு வழங்க அனுமதி அளிப்பதுடன், அவருக்கு, ஐரோப்பிய பாணியிலான கழிப்பறை வசதியும் அளிக்கப்பட வேண்டும்' என, மல்லையாவின் வழக்கறிஞர்கள், பிரிட்டன் நீதிமன்றத்தில் கூறியிருந்தனர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், மஹா., மாநிலம், மும்பையைச் சேர்ந்த சிறை துறை கூடுதல், டி.ஜி.பி.,- பி.கே. உபாத்யாய், சமீபத்தில், மத்திய அரசுக்கு புகைப்படங்களுடன் கூடிய அறிக்கையை அளித்துள்ளார்.

அதன் விபரம்:

மல்லையா தரப்பில் கேட்பது போன்ற வசதிகளுடன் கூடிய சிறை, மும்பை ஆர்தர் சாலை சிறை வளாகத்தில், 12வது பிரிவில், சிறை உள்ளது. அங்கு, 'ஏசி' வசதி மட்டும் கிடையாது. ஐரோப்பிய பாணியிலான, கழிப்பறை வசதி தேவைப்பட்டால், அதற்கு ஏற்பாடு செய்யப்படும்.

விசாரணை கைதியாக இருக்கும் வரை, நீதிமன்றம் உத்தரவிட்டால், வீட்டில் இருந்து சமைத்த உணவு அனுமதிக்கப்படும். 2008ல் நடந்த, மும்பை தாக்குதலில் பிடிபட்ட, பாக்., பயங்கரவாதி, அஜ்மல் கசாப்புக்காக, பாதுகாப்பு அம்சங்களுடன், இந்த சிறை பிரிவு அமைக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


இலவச, 'லேப் - டாப்' வழங்க புது கட்டுப்பாடு
மாணவர் வீடுகளில் ஆய்வு செய்ய அதிரடி உத்தரவு


அரசின் இலவச, 'லேப் - டாப்' வழங்குவதில், முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்து உள்ளதால், மாணவர் வீடுகளில் சோதனை நடத்த, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.



தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, 14 வகை நலத் திட்டங்கள், தமிழக அரசால் மேற்கொள்ளப் படுகின்றன.அதில், பிளஸ் 2 முடித்தோருக்கு, 'லேப் - டாப்' வழங்கும் திட்டமும் ஒன்று. 2016 - 17ல், பிளஸ் 2 முடித்தோருக்கு, சில வாரங்களாக,லேப் - டாப் வழங்கப்படுகிறது.

ஆள் மாறாட்டம் நடக்காமல் தடுக்க, நேரடியாக, மாணவர்களிடம் மட்டுமே, லேப் - டாப் வழங்க வேண்டும் என, பள்ளி தலைமை ஆசிரியர் களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.ஆனால், பல


பள்ளிகளில், அந்தந்த பகுதி அரசியல் பிரபலங்கள் மற்றும் பெற்றோர் - ஆசிரியர் சங்கத் தினரின் தலையீட்டால், மாணவர்கள் பெயரில், மற்றவர் களிடம், லேப் - டாப் வழங்கப்படுவதாக புகார் எழுந்துஉள்ளது.

இதனால், முறைகேடு நடந்துள்ளதாஎன்பதை கண்டறியவும், மீதமுள்ள, லேப் - டாப்களை வழங்கு வதில், விதிமீறல் இல்லாமல் தடுக்கவும், புதிய விதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் வழியாக,தமிழக அரசின் சிறப்பு திட்ட அமலாக்க துறையின் இயக்குனர், கே.ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கை:

* சம்பந்தப்பட்ட மாணவரிடம் மட்டுமே, லேப் - டாப் வழங்க வேண்டும். அதை, பெற்றுக் கொண்டதை உறுதிப்படுத்தும் வகையில், மாணவர்கள், சம்பந்தப் பட்ட வகுப்பு ஆசிரியரிடமும், கையெழுத்து பெறவேண்டும்

* மாணவரின் பிளஸ் 2 தேர்வு, ஆதார், மொபைல் போன் எண்கள், மாணவர்களின் பெயர் மற்றும் வீட்டு முகவரி போன்றவற்றை, அரசு வழங்கிய ரசீதில் குறிப்பிட வேண்டும்

* மாணவர்கள் இன்றி, அவர்களின் பெயரை கூறி   வரும் யாரிடமும், லேப் - டாப் வழங்க கூடாது. பள்ளிகளில், லேப் - டாப் வினியோகம் துவங்கி, மூன்று வாரங்கள் வரை, மாணவர் வரா விட்டால், அதை, பள்ளிகள், முதன்மை கல்வி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்

* பள்ளிகள் தோறும், லேப் - டாப் வழங்கப்பட்ட மாணவர்களில், 10 சதவீதம் பேரை, தோராய மாக தேர்வு செய்து, அவர்களின் வீடுகளில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும், நேரடி, திடீர் கள ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வு செய்ததற்கு, மாணவர்கள், பெற்றோரிடம் கையெழுத்து பெற்று, விபர அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.- நமது நிருபர் -
சென்னையில் பரவலாக மழை


சென்னையில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது.

நவம்பர் 13, 2017, 01:30 AM

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கியது. கடந்த மாதம் 31-ந் தேதி முதல் கடந்த 4-ந் தேதி வரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. அதன்பின்னர், சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருக்கும் ஏரிகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்தது.

இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெயில் அடித்தது. அவ்வப்போது சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. நேற்று காலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

நேற்று மாலை 5.30 மணியளவில் கிண்டி, சைதாப்பேட்டை, மாம்பலம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், எழும்பூர் போன்ற பகுதிகளில் லேசான மழை பெய்தது. இரவு 8 மணிக்கு மேல் எழும்பூர், புரசைவாக்கம், பெரம்பூர் பேரக்ஸ் சாலை, ஓட்டேரி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சூளைமேடு, மகாகவி பாரதிநகர், கண்ணதாசன் நகர், வியாசர்பாடி, பெரம்பூர், தண்டையார்பேட்டை, ராயபுரம், எண்ணூர், திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, கொளத்தூர், வில்லிவாக்கம், பாடி, ராமாபுரம், தியாகராயநகர், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, நந்தனம், முகப்பேர், பூந்தமல்லி நெடுஞ்சாலை, வளசரவாக்கம், ஈக்காட்டுதாங்கல், வடபழனி, ஆதம்பாக்கம், கிண்டி, கொடுங்கையூர் உள்பட சென்னையில் பல இடங்களில் மழை பெய்தது. சில இடங்களில் பலத்த மழை பெய்தது.

இதனால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் பல இடங்களில் வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இரவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பூந்தமல்லி, குன்றத்தூர், போரூர், மதுரவாயல், மாங்காடு, தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, அனகாபுத்தூர் பகுதிகளில் மழை பெய்தது.

ஆலந்தூர், பரங்கிமலை, மீனம்பாக்கம், மடிப்பாக்கம் பகுதியிலும் மழை கொட்டியது. மாதவரம், புழல், செங்குன்றம், சோழவரம் உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது.

ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், திருமுல்லைவாயல், கீழ்கட்டளை, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், காட்டாங்கொளத்தூர், மாமல்லபுரம், நெம்மேலி போன்ற இடங்களில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மீஞ்சூர், சோழவரம், மணலிபுதுநகர், பழவேற்காடு, ஆரணி, பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை கொட்டியது.

திருவள்ளூர் ஊத்துக்கோட்டை பகுதிகளில் லேசான மழை பெய்தது.
விமான பணிப் பெண்ணாக இருந்து வந்த ஜனாதிபதி மகளுக்கு அலுவலக பணி ஏர் இந்தியா நடவடிக்கை



ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் மகள் சுவாதி. இவர் ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் விமான பணிப் பெண்ணாக பணியாற்றி வந்தார். குறிப்பாக நெடுந்தொலைவுக்கு செல்கிற போயிங் 787, போயிங் 777 ரக விமானங்களில் அவர் பணிப் பெண்ணாக இருந்தார். 

நவம்பர் 13, 2017, 03:30 AM

புதுடெல்லி,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் மகள் சுவாதி. இவர் ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் விமான பணிப் பெண்ணாக பணியாற்றி வந்தார். குறிப்பாக நெடுந்தொலைவுக்கு செல்கிற போயிங் 787, போயிங் 777 ரக விமானங்களில் அவர் பணிப் பெண்ணாக இருந்தார்.

இந்த நிலையில், அவருக்கு திடீரென அலுவலக பணி வழங்கப்பட்டுள்ளது.

அவர் டெல்லியில் உள்ள ஏர் இந்தியா விமான நிறுவன தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்புத்துறையில் ஒரு மாத காலமாக வேலை பார்த்து வருகிறார்.

இதுபற்றி ஏர் இந்தியா வட்டாரங்கள் கூறும்போது, ‘‘ஜனாதிபதியின் மகள் என்பதால், அவர் பாதுகாப்பு அதிகாரிகள் புடைசூழ விமானத்தில் பறக்க முடியாது என்று கருதுகிறோம். பயணிகளுக்கான பல இருக்கைகளை அப்படி ஒதுக்குவது சாத்தியம் இல்லை’’ என்று குறிப்பிட்டன.

எனவே பாதுகாப்பு காரணங்களையொட்டி, சுவாதி ஏர் இந்தியா விமான நிறுவன தலைமை அலுவலகத்தில் பணி அமர்த்தப்பட்டுள்ளதாக அதன் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

Sunday, November 12, 2017

ஒரு சில மருத்துவர்களின் தவறுகளுக்காக மருத்துவத் துறையையே குறை கூறக்கூடாது: கவிஞர் வைரமுத்து


By சென்னை,  |   Published on : 12th November 2017 02:35 AM  |
vairamuthu

ஒரு சில மருத்துவர்களின் தவறுகளுக்காக, மருத்துவத் துறையின் மீதே குறை கூறுவது ஏற்புடையதல்ல என்று கவிஞர் வைரமுத்து கூறினார்.
டாக்டர் மோகன்ஸ் சர்க்கரை நோய் சிகிச்சை மையம் சார்பில் சர்க்கரை நோய்க்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு டாக்டர் மோகன்ஸ் சர்க்கரை நோய் சிகிச்சை மையத் தலைவர் டாக்டர் வி.மோகன் தலைமை தாங்கினார். டாக்டர் ரஞ்சித் உன்னிகிருஷ்ணன் வரவேற்றார். டாக்டர் அஞ்சனா முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்று கவிஞர் வைரமுத்து பேசிது:
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்நாட்டின் மனிதவளத்தைப் பொருத்தே கணிக்கப்படுகிறது. வளர்ந்து வரும் நம் நாட்டில் 11 பேருக்கு ஒருவர் வீதம் 6.80 கோடி பேர் சர்க்கரை குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உடலின் சமநிலை சீர்கேட்டினால் ஏற்படும் இந்த சர்க்கரை குறைபாட்டை உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருந்து ஆகியவற்றின் மூலம் கட்டுப்படுத்தலாம்.
தற்போது, மருத்துவத் துறை மீது ஒரு தவறான பிம்பம் உருவாக்கப்பட்டு வருகிறது. ஒரு சில மருத்துவர்கள் செய்யும் தவறுகளுக்காக, ஒட்டுமொத்த மருத்துவத் துறையையே குறை கூறுவது ஏற்புடையதல்ல என்றார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் பேசியது: சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் தனியார் அமைப்புகளுடன் இணைந்து தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொற்று நோய்த் தடுப்பில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் திகழ்கிறது.
அண்மையில் குழந்தைகளுக்கு நோய்த் தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழக அரசு முன்னெடுத்தது. ஆனால், அந்த தடுப்பூசி குறித்து இணையதளத்தில் தவறான தகவல் பரப்பப்பட்டதால் அத்திட்டமே முடங்கும் நிலை ஏற்பட்டது. பின்னர், பல லட்சம் ரூபாய் விளம்பரத்துக்காகச் செலவு செய்து அந்த தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பொதுமக்கள் இதுபோன்ற வதந்திகளை நம்பக் கூடாது என்றார்.
முன்னதாக, சர்க்கரை நோய் உறுதிமொழிக்கான இணையதளத்தை கவிஞர் வைரமுத்து தொடங்கி வைத்தார். இதில், நடிகர்கள் எஸ்.வி.சேகர், கௌதமி, பாடகி சுஜாதா மேனன், ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகல், ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tamil Nadu: Sex abuse kills medical dreams of impoverished girls


By Karal Marx L  |  Express News Service  |   Published: 11th November 2017 02:57 AM  |  

Institute lures impoverished girls into Diploma in Medical Assistance course promising free education, places them as home nurses in Chennai houses, where they are physically, mentally abused during 4 months’ interniship; proprietor, also accused of abuse and groping, would take lion’s share of the salary
VILLUPURAM: A complaint made at the collectorate on Friday shocked the conscience of many after it came to light that a private medical institute has been exploiting impoverished girls who dreamt of higher education, for the past eight years.
The institution, which lures girls into the diploma in medical assistance (DMA) course by promise of free education, reportedly forces them into becoming home nurses in Chennai homes, were they are physically and mentally abused for a period of four months.
According to sources, the Sathya Institute Of Paramedical Sciences has been functioning at Sankarapuram under correspondent Kalaimani (34) for the past 8 years. The private medical studies institute currently has over 150 students, all of whom are girls.
According to a complaint registered by eight of the institute’s current students, the course named Diploma in Medical Assistance (DMA) usually has a majority of takers from impoverished backgrounds and tribal communities. The course is two-years-long and would fetch the students a certificate that would enable them to work as medical assistants in hospitals, ambulances and private homes.

PSG Anusiya Devi with the complainants at the collectorate on Friday| Express Photo
The institute puts out flyers advertising free education every year. Girls in the higher secondary classes, who believe the philanthropic ideal and dream of propagating the same after getting qualified themselves, feeds the conveyor belt that introduces them to abuses in the form of a correspondent before sending them off to the State’s capital to be exploited at various homes.
The complaint, a copy of which is with The New Indian Express, puts the strength of the students there at 150.
Speaking to this reporter, a 22-year-old student says that the teaching faculty treats the students with dignity and does function well, when it comes to classes.
However, the girls continue, Kalaimani would often interrupt classes in an inebriated condition. He would walk in, saying he ‘wanted to ease his burden’ with conversation, would simply pick a girl, who would then be groped in full view of the class. He would regularly abuse them and generally use foul language while addressing them.
This level of exploitation, it turns out, is only an introduction to abuse. Towards the end of the course, the students are required to practice at a medical care facility for four months. For this, Kalaimani would take them to Chennai.
There, they are taken to private hospitals and the girls assume that they would be working there. However, from there, Kalaimani registers them as private home nurses and forces them to go with patients as allotted by the hospital.
He would then claim the salary offered by the hospital and tell the girls that he was entitled to the salary as he had provided them free education.
The girls are then taken to houses against their will and forced into pitiable living conditions. They are, more often than not, forced to do all the chores of the house and live in questionable conditions. There are a number of cases were abuse, overwork and assault happen.
The worst is the fact that most of the girls are forced to stay at houses where male relatives of the patients manhandle or even rape them continually. The emotional damage to the girls are quite evident from the expressions with which they try to explain the abuse without giving away the shame they had to endure.The students had reportedly tried to plead with the correspondent for change of job.
When they told him they would file a police complaint if he forced them to endure abuse, Kalaimani threatened to not only throw them out of the school, but also told them he would withhold qualification certificates submitted during the admission.
In the absence of the collector, his personal secretary general (PSG) Anusiya Devi accepted the complaint and directed for an RDO inquiry. Kallakurichi RDO Malliga and Kallakurichi DD Health Gemini were asked to submit a report after inquiries.
Speaking to this reporter, correspondent Kalaimani refuted the charges. He was running a non-profit organisation to help impoverished students. He claimed that he was forced to accept whatever internship offers that came his way as the institute was facing financial difficulties for the past two years.

‘Indian doctors and healthcare professionals are a class apart’

‘Indian doctors and healthcare   professionals are a class apart’ Tamil Nadu Governor R.N. Ravi handing over a degree to a graduand at the c...