Sunday, October 8, 2017


நண்பர்களை நம்பர்களாக்கும் வாட்ஸ்ஆப் வாழ்க்கையைத் துறந்த தருணம்!

Published : 07 Oct 2015 15:57 IST

அனுபுதி கிருஷ்ணா

(


"ஹலோ எழுத்தாளரே, எப்படி இருக்கிறீர்கள்?"

பழைய நண்பன் ஒருவனின் குரலை, காலையிலேயே கேட்க ஆச்சரியமாக இருந்தது. எனக்கும் பேச ஆசைதான். ஆனால் அதிகாலை நேரத்தில், பல மாதங்களுக்குப் பின்னர், பழைய நண்பனின் குரலைக் கேட்டால் எப்படி இருக்கும்? அதுவும் வருடத்துக்கு ஒரு தடவை (என்னுடைய பிறந்தநாளுக்கோ அல்லது அவனுடைய பிறந்தநாளுக்கோ), அதிகபட்சமாய் மூன்று நிமிடங்கள் பேசும் நண்பனின் குரல் அது!


பேராவலுடன் என்ன விஷயமாக இருக்கும் என்று யோசித்தேன். பெரியதாக ஒன்றுமில்லை. அவன் க்ரூப் அழைப்பை அனுப்பியதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால்தான் கூப்பிட்டிருக்கிறான். சீரியஸான பல கேள்விகள் மற்றும் பதில்களுக்குப் பிறகு, அது 'வாட்ஸ்ஆப் க்ரூப்' என்பது புரிந்தது. அதில் என்னைத்தவிர எல்லா முன்னாள் வகுப்புத் தோழர்களும் இருக்கிறார்களாம். ''நீ மட்டும் அதில் இல்லை, அதன் சந்தோஷங்களில் கலந்துகொள்ளவில்லை" என்றான் அவன். என்னால் சிரிக்கமட்டுமே முடிந்தது.

முதன்முதலாக நான் ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் வாட்ஸ்ஆப்பில் நுழைந்தேன்; அதுவும் துளிகூட விருப்பமே இல்லாமல். தொழில்நுட்பத்தில் பின்தங்கி இருப்பதால், புதிதாக வரும் விஷயங்களைத் தெரிந்து கொள்வது கடினமாகி விடுகிறது. எனக்கு ஆர்க்குட் அறிமுகமான சமயத்தில், உலகமே ஃபேஸ்புக்கை நோக்கி நகரத்தொடங்கி இருந்தது. கஷ்டப்பட்டு ஃபேஸ்புக் அக்கவுண்டைத் திறந்தபோது, கூகுள் ப்ளஸ் வந்திருந்தது. அதுசரி டிவிட்டருக்கு என்ன ஆனது என்கிறீர்களா? கொஞ்ச நாளைக்கு அந்தப்பக்கம் போகாமலே இருப்போமே. அதனால் இயல்பாகவே வாட்ஸ்ஆப்பைப் பற்றிய எந்த அறிகுறியும் எனக்கு வரவில்லை. உறவுக்காரி ஒருத்தி அதை அறிமுகப்படுத்தி வைத்த பின்னரும், வாட்ஸ்ஆப் பற்றி பெரிதாக எதையும் யோசிக்கவில்லை.

>சகாக்களின் நெருக்கடியை எந்த வயதிலும் பொறுத்துக்கொள்ள முடியாது. 35 வயதே ஆனாலும் கூட. என்னுடைய மருத்துவர், செவிலி, டெய்லர் என எல்லாருமே 'இதை வாட்ஸ்ஆப் பண்ணி விடுங்கள்' என்கின்றனர். அவர்கள் யாருமே வழக்கமான குறுஞ்செய்திகளை கண்டுகொள்வதாகக் கூடத் தெரிவதில்லை. நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பல மாத வற்புறுத்தலுக்குப் பின்னர், என்னுடைய மருத்துவரையும், கடைக்காரர்களையும் நோக்கி ஒரு பார்வையைச் செலுத்திவிட்டு, வாட்ஸ்ஆப்பில் நுழைந்தேன். ஒரு அழகான காலையில், உலகத்தையே பெருந்தன்மையுடன் பார்த்த தருணம் அது.

ஆரம்பத்தில் வாட்ஸ்ஆப்பில் எதுவுமே எனக்குப் புரியவில்லை. அது என்ன என்று தெரிந்துகொள்ளவே பல நாட்களானது. நிலத்தை, உடையை, ஏன் அழகை வாங்கச் சொல்லிக் கூவும் விளம்பரங்களை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்தது. சம்பந்தமே இல்லாத க்ரூப்புகளில் இணைக்கப்பட்டேன். நாய்க்குட்டிகள், பூனை, குழந்தை, சமயத்தில் பன்றிக்குட்டிகளின் படங்கள் மட்டுமே அதில் பகிரப்பட்டன. நான் புதிதாகச் சேர்ந்ததற்கான எந்த அடையாளமும் அதில் காண்பிக்கப்படவில்லை.

''உன்னுடைய வருகையை முதலில் அறிவிக்க வேண்டும்'' என்றாள் ஒருத்தி. எனது முதல் நிலைத்தகவலை அதில் இட்டேன். "தவலை இப்போது கிணற்றின் வெளியே வந்துவிட்டது!" என்று. அந்த யுக்தி பலித்தது. ''பைத்தியம், அது தவலை இல்லை; தவளை'' என்று ஏராளமான செய்திகள் வந்து குவிந்தன. தொடர்ந்த சில நாட்களில் வருடக்கணக்காக என்னுடைய நண்பர்களாக இருந்தவர்கள், போனில் வெறும் நம்பர்களாகிப் போனார்கள். செல்பேசியின் திரையை விட்டு கண்ணை எடுக்காத போதை, என்னை மெல்ல மெல்ல ஆக்கிரமித்தது.

ஸ்மார்ட் போனையோ அல்லது சமூக ஊடகங்களையோ நான் எதிர்த்ததற்கான முக்கியக் காரணமே, உள்ளங்கையில் மறைந்துவிடும் ஒற்றைச் சாதனம் நம்மை அடிமையாக்கிவிடக் கூடாது என்பதற்காகத்தான். உண்மையான உலகத்தை விட்டுவிட்டு மெய்நிகர் உலகத்தில் வாழ்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிந்திருக்கவில்லை. ஆனால் எதை நினைத்து பயந்தேனோ அது நன்றாகவே நடந்தது.

ஒரு சில மாதங்களிலேயே, எதுவும் பேசுவதற்கு இல்லாத நிலையிலிருந்து, பேசுவதற்கும், எழுதுவதற்கும், டைப்புவதற்கும் ஏகப்பட்ட விஷயங்கள் குவிந்தன. வீட்டு வேலைகளை தள்ளிப்போட்டேன். தூக்கம் குறைந்தது; கணவரையும், வீட்டையும் சேர்த்து குழந்தைகளையும் புறக்கணித்தேன். செல்பேசியோடு சேர்ந்து உறங்கி, அதனுடனேயே எழுந்தேன். சில நேரங்களில் தூக்கத்திற்கு இடையில் விழித்து போனைப் பார்க்கத் தொடங்கினேன். செல்பேசியை விட்டுத் தள்ளி இருக்கும் சமயங்களில்கூட, அதன் ஞாபகமாகவே இருந்தது. இவைகளோடு இன்னொரு முக்கியமான நிகழ்வும் நடந்தது.

குறுஞ்செய்தி அனுப்புவது, பகிர்ந்துகொள்வது, பேசுவது, அழுவது, சிரிப்பது என எல்லாமே மெய்நிகர் உலகத்தில் மட்டுமே நடந்தது. அன்றாட வாழ்க்கைப் பேச்சுகள் வெகுவாகக் குறைந்திருந்தன. இனி இதைப் பற்றிச் சொல்வதற்கு எதுவுமில்லை என்றுதான் நினைக்கிறேன்.

ஒருமுறை, நெடு நாட்களுக்குப் பிறகு, என்னுடைய நண்பனைப் பார்த்தேன். வெகு நேரம் இருவரும் எதுவுமே பேசவில்லை. அவன் போனையே நோண்டிக் கொண்டிருக்க, நான் வானத்தையே வெறித்துக் கொண்டிருந்தேன். அந்த நொடியில்தான் இந்த வலையில் இருந்து வெளியே வரவேண்டும் என்று முடிவு செய்தேன்.

ஆனால் அது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. வாட்ஸ்ஆப்பினுள் நுழையாமல், தனியாக அமர்ந்து, சுவர்களையே கொஞ்ச நேரம் பார்த்தவாறு அமர்ந்திருந்தேன். 'அங்கே அவர்கள் எல்லோரும் பேசுவார்கள்; சிரிப்பார்கள்; சண்டை போட்டு ரசிப்பார்கள்' என்று தோன்றியது. உண்மையே இல்லாத மெய்நிகர் உலகம் என்னைக் கவர்ந்து இழுத்துக்கொண்டே இருந்தது. ஆனால் அதற்கு திரும்பிவிட வேண்டும் என்ற எண்ணம் வரும்போதெல்லாம், புத்தகம் படித்தேன்; கேக் தயாரித்தேன்; பேசாமல் தவறவிட்டிருந்தவர்களிடம் பேசினேன். அடிக்கடி அம்மா, மாமியாரின் நலம் விசாரித்தேன். கிசுகிசு பேசத் தோன்றிய போதெல்லாம், என் பெண்களுடன் கதை பேசினேன்.

ஒரு வழியாக அந்த மாய உலகில் இருந்து வெளியே வந்துவிட்டேன். என் நண்பர்கள், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் என எல்லோரிடமும் இயல்பாகப் பேச முடிந்தது. வழக்கமான அழைப்புகள் தொடர்ந்து வந்து கொண்டேதான் இருந்தது. முன்னர் பேசியதைவிட இன்னும் தெளிவாக, ஆழமாக, அழகாக பேச முடிந்தது. அன்று தொடங்கி இப்பொழுது வரைக்கும், எல்லா சந்தோஷங்களையும் நிஜ உலகத்திலேயே பெற்றுக் கொள்கிறேன்.

தமிழில்: க.சே.ரமணி பிரபா தேவி

Extra buses, 4 terminuses for diwali rush

TNN | Oct 7, 2017, 12:16 IST



Every year before Diwali, boarding a bus home be comes a headache especially if it is at the eleventh hour. Buses are plenty but the numbers add to the confusion.

 To avoid that, the state government has decided to operate services from four makeshift terminuses during the festival season for three days from October 15. State transport minister M R Vijayabhaskar said all buses for Andhra Pradesh will leave from Anna Nagar bus terminus, while those heading towards Puducherry and Chidambaram will be operated from Saidapet court bus stop. From the MEPZterminus at Tambaram Sanatorium buses going to Kumbakonam via Tindivanam and Vikravandi will leave, while services bound for Krishnagiri and Hosur will be operated from the Poonamallee bus terminus. The rest of the services to other cities across the state will start from the Chennai Mofussil Bus Terminus (CMBT), Koy ambedu. So if a bus bound for Puducherry via ECR is supposed to start from CMBT, between October 15 and 17, it will leave from Saidapet. Other services will be adjusted accordingly .

In addition to the daily 6,825 buses from Chennai, the transport department will run 4,820 special buses, taking the number of services to 11,645. From the districts, 11,111 services including the specials will be operated during this period, Vijayabhaskar said. Twenty-nine special booking counters will be made available across the city, he said.

Since traffic will be heavy be tween Tambaram and Perungalathur during the festive V season, the minister ad C vised those travelling t south by car to take the ECR, reach Chengalpet via Thirukazhukundram and then head south.

Heavy vehicles entering the city through Chengal pet and Maduravoyal will not be allowed on to ply between 2pm and 2am during the holiday sea son, Vijayabhaskar said adding that omni buses if found transporting crackers or fleecing passengers will be pulled up.
Annamalai varsity’s 800 ‘liaison officers’ drawing professor’s pay

Siddharth Prabhakar| TNN | Oct 7, 2017, 23:24 IST


Chennai: Despite having 2.5 lakh student on its rolls, the beleaguered Annamalai University's institute of distance education (IDE) alone has been incurring an annual loss of Rs 83 crore. While distance education streams in other universities have been a cash cow, in the case of Annamalai university it had become a liability.



Disproportionately high number of staff members, and 800 non-teaching staff working as special officers/liaison officers drawing the salary equal to that of assistant professors, are the prime culprits. So much so, the high number of liaison officials and the fancy salary package to them are symptomatic of the administrative and financial mess in the university, say officials in state higher education department.



Tamil Nadu government, which took over the reins of the university in 2013, is unable to add the 800 'officials' to the list of excess staff identified for redeploy in other government departments. The state in April had initiated the process of redeploying 545 surplus teaching and 2,643 non-teaching staff in government colleges, departments and state undertakings.



A senior official of the university said the job profile of these liaison officials was to issue and collect application forms from students and supply them study materials. "However, their pay band is 15,600 (basic pay) + 5400 (grade pay), which is equivalent to that of an assistant professor. Many of them don't have post-graduate degrees and hence can't be redeployed as teaching staff in institutes across the state," the official said. This is one of the major flaws in the recruitment process prior to 2012, he said.



The equivalent post in the state secretariat for these liaison officials is assistant section officer (ASO). But redeployment will create problems, as ASO pay band is 9,300 (basic pay) + 4,600 (grade pay). "The liaison officials will have to take a drastic pay cut," the official said. Such indiscriminate appointments with high pay structure had rendered the unit a loss-making entity within Annamalai University, which accounted for 50% of all distance education students in the state.


In the first phase, the TN government redeployed 881 teaching and 1,871 non-teaching staff to various other government departments in the state. The case of 52 teaching and 327 non-teaching staff is under process, an official said.

Pay even if you don’t board a metro train

TNN | Updated: Oct 7, 2017, 23:54 IST

Chennai: Commuters walking into a metro station will be forced to shell out minimum ticket fare of Rs 9 even if they don't take a ride, once they swipe their smart cards or tokens. The fee will be more if they end up spending more time on the platform and get out of the same station without boarding a train.



While commuters can hang around at the eateries, food stalls, ticket counters, baggage scanner and security checks without paying for a ticket, they will have to shell out money if they get anywhere beyond the security area.



Metro rail officials said anywhere beyond the automatic fare collection (AFC) gates, where tokens are inserted or smart cards are swiped, is considered a paid area.



Commuters with smart cards will be charged a minimum fare if they get anywhere beyond the security check and do not board a train. The more time they spend in the paid area without boarding a train, the more they might have to shell out when they get out of the station.



Central and Egmore stations have separate platform tickets, using which people can access any platform, including those for suburban trains. Metro stations do not have a platform ticket system.



Metro rail officials said the idea to have a non-paid and a paid area is to clear the passenger crowd and prevent them from spending more time on the platform.


"It is like how in a suburban station, you go to the platform after buying a ticket. Whether you board a train or not is not considered. In metro stations, the moment you step into the paid area, you are considered as a commuter ready to board a train. You will be charged the minimum fare if you enter the paid area with your smart card. If you spend more than an hour or so in the paid area without taking a ride, the more you will be charged," a metro rail official said.

Pay even if you don’t board a metro train

TNN | Updated: Oct 7, 2017, 23:54 IST
Chennai: Commuters walking into a metro station will be forced to shell out minimum ticket fare of Rs 9 even if they don't take a ride, once they swipe their smart cards or tokens. The fee will be more if they end up spending more time on the platform and get out of the same station without boarding a train.

While commuters can hang around at the eateries, food stalls, ticket counters, baggage scanner and security checks without paying for a ticket, they will have to shell out money if they get anywhere beyond the security area.

Metro rail officials said anywhere beyond the automatic fare collection (AFC) gates, where tokens are inserted or smart cards are swiped, is considered a paid area.

Commuters with smart cards will be charged a minimum fare if they get anywhere beyond the security check and do not board a train. The more time they spend in the paid area without boarding a train, the more they might have to shell out when they get out of the station.


Central and Egmore stations have separate platform tickets, using which people can access any platform, including those for suburban trains. Metro stations do not have a platform ticket system.


Metro rail officials said the idea to have a non-paid and a paid area is to clear the passenger crowd and prevent them from spending more time on the platform.


"It is like how in a suburban station, you go to the platform after buying a ticket. Whether you board a train or not is not considered. In metro stations, the moment you step into the paid area, you are considered as a commuter ready to board a train. You will be charged the minimum fare if you enter the paid area with your smart card. If you spend more than an hour or so in the paid area without taking a ride, the more you will be charged," a metro rail official said.

Oneindia Tamil

திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் விரைவில் தமிழ் சேவை!

Posted By: Gajalakshmi

Published: Saturday, October 7, 2017, 19:36 [IST]

திருமலை : திருப்பதி தேவஸ்தான இணையதளம் விரைவில் தமிழ், கன்னடம், இந்தி என 3 மொழிகளில் சேவையைத் தொடங்க உள்ளதாக தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில்சிங்கால் தெரிவித்துள்ளார்.

புரட்டாசி மாதத்தையொட்டி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கூட்டத்தை பயன்படுத்தி முடிகாணிக்கை செலுத்த வரும் பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தன.




இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில்சிங்கால், முடிகாணிக்கை செலுத்த வரும் பக்தர்களிடம் கட்டணம் வசூலிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் விரைவில் திருப்பதி தேவஸ்தான இணையதளம் தமிழ், கன்னடம், இந்தி என 3 மொழிகளில் சேவையைத் தொடங்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

மழை பெய்யும் சமயங்களில் செல்போன் பயன்படுத்தினால் மின்னல் தாக்குமா?- முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம்

Published : 07 Oct 2017 10:12 IST


ஜெ.எம். ருத்ரன் பராசுசென்னை




கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வரும் நிலையில், பல இடங்களில் மின்னல் தாக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் செவ்வாய்க் கிழமை இரவு திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த இருவேறு மின்னல் தாக்குதல் சம்பவங்களில் 3 பேர் உயிரிழந்தனர். அதேபோல சில நாட்களுக்கு முன் செங்குன்றம் அருகே கல்லூரி மாணவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் மின்னல் தாக்கியதில் பலர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலும் மழையின்போது மின்சாதனங்களைப் பயன்படுத்துவோர், திறந்தவெளியில் நிற்போர் மீதே மின்னல் தாக்குகிறது.

செல்போன் மட்டுமல்லாமல் எந்த வயர்லெஸ் மின்சாதனங்களைப் பயன் படுத்தினாலும் மின்னல் தாக்காது என அண்ணா பல்கலைக்கழக மின்னணு மற்றும் தகவல்தொடர்பு துறைத் தலைவர் எஸ்.முத்தன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது: செல்போன் பயன்படுத்துவதால் மின்னல் தாக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் செல்போன் உட்பட எந்த வயர்லெஸ் கருவி வழியாகவும் மின்னல் தாக்குதல் நடப்பதில்லை. மாறாக மின் இணைப்பில் செருகப்பட்டுள்ள கருவிகளைப் பயன்படுத்தும்போதுதான் ஆபத்து. உதாரணமாக, செல்போனை சாதாரணமாகப் பயன்படுத்தினால் ஆபத்தில்லை. ஆனால் சார்ஜரில் இணைத்து பயன்படுத்தும்போது மின்னல் தாக்க வாய்ப்புள்ளது. செல்போன் கதிர்வீச்சுக்கும் மின்னலுக்கும் தொடர்பில்லை.

வீட்டின் மீது மின்னல் தாக்கினாலோ அல்லது அருகாமை பகுதியில் மின்னல் தாக்கினாலோ, சுவர்கள் மற்றும் மின் இணைப்பு வழியாக மின்னலின் அதிகளவு மின்சாரம் பாயும். அப்போது சார்ஜரில் போடப்பட்ட செல்போனைப் பயன்படுத்தும்போது, பயன்படுத்துவோர் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு அல்லது காயம் ஏற்படும். அதேவேளையில் கேபிளால் இணைக்கப்பட்ட லேண்ட்- லைன் தொலைபேசியால் மின்னல் தாக்கும் வாய்ப்பு அதிகம். எனவே மழை பெய்யும்போது லேண்ட்- லைன் பயன் படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

தவிர்க்கும் முறைகள்

மழை வரும்போது மரங்களுக்கு அடியிலோ அருகாமையிலோ நிற்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும் நீர்நிலைகளின் அருகிலும் இருக்கக்கூடாது. திறந்த வெளியில் இருப்பதை தவிர்த்து, வீட்டுக்குள் சென்றுவிட வேண்டும். மின்னல் தாக்கும்போது மின்சாரம், கம்பி வேலிகளில் பயணிக்க வாய்ப்புள்ளதால், அவற்றை தொடக் கூடாது.

ஒருவேளை மழை பெய்யும்போது வெளியில் சிக்கிக் கொண்டால், காருக்குள் சென்றுவிட வேண்டும். காருக்குள்ளும் கையை குறுக்கி வைத்திருக்க வேண்டும். வானொலி, ஜிபிஎஸ் வசதிகளை இயக்கக் கூடாது. அதேபோல, வீடுகளின் மீது சிறிய இடிதாங்கி அமைப்பைப் பொருத்துவது மின்னல் தாக்குவதில் இருந்து காப்பாற்றும்.

முன்னெச்சரிக்கை வசதிகள்

பொதுவாக குறிப்பிட்ட இடத்தில்மின்னல் தாக்கினால், அதே இடத்தில் மற்றொரு மின்னல் தாக்க வாய்ப்பு அதிகம். எனவே மின்னல் தாக்கிய இடங்களை அந்தந்த பொதுமக்களுக்கு தெரிவிக்க வசதி ஏற்படுத்தலாம். ஏஎம் (Amplitude Modulation) வானொலிகள் மின்னல் தாக்கிய அலைவரிசையைத் தெரியப்படுத்தும். அந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எந்தெந்த இடங்களில் மின்னல் தாக்கும் என்பதை கணித்து, மக்களுக்கு தெரிவித்தால் உயிரிழப்பைத் தவிர்க்கலாம் என்றார்.

உலகம் முழுவதும் ஆண்டுக்கு 24 ஆயிரம் பேர் மின்னல் தாக்கி உயிரிழக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மயில் அடிபட்டு இன்ஜின் பழுது ரயில் தாமதம்
2017-10-08@ 01:45:20




கோவில்பட்டி: மயில் அடிபட்டதால் இன்ஜின் பழுதாகி நெல்லை எக்ஸ்பிரஸ் கோவில்பட்டியில் இருந்து நெல்லைக்கு 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. சென்னையில் இருந்து நேற்று காலை கோவில்பட்டி வந்த நெல்லை எக்ஸ்பிரஸ், புறப்பட்ட போது திடீரென ரயில் இன்ஜின் மின்தூக்கியில் மயில் ஒன்று அடிபட்டு இறந்தது. இதனால் இன்ஜினில் ஏற்பட்ட பழுதால் ரயிலை இயக்க முடியவில்லை. ரயில்வே பொறியாளர்கள் பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு இன்ஜின் சீரமைக்கப்பட்டது. அதன்பிறகு காலை 7.45 மணிக்கு அங்கிருந்து நெல்லைக்கு ரயில் புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
போளூரில் பரிதாப சம்பவம் ஷூக்குள் இருந்த தேள் கொட்டி மாணவி பலி: அரசு மருத்துவமனையில் டாக்டர் இல்லாததால் அவலம்
2017-10-08@ 01:47:21




போளூர்: பள்ளிக்கு செல்ல ஷூ அணிந்தபோது அதில் பதுங்கியிருந்த தேள் கொட்டி 4ம் வகுப்பு மாணவி பலியானார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க டாக்டர் இல்லாததால் இந்த சோகம் நடந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வீரப்பன் தெருவை சேர்ந்தவர் பார்த்தீபன், ராணுவ வீரர். இவரது மனைவி உஷா. இவர்களது மகள் வைஷ்ணவி(9). தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு புறப்பட்ட வைஷ்ணவி ஷூ அணிந்தபோது காலில் ஏதோ ஒன்று கடித்துள்ளது. வலியால் அலறி துடித்துள்ளார். தாய் ஓடிவந்து, ஷூவை கழற்றி பார்த்தபோது அதில் தேள் இருந்தது தெரிந்தது. இதையடுத்து மயங்கி விழுந்த வைஷ்ணவியை உடனடியாக போளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் யாரும் பணியில் இல்லாததால் 2 கி.மீ தொலைவில் உள்ள அத்திமூர் சாலையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கும் டாக்டர்கள் இல்லை. மேலும், விஷமுறிவு மருந்தும் இல்லையென மருத்துவமனை ஊழியர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து ஆபத்தான நிலையில் மாணவி வைஷ்ணவியை 108 ஆம்புலன்ஸ் மூலம் மதியம் 2 மணியளவில் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழிலேயே மாணவி இறந்துவிட்டார். இதையடுத்து சடலத்தை சொந்தஊரான மண்டகொளத்தூர் கொண்டு வந்து உடனடியாக அடக்கம் செய்தனர். அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் இல்லாததால் அலைக்கழிக்கப்பட்டதாலேயே மாணவி வைஷ்ணவி இறந்தார் என அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Power shutdown areas in Chennai on 10-10-17

...................................................................................................
Posted on : 07/Oct/2017 16:43:17



 
 
 
Power supply will be suspended in the following areas on 10-10-17 between 9.00 A.M. to 2.00 P.M. for maintenance work. Supply will be resumed before 2.00 P.M. if the works are completed. 

ALANDUR AREA: MKN road,  Asherkhana, Alandur main road, Railway station road, Market lane, GST road, Easwaran koil st, Madurai st, Velacherry road, Ponai amman koil st, Muthyal reddy st, Kuppusamy colony.
MADHAVARAM AREA: South & north Telephone colony, Padmavathi nagar, Majesticavenue, Venunagar, Perumal koil 1st st, Mandavaeli, Venkateshvaranagar, Telugucolony, AVM nagar, Vasantham avenue, Ramana avenue, Ganesh nagar, Ramachandra nagar.

GANDHI NAGAR AREA
: GNT road, Madhavaram police qts., Annai sathya nagar, NSK nagar, Chandraprabhu colony, Venkateswara nagar,  ST Pauls st, John st, Thanikachalam nagar A&B block, C block, Karthick st, Jagadeesan st, Sri Raman st, Natesan st, Ethiraj st.

PERAMBUR RAJAJI NAGAR AREA
: Senthil nagar 1 to 17 st, Ayappa nagar 1 to 4 st, 200 feet road, Srinivasa nagar (part), Mahaveer nagar, Thillai nagar.

SOWCARPET WEST AREA
:
HIGH COURT AREA: Ramanujam st, Vinayaga muthali st, Thambinayakan st, Muniyappa st, Kothaval Chavadi, Errabalu st, Mannady area.

KONDITHOPE AREA
: Wall Tax road, Wood warf st, Amman koil st, Telegraph Abbai st, North Wall road.

ANNAPILLAI AREA
: Annapillai st, Palliappan st, Mullaha sahib st, Perumal Mudhali st, Narayana Mudhali st, St.Muthaiah st, Goodown st, Govindhappa st.

MINT AREA
: Mint st, Thulasingam st, Periya Naicken st, Chinna Naicken st, NSC Bose road, General Muthaiah st, L.C. 

MUDALY AREA
: TV Basin st, PKG area, Thandavarayan st, Arunachalam st, Thirupalli st, KN Agraharam, Layor Chinna Thambi st, K.N.Tank road, Petha Naicken st, Iron Manga st.

JATKAPURAM AREA
: Kalyanapuram Housing Board, Walltax road, Jatkapuram, Kanthappa st, Murukappa st, NSC Bose road, Ela Kanthappa st, Edayapalayam, Ponnappan st, Vengatrayan st, 

CHINABAZAARI  AREA
: Ramanam road, Authiyappa st, Vaikunda Vaithiyar st, Kalathipillai st, Irulappan st, Elephant Gate st, Chandrappa st, Ayya Mudhali st.

PULIANTHOPE AREA
: Basin water works st, Veerappan st, NSC Bose road. Wall Tax road,Wall Tax main road, M.S. Nagar Housing Board, Wood Warf-I,II,III Lane, Kannaiah Naidu st, Perumal Mudali st, Kondithope Police Qtrs., Padavattamman st, T.A. Naidu st, Theru Lane, Pedunaicken st, North wall road.
AUDIAPPA AREA: Audiappa st, Govindappa st, Godown st.

THARAMANI AREA
: Gandhi Mandabam road, Vellian road, Sri nagar colony, Vinayagar koil st, Sriram nagar, Pallipattu, Kottur, Kotturpuram, Sardar Patel road, Venkatapuram, Chinnamalai, Kazhikundram part.
Women over 45 years of age may soon go on Haj without male kin

Mohammed Wajihuddin| TNN | Oct 8, 2017, 03:01 IST

HIGHLIGHTS

From next year, women aged over 45 could make the Haj pilgrimage without their close male relatives if travelling in groups of four or more, Union minister Mukhtar Naqvi said.
Naqvi made the announcement after a Haj review committee handed him the new policy report listing several recommendations.

MUMBAI: From next year, women aged over 45 could make the Haj pilgrimagewithout their 'mahram' or close male relatives if travelling in groups of four or more, Union minority affairs minister Mukhtar Abbas Naqvi said on Saturday.

Naqvi made the announcement after a Haj review committee, headed by retired IAS officer Afzal Amanullah, handed him the new policy report listing several recommendations. Some might be implemented from next year.

"Some sects among Muslims don't allow the travel of women unaccompanied by mahram, while others do. It is up to the sects to use this option," said Amanullah. He added that the Saudi authorities had permitted the government to employ the norm. Terming it "progressive", Naqvi said the Haj Committee of India might consider implementing the recommendation from next year.

Predictably, women's rights activists welcomed the move. "This is a huge leap, which will help remove the perception that Islam considers women inferior to men," said Islamic scholar Zeenat Shaukat Ali. However, orthodox clerics termed it "interference with Sharia".

"A Muslim woman has to be accompanied by a mahram if they travel such a distance," said Mufti Mohammed Huzaifa Qasmi of Jamiat-ul-Ulema-e-Hind.
Insurer can’t deny claim on grounds of delayed filing, says Supreme Court

Amit Anand Choudhary| TNN | Oct 8, 2017, 02:54 IST

HIGHLIGHTS

The apex court has ruled that insurance claims cannot be denied to a person merely on the grounds of delay in filing the claim.
The Court held that “mechanical” denials on technical bases will cause people to lose confidence in 
the industry.

NEW DELHI: The Supreme Court has ruled that insurance claims cannot be denied to a person merely on the grounds of delay in filing the claim, holding that "mechanical" denials on technical bases will cause people to lose confidence in the industry.

A bench of Justice R K Agrawal and Justice S Abdul Nazeer set aside the verdicts of various consumer courts, including the National Consumer Disputes Redressal Commission (NCDRC), which had ruled that insurance companies could deny the benefit of cover for delay in filing the claims.

The SC directed Reliance General Insurance Company to pay Rs 8.35 lakh to a Hisar-based customer whose insured truck was stolen but his claim rejected on the grounds of delay in filing it.

"It is true that the owner has to intimate the insurer immediately after the theft of the vehicle. However, this condition should not bar settlement of genuine claims, particularly when the delay in intimation or submission of documents is due to unavoidable circumstances. The decision of the insurer to reject the claim has to be based on valid grounds. Rejection of the claims on purely technical grounds in a mechanical manner will result in loss of confidence of policyholders in the insurance industry," said Justice Nazeer, who wrote the judgment.

The verdict would bring big relief to people who fail to file insurance claims immediately after their vehicles are damaged in accidents or stolen.

The court said a practical approach had to be taken in such cases as it was common knowledge that a person who loses their vehicle might not straightaway go to the insurance company, and would first make efforts to trace it. "If the reason for delay... is satisfactorily explained, such a claim cannot be rejected on the ground of delay. It is also necessary to state here that it would not be fair and reasonable to reject genuine claims which had already been verified and found to be correct by the investigator. The condition regarding the delay shall not be a shelter to repudiate the insurance claims which have been otherwise proved to be genuine," the bench said.

TOP COMMENTA very reasonable and well considered judgementSudarshan Nindrajog

The court emphasised that the Consumer Protection Act was meant to protect the interest of consumers and the law deserved "liberal construction". "This laudable object should not be forgotten while considering the claims made under the Act," it said.

In the case in question, the vehicle-owner had filed the claim eight days after his truck was stolen as he was busy trying to trace it. The insurance firm rejected his claim, saying he had violated a policy condition that made it mandatory for a policy-holder to inform the firm immediately after any accidental loss or damage to the vehicle.

Air Canada claims Mumbai-bound flight faced 'fuel constraints' as it wasn't provided diversion details
PTI | Updated: Oct 7, 2017, 22:41 IST

HIGHLIGHTS

'On approach, the aircraft was placed in a holding pattern by Indian air traffic authorities due to an unrelated airport ground incident'
Boeing aircraft, carrying 191 passengers and crew on board, eventually landed safely in Hyderabad despite "fuel constraints": Air CanadaAFP file photo used for representation only

MUMBAI: A city-bound Air Canada flight from Toronto, which was not allowed to land in Mumbai last month due to a runway closure, was not provided details of alternative aerodromes by the Mumbai ATC, the airline has claimed.

Flight AC046, a Boeing aircraft, carrying 191 passengers and crew on board, eventually landed safely in Hyderabad despite "fuel constraints", Air Canada said.

The incident took place on September 19, the day Mumbai airport's main runway was closed due to skidding off of a SpiceJet aircraft after landing+ .

Canadian transport regulator has raised the issue with the Indian aviation authorities.

"On approach, the aircraft was placed in a holding pattern by Indian air traffic authorities due to an unrelated airport ground incident, but the Indian controllers did not provide details to enable the crew to make an assessment on diverting to an alternative airport," Air Canada spokesperson Angela Mah said in an e-mail statement to PTI.

Eventually the aircraft flew to Hyderabad, where it landed normally after obtaining priority to land due to "fuel constraints," the spokesperson said.

The runway closure had forced the Mumbai International Airport Limited (MIAL) to cancel over 160 flights and divert another 60-odd aircraft to nearby airports including Hyderabad and Ahmedabad.

The spokesperson also said the regulator Transport Canada is reviewing the Mumbai airport delay with Indian authorities.

"Air Canada followed all correct procedures and it is now a matter for Indian and Canadian aviation authorities," the spokesperson said.

An Air Traffic Control (ATC) official here, however, said the aerodromes where the flights were being diverted were also choking and it was getting increasingly difficult to accommodate more and more flights.

"The ATC did everything that was required for a safe landing of the aircraft," the official said, when asked about Air Canada's claims.
Psychology course ‘not rooted in national ethos’, UGC calls for revamp

Mohammad Ibrar| TNN | Oct 8, 2017, 05:02 IST


HIGHLIGHTS

An expert committee has drafted a new syllabi for psychology courses, taking into consideration the “developments in the field of psychology with special relevance to the Indian context.”
The committee looked into several aspects like teaching and research in the subject to come up with a model syllabi.

NEW DELHI: The University Grants Commission (UGC) has recommended a homogenous syllabi for psychology courses at undergraduate, post-graduate and PhD levels across universities, while claiming that the present content is not "rooted in the national ethos."

According to notification, an expert committee has drafted a new syllabi for the BA/BSc, MA/MSc and PhD of the psychology courses, taking into consideration the "developments in the field of psychology with special relevance to the Indian context." The committee looked into several aspects like teaching and research in the subject to come up with a model syllabi.

The notification has been criticised by several Delhi University teachers, who said it was an example of UGC overreach.

The teachers argued that a homogeneous syllabi will not work as there is vast differences in the infrastructure and teacher quality across India.

"You can't have homogeneity of syllabi as one aspect may not be viable for other institutions. The syllabus at DU met all international standards and we must first look if the syllabi created by the experts even meet those standards," said Narender Chaddha, a former DU psychology professor who is the dean of behavioural science at Manav Rachna University.

Another DU professor Navin Kumar said, "Every institute has its own method of teaching which would be adversely impacted by homogeneity."

Aryabhatta College psychology professor Ravi said, "The same syllabi may be beneficial for other universities as they could also adopt the same standard of the courses we teach. The students... will also get the opportunity to get the same quality education." He pointed out that there is a need to improve the infrastructure and teaching quality of other universities.
அரசு மருத்துவ கல்லூரியில் சேர்க்க146 மாணவர்கள் ஐகோர்ட்டில் வழக்கு

பதிவு செய்த நாள்07அக்
2017
22:26

சென்னை, தனியார் மருத்துவக் கல்லுாரியில், முதலாம் ஆண்டு முடித்த, 146 மாணவர்கள், அரசு மருத்துவக் கல்லுாரிகளில் சேர்க்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். விசாரணை, 10 க்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

சென்னை அடுத்த, ஸ்ரீபெரும்புதுார் அருகில், பென்னலுாரில், அன்னை மருத்துவக் கல்லுாரிஉள்ளது.இங்கு, முதலாம் ஆண்டு படிப்பை முடித்த, 146 மாணவர்கள், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களில் கூறியிருப்பதாவது:மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான, 'நீட்' தேர்வு அடிப்படையில், நாங்கள் தேர்வு செய்யப்பட்டோம். மாணவர்கள் சேர்க்கைக்கான ஒப்புதலை, மருத்துவ கவுன்சில் வழங்கி உள்ளது.தமிழக அரசு தரப்பில் அளிக்கப்பட்ட உத்தரவாதத்தில், 'மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின்படி, உட்கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாவிட்டால், புதிதாக சேர்க்கை நிறுத்தப்படும்.'ஏற்கனவே சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான பொறுப்பை, மாநில அரசு எடுத்து கொள்ளும்' என, கூறப்பட்டுள்ளது.நாங்கள், முதலாம் ஆண்டு பூர்த்தி செய்து விட்டோம். இரண்டாம் ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை, நாங்கள் செலுத்த வேண்டும்.

 இந்நிலையில், மருத்துவ கவுன்சில் சுட்டிக்காட்டிய குறைபாடுகளை, கல்லுாரி நிர்வாகம் பூர்த்தி செய்யவில்லை என்பதால், இரு ஆண்டுகளுக்கு, மாணவர்கள் சேர்க்கையை நடத்தக் கூடாது என, மத்திய அரசு தடை விதித்துள்ளது.தற்போது, கல்லுாரியின் மருத்துவமனை மூடப்பட்டு விட்டது; அங்கு, ஊழியர்கள் இல்லை. கல்லுாரியில் இருந்தும், ஊழியர்கள் பலர் விலகி விட்டனர்.கல்லுாரியை நடத்தும் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு இடையே, பிரச்னைகள் உள்ளன. எனவே, மாநில அரசு அளித்த உத்தரவாதத்தின்படி, தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மத்திய அரசின் அனுமதியுடன், மாணவர்களாகிய எங்களுக்குரிய பொறுப்பை, அரசு எடுத்து கொள்ள வேண்டும்.எங்களை, அரசு மருத்துவக் கல்லுாரிளுக்கு மாற்ற, அரசுக்கு உத்தரவிட வேண்டும். அரசு மருத்துவக் கல்லுாரிகளில், இரண்டாம் ஆண்டை தொடர, இடைக்கால உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டுள்ளது.மனுக்கள், நீதிபதி, கிருபாகரன் முன், விசாரணைக்கு வந்தன. மாணவர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர், சிராஜுதீன் உள்ளிட்ட, வழக்கறிஞர்கள் ஆஜராகினர். விசாரணையை, ௧௦க்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.


தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் தர முயன்ற விவகாரம்

தினகரன் பேசியது உண்மை:டில்லி போலீஸ் உறுதி

சென்னை, இரட்டை இலை சின்னத்தை பெற, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு, லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், இடைத்தரகர், சுகேஷுடன் நடந்த, அலைபேசி உரையாடல்களில் இருப்பது, தினகரனின் குரல் தான் என்பதை, டில்லி குற்றவியல் போலீசார் உறுதி செய்துள்ளனர்.இதையடுத்து, தினகரன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் பணி சுறுசுறுப்படைந்துள்ளது. அடுத்தடுத்த நெருக்கடியால், தினகரன் ஆதரவு வட்டம், ஆட்டம் காணத் துவங்கியுள்ளது.



முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக,தேர்தல் கமிஷன் அதிகாரி களுக்கு, 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், டில்லி குற்றவியல்போலீசார், தினகரனை ஏப்., 26ல், கைது செய்து, திகார் சிறையில் அடைத்தனர்.பின், நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து, வெளியே வந்தார். இவ்வழக்கில், ஹவாலா புரோக்கர், சுகேஷ் சந்திரசேகருடன், தினகரன்,அலைபேசியில் பேசிய உரையாடல் ஆதாரங்களை,மாவட்ட நீதிமன்றத்தில், ஜூன், 22ல், டில்லி போலீசார் தாக்கல் செய்தனர்.

மேலும், தினகரன் குரலை பரிசோதனை செய்ய, அனுமதி கோரி இருந்தனர்; மாவட்ட நீதிபதி, பூனம் சவுத்ரி, ஒப்புதல் அளித்தார். ஆனால், தினகரன் ஒத்துழைப்பு அளிக்க வில்லை.அதைத் தொடர்ந்து, தினகரன், 'டிவி'க்களுக்கு அளித்த பேட்டி குரலை, சுகேஷுடன் பேசியதுடன் ஒப்பிட்டு பார்த்து, அது, தினகரன் குரல் தான் என்பதை, உறுதி செய்துள்ளனர்.

இடைத்தரகர்,சுகேஷ் சந்திரசேகருடன், தினகரன் பேசியது உறுதியாகி உள்ளதால், அவரையும், அவரது நண்பர், மல்லிகார்ஜுனாவையும் சேர்த்து, விரைவில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய, டில்லி போலீசார் முடிவு செய்துள்ளனர்.இந்த தகவல் தெரிய வந்ததும், தினகரன் ஆதரவு வட்டம் கடும் அதிர்ச்சிஅடைந்துள்ளது. தேர்தல் கமிஷனில்,

இரட்டை இலை சின்னம் தொடர் பான, இறுதி விசாரணை,வரும்,13ல் நடக்க இருக்கிறது. இந்த நேரத்தில்,இந்த ஆதாரம் சிக்கி உள்ளதால், தேர்தல் கமிஷன் முடிவு என்னவாக இருக்கும் என்ற கலக்கம், ஒட்டு மொத்த சசி ஆதரவாளர்களுக்கும் ஏற்பட்டு உள்ளது.

ஏற்கனவே, எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம், சசிகலாவை சந்திக்க, அமைச்சர்கள் வர மறுப்பு என, அடுத்தடுத்து நெருக்கடிகள் தொடர் வதால், தினகரன் ஆதரவு வட்டம், பலமாக ஆட்டம் காணத் துவங்கி உள்ளது.
மதுரை கல்லூரியில் 250 எம்.பி.பி.எஸ்., 'சீட்'
பதிவு செய்த நாள்08அக்
2017
01:12


மதுரை, மதுரை, நெல்லை அரசு மருத்துவ கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., 'சீட்' எண்ணிக்கையை 250 ஆக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால், விரைவில் மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்ய உள்ளது.

மதுரை, நெல்லை அரசு மருத்துவ கல்லுாரிகளில் ஆண்டுதோறும் தலா 150 எம்.பி.பி.எஸ்., சீட்கள் ஒதுக்கப்படுகின்றன.

பழமையான இக்கல்லுாரிகளை மேம்படுத்தி மாணவர் எண்ணிக்கையை 250 ஆக உயர்த்த சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூடுதல் சீட்கள் ஒதுக்கீட்டிற்கு அனுமதிகோரி மத்திய சுகாதாரத்துறை, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு கல்லுாரிகள் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது.

இதற்கு கல்லுாரியில் 250 மாணவர்களுக்கான நவீன வகுப்பறை, நுாலகம், கூடுதல் விடுதி கட்டடம், பேராசிரியர்கள் இருப்பு விபரங்களை வழங்க கவுன்சில் உத்தரவிட்டது. அதன்படி இரு கல்லுாரிகளும் விபரங்களை கவுன்சிலுக்கு வழங்கியிருந்தனர்.

இந்நிலையில் கல்லுாரிகளில் வசதிகள் விபரம் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அனுமதி கடிதத்துடன் இந்திய மருத்துவ கவுன்சிலில் ஆஜராக உத்தரவிட்டது.

இதையடுத்து மத்திய சுகாதாரத்துறை வழங்கிய அனுமதி கடிதம், கல்லுாரி கட்டமைப்பு வசதிகள் குறித்த விபரத்தை மருத்துவ கல்வி இயக்குனரக துணை இயக்குனர் ராஜசேகரன் தலைமையில் கல்லுாரி கண்காணிப்பு அதிகாரிகள் நேற்று முன்தினம், மத்திய அரசின் அனுமதி கடிதத்தை பெற்று, இந்திய மருத்துவ கவுன்சிலில் ஒப்படைத்தனர்.

இதை பெற்ற கவுன்சில் விரைவில் கல்லுாரிகளில் ஆய்வு நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

2 வயது குழந்தை யார் வசம் இருப்பது? ஐகோர்ட்டில் நடந்த உணர்வுபூர்வ விசாரணை

பதிவு செய்த நாள்08அக்
2017
00:20

சென்னை, ஒரு குழந்தைக்கு, இருவர் உரிமை கொண்டாடிய போது, அந்தப் பிரச்னையை தீர்த்து வைப்பது தொடர்பாக, அரசன் சாலமனின் தர்பார் மண்டபத்தில் நடந்த விசாரணை, இன்றும் பேசப்படுகிறது. அதேபோல், சென்னை உயர் நீதிமன்றத்திலும், 2 வயது குழந்தையை, யார் வசம் ஒப்படைப்பது என்பது குறித்து, உணர்வுபூர்வமான விசாரணை நடந்தது.

புகார்

அதன் விபரம் வருமாறு:

அரியலுார் மாவட்டம், உடையார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர், விஜயா; இவரது மகனுக்கும், கனகவள்ளி என்பவருக்கும், ௨௦௧௪ல், திருமணம் நடந்தது. இவர்களுக்கு, ஆண் குழந்தை பிறந்தது. கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், இருவரும் பிரிந்தனர்.

இதற்கிடையில், கனகவள்ளி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார். கனகவள்ளியின் சகோதரி லதா, போலீசில் புகார் அளித்தார். கொலை வழக்கில், கனகவள்ளியின் கணவன், அவரது தந்தை கைது செய்யப்பட்டனர். கனகவள்ளியின், 2 வயது குழந்தையை, லதா வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், பேரனை வலுக்கட்டாயமாக பறித்து சென்றதாகவும், தன்னிடம் ஒப்படைக்கும்படியும், சென்னை உயர் நீதிமன்றத்தில், விஜயா மனு தாக்கல் செய்தார்.

இவ்வழக்கு, நீதிபதிகள் ராஜிவ் ஷக்தர், சதீஷ்குமார் அடங்கிய, 'டிவிஷன்
பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. குழந்தையுடன் லதாவும், நீதிமன்றத்தில்
ஆஜரானார்.

அப்போது, லதாவின் மடியில் இருந்த குழந்தையை, பெண் போலீசார் துாக்கினர். உடனே, அந்த குழந்தை அழுது அடம் பிடித்தது; யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், வழக்கு விசாரணையை, சிறிது நேரத்துக்கு, நீதிபதிகள் தள்ளிவைத்தனர். அடம் பிடித்த குழந்தையை, நீதிமன்ற அறைக்கு வெளியில் துாக்கி வந்தனர். 

அங்கும், குழந்தையின் கதறல் ஒலித்தது. குழந்தையின் பாட்டி விஜயாவுக்கும், குழந்தையின் பெரியம்மா லதாவுக்கும் இடையே சண்டை
ஏற்பட்டது.

உத்தரவு

நீதிமன்ற பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த, மத்திய தொழிலக பாதுகாப்பு படையான சி.ஐ.எஸ்.எப்.,புக்கு, என்ன செய்வது என தெரியவில்லை. ஹிந்தி பேசும், சி.ஐ.எஸ்.எப்., வீரர்களுக்கு, இவர்களின் மொழி புரியவில்லை. ஆனால், சண்டை நடப்பது மட்டும் புரிந்தது. கடைசியில், நம் ஊர் போலீசார்
வந்து, இருவரையும் விலக்கி விட்டனர்.

அரை மணி நேரத்துக்கு பின், இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அனைவரும், நீதிபதிகள் முன் ஆஜராகினர். அப்போது, தன் சகோதரி கொலை பற்றி, நீதிபதிகளிடம் லதா தெரிவித்தார்; குழந்தை, தன் பராமரிப்பில் உள்ளதாகவும் தெரிவித்தார். 

விசாரணை நடக்கும் போது, லதா வசம் இருந்த குழந்தையை, விஜயா பறித்தார்.

உடனே, குழந்தை மீண்டும் கதற துவங்கியது. அதைப் பார்த்த நீதிபதிகள், குழந்தையை, லதாவிடம் கொடுக்கும்படி கூறினர். லதா வசம் குழந்தை வந்ததும், அழுகை நின்றது. பெரியம்மா வசம் குழந்தை, வசதியாக இருப்பதாக, நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, 'வழக்கை வாபஸ் பெறுகிறீர்களா அல்லது உத்தரவு பிறப்பிக்கட்டுமா' என, நீதிபதிகள் கேட்டனர். வழக்கை வாபஸ் பெறுவதாக, விஜயா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

அதைத் தொடர்ந்து, நீதிபதிகள், 'சிவில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை, பெரியம்மாவின் பாதுகாப்பில் குழந்தை இருக்கட்டும். குழந்தைக்கும், பெரியம்மாவுக்கும், போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டனர்.

பெட்ரோல் 'பங்க்'குகள் அக்.13ல் ஸ்டிரைக்

பதிவு செய்த நாள்07அக்
2017
23:01


சென்னை, பெட்ரோல் 'பங்க்'குகள், வரும், 13ல் வேலை நிறுத்த போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளன.

மத்திய அரசு, தன் வசம் இருந்த, பெட்ரோல், டீசல் விலை நிர்ணய அதிகாரத்தை, சில ஆண்டுகளுக்கு முன், இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்குவழங்கின. அவை, மாதத்திற்கு,இரு முறை, எரிபொருள் விலையை மாற்றின. ஜூன், 16 முதல், தினமும் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.இதனால், முன் எப்போதும் இல்லாத அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து, வாகனஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிவருகின்றனர்.இந்நிலையில், தினசரி விலை நிர்ணயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், வரும், 13ம் தேதி, வேலை நிறுத்த
போராட்டம் அறிவித்துள்ளனர்.இது குறித்து, தமிழக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூட்டமைப்பினர்  கூறியதாவது:

தினசரி விலை நிர்ணயிப்பதால், வாகன ஓட்டிகள், பங்க் உரிமையாளர் என, யாருக்கும் பயன் இல்லை. வீடுகளுக்கு, பெட்ரோல் சப்ளை செய்யும் திட்டத்தை செயல்படுத்தினால், பாதுகாப்பு பிரச்னைகள் ஏற்படும். இவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் உட்பட, நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்க்குகள், வரும், 13ம் தேதி மூடப்படும்.

கமிஷன் தொகை உயர்வு உள்ளிட்ட, எங்கள் கோரிக்கைகளை, மத்திய அரசு, ஏற்கவில்லை எனில், 27ம் தேதி முதல், பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வரித்துறை விசாரணைக்கு நேரில் போக வேண்டாம்

பதிவு செய்த நாள்07அக்
2017
20:10

சென்னை, வருமான வரி தாக்கல் தொடர்பான, சரி பார்ப்பு விசாரணைக்கு, நேரில் ஆஜராகாமல், இணைய தளம் வழியாக விளக்கம் தரும், 'இ - போர்ட்டல்' திட்டம், தமிழகத்தில், அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக, பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்தி:வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்த படிவ விபரங்களில் சந்தேகம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட மதிப்பீட்டு அதிகாரி முன், விசாரணைக்கு ஆஜராக வேண்டும். சென்னை, மதுரை, திருச்சி, கோவை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில், முதன்மை ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகி, விளக்கம் அளிக்க வேண்டும். இதில், வருமான வரி செலுத்துவோருக்கு பல சிரமங்கள் உள்ளன.அதனால், மின் ஆளுமை திட்டத்தின் கீழ், 'இ - போர்ட்டல்' எனும் திட்டத்தை, மத்திய அரசு அறிவித்து உள்ளது. அதன்படி,www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில், வருமான வரி செலுத்துவோர் பதிவு செய்ய வேண்டும். வருமான வரி அதிகாரிகள், விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பினால், அதற்கான விளக்கத்தை, நேரில் செல்லாமல், வரித்துறையின் இணையதளம் வாயிலாக, 'இ - பைலிங் போர்டல்' வசதியை பயன்படுத்தி, அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
'ஹஜ்' பயணத்துக்கு மானியம் ரத்தாகிறது?
பதிவு செய்த நாள்07அக்
2017
23:13

புதுடில்லி, முஸ்லிம்களின் 'ஹஜ்' புனித யாத்திரைக்கு மானியம் வழங்கும் நடைமுறைக்கு 2018ல் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய அரசு கொள்கை வரைவு தயாரித்துள்ளது.இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு ஆண்டு தோறும் ஏராளமான முஸ்லிம்கள் புனிதப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவிலிருந்து செல்லும் ஹஜ் பயணியருக்கு மத்திய அரசு மானியம் அளித்து வருகிறது.இந்த நடைமுறைக்கு 2018ல் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கொள்கை வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் ஹஜ் பயணியருக்கு மானியம் ரத்து உட்பட பல ஷரத்துக்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.மத்திய அரசால் நியமிக்கப்பட்ட குழு தயாரித்துள்ள கொள்கை வரைவு மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர், முக்தார் அப்பாஸ் நக்வியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கிரெடிட் கார்டுகள் முடக்கம்? ஐ.ஆர்.சி.டி.சி., விளக்கம்
பதிவு செய்த நாள்08அக்
2017
00:46


கோவை, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாகழகம் சார்பில் சுற்றுலா செல்ல, ஐ.ஆர்.சி.டி.சி.,இணையதளத்தில் டிக்கெட், உணவு உள்ளிட்டவைகளுக்கு டெபிட், கிரெடிட் கார்டுகள்மூலம், பணம் செலுத்தும் வசதிகள் உள்ளன. சில வங்கிகளின் கார்டுகள் முடக்கிவைக்கப்படுவதாக,தகவல்கள் வெளியானது.ஐ.ஆர்.சி.டி.சி., மேலாளர் மனோஜ் கூறுகையில், ''இதில் உண்மை இல்லை. சில வங்கிகளில், பணம் செலுத்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கார்டுகள் முடக்கப்படவில்லை,''என்றார்.
கவர்னர் மாளிகை உள்ளேயே அதிகாரிகள் இடமாற்றம் ஐ.ஏ.எஸ்., வட்டாரம் அதிர்ச்சி

பதிவு செய்த நாள்
அக் 08,2017 02:23

கவர்னர் அலுவலகத்திற்கு, மாவட்ட வருவாய் அலுவலர் அந்தஸ்தில் பணிக்கு சென்றவர்கள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக, பதவி உயர்வு பெற்றும், கவர்னர் மாளிகைக்குள்ளேயே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் வட்டாரத்தில், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக கவர்னர் மாளிகையில், செயலர், ரமேஷ்சந்த் மீனா, பல்கலை துணை செயலர், மோகன், கம்ப்ட்ரோலர் என்ற தணிக்கை அதிகாரி, முரளிதரன் ஆகியோர், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர்.இவர்கள், கவர்னர் பெயரைக்கூறி, அரசில், பல்வேறு விஷயங்களை சாதித்து கொள்வதாக கூறப்படுகிறது. பல்கலை துணை வேந்தர்கள், விரிவுரையாளர்கள் நியமனத்தில், முறைகேடு நடக்க, இவர்களே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கவர்னர் மாளிகையில், துணை செயலர் பதவியில் இருந்த, மோகன், முரளிதரன் ஆகியோர், மாவட்ட வருவாய் அலுவலர் அந்தஸ்தில் பணிக்கு சென்றனர். தற்போது, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக, பதவி உயர்வு பெற்றும், அவர்கள் இட மாற்றம் செய்யப்படவில்லை. இவர்களை, இடமாற்றம் செய்ய வேண்டும் என, கவர்னர் மாளிகை ஊழியர்கள் வலியுறுத்திவருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம், 29 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில், மோகன் மற்றும் முரளிதரன் பெயர் இடம் பெற்றுள்ளது. கவர்னரின் பல்கலை துணைவேந்தராக இருந்த மோகன், தணிக்கை அதிகாரி முரளிதரன் இருவரும், துணை செயலராக மாற்றப்பட்டுள்ளனர்.

இவர்கள், தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி, கவர்னர் மாளிகைக்கு உள்ளேயே, பதவி மாற்றல் உத்தரவு பெற்றுள்ளாக கூறப்படுகிறது.இது, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் வட்டாரத்தில், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரே இடத்தில் பணிபுரியும், கவர்னரின் செயலர் மற்றும் துணை செயலர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என, கோரிக்கை வலுத்துவருகிறது.-

நமது நிருபர் -


அக். 31ம் தேதி முதல் அமெரிக்காவுக்கான விமான சேவையை நிறுத்துகிறது பாகிஸ்தான் ஏர்லைன்ஸ்
By DIN | Published on : 07th October 2017 04:46 PM



இஸ்லாமாபாத்: மிக மோசமான நஷ்டம் காரணமாக பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் இயக்கப்பட்டு வந்த அமெரிக்காவுக்கான விமான சேவை நிறுத்தப்பட உள்ளது.

பல கோடி ரூபாய் நட்டம் காரணமாக, அமெரிக்காவுக்கு இயக்கப்படும் விமான சேவையை வரும் அக்டோபர் 31ம் தேதி முதல் நிறுத்திவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாகவே அமெரிக்காவுக்கான விமான சேவையை அக்டோபர் 31ம் தேதிக்குப் பிறகான தேதிக்கு முன்பதிவு செய்யும் வசதி நிறுத்தப்பட்டுவிட்டது.

1961ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வரும் இந்த சேவை, பல முறை நட்டம் காரணமாக நிறுத்த முடிவு செய்யப்பட்டாலும், பல்வேறு அரசியல் அழுத்தங்கள் காரணமாக தொடர்ந்து இயக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
கோவிலுக்கு வெறும் கையுடன் செல்லலாமா?

Published on : 07th October 2017 04:21 PM |


ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பார்கள். ஆலய வழிபாடு தொன்று தொட்டு வரக்கூடியது. நமக்கு நேரம் கிடைக்கும் போது ஆலயத்திற்குச் சென்று வழிபாடு மேற்கொள்ளலாம்.

கோயில் தொடர்பான பொதுவான கேள்விகளும், பதில்களும்...

• கோவிலுக்கு வெறும் கையுடன் செல்லலாமா?

கோவிலுக்குச் செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக்கூடாது.

• கடவுளையும், பெரியோர்களையும் காண செல்லும் போது ஏதாவது வாங்கிக்கொண்டு செல்ல வேண்டுமா?

நிச்சயம். கடவுளையோ, பெரியோர்களையோ காண செல்லும் போது கனிகளையோ, மலர்களையோ அல்லது ராஜகனி என வர்ணிக்கப்படும் எலுமிச்சை பழத்தை கொண்டு செல்ல வேண்டும்.

இந்து சாஸ்திர நெறிமுறைப்படி பணம் சம்பாதிக்கும் ஒவ்வொருவரும் கோயிலில் வழங்கும் நைவேத்திய பொருள்களில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு செல்ல வேண்டும். ஏனெனில் கடவுளால் பொருள் ஈட்ட முடியாது. நாம் கொடுக்கும் பொருள்களே நைவேத்தியத்திற்குப் பயன்படும். நம் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமில்லாமல் பல குடும்ப உறுப்பினர்களின் ஆசிர்வாதங்கள் நமக்கும் கிடைக்கும்.

• கடவுளுக்கு அணிவிக்கும் மாலை அல்லது எலுமிச்சை பழங்களை ஊசியில் கோர்க்கலாமா?

ஊசி என்னும் ஆயுதத்தால் குத்தப்பட்ட மலர்களையோ அல்லது கனிகளையோ இறைவனுக்கு அணிவிக்கக்கூடாது. மலர்களை தொடுத்தே (மலர்களை நு}லால் கட்டி) இறைவனுக்கு அணிவிக்க வேண்டும். கனிகளை இறைவனின் பாதத்திற்கு அர்ப்பணிப்பது சாலச் சிறந்தது.

• விஷ்ணு ஆலய வழிபாட்டு முறைகள்

பெருமாள் ஆலயங்களில் முதலில் சக்கரத்தாழ்வாரை வணங்க வேண்டும். பின்னர் இன்ன பிற தெய்வங்களை வழிபட வேண்டும். திருச்சுற்றில் செல்வ திருமகளான அன்னை மகாலட்சுமியை வழிபட வேண்டும். அன்னையிடம் கோரிக்கைகளை வைத்த பின்னர் ஜெகத் ராட்சகனான காக்கும் கடவுளான திருமாலிடம் கோரிக்கைகளையும், பிரார்த்தனைகளையும் சொல்லி கருணையுடன் வேண்ட வேண்டும்.

கடைசியாக வாயு புத்திரனான அனுமனிடம் விடை பெற்று கொடி மரத்தின் முன் விழுந்து வணங்கிவிட்டு வரவேண்டும். விஷ்ணு ஆலயங்களில் வழிபாட்டிற்குப் பிறகு அமரக் கூடாது.

• இரவு நேரங்களில் பணம், உப்பு, எண்ணெய் கொடுக்கலாமா?

பணம், உப்பு, எண்ணெய் போன்றவை லட்சுமி அம்சங்களாகக் கருதப்படுகின்றது. இதை, மறந்தும் கூட இரவு நேரங்களில் கொடுக்கக் கூடாது.

திரையரங்குக் கட்டணங்கள் 25 சதவீதம் உயர்வு
By DIN | Published on : 08th October 2017 04:11 AM




திரையரங்குக் கட்டணங்களை 25 சதவீதம் உயர்த்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 

சென்னை உள்பட அனைத்து இடங்களிலும் எந்த அளவுக்கு திரையரங்குக் கட்டணங்கள் வசூலிக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை உள்பட மாநகராட்சிப் பகுதிகளில் ஏ.சி. வசதி கொண்ட திரையரங்குகளில் (ஒரே ஒரு திரையரங்கு) குறைந்தபட்ச கட்டணம் ரூ.15-ஆகவும் அதிகபட்ச கட்டணம் ரூ.62.50-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது; ஏ.சி. வசதியில்லாத திரையரங்குகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.10-ஆகவும் அதிகபட்ச கட்டணம் ரூ.37.50-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மல்ட்டி பிளக்ஸ் திரையரங்குகளில் அதிகபட்ச கட்டணம் ரூ.150-ஆகவும் குறைந்தபட்ச கட்டணம் ரூ.15-ஆகவும் இருக்கும் என அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை முதல்...மேலே குறிப்பிட்ட கட்டணங்களுடன் 10 சதவீத கேளிக்கை வரி, 28 சதவீத ஜிஎஸ்டி வரி சேர்த்து வசூலிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த உயர்த்தப்பட்ட கட்டணம் திங்கள்கிழமை (அக். 9) முதல் நடைமுறைக்கு வருகிறது.

இதுகுறித்து, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ள உத்தரவு: தமிழகத்தில் திரையரங்கக் கட்டணங்களை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக உயர்நிலைக் குழுவை மாநில அரசு அமைத்தது. இந்தக் குழுவின் கூட்டத்தில் திரைத் துறையைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் தாங்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து எடுத்துக் கூறினர். குறிப்பாக, திருட்டு சி.டி.யால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, திரையரங்குகளை நடத்துவதில் அதிகரித்து வரும் செலவு, கேளிக்கை வரி உயர்வு போன்ற பல்வேறு விஷயங்களைச் சுட்டிக் காட்டினர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், திரையரங்கக் கட்டணங்கள் இப்போது இருக்கும் நிலையிலேயே இருந்தால் பல திரையரங்குகளை மூட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தனர். 

எனவே, திரையரங்கக் கட்டணங்களை உயர்த்திக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர்.

25 சதவீதம் உயர்வு: திரைப்படத் துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள் அளித்த கோரிக்கையில் குறிப்பிடப்பட்ட கட்டணம் மிக அதிகம் என தமிழக அரசு கருதுகிறது. பொது மக்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கிலும், அதேசமயம், திரைப்படத் துறையினர் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு திரையரங்கக் கட்டணங்களை இப்போதுள்ள அடிப்படைக் கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் உயர்த்திக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

மல்ட்டி-பிளக்ஸ் கட்டணம் எவ்வளவு?

சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் உள்ள மல்ட்டி பிளக்ஸ் திரையரங்குகளில் அதிகபட்ச கட்டணம் ரூ.150 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச கட்டணம் என்பது அனைத்து வகையான மல்டி-பிளக்ஸ் திரையரங்குகளிலும் ரூ.15 ஆக இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து, மாநில அரசு வெளியிட்டுள்ள உத்தரவு: 

மல்ட்டி-பிளக்ஸ் திரையரங்குகள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட திரையரங்குகளாக இருந்து இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்பவையாகவும், வீட்டுக்கே டிக்கெட்டுகளை கொண்டு அளிக்கும் வசதியுடன் 800 இருக்கைகளுக்கு மேற்படாதவையாக இருந்தால் அந்தத் திரையரங்குகள் ஒரு பிரிவாகவும், உட்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாகவும் அதேசமயம் இணையதள முன்பதிவு வசதி போன்றவை இல்லாமல் இருந்தால் அது மற்றொரு பிரிவு மல்டி-பிளக்ஸ் திரையரங்குகளாகவும் பிரிக்கப்படுகின்றன.

மூன்று திரையரங்குகளுக்கு மேலாக இருந்து அனைத்து சகல வசதிகளையும் (இருக்கைக்கே திண்பண்டங்களைக் கொண்டு வருவது போன்ற வசதிகள்) கொண்டிருக்கக் கூடிய மல்ட்டி-பிளக்ஸ்கள் தனி பிரிவாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

இவற்றில், முதல், இரண்டாம் பிரிவில் திரையரங்கக் கட்டணங்கள் அதிகபட்சமாக ரூ.118.80 மற்றும் ரூ.106.30- ஆக இருக்கும்.
அனைத்து சகல வசதிகளையும் கொண்டிருக்கக் கூடிய திரையரங்குகளின் அதிகபட்ச கட்டணம் ரூ.150-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து வகையான மல்ட்டி-பிளக்ஸ் திரையரங்குகளிலும் குறைந்தபட்ச கட்டணம் என்பது ரூ.15-ஆகவே இருக்கும். இந்தக் கட்டணங்களுடன் கேளிக்கை வரி, ஜிஎஸ்டி ஆகியவையும் சேர்த்து வசூலிக்கப்படும்.

கட்டண விகிதங்கள் எவ்வளவு?

தமிழகத்தில் 25 சதவீத அளவுக்கு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மாநகராட்சிகள், நகராட்சிகள் உள்ளிட்ட இடங்களுக்கு கட்டணங்கள் குறித்த விவரங்கள்:

மாநகராட்சிகள்:

குளிர்சாதன வசதி திரையரங்கு

குறைந்தபட்ச கட்டணம் ரூ.15.
அதிகபட்ச கட்டணம் ரூ.62.50.

குளிர்சாதன வசதி இல்லாதவை:

குறைந்தபட்சம்: ரூ.10. அதிகபட்சம் ரூ.37.50.

நகராட்சிகள்:

குறைந்தபட்ச கட்டணம் ரூ.10.
அதிகபட்ச கட்டணம் ரூ.50.

குளிர்சாதன வசதி இல்லாதவை:

குறைந்தபட்சம் ரூ.10, அதிகபட்சம் ரூ.37.50.

பேரூராட்சிகள்:

குறைந்தபட்ச கட்டணம் ரூ.10.
அதிகபட்ச கட்டணம் ரூ.31.25.

குளிர்சாதன வசதி இல்லாதவை:

குறைந்தபட்சம் ரூ.10, அதிகபட்சம் ரூ.25.

ஊராட்சிகள்:

குறைந்தபட்ச கட்டணம் ரூ.10.
அதிகபட்ச கட்டணம் ரூ.18.75.

குளிர்சாதன வசதி இல்லாதவை:

குறைந்தபட்சம் ரூ.10, அதிகபட்சம் ரூ.15.

குறிப்பு: இது அடிப்படை திரையரங்கக் கட்டணம் மட்டுமே ஆகும். இதனுடன் கேளிக்கை வரி போன்றவை சேரும் போது திரையரங்கக் கட்டணம் மேலும் அதிகரிக்கும்.

Govt probing how cost of secretariat doubled in 4 years

Govt probing how cost of secretariat doubled in 4 years Koride.Mahesh@timesofindia.com 19.10.2024 Hyderabad : With allegations of abnormal i...