Wednesday, November 8, 2017

மழை,விடுமுறை,முடிவெடுக்க,தலைமை ஆசிரியர்களுக்கு,அதிகாரம்

மழை பாதித்த மாவட்டங்களில், பள்ளிகளை திறப்பது குறித்து, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு எடுக்க, அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், ஒட்டுமொத்த மாவட்ட நிலவரத்தையும் அறிந்து, விடுமுறை குறித்து, கலெக்டர்கள் அறிவிக்க தேவையில்லை. பாதிப்புக்கு ஏற்ப, பள்ளி தலைமையே முடிவு செய்து கொள்ள, கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. இதன் வாயிலாக, மழை நேரத்தில் பள்ளி உண்டா, இல்லையா என்ற, மாணவர்கள், பெற்றோர் குழப்பத்திற்கு விடிவு பிறந்துள்ளது.



தமிழகத்தில், வட கிழக்கு பருவ மழை துவங்கிய முதல் வாரத்திலேயே, யாரும் எதிர்பார்க்காத வகையில், பல மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதனால், பள்ளிகளுக்கு, அக்., 30 முதல், தொடர்ந்து ஒரு வாரத்திற்கு, விடுமுறை அறிவிக்கப்பட்டது. அண்ணா பல்கலை, சட்ட பல்கலை, சென்னை பல்கலையில், நவ., 3ம் தேதி மட்டும், தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், சென்னையை மிரட்டிய கன மழை முடிவுக்கு வந்து, மிதமான மழையாக மாறியுள்ளது. இதை தொடர்ந்து, மழையால் விடுமுறை அறிவிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும், நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன.

மழையால் மோசமாக பாதிக்கப்பட்ட, சில பள்ளிகளுக்கு மட்டும், விடுமுறை தொடர்கிறது. அங்கு, சீரமைப்பு பணி முடிந்ததும், பள்ளிகள் திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும், பள்ளி திறப்பை முடிவு செய்யும் அதிகாரம், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, மழை மற்றும் இயற்கை சீற்ற பிரச்னைகளின் போது, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்து, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம். பள்ளியை திறப்பதா, விடுமுறை விடுவதா என்பது குறித்து, உரிய காரணங்களுடன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தெரிவித்தால் போதும். அவர்கள், கலெக்டர் அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

அதன்பின், எந்தெந்த பள்ளிகளுக்கு விடுமுறை என்பதை, மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பாக வெளியிடுவர். அதற்கு முன், பள்ளிகள் உண்டா, இல்லையா என்பதை தெரிந்துகொள்ள, மாணவர்களும், பெற்றோரும், 'டிவி' செய்தியை எதிர்பார்த்து காத்திருப்பதை தவிர்க்க, தலைமை ஆசிரியர்களே, குறுஞ்செய்தி அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் மற்றும் பெற்றோரின் குழப்பத்துக்கு, விடிவு கிடைத்துள்ளது.

முன் அரையாண்டு தேர்வு ரத்து

நமது நாளிதழ் செய்தியை தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் நடக்கவிருந்த, முன் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களை, பொதுத் தேர்வில், அதிக மதிப்பெண் பெற வைக்கும் முயற்சியாக, அரையாண்டு தேர்வுக்கு முன், முன் அரையாண்டு தேர்வு நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில், இத்தேர்வு, வரும், 13ம் தேதி துவங்கும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.

கன மழையால், பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதில் சிக்கல் ஏற்பட்டது. முன் அரையாண்டு தேர்வில்,காலாண்டு தேர்வுக்கான பாடங்கள் மற்றும் அதற்கு பின் நடத்திய பாடங்களையும், படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.தொடர் விடுமுறையால், நவம்பர் வரை நடத்த வேண்டிய பாடங்கள் நடத்தப்படாமல்,
பற்றாக்குறையாக இருந்ததால், முன் அரையாண்டு தேர்வை ரத்து செய்ய, ஆசிரியர்களும், மாணவர்களும் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து, நமது நாளிதழில், நேற்று விரிவான செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக, சென்னை மாவட்ட தேர்வு குழு நிர்வாகிகள் கூடி, நேற்று ஆலோசனை நடத்தினர். முடிவில், முன் அரையாண்டு தேர்வை ரத்து செய்வதாக, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மனோகரன் அறிவித்துள்ளார்.'மழையால் ஏற்பட்ட விடுமுறையாலும், ஆசிரியர்கள் பாடங்களை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க முடியாத சூழல் உள்ளதாலும், சென்னை மாவட்டத்தில் நடக்கவிருந்த முன் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுகிறது' என, அவர்
தெரிவித்துள்ளார்.

விடுமுறை அறிவிப்பு எப்படி?

பள்ளி விடுமுறை குறித்து, கலெக்டர்கள் அறிவிப்பு வெளியிட, ஒவ்வொரு நாளும் தாமதமாகிறது. எனவே, கலெக்டர் ஒப்புதல் வழங்கியதும், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாயிலாக, பெற்றோரின் மொபைல் போன் எண்களுக்கு, நேரடியாக, எஸ்.எம்.எஸ்., செய்தி அனுப்பப்படும். அதேபோல், வகுப்பு ஆசிரியர்களின் மொபைல் போனுக்கும், தகவல் அனுப்பப்படும். அவர்கள், தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு, குறுஞ்செய்தி அனுப்பவும் ஏற்பாடு செய்யப்படும். இதன் வாயிலாக, மாணவர்களுக்கு, பள்ளி விடுமுறை குறித்து, அதிகாரப்பூர்வமான தகவல் கிடைப்பது உறுதி செய்யப்படும்.

இதற்காக, மாணவர் விபரங்கள் அடங்கிய, 'எமிஸ்' தகவல் தொகுப்பில் இருந்து, பெற்றோர் மொபைல் போன் எண்களை பெறும்படி, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
தமிழக சுற்றுப்பயணத்திற்கு பின்
கட்சி பெயர் அறிவிப்பு: கமல்


சென்னை, ''கட்சி ஆரம்பிப்பதற்கு முன், மக்கள் மனநிலையை அறிவதற்காக, தமிழகம் முழுவதும், ஜனவரி முதல் சுற்றுப்பயணம் செய்யவுள்ளேன். அதன்பின், கட்சியின் பெயர், கொடி குறித்து முடிவெடுப்பேன்,'' என, நடிகர் கமல் தெரிவித்தார்.




நடிகர் கமல், தன், 63வது பிறந்த நாளை,நேற்று கொண்டாடினார்.

பின், அவர் அளித்த பேட்டி:

விவேகானந்தர், காந்தியடிகள் போன்றோரை, நாட்டை சுற்றிப் பார்த்து, மக்களை புரிந்து கொள்ள, அவர்களது முன்னோடிகள் அறிவுறுத்தினர்.ஐ.ஏ.எஸ்., பயிற்சி பெறுவோர், மக்களையும்,மண்ணையும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, 'பாரத் தர்ஷன்' என்ற பெயரில், நாட்டை சுற்றிப் பார்க்க செல்கின்றனர்.
அதேபோல், அனைத்து தரப்பு மக்கள் குறித்து அறிவதற்காக, நானும் ஜனவரி முதல், மாநிலத்தை சுற்றி வர திட்டமிட்டிருக்கிறேன். பின், தேர்தலில் போட்டியிடுவது பற்றியும், கட்சி பெயர் குறித்தும் அறிவிப்பேன். அதற்கான ஆயத்தங்களை, இப்போதே துவங்கி விட்டேன். கட்சி குறித்து அறிவிப்பதற்கு முன், சில முன்னேற் பாடுகளை செய்ய வேண்டியுள்ளது. அஸ்திவாரம் பலமாக இருக்க வேண்டும். மக்களுக்காக இதை செய்வதால், எனக்குப் பின்னும், அது தொடர வேண்டும்.அதனால், அறிஞர்களுடன் கூடி, அதற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளோம். நான் பிறந்ததற்கான காரணத்தை நிரூபிக்கும் தருணம் வந்து விட்டது; அதை செய்ய துவங்கியிருக்கிறேன். நிதி திரட்டி கட்சி செலவுகளுக்காக, ரசிகர்களிடம் பணம் பெற மாட்டேன்.

ஏழை மக்களிடம் நிதி திரட்டி, கட்சி நடத்துவேன். அது,வெளிப்படையாக இருக்கும்.எவ்வளவு பணம் வந்தது; எப்படி செலவு செய்யப்பட்டது என்பது போன்ற விஷயங்கள் வெளிப்படையாக இருக்கும். என் கட்சியில், யாராவது ஊழல் புகாரில் சிக்கினால், கடுமையாக தண்டிப்பேன்.

இந்து மதம் குறித்து, நான் கூறிய தகவல் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. என் மீது மிகுந்த அன்பு கொண்டவரை, தீவிர ரசிகன் என்கிறேன். அந்த பொருளில் தான், 'தீவிரம்' என்ற வார்த்தையை பயன்படுத்தினேன். பயங்கரவாதம் என்பதற்கும், அதற்கும் மிகுந்த வேறுபாடு உள்ளது. என் குடும்பத்திலும், இந்துக்கள் உள்ளனர். நான், இந்துக்களின் விரோதி அல்ல. இவ்வாறு கமல் கூறினார்.

பத்திரிகையாளர் சந்திப்பில், 200 பேருக்கு மேற்பட்டோர் பங்கேற்றதால், அரங்கு நிரம்பி வழிந்தது. முன்னதாக, காலையில், சென்னை, ஆவடியில் நடந்த நிகழச்சியில், மக்களுக்கு தொண்டு செய்யவே, அரசியலுக்கு வருவதாக, கமல் பேசினார்.இதற்கிடையில், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், 'கமலஹாசனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள். நீங்கள் உடல் ஆரோக்கியத் துடன், பல்லாண்டு வாழ விழைகிறேன்' என, குறிப்பிட்டு உள்ளார்.

நில ஆரமிப்பை மீட்க முடிவு!

கமல் கேரளாவில் முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார். அரசியல் பாடம் கற்க போனதாக அப்போது கூறினார். பின், கம்யூனிச ஆர்வலர்களுடன், சென்னையின் சில பகுதி களை பார்வையிட்டார். அதனால், அவர் கம்யூனிச சிந்தனை உள்ளவர்களுடன் கூட்டு சேரக்கூடும் என்ற தோற்றம் ஏற்பட்டது. ஆனால் நேற்று பேசும்போது, 'நான் இடது அல்லது வலது என, எப்பக்கமும் சாராமல், மக்கள் பிரச்னைக்காக பாடுபடுவேன்' என்றார்.

அவரிடம், நம் நிருபர் கேட்டபோது, ''நான் நாத்திகன் அல்ல. கோவில் நில ஆக்கிரமிப்பு களுக்கு எதிராகவும், நான் களம் இறங்க உள்ளேன். அது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளிவரும்,'' என்றார்.

செயலி அறிமுகம்!

''நியாயத்திற்காக குரல் எழுப்புவோரை, ஆங்கிலத்தில் 'விசில் ப்ளோயர்' என்பர். அதேபோல் தங்கள் குறைகள் குறித்து, மக்கள், ஒலி எழுப்புவதற்காக ஜனவரி முதல் maiamwhistle என்ற செயலியை அறிமுகம் செய்யவிருக்கிறேன். அதை உருவாக்கும் பணியில், 20க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு உள்ளனர். அதில், அனைவரும் புகார் தெரிவிக்கலாம்,'' என, கமல் தெரிவித்தார்.

'கடம்' மீனாட்சி அம்மாள் மறைவு


   'கடம்' மீனாட்சி அம்மாள் மறைவு

மானாமதுரை,சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த கடம் தயாரிப்பாளர் மீனாட்சி அம்மாள், 75, நேற்று மாரடைப்பால் காலமானார்.மானாமதுரையில் நான்கு தலைமுறைகளாக கடம் செய்து வரும் குடும்பத்தைச் சேர்ந்தவர் மீனாட்சி அம்மாள். கடம் வித்வான்கள் விக்கு விநாயக்ராம், உமாசங்கர், கிரிதர் உடுப்பா, சிவன்யா ராஜகோபால் மற்றும் இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் இவரிடம் கடம் வாங்கி கச்சேரிகளில் பயன்படுத்தியுள்ளனர். இவருக்கு 'நிர்மல் புரஷ்கார்' விருதை 2014ல் ஜனாதிபதி பிரணாப் வழங்கினார்.
நேற்று அதிகாலை மீனாட்சி அம்மாளுக்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவரது உடலுக்கு மண்பாண்ட கலைஞர்கள், கடம் வித்வான்கள் அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலையில் உடல் தகனம் செய்யப்பட்டது.

அந்தமான் அருகே புயல் சின்னம்; தமிழக கடலோரத்தில் அச்சம்


அந்தமான்,புயல் சின்னம்,தமிழக,கடலோரத்தில்,அச்சம்,Storm,Weather,புயல்,மழை,வானிலை
வங்க கடலில் அந்தமான் அருகே புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி கூடுதல் மழையை தரும் என, வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலுார் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெய்த வட கிழக்கு பருவ மழை சில பகுதிகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வங்க கடலில் அந்தமான் தீவுகள் அருகே, புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது, மேலும் வலுப்பெற்று நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இன்று இரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது மேலும் வலுப்பெறும் என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அது புயலாக மாறினால் சென்னை, நெல்லுார், கோல்கட்டா மற்றும் ஒடிசாவில் உள்ள புரி என, எந்த திசையிலும் கரையை கடக்கும். தற்போதைய நிலவரப்படி இது புயலாக மாறாது; காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே சுழலும் என, கணிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே சுழன்றால் புதுச்சேரி முதல் சென்னை வரையிலும் ஆந்திர தெற்கு கடற்பகுதியிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும், 10ம் தேதி இதன் இறுதி நிலை தெரிய வரும் என, வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- நமது நிருபர் -
கிராம நிர்வாக அலுவலர் பணிக்கும், குரூப்-4 பணிகளுக்கும் ஒரே தேர்வு நடத்துவது ஏன்?


கிராம நிர்வாக அலுவலர் பணிக்கும், குரூப்-4 பணிகளுக்கும் ஒரே தேர்வு நடத்துவது ஏன் என்று அரசு பணியாளர் தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது.

நவம்பர் 08, 2017, 03:30 AM
சென்னை

இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த 2-ந் தேதி செய்தி வெளியீட்டின் மூலம் பல்வேறு காரணிகளை முன்னிட்டு குரூப்-4ல் அடங்கிய பதவிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகிய பதவிகளுக்கான தெரிவுகளை ஒரே தேர்வின் மூலம் தேர்வு செய்வது என்ற முடிவினை வெளியிட்டது.

இது குறித்து கிராம நிர்வாக சங்க மாநில தலைவரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து குறித்து தேர்வாணையம் பின்வருமாறு தெளிவுபடுத்துகிறது.

கிராம நிர்வாக அலுவலர், பதவிக்கான வயது வரம்பில் எவ்வித மாற்றமும் அறிவிக்கப்படவில்லை. இப்பதவிக்கான குறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகபட்ச வயது வரம்பு 40 என்கின்ற விதியே தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும். மேலும் குரூப்-4ல் அடங்கியுள்ள பதவிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான வயது மற்றும் இதர தகுதிகளில் மாற்றம் ஏதுமில்லை. போட்டித்தேர்வு மட்டுமே ஒரே தேர்வாக நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான தேர்விற்கு விண்ணப்பித்தவர்களில் மூன்றில் ஒருபங்கு விண்ணப்பதாரர்கள் மட்டுமே தேர்வு கட்டணம் செலுத்தியுள்ளனர். மூன்றில் இருபங்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு பெற்றவர்களாவர். மேலும் விண்ணப்ப கட்டணத்தை பொறுத்தவரையில் ஒருமுறை நிரந்தரப்பதிவு செய்து விண்ணப்ப கட்டணம் செலுத்தியவர்கள் 5 வருடங்கள் அப்பதிவினை பயன்படுத்தி அனைத்து தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்கும் போது விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இத்தகைய சூழலில் இத்தேர்வுகளை தனித்தனியாக நடத்துவதற்கு பெருந்தொகை அரசால் செலவிடப்படுகிறது. ஆகையால் இரு தேர்வுகளையும் சேர்த்து நடத்துவதன் மூலம் அரசிற்கு சுமார் 15 கோடி வரை செலவு தவிர்க்கப்படுவதுடன், காலியிடங்கள் விரைவில் நிரப்பப்பட ஏதுவாகிறது.

பல்வேறு நடைமுறை சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, பலதரப்பட்ட இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்வாணையம் ஒரே தேர்வு முறையினை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சென்னை மாவட்டத்தில் மழை 10, 11, 12 வகுப்புகளுக்கு அரையாண்டு மாதிரி தேர்வு ரத்து


சென்னை மாவட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு மாதிரி தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 08, 2017, 03:45 AM
சென்னை,

சென்னை மாவட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வுக்கு முன்பாக, மாதிரி அரையாண்டு தேர்வுகளை வருகிற 11-ந் தேதி முதல் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் சென்னை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 10, 11 மற்றும் 12-வது வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு நடத்த இருந்த மாதிரி அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி அரையாண்டு தேர்வுதான் நடக்கும்.

இந்த தகவலை சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி எஸ்.எம்.மனோகரன் தெரிவித்தார்.
சென்னை-புறநகர் பகுதிகளை மீண்டும் மிரட்டும் மழை தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை மழை மீண்டும் மிரட்ட தொடங்கி இருக்கிறது. நேற்று பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

நவம்பர் 08, 2017, 05:15 AM

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் கடந்த 2015-ம் ஆண்டை நினைவில் கொண்டு பீதியில் உறைந்து இருக்கின்றனர். அதற்கேற்றாற்போலவே, சென்னை புறநகர் பகுதிகளில் பல இடங்களில் ஒரு நாள் பெய்த மழையிலேயே குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்ததால் அந்த பகுதி பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. 5 நாட்களுக்கு பிறகு கடந்த 6-ந்தேதி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சூரியன் தலை காட்டியது. பல இடங்களில் குளம்போல் தேங்கி இருந்த மழைநீர் கொஞ்சம் கொஞ்சமாக வடிய தொடங்கியது. தொடர் மழை காரணமாக சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள ஏரிகள் நிரம்பி வருகிறது. நிரம்பிய ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மீண்டும் மிரட்டிய மழை

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மீண்டும் மழை மிரட்ட தொடங்கியது. சென்னை எழும்பூர், புரசைவாக்கம், மூலக்கடை, மாதவரம், பெரம்பூர் பேரக்ஸ் சாலை, ஓட்டேரி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, கிண்டி, கோவிலம்பாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி, மடிப்பாக்கம், ராயபுரம், தரமணி, திருவான்மியூர் உள்பட பல இடங்களில் நேற்று லேசான மழை பெய்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்ததாலும், பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்கியதாலும் கடந்த ஒரு வாரமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. ஒரு வாரத்துக்கு பிறகு நேற்று தான் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் காலையில் இருந்து மழை பெய்ததால் பல இடங்களில் பெற்றோர் தங்களுடைய குழந்தைகளை மழையில் நனைந்துவிடாமல் பாதுகாப்புடன் பள்ளிக்கு அழைத்து சென்றதை பார்க்க முடிந்தது. அதேபோல், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகவும் சிரமத்துடன் மழையில் நனைந்தபடி சென்றனர்.

இன்று இடியுடன் மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) இடைவெளி விட்டு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிப்பவர்களை இந்த தொடர் மழை மிரட்டுகிறது. அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கினால் அதை அகற்றுவதற்காக தயார் நிலையில் உள்ளது.
தலையங்கம்
நரேந்திரமோடியின் அரசியல் நாகரிகம்




‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் எப்போதும், பத்திரிகை நடத்துவது என்பது ‘நெருப்பு ஆற்றை நீந்திக்கடப்பது’ என்பார்.

நவம்பர் 08 2017, 03:00 AM

‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் எப்போதும், பத்திரிகை நடத்துவது என்பது ‘நெருப்பு ஆற்றை நீந்திக்கடப்பது’ என்பார். அந்த வகையில், பத்திரிகைகள் நடத்துவது என்பது எளிதான காரியமல்ல. தினத்தந்தி அத்தகைய நிலைமைகள் அனைத்தையும் தாண்டி 75 ஆண்டுகளை கடந்து பவளவிழா கொண்டாடியது. 17 பதிப்புகளையும், ஒரு கோடிக்கும்மேல் வாசகர்களையும் கொண்ட தினத்தந்தியின் பவளவிழாவிற்கு, பிரதமர் நரேந்திரமோடி அழைக்கப்பட்ட நேரத்தில் மிகவும் மகிழ்வோடு அதை ஏற்றுக்கொண்டார். சென்னையில் பெரும் மழைபெய்த நேரத்திலும், பிரதமர் நரேந்திரமோடி, இந்தவிழாவில் கலந்துகொண்டது நிச்சயமாக மிகவும் பெருமைக்குரியதாகும். பிரதமர் நரேந்திரமோடி விழாவில் மிகவும் உற்சாகத்தோடு கலந்துகொண்டார். விழாவில், தன்னுடைய உரையைத் தொடங்குவதற்கு முன்பு பிரதமர், தினத்தந்தி ஆண்டுதோறும் வழங்கும் இலக்கியப்பரிசை ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.இறையன்புவுக்கும், மூத்த தமிழறிஞர் விருதை ஈரோடு தமிழன்பனுக்கும், சைக்கிளில் தினத்தந்தியை வினியோகம் செய்து, இன்று தொழில் அதிபராக உயர்ந்து இருக்கும் வி.ஜி.சந்தோசத்துக்கு சாதனையாளர் விருதும் வழங்கினார். தன் உரையை தொடங்கும்போதே, ‘சென்னை மற்றும் தமிழகத்தின் இதரபகுதிகளில் பெய்த பலத்தமழை மற்றும் வெள்ளத்தினால் தங்களின் அன்பான உறவினர்களை இழந்து கடும் இன்னல்களுக்கு ஆளாகிய குடும்பத்தினருக்கு அனுதாபத்தையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறினார்.

‘காலையில் காபி, கையிலே தினத்தந்தி’ என்று எப்போதும் நடைமுறையில் இருக்கும் கூற்றைப்போல, தினத்தந்தியை படிக்க மக்கள் டீக்கடைகளில் மொய்த்ததைக்கூறி, இன்றும் அந்தப்பயணம் தொடர்கிறது. அரசியல் விழிப்புணர்வு, தகவல் பரிமாற்றம் ஆகியவற்றை ஏற்படுத்தியது. தினத்தந்தியின் நடுநிலையான செய்திகளால், சாதாரண கூலி தொழிலாளி முதல் அரசியல் பிரமுகர்கள் வரை பிரபலமாகி இன்றும் அந்தபயணம் தொடர்கிறது என்று புகழாரம் சூட்டினார். விழா நிறைவுபெற்றவுடன் பிரதமர் அப்படியே திரும்பிவிடவில்லை. விழாவில் கலந்துகொள்ள வந்திருந்த அனைவரையும் பார்க்கவேண்டும் என்ற உணர்வுடன், மேடையைவிட்டு இறங்கி பார்வையாளர்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு வந்தார். அங்கே அனைத்துகட்சி தலைவர்கள், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோருடன் மகிழ்வுடன் வணக்கங்களை பரிமாறிக்கொண்டார். இது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. இதுமட்டுமல்லாமல், உடல்நலக்குறைவால் இருக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்திக்க அவருடைய வீட்டிற்கே சென்றார். கருணாநிதி வீட்டிற்கு செல்வது அவருடைய அதிகாரபூர்வ சுற்றுப்பயணத்தில் இல்லை. தி.மு.க., பா.ஜ.க.வின் தோழமை கட்சியும் அல்ல. பா.ஜ.க. அரசை எதிர்த்து, தி.மு.க. இன்று போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. இருந்தாலும் இதையெல்லாம் பொருட்படுத்தாமல், தனது எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியோடு தோழமை கொண்டுள்ள கட்சி தலைவர் என்று நினைக்காமல், உடல்நலம் குன்றியிருக்கும் ஒரு மூத்த தலைவரை சந்தித்து உடல்நலம் விசாரிக்கவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் கருணாநிதி வீட்டிற்கு சென்று அவருடைய உடல்நலம் குறித்து விசாரித்தார்.

கருணாநிதியும் மிகவும் நெகிழ்ந்து, தான் எழுதிய ‘குறளோவியம்’ நூலின் ஆங்கிலப்பதிப்பும், ‘முரசொலி’ பவளவிழா மலரையும் மோடிக்கு பரிசாக வழங்கினார். ‘மோடியை, அழகாக இருக்கிறீர்கள்’ என்று கூறியிருக்கிறார். கருணாநிதியிடம், ‘உங்களுக்கு இப்போது ஓய்வுதேவை, என்வீட்டிற்கு வந்து ஓய்வு எடுங்கள்’ என்று மோடி அழைத்திருக்கிறார். கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாவையும் பார்த்தார். பிரதமர் மோடியின் இந்த அரசியல் நாகரிகம் எல்லோரையும் மிகவும் பாராட்டவைத்தது. அரசியலில் ஆயிரம் கருத்துவேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் அதையும் தாண்டி உள்ளார்ந்த நட்பு, பாசம் என்பது நிச்சயமாக அரசியல் உலகில் கடைப்பிடிக்கவேண்டிய ஒன்றாகும். டெல்லியில் அரசியல் கட்சி தலைவர்கள் இத்தகைய உணர்வுடன் பழகுவதைப்பார்த்து, தமிழ்நாட்டில் ஒருகாலத்தில் இருந்த இந்த அரசியல் நட்புணர்வு மீண்டும் தழைக்காதா? என்று எல்லோரும் விரும்பிக்கொண்டிருந்த நேரத்தில், பிரதமர் நரேந்திரமோடி நல்லதொரு அரசியல் நாகரிகத்தை தமிழ்நாட்டில் விதைத்துவிட்டு சென்றுவிட்டார். இந்த விதை தமிழ்நாட்டில் முளைத்து ஆலமரமாக வளரவேண்டும்.
கருணாநிதியுடன் மோடி சந்திப்பு; சுப்ரமணியன் சுவாமி கடும் விமர்சனம்



தி.மு.க தலைவர் கருணாநிதியை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தை, பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

நவம்பர் 07, 2017, 12:40 PM
சென்னை

சென்னையில் நேற்று நடந்த தினத்தந்தி பவளவிழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இதைத் தொடர்ந்து, கோபாலபுரம் சென்ற பிரதமர் மோடி, தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சந்தித்து சுமார் 20 நிமிடங்கள் பேசினார். அப்போது, உடல்நிலை குறித்து மோடி கேட்டறிந்தார். கருணாநிதி, முரசொலி பவளவிழா மலரை மோடிக்குப் பரிசாகக் கொடுத்தார். இந்தச் சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில், கருணாநிதி-மோடி சந்திப்பு குறித்து பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், மயிலாப்பூரில் இருக்கும் அறிவு ஜீவிகளின் ஆலோசனைப்படி தான் கருணாநிதியை மோடி சந்தித்தார். கருணாநிதியை மோடி சந்தித்தாலும், 2ஜி வழக்கில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மயிலாப்பூரில் இருக்கும் அறிவு ஜீவிகளின் ஆலோசனைப்படி தான் கருணாநிதியை மோடி சந்தித்தார். வழக்கின் தீர்ப்பு 10 ஆயிரம் பக்கங்கள் கொண்டதாக இருக்கும் என்பதால் அவகாசம் எடுத்துக்கொள்வதில் தவறில்லை. வழக்கில் ஆ.ராசாவுக்கு சாதகமாகத் தீர்ப்பு வந்தால், நிச்சயமாக உச்ச நீதிமன்றம் செல்வேன்" என்று கூறினார்.
ராமஜெயம் கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றி மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு


தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றி மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டு உள்ளது

நவம்பர் 07, 2017, 11:49 AM

மதுரை

தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012–ம் ஆண்டு திருச்சி பாலக்கரையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். ராமஜெயம் கொலை செய்யப்பட்டு, பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

இதற்கிடையே ராமஜெயம் கொலை வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கக்கோரி, அவருடைய மனைவி லதா கடந்த 2014-ம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிப்போம், நெருங்கிவிட்டோம் என கூறி வந்தனர். ஆனால் அவர்களால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

தொடர்ந்து பல முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதும் சி.பி.சி.ஐ.டி. தரப்பில் ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகள் யார் என்பதை உறுதி செய்ய முடியவில்லை.

இந்த வழக்கு இன்று மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.சி.ஐ.டி. தரப்பில் மேலும் அவகாசம் அளிக்குமாறும் கோரிக்கை விடப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ராமஜெயம் கொலை வழக்கு விசார ணையை சி.பி.ஐ.க்கு மாற்றியும், 3 மாதங்களில் அறிக் கை அளிக்குமாறும் உத்தர விட்டனர்.
நடுவானில் தம்பதிகள் சண்டையால் சென்னை விமான நிலையத்தில் தரை இறக்கபட்ட கத்தார் விமானம்


நடுவானில் தம்பதிகள் சண்டையால் கத்தார் விமானம் சென்னை விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது

நவம்பர் 07, 2017, 05:49 PM

ஈரான் நாட்டை சேர்ந்த ஒரு இளம் தம்பதி தங்கள் பச்சிளம் குழந்தையுடன் தோஹா நகரில் இருந்து இந்தோனேசியாவுக்கு கத்தார் நாட்டு விமானத்தில் பயணம் செய்தனர்.

இரவு நடுவானில் விமானம் பறந்து கொண்டு இருந்த போது தூங்கி கொண்டிருந்த கணவனை எழுப்பி மனைவி அவ யாரு? எத்தனை நாளா இது நடக்குது..? என்று ஆவேசமாக அவருடன் சண்டை போட்டு உள்ளார். அரைகுறை தூக்கத்திலும் நிலைமையை புரிந்து கொண்ட கணவன் என் செல்போனை நீ ஏன் எடுத்தாய்? என்று கேட்டு தகராறு செய்ய சண்டை ஆக்ரோஷம் ஆனது. தூக்கத்தில் இருந்த பயணிகள் கண்விழித்தனர். விமானத்தில் விளக்குகள் எரியவிடப்பட்டது.

விமான பணிப்பெண்கள், பைலட் ஆகியோர் சென்று இருவரையும் சமாதானம் செய்தனர். ஆனால் சண்டை நின்றபாடில்லை. இதனால் மற்ற பயணிகள் தூங்க முடியாமல் சிரமப்பட்டனர். வேறு வழியில்லாமல் பைலட்டுகள் வான் போக்கு வரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு நிலைமையை தெரிவித்தனர். அப்போது அந்த விமானம் சென்னையின் மேல் பறந்து கொண்டிருந்தது.

உடனே அந்த விமானத்தை சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரை இறக்க அனுமதித்தனர். இதையடுத்து இரவு 10.15 மணிக்கு அந்த விமானம் தரை இறங்கியது. பாதுகாப்பு அதிகாரிகள் அந்த தம்பதியை இறக்கி குடியுரிமை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இரவு 12.10 மணிக்கு அந்த விமானம் பாலி நகருக்கு புறப்பட்டு சென்றது.

கள்ளக்காதல் விவகாரத்தால் நடந்த சண்டை மற்றும் தம்பதிகள் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டது பற்றி டெல்லியில் உள்ள ஈரான் தூதரகத்துக்கு தகவல் கொடுத்தனர். அதிகாரிகள் அந்த தம்பதியிடம் பேசி சமரசம் செய்து கோலாலம்பூர் வழியாக செல்லும் வேறு விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்

Tuesday, November 7, 2017


Suburban trains delayed in Chennai due to mistake committed by station master, loco pilot

Siddharth Prabhakar| TNN | Nov 6, 2017, 18:34 IST




CHENNAI: A few suburban trains on the Tambaram-Chennai Beach route were delayed due to a mistake committed by the station master at Egmore station and the loco pilot of the train during peak hours on Monday morning.

Instead of routing the Thirumalpur-Chennai Beach fast EMU to platform number 2, the station master had routed it to platform seven and did the vice versa for a Tambaram slow train, said sources.

This caused the Thirumalpur-Chennai Beach train to stop between Chetpet and Egmore stations around 10am on Monday.

Dismayed by the delay, commuters got down on the tracks and began to walk towards Egmore.

C Vignesh, a commuter, posted photos of the dangerous situation where commuters were forced to walk on the tracks.

Senior railway officials said they were apprised of the mistake committed by the station master and the loco pilot and would take up an inquiry.

In May this year, the station master at the Basin Bridge cabin routed a Moore Market Complex-Tirupathi fast MEMU to a line meant for Gummidipoondi trains. This caused delays for close to two hours. Suburban commuters since then have faced the brunt as Southern Railway issued an order directing fast trains to run only on slow lines.

HC summons chief secretary for contempt of court

TNN | Nov 7, 2017, 00:02 IST

Chennai: Noting that the court should not be at the mercy of the state for implementation of its orders, Madras high court summoned Tamil Nadu chief secretary Girija Vaidyanathan of and three other secretaries at 10.30am on November 7. A division bench ordered the presence of the top officials in connection with a contempt of court plea.

The issue pertains to orders passed by a division bench directing the authorities to re-convey unused land acquired by the state for establishing Koyambedu whole sale market.

Pointing out that the authorities had failed to comply with the order which was confirmed by the apex court, a division bench of Justice K K Sasidharan and Justice P Velmurugan said: "This would lead to litigants bank upon extra-constitutional authorities to redress their grievance rather coming to court."

The courts are flooded with contempt petitions, the judges said, adding: "We are not aware as to whether the chief secretary is in know of things with respect to this sorry state of affairs."

The other secretaries summoned are — Dharmendra Pratap Yadav, the then secretary to housing and urban development department, Vijaya Rajkumar, member secretary CMDA, S Krishnan, currently principal secretary housing and urban development department.

Swathi murder: Father wants Rs 3 cr compensation from railways

TNN | Nov 7, 2017, 00:03 IST

Chennai: About 16 months after IT employee S Swathi, 24, was murdered on Nungambakkam railway platform, her father K Santhanagopalakrishnan has sought Rs 3 crore compensation from the railway administration. However, he had been made to run from pillar to post till a division bench of Madras high court rapped the court registry and held that the father's plea was fit to be heard by the court.

The matter came up before a division bench of Justice KK Sasidharan and Justice P Velmurugan on Monday, after the high court registry rejected it saying the parent must move only the railways claims tribunal. Since the tribunal was an alternative remedy available to him, he cannot directly moved the high court, it was reasoned.

But the bench headed by Justice Sasidharan was not pleased with the registry — which had overstepped its limits — pointing out that the upper limit for the railway claims tribunal was just Rs 8 lakh and hence it could not hear the case anyway. It censured the registry for returning Santhanagopalakrishnan's petition on the ground of maintainability, and said it had "virtually acted as a court, exercising judicial function.'

The bench said: "The registry has no authority to reject the plea on the ground of availability of alternative remedy. It is for the court to decide whether the petition should be entertained in a matter, inspite of alternative remedy. It is always open to the court to entertain pleas notwithstanding the alternative remedy available to the party. We, therefore, hold that it is not within the province of the registry to return the petition on the ground of alternative remedy."

Noting that the issue in the present case pertains to public law domain, the bench held that as such, the writ petition is maintainable before the high court. "We are therefore of the view that the single judge was not correct in dismissing the petition," they added.

The court then directed the registry to number the writ petition and post the same before appropriate portfolio judge.

Swathi was hacked to July 24, 2016, allegedly by a youth identified as Ramkumar, who hailed from Tirunelveli district. Arrested after intense probe, Ramkumar killed himself inside Puzhal central prison later. Both deaths had triggered big public debate in the state, over the safety of working women and undertrial prisoners in state custody.

SC students wait for scholarships from 2013: RTI reply

Siddharth Prabhakar| TNN | Updated: Nov 7, 2017, 00:16 IST

Chennai: In a move that has affected thousands of Scheduled Caste and Scheduled Tribe (SC/ST) students pursuing higher education, the Tamil Nadu government has stopped giving them post-matric to take up distance education courses offered by state universities for the past five years.

The Centre-sponsored scholarship provides financial assistance to SC/ST students to enable them to complete education.

The issue came to light when the Tamil Nadu Information Commission (TNIC) heard an appeal filed by an RTI applicant from Trichy, who was pursuing MBA in Periyar University via distance mode. He had applied for scholarship to be sanctioned by the Adi Dravidar and Tribal Welfare Department, but did not receive the amounts due for 2013-14 and 2014-15. A later RTI filed with the department did not elicit any response, based on which he filed the second appeal with TNIC.

During the hearing in October, the department informed TNIC that around 50,000 applications from students of various universities were pending since 2012-13 and many universities had written regarding release of the dues. The public information officer of Adi Dravidar department told TNIC that 'the guidance of government had been sought for procedural difficulties'.

Prinicipal secretary of the department, K Manivasan IAS, told TOI that as per existing rules, distance education students were not eligible for the scholarship.

Enquiries by TOI revealed that the state government had not cleared the PM scholarship dues of University of Madras since 2010-11. For Annamalai University, a total of Rs 14.32 crore scholarship amount claimed for 23,000 students had been pending since 2012-13. A similar situation exists in other universities as well.

"We are not even being given user ID and password for uploading data pertaining to eligible students," said a senior official from a university.

50% cardiothoracic seats go vacant as demand falls

TNN | Nov 7, 2017, 00:26 IST

Chennai: More than a decade ago, cardiac surgery was one of the most pivotal professions, saving the lives of many patients who were at death's door. But, while the number of patients with heart diseases is on the rise, the once sought-after field isn't as favoured anymore.

More than half the number of cardiothoracic surgery seats in the state, even in prestigious institutions like the Madras Medical College, have not been filled. "There is a huge demand for cardiology, but surgery seats are vacant," said state selection committee secretary Dr G Selvarajan.

"Rapid developments in the field of cardiology are among the most important reasons," said Dr K Kannan, head of cardiology, Stanley Medical College. "Cardiologists are now able to do things which they could not ten years ago. Even a 90-year-old with a block in the heart can undergo a procedure to clear it. These patients may not be taken for an open heart surgery as it comes with a high risk," he said.

As these procedures are minimally invasive, done in cath labs rather than huge operation theatres, most patients return to work within two weeks. Senior cardiac surgeons say that developments in cardiac surgery have been relatively slow, but add that things may change when there are better surgical options.

Like cardiac surgery, there are vacancies in paediatric surgery and plastic surgery as well. Doctors say, just like advances in cardiology, advances in dermatology have had an effect on plastic surgery. "The number of cosmetic options in dermatology is vast now. This will last until there are newer developments in plastic surgery," said director of medical education Dr A Edwin Joe.

The state has now sought additional time to fill up seats, and is even contemplating offering special concessions for these students. For instance, the directorate of medical education, which makes it mandatory for all students to continue to work for the government for a specific period or pay Rs2 crore, may relax rules for cardiac surgery alone this year, say senior health department officials.

Community med seats in TN likely to go up

TNN | Updated: Nov 7, 2017, 00:24 IST

Chennai: Community medicine, the stream that encompasses prevention and management of disease outbreaks, is seeing a resurgence of interest among budding doctors after a decade-long lull. Tapping into this, the government has given the go-ahead to increase the number of postgraduate seats in the subject from the existing 19 in all state colleges to 25.

The six additional seats will be offered at the Institute of Community Medicine at Madras Medical College, which will increase its PG intake from 4 to 10 the next academic year. The government also sanctioned 15 new faculty posts at the institute.

Earlier, those who failed to get the subject of their choice in the highly competitive scramble for limited PG seats chose community medicine, said director of medical education Edwin Joe, adding, "We are seeing a change in trend now. Students are choosing community medicine even when they are eligible for other clinical courses."

Community medicine, also known as social medicine, preventive medicine, public and community health, largely involves managerial and research work towards prevention of diseases, promotion of health in a community and monitoring implementation of various health policies.

"A community medicine practitioner doesn't see the patient alone. A personal disease is seen as a symptom of a wider social malady afflicting the individual, family and community," said Dr Sanjay Zodpey of the Indian Institute of Public Health. The practitioner identifies non-medical factors that led to the disease, including poverty, illiteracy, poor hygiene or limited access to health care facilities, and chalks out a plan to prevent this through health education.

Only 5% of the 16,191 MD seats in medical colleges across the country have been reserved for community medicine. Director of public health K Kolandaisamy said the highest number of postgraduates take up teaching, while a large number apply for managerial roles in the state health department. "A sizeable number are also recruited by international agencies like the WHO, while a smaller number pursue research," he added.

Community medicine could have played a crucial role when the state was in the grip of a dengue outbreak just before the recent spell of rain. "Most of the dengue deaths happened because families sought medical help too late. Ideally, community medicine doctors should have been utilised to pick up cases directly from the field," said former director of public health S Elango. "We need community medicine because a doctor's responsibility is not just to those who seek help but also to those who can't afford to."

CM seeks Rs 1,500cr central funds for drainage project

Julie Mariappan| TNN | Updated: Nov 7, 2017, 00:32 IST

Chennai: While the opposition is strident in its criticism against his government's poor monsoon preparedness, chief minister Edappadi K Palaniswami on Monday blamed unapproved and indiscriminate construction in low-lying areas of Kancheepuram and Tiruvallur for inundation of roads. The Tamil Nadu CM went on to ask for a Rs 1,500 crore from the Centre for a drainage project that would permanently prevent flooding in low lying areas of Chennai, Kancheepuram and Tiruvallur.

Palaniswami had apprised the flooding situation to Prime Minister Narendra Modibefore his visit to the city.

At the media event at University of Madras on Monday, when the CM urged the PM to extend financial support for the drainage project, Modi assured the state government of all possible support. "I express my condolences and sympathies to the families of all those, who have lost their loved ones, or faced immense hardship in the recent incidents of heavy rain and floods in Chennai and other parts of TN," the PM said.

On Monday, Madurantakam, one of the biggest irrigation tanks in Kancheepuram almost reached its full storage capacity and the district administration sounded a red alert to the adjoining 21 villages. The water level stood at 22.8ft as against the total storage capacity of 23.3ft. According to PWD sources, 678 tanks in Kancheepuram were beyond the half-storage mark, while 212 reached full capacity. Pillaipakkam and Manimangalam (both in Sriperumbudur taluk), Manamathy, Sirudavur and Thaiyur in Tiruporur reached full capacity.

On the lack of infrastructure despite facing worse floods, Palaniswami said the houses in low-lying areas had not come up overnight. "High-powered motor sets are availed to remove water. It is not easy to provide alternate arrangement (for housing). Kancheepuram and Tiruvallur were villages, where houses were built without approval," he said. The CM pointed out at concrete encroachments that were constructed in the ayacut areas of Narayanapuram tank which were removed after a court order.

On the complaints that people could not voice grievances in the absence of elected local body representatives, Palaniswami said elections to civic bodies would be held after the court verdict.

Note ban: Over 20,000 I-T returns picked for detailed probe

PTI | Updated: Nov 6, 2017, 20:24 IST

HIGHLIGHTS

The Income Tax Department has identified one lakh 'high risk' cases of alleged tax evasion for detailed investigation

The I-T department initiated the first phase of the 'Operation Clean Money' on January 31 this year



NEW DELHI: The Income Tax Department has picked 20,572 tax returns for "detailed scrutiny" suspecting discrepancies in incomes before and after demonetisation+ , official sources said today.

Separately, they said, the department has identified one lakh "high risk" cases of alleged tax evasion for detailed investigation+ .

According to the sources, 20,572 tax returns have been selected for detailed scrutiny after their profiles before and after demonetisation did not match.

A scrutiny procedure in the I-T department parlance denotes submission of a volume of records and testimonials, after which the taxman or the assessing officer makes sure that the return filed is correct and the filer has not evaded any tax.

The I-T department initiated the first phase of the ' Operation Clean Money+ ' on January 31 this year to check black money and stash funds in the wake of the withdrawal of Rs 500 and Rs 1,000 notes, the two highest value banknotes of the time, from circulation on November 8 last year.

According to official data, 17.73 lakh suspicious cases involving Rs 3.68 lakh crore were identified by the taxman in 23.22 lakh bank accounts post demonetisation.

Responses from 11.8 lakh people for 16.92 lakh bank accounts have been received by the department through online medium till now.

The I-T department had conducted 900 searches between November 9, 2016 and March this year, leading to seizures of assets worth Rs 900 crore, including Rs 636 crore in cash.

The searched led to the disclosure of Rs 7,961 crore undisclosed income, according to the official data.

During the same period, the department conducted 8,239 survey operations leading to detection of Rs 6,745 crore of black money, it said.
கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார் மோடி

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியை, நேற்று அவரது இல்லத்தில்,பிரதமர் மோடி சந்தித்து, உடல் நலம் விசாரித்தார்.சென்னையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த, பிரதமர் மோடி, நேற்று பகல், 12:00 மணியளவில், சென்னை, கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டிற்கு வந்தார்.



வரவேற்பு

அவரை, வாசலில் நின்று, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின், ராஜ்ய சபா எம்.பி., கனிமொழி ஆகியோர், பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.பின், பிரதமர் மோடியை, முதல் மாடியில் உள்ள கருணாநிதி அறைக்கு, அழைத்துச் சென்றனர். அங்கு, பிரதமர் மோடியை, கருணாநிதியின் துணைவி, ராஜாத்தி வரவேற்றார். கருணாநிதியின் கையை பிடித்து, பிரதமர் உடல்நலம் விசாரித்தார்.

பிரதமர் வந்துள்ளது குறித்து, கருணாநிதியின் காதருகில் சென்று, ஸ்டாலின் கூறியதும், பிரதமர் மோடியை பார்த்து, கருணாநிதி சிரித்தார்.
கருணாநிதி எழுதிய, 'குறளோவியம்' மற்றும் முரசொலி பவள விழா மலரின் ஆங்கில பதிப்புகளை, பிரதமர் மோடிக்கு பரிசாகவழங்கினர்.பிரதமருடன் வந்திருந்த கவர்னர், பன்வாரிலால் புரோஹித், மத்திய அமைச்சர்கள், நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ., தலைவர், தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரும், கருணாநிதியிடம் நலம் விசாரித்தனர்.

பின், வீட்டின் கீழ் தள அறையில் தங்கியிக்கும், கருணாநிதியின் மனைவி தயாளுவை, பிரதமர் மோடி சந்தித்து நலம் விசாரித்தார்.கருணாநிதி வீட்டில் இருந்து வெளியே வந்த பிரதமர் மோடி, வெளியில் திரண்டிருந்த கட்சியினரை பார்த்து, உற்சாகமாககையசைத்தார்.

பகல், 12:26 மணிக்கு பிரதமர் புறப்பட்டுச் சென்றதும், கருணாநிதியை, வீட்டின் வாசலுக்கு ஸ்டாலின் அழைத்து வந்தார். கருணா நிதியுடன்கனிமொழி, 'செல்பி' எடுத்துக் கொண்டார். அங்கு, திரளாக கூடியிருந்த தொண்டர்களை பார்த்து கையசைத்தார்.

கனிமொழி கூறியதாவது: டில்லியில் உள்ள, தன் வீட்டில் ஓய்வு எடுக்க வர வேண்டும் என, கருணாநிதிக்கு, பிரதமர் மோடி அழைப்புவிடுத்தார்.பிரதமருக்கு, கருணாநிதி கை கொடுத்தார்; புத்தகங்களை பரிசாக வழங்கினார்.

நன்றி

கருணாநிதியை, பிரதமர் சந்தித்ததில், அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை. எல்லாவற்றையும், அரசியலாக பார்க்க முடியாது.மரியாதை வைத்திருக்கக் கூடிய மூத்த தலைவர் என்ற முறையில், கருணாநிதியை பிரதமர் சந்தித்தார். இது, மரியாதை நிமித்தமான சந்திப்பு. பிரதமர் மோடிக்கு, எங்கள் குடும்பத்தின் சார்பில் மனதார நன்றியை தெரிவித்தோம்.
கருணாநிதியின் உடல் நலம் நன்றாக உள்ளது. விரைவில், தொண்டர்களை சந்திக்கும் நிலைக்கு வந்து விடுவார் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு கனிமொழி கூறினார்.

வாட்ஸ் ஆப்'பில் வதந்தி : ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

'ஆசிரியைகள், அதிகாரிகள் மற்றும் அரசு நிர்வாகம் குறித்து, 'வாட்ஸ் ஆப்'பில் வதந்திகளை பரப்பினால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்' என, ஆசிரியர்கள் எச்சரிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில், மத்திய, மாநில அரசுகள் மற்றும் அதிகாரிகளை விமர்சிக்கும் வகையில், வாட்ஸ் ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், கார்ட்டூன்கள், படங்கள், கேலி செய்யும் வீடியோக்கள், மீம்ஸ் படங்கள் என, அதிகளவில் பதிவுகள் வருகின்றன. சம்பந்தப்பட்டோர் மீது, மாவட்ட போலீசார் வழியாக நடவடிக்கை எடுக்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. போலீசார் விசாரணையில், சமூக வலைதள பதிவுகளை பரப்புவோரில், அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், 25 சதவீதம் பேர் உள்ளது தெரிய வந்துள்ளது. 
இது குறித்து, போலீசாரும், கல்வி அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி உள்ளனர்.
இதில், வரம்பு மீறி, வாட்ஸ் ஆப்பில் தகவல்களை பரப்புவோர், ஒழுக்க கேடாக நடந்து கொள்ளும் ஆசிரியர்களை, 'சஸ்பெண்ட்' செய்ய, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.
இதன்படி, புகாருக்கு உள்ளான ஆசிரியர்களுக்கு, தலைமை ஆசிரியர்கள், முதற்கட்டமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
வரும் காலங்களில், ஒழுக்க கேடான புகார்கள் வந்தால், விளக்கம் கேட்காமல், சஸ்பெண்ட் செய்யப்படுவதுடன், போலீசார் வழியாக, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

- நமது நிருபர் -

விமானத்தில் கொசு தொல்லை
லக்னோ: உ.பி., மாநிலம், லக்னோவில் இருந்து டில்லிக்கு சென்ற, 'ஜெட் ஏர்வேஸ்' விமானத்தில், கொசுக்கடியால் அவதிப்பட்டதாக, பயணியர் புகார் அளித்துள்ளனர். சமீபத்தில், உ.பி., மாநிலம், லக்னோவில் இருந்து, டில்லி செல்லும், 'ஜெட் ஏர்வேஸ்' விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திற்கு பின், அதிலிருந்த பயணியர், கொசுக்கடிக்கு ஆளாகினர்.

இது குறித்து, விமான பயணியர் கூறுகையில், 'விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், கொசுக்கடி துவங்கியது. விமான பணிப் பெண்களிடம் புகார் கூறியும், எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பயணம் முழுவதும் அவதிப்பட்டோம். இது குறித்து, விமான நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளோம்' என்றனர். பயணியரின் புகாரை மறுத்த, விமான நிறுவனம், விமானம் புறப்படுவதற்கு முன், உட்பகுதி முழுவதும் சுத்தம் செய்யப்பட்டதாக கூறியுள்ளது.


தமிழகத்தில் 8ம் தேதி முதல் மழை குறையத் துவங்கும்'
'தமிழகம் முழுவதும், வரும், ௮ம் தேதி முதல், மழை குறையத் துவங்கும்' என, வானிலை ஆர்வலர், பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.



குறையத் துவங்கும்

'தமிழ்நாடு வெதர்மேன்' என்ற, 'பேஸ்புக்' பக்கத்தில், அவர் நேற்று கூறியுள்ளதாவது:வங்க கடலில் நிலவும், காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்துள்ளதால், தமிழகத்தின் மேற்கு மற்றும் உட்புற மாவட்டங்களை நோக்கி மழை திரும்பும். நீலகிரி, கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில், மழை

பெய்ய வாய்ப்பு உள்ளது. டெல்டா மாவட்டங்களில், தற்போது, ஓரளவு மழை பெய்துள்ளது. தமிழகம் முழுவதும், வரும், 8ம் தேதி முதல், மழை குறையத்துவங்கும்.

அதேநேரத்தில், தாய்லாந்து வளைகுடாவில் மையம் கொண்டிருந்த புயல் சின்னம், தற்போது வலுவிழந்து, காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி உள்ளது. அது, வங்கக்கடலை நோக்கி நகரலாம். இல்லையெனில், மேலை காற்று என்ற வில்லன், திசை மாற்றி, தமிழக கடல் பகுதிக்கு வரவிடாமலும் தடுக்கலாம்.
எதையும், இப்போதைக்கு உறுதியாக கூற முடியாது. எது, எப்படி உருமாறுகிறது என்பதை வரும் நாட்களில் கூர்ந்து கவனிக்க வேண்டும். யாரும் வதந்திகளை நம்பவேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஐந்து நாட்கள் ஓய்வு

இதற்கிடையில், நேற்று காலை, வானிலை தகவலை பதிவிட்ட, பிரதீப் ஜான் கூறியுள்ளதாவது:

வங்கக்கடலில் நிலவும், காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து, இதுவே என் கடைசி பதிவு. ஒரு வாரமாக, ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து, பல்வேறு வானிலை மாடல்களையும், ரேடாரையும் தொடர்ந்து கண்காணித்துள்ளேன். அதனால், எனக்கு நான்கு அல்லது ஐந்து நாட்கள் ஓய்வு தேவை. எனினும், தாய்லாந்தில் இருந்து வரும் காற்றழுத்த தாழ்வு நிலை குறித்த தகவலை, உரிய நேரத்தில் நிச்சயம் தருவேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நமது நிருபர் -

சித்தா படிப்பு இடங்கள் 'ஹவுஸ்புல்'


சென்னை: சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவ படிப்புகளில், காலியிடம் ஏதுமின்றி, 1,216 இடங்களும் நிரம்பின. தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவம் மற்றும் ஓமியோபதி படிப்புகளுக்கு, 1,216 இடங்கள் உள்ளன. இரண்டு கட்ட கவுன்சிலிங்கில், 1,083 இடங்கள் நிரம்பின; 133 இடங்கள் மீதமிருந்தன. நேற்று முன்தினம், மூன்றாம் கட்ட கவுன்சிலிங் நடந்தது. இதில், மீதமிருந்த இடங்கள் அனைத்தும் நிரம்பின. 'இடம் ஒதுக்கீடு பெற்றவர்கள், நாளைக்குள் கல்லுாரியில் சேர வேண்டும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
படிப்புக்கு பணமின்றி தவிக்கும் மாணவி : நிதியுதவியை எதிர்பார்க்கும் எதிர்கால பல் டாக்டர்

மதுராந்தகம்: படிப்பை தொடர பணமின்றி தவிக்கும், பல் மருத்துவ மாணவி, கட்டணம் செலுத்தாததால், கல்லுாரியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
மதுராந்தகம், ஒன்பதாவது மண்டபத் தெருவில் வசிப்பவர், சரவணன். கூலித் தொழிலாளியான இவருக்கு இரு மகள்கள்.
இளைய மகள், மதுராந்தகம் பகுதியில், கல்லுாரி ஒன்றில் பட்டப்படிப்பு படிக்கிறார்.
மூத்த மகள் நந்தினி, பிளஸ் 2வில், 1,055 மதிப்பெண்கள் பெற்றவர். மருத்துவம் படிக்க ஆசைப்பட்ட அவருக்கு, பண வசதி இல்லை.
இதனால், படாளம் அருகே உள்ள ஒரு கல்லுாரியில் பல் மருத்துவம் படிக்க சேர்ந்தார். அதற்கான கட்டணத்தை செலுத்த, அவரின் குடும்பம் யோசித்த போது, ஒரு நபர் அறிமுகமானார்.
மாணவியின் படிப்புக்கு அறக்கட்டளை ஒன்றின் மூலம், நிதியுதவி ஏற்பாடு செய்வதாக அவர் கூறியுள்ளார். அதை நம்பி, அந்த பெண், கல்லுாரியில் சேர்ந்து விட்டார்.
ஆனால், நாட்கள் பல ஆகியும் நிதியுதவி கிடைக்கவில்லை. மகளின் படிப்பு பாழாகி விடக்கூடாது என்பதற்காக, அந்த மாணவியின் பெற்றோர், தங்கள் வீட்டை அடமானம் வைத்து, முதல் ஆண்டு கல்விக் கட்டணத்தை செலுத்தினர்.
கல்விக் கடன் கேட்டு, பல வங்கிகளுக்கு விண்ணப்பித்தும், எந்த வங்கியும் உதவவில்லை. வட்டிக்குக் கடன் பெற்று, இரண்டாம் ஆண்டு படிப்பை, அவர் முடித்தார்.
தற்போது மூன்றாமாண்டு கல்விக் கட்டணம் செலுத்த, அந்த ஏழை குடும்பம் படாதபாடு படுகிறது; யாரும் உதவவில்லை.
இதற்கிடையே, மூன்றாம் ஆண்டு தொடர, கட்டணம் செலுத்துவதற்கான கெடு முடிந்ததால், அந்த மாணவியை, கல்லுாரி நிர்வாகம் வெளியேற்றி விட்டது.
கட்டணம் செலுத்தினால் மட்டுமே படிப்பைத் தொடர முடியும் என்ற நிலையில், கண்ணீரோடு நிற்கிறார் அந்த ஏழை மாணவி. அவரின் கல்விக்கு உதவ நினைப்போர், தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண், 9994581552 - சரவணன்.

அஞ்சல் தலையில் திருப்பதி லட்டு


அஞ்சல் தலையில் திருப்பதி லட்டு
திருப்பதி: ஏழுமலையான் பிரசாதங்களான, லட்டு மற்றும் பொங்கல் படங்கள் அடங்கிய புதிய தபால் தலைகளை, தபால் துறை வெளியிட்டுள்ளது. 

இந்திய தபால் துறை, தற்போது திருமலை ஏழுமலையான் லட்டு மற்றும் பொங்கல் பிரசாதங்களின் படங்கள் அடங்கிய புதிய தபால் தலைகளை வெளியிட்டுள்ளது. இதுவரை புகழ்பெற்ற அரசர்கள், ராணிகள், முக்கிய இடங்கள், வரலாற்று சின்னங்கள், மறைந்த முன்னாள் தலைவர்கள் உள்ளிட்ட உருவங்களை அடங்கிய தபால் தலைகளை, தபால் துறை வெளியிட்டு வந்தது.

தற்போது புதிய வரவாக, நாட்டில் பிரசித்தி பெற்று விளங்கும் உணவு பண்டகங்களின் படங்கள் அடங்கிய தபால் தலைகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி, திருமலை ஏழுமலையான் பிரசாதமான லட்டு, பொங்கல் படங்களை தாங்கிய, ஐந்து ரூபாய் மதிப்புள்ள தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன.

சென்னை, திருவாரூர், நாகையில் மழை




 சென்னை, திருவாரூர், நாகையில், மழை

சென்னை: னெ்னையில் அண்ணாநகர், அம்பத்துார் , கொளத்துார், கொரட்டூர், மாதவரம், செங்குன்றம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் மழை பெய்கிறது. இரவு மழை பெய்வதை பொறுத்து, பள்ளிகள் விடுமுறை குறித்து நாளை (நவ.7)காலை 5மணிக்கு அறிவிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சேலம்
சேலம் மாவட்டத்தில், செலம்-ஏற்காடு அடிவாரம், செட்டிச்சாவடி,கோரிமேடு கன்னங்குறிச்சி, அஸ்தம்பட்டி,  அயோத்திபட்டினம்  உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்கிறது.
நாகை
நாகை மாவட்டத்தில் நாகூர், வேளாங்கண்ணி, கீளவேளூர், திருக்குவளை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்கிறது.
திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் சுற்றுனட்டார பகுதிகளில் மழை பெய்தது.
2ஜி,வழக்கு,இன்று,தீர்ப்பு,தேதி
புதுடில்லி: காங்கிரஸ் தலைமையிலான, முந்தைய, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு தேதி, இன்று அறிவிக்கப்பட உள்ளது.

'இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, கடந்த விசாரணையின்போது ஆஜராகாத, கரீம் மொரானி, சஞ்சய் சந்திரா மற்றும், தி.மு.க.,வைச் சேர்ந்த, ராஜா, கனிமொழி ஆகியோர் உட்பட, அனைவரும் இன்று ஆஜராக வேண்டும்' என, நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனால், 10 ஆண்டுகளுக்கு முன், ஊழல் செய்தவர்கள், அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

ரூ1.76 லட்சம் கோடி இழப்பு

மத்தியில், காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சியின்போது, 2007 - 2009 வரை, மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சராக, தி.மு.க.,வைச் சேர்ந்த, ராஜா இருந்தார்.அப்போது, மொபைல் போன் சேவைகளுக்கான, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடந்ததாக, சி.ஏ.ஜி., எனப்படும், மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையில் குறிப்பிடப் பட்டது.
இதனால், அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏறபட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டது.இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்து வந்தது. இந்த ஊழலில் நடந்துள்ள பண மோசடி குறித்து, மத்திய அமலாக்கத் துறை தனியாக விசாரித்தது. இந்தவழக்குகளை, டில்லியில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஓ.பி.சைனி விசாரித்து வந்தார்.இந்தாண்டு ஏப்ரலில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்தன. வழக்கு தொடர்பாக அதிக ஆவணங்களை பரிசீலிக்க வேண்டி இருப்பதால், தீர்ப்பு தேதி ஒத்திவைக் கப்படுவதாக, நீதிபதி சைனி கூறியிருந்தார்.

இதையடுத்து, கடந்த மாத இறுதியில் நடந்த விசாரணையின்போது, தி.மு.க.,வைச் சேர்ந்த, ராஜா, கனிமொழி ஆகியோர் ஆஜராயினர். ஆனால், தீர்ப்பில் பல ஆவணங்கள் சேர்க்கப்பட வேண்டி இருந்ததால், தீர்ப்பு வழங்குவது தாமதம் ஆனது.

அதனால், நவ., 7ல், தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என்றும், ராஜா, கனிமொழி, சிறையில் உள்ள சஞ்சய் சந்திரா, கரீம் மொரானி உள்ளிட்ட, குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட உள்ளது. தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர், ராஜா, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகளும், எம்.பி.,யுமான, கனிமொழி உள்ளிட்டோர் மீது குற்றஞ்சாட்டப் பட்டு உள்ளதால், இந்த வழக்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பு, தங்கள் அரசியல் எதிர்காலத்தை கடுமையாகபாதிக்கும் என்ற அச்சத்தில் , சம்பந்தப்பட்ட

பிரபலங்கள் உறைந்து போய் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

சிக்கியவர்கள் யார்?

'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்தது. தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர், ராஜா, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகளும், ராஜ்யசபா, எம்.பி.,யுமான, கனிமொழி ஆகியோரை குற்றவாளிகளாக, சி.பி.ஐ., கூறியுள்ளது.

மேலும், தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலர், சித்தார்த் பகுரா, ராஜாவின் முன்னாள் உதவியாளர், ஆர்.கே.சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் நிறுவன உரிமையாளர்கள், ஷாகித் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா, யூனிடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் - அனில் திருபாய் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த அதிகாரிகளான, கவுதம் தோஷி, சுரேந்திர பிபாரா, ஹரி நாயர் ஆகியோர் மீதும், குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ரூ.200 கோடி லஞ்சம்

'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்கியதற்கு லஞ்சமாக, ஸ்வான் டெலிகாம் நிறுவனம் மூலம், டி.பி., குழுமம், 200 கோடி ரூபாயை, கலைஞர், 'டிவி'க்கு அளித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து உள்ளது. அதில், ராஜா, கனிமொழியுடன், தி.மு.க., தலைவர், கருணாநிதியின் மனைவி, தயாளு உள்ளிட்டோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

சேலம் - சென்னை விமானம்: 'உதான்' திட்டத்தில் ஒப்புதல்


சேலம் - சென்னை விமானம்: 'உதான்' திட்டத்தில் ஒப்புதல்
சேலம்: சேலம் - சென்னை, விமான சேவைக்கு, உதான் திட்டத்தில், 'டர்போ மெகா ஏர்வேஸ்' நிறுவனம் ஒப்புதல் பெற்றுள்ளது. 

மத்திய அரசின், 'உதான்' திட்டத்தில், சென்னையில் இருந்து, புதுச்சேரி, பெங்களூரு வழியாக, சேலத்துக்கு விமான சேவை வழங்க, ஏர் ஒடிசா நிறுவனத்துக்கு, ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது. இந்த சேவையை துவங்குவதில், தற்போது தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், இரண்டாம் கட்டமாக, சேலத்தில் இருந்து சென்னைக்கு, 72 இருக்கைகள் கொண்ட, ஏ.டி.ஆர்., வகை விமான சேவையை இயக்க, 'டர்போ மெகா ஏர்வேஸ்' நிறுவனம் ஒப்புதல் பெற்றுள்ளது. இந்த விமான சேவை டிசம்பரில் துவங்குகிறது.

Monday, November 6, 2017

Getting police report for lost documents made easy
STAFF REPORTER

MADURAI, SEPTEMBER 01, 2017 08:21 IST


Commissioner of Police Mahesh Kumar Aggarwal inaugurating the online facility to share road accident case documents in Madurai on Thursday.   | Photo Credit: The Hindu

Upload identity proofs, download non-traceable certificate

The Tamil Nadu police have launched an online facility for the public to obtain ‘Lost Document Report’ without visiting police stations in case of losing important documents such as passport and driving licence.

Speaking to the media here on Thursday, Commissioner of Police Mahesh Kumar Aggarwal said that the public could easily download a system-generated LDR by uploading valid identity proofs instead of visiting police stations to get a non-traceable certificate for the lost documents.

According to the police, LDR can be obtained for the loss of passport, registration certificate (RC) for vehicles, driving licence, school or college certificates, and identity cards. It can be done by visiting the www.tnpolice.gov.in website and following the ‘Lost Document Report’ link.

Applicants have to upload a copy of a valid identity proof such as Aadhaar, PAN, passport, driving licence or voter’s identity card to generate LDR for the lost document. Following this, and providing other required information, an LDR would be generated with a ‘unique number.’ While the report can be downloaded and printed, a copy will also be sent to the email id provided.

Stating that the idea was to swiftly provide the LDR so that the affected persons could apply for duplicate copies of the documents with the relevant authorities, Mr. Aggarwal stressed that the police would not be conducting any inquiries or investigation into the loss. Highlighting that intentionally providing false information to the police was a punishable offence, he appealed to the public to use the facility only for genuine cases.

Speaking to the media, Superintendent of Police N. Manivannan said that it was the responsibility of the departments concerned to verify the genuineness of the cases before issuing duplicate copies.

A separate ‘Verify’ section has also been created on the portal for the authorities of various departments to verify the genuineness of the LDR through the ‘unique number.’ Mr. Manivannan also urged the public to utilise the recently-launched facility for the victims, accused, and insurance companies to download documents for road accident cases to facilitate the process of insurance claims.

அரசியல் கட்சி தொடங்குவது உறுதி: ரசிகர்கள் மத்தியில் கமல்ஹாசன் பேச்சு

Published : 05 Nov 2017 17:07 IST
சென்னை

அரசியல் கட்சி தொடங்குவது உறுதி. கட்சி தொடங்குவதற்கான முதல் பணியே செல்போன் செயலி. ரசிகர்களை ஒருங்கிணைக்கும் வகையில் செல்போன் செயலி 7-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை கேளம்பாக்கத்தில் கமல் பிறந்த நாள் விழா மற்றும் நற்பணி இயக்கத்தின் 39-வது ஆண்டுவிழா இன்று நடைபெற்றது. அப்போது ரசிகர்கள் மத்தியில் கமல் பேசியதாவது:
''இயற்கையின் சீற்றத்துக்கு ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் தெரியாது. பேரழிவு வரும் வரை பொறுமையாக இருக்க வேண்டுமா? வரும் முன் காக்கும் நிலை வர வேண்டும். சரித்திரத்தை திரும்பிப் பார்க்காமல் செய்த தவறை நாம் திரும்பச் செய்கிறோம்.
37 வருட உழைப்பு பஞ்சுமிட்டாய் போல காணாமல் போனதாக உணர்கிறேன். ரசிகர்களின் உற்சாகத்தை மடைமாற்றம் செய்திருக்கிறேன். அவ்வளவே. பணக்காரர்கள் மட்டும் முறையாக வரி கட்டினால் போதும். நாடு ஓரளவு சரியாகிவிடும்.
தமிழக நலன்களுக்காக நான் என் ரசிகர்களிடம் 37 ஆண்டுகளாக கையேந்தி வருகிறேன். இங்குள்ள கூட்டம் மன்னர் முன் கையேந்தும் கூட்டமில்லை. தமிழகத்துக்காக கையேந்துவதில் வெட்கமில்லை என்று நான் கருதுகிறேன். இதையெல்லாம் பதவிக்காக செய்கிறேன் என்று நினைக்காதீர்கள். பதவிக்காக நான் பிரச்சினைகள் பற்றிப் பேசவில்லை.
நான் பதவிக்காக அரசியலை கையிலெடுக்கவில்லை. என் குடும்பத்திலும் பல இந்துக்கள் உள்ளனர். அரசியல் கட்சி தொடங்குவது உறுதி. கட்சி தொடங்குவதற்கான முதல் பணியே செல்போன் செயலி. ரசிகர்களை ஒருங்கிணைக்கும் வகையில் செல்போன் செயலி 7-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும்.
கட்சி தொடங்குவதற்கு பணம் தேவை என சொல்கிறார்கள். அதற்கான பணத்தை ரசிகர்கள் தந்துவிடுவர். அதனால் பயம் இல்லை. அரசியல் கட்சி தொடங்குவதை அமைதியாகத்தான் செய்ய முடியும்.
நவம்பர் 7-ம் தேதி பிறந்த நாள் கொண்டாடத் தேவையில்லை. அது கேக் வெட்ட வேண்டிய நேரம் இல்லை. கால்வாய் வெட்ட வேண்டிய நேரம்'' என்று கமல் பேசினார்.
மதுரையில் இறுதிச் சடங்கில் பங்கேற்று சுடுகாட்டைச் சுற்றிப் பார்த்த அமெரிக்க சுற்றுலாப் பயணிகள்..!
அருண் சின்னதுரை




மதுரையில் மீனாட்சியம்மன் கோயில், அழகர்கோயில், தெப்பக்குளம் மாரியம்மன் கோயில், திருமலை நாயக்கர் மஹால், திருப்பரங்குன்றம், அரிட்டாபட்டி சிவன் கோயில் எனச் சுற்றிப்பார்க்க இன்னும் பல இடங்களை அடுக்கலாம். தற்போது அந்த லிஸ்ட்டில் மதுரையின் ஃபேமஸ் சுடுகாடான தத்தநேரி சுடுகாடும் வந்துவிடும் போல என்று நகைத்து ஆச்சர்யப்படவைத்துள்ளது. அமெரிக்க சுற்றுலாப் பயணிகளான 10 பேர் கொண்ட குழு ஒன்று, தொடர்ச்சியாக மதுரையைச் சுற்றிப் பார்த்துவருகிறது.

அப்போது, வைகை ஆற்றை ரிக்‌ஷாவில் பயணித்துக்கொண்டே பார்த்துள்ளனர். அப்போது, தத்தநேரி சுடுகாட்டுக்கு இறுதிச் சடங்குசெய்ய ஒருவரின் உடலை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆட்டம், பாட்டத்தோடு கொண்டுசென்றுள்ளனர். அப்போது, பறை இசையில் பரவசம் அடைந்த அந்த அமெரிக்கப் பயணிகள், அந்த இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் கலந்துகொண்டுள்ளனர். தத்தநேரி சுடுகாட்டில் செய்த இறுதிச் சடங்குகளைக் கவனித்துள்ளனர். சுடுகாட்டில் கலயம் உடைப்பது, முடி இறக்குவது, வாய்க்கரிசி போடுவது என சுடுகாட்டில் நடந்த அத்தனை சடங்குகளையும் வியந்து பார்த்திருக்கிறார்கள்.

அமெரிக்கக் குழு தத்தநேரி சுடுகாட்டைச் சுற்றிப்பார்த்தது, சுடுகாடுகூட சுற்றுலாத் தலமாக மாறிவிட்டதா என்று தோன்றவைக்கிறது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும், அந்த அமெரிக்க சுற்றுலாக் குழுவைச் சேர்ந்த மேரிமோ கூறுகையில் "மதுரையில் இந்த இறுதிச்சடங்கைப் பார்த்தது மிகவும் பிரமிப்பாக இருந்தது. இறந்த உடலை கடவுள் போல மதித்து சடங்குகள் செய்ததில் கலாசாரத்தின் சாயல் வெளிப்பட்டது. தமிழர்களின் கலாசாரம் இறுதிச்சடங்கு வரை பயணிக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது' என்று தெரிவித்தார்.

Deemed universities cannot run distance engineering courses: Supreme Court

“It goes without saying that any promotion or advancement in career on the basis of such degree shall also stand withdrawn. However, any monetary benefits or advantages in that behalf shall not be recovered from them,” the bench said.

By: Express News Service | New Delhi | Updated: November 4, 2017 7:03 amThose who obtained degrees from these institutes will have to take a joint exam conducted by AICTE and UGC, said the bench

Ruling that deemed universities cannot offer engineering degrees through distance learning, the Supreme Court on Friday suspended such degrees granted by four ‘deemed to be universities’ between 2001 and 2005. The bench of Justices A K Goel and U U Lalit also ordered a CBI inquiry into the conduct of officials who granted ex post facto approvals to these institutes in 2006-07, against the policy of the University Grants Commission (UGC).

The bench also “restrained all deemed universities from carrying out courses in distance education from the 2018-19 academic session onwards, unless and until it is permissible to conduct such courses in distance education mode and specific permissions are granted by the concerned statutory/ regulatory authorities in respect of each of those courses, and unless the off-campus centres/ study centres are individually inspected and found adequate by the concerned statutory authorities.”

Stating that the UGC showed “lack of effective oversight and regulatory mechanism for the ‘deemed to be universities’,” the bench said it had “completely failed to remedy the situation… serious question has therefore arisen as to the manning of the UGC itself for its effective working.”

The court asked the UGC to take appropriate steps within one month to restrain ‘deemed to be universities’ from using the word university, and ordered the Centre to constitute a “three-member committee comprising eminent persons who have held high positions in the field of education, investigation, administration or law at national level within one month” to “suggest a roadmap for strengthening and setting up of oversight and regulatory mechanism in the relevant field of higher education and allied issues within six months.” The court said the “committee may also suggest oversight mechanism to regulate the ‘deemed to be universities’.”

The court suspended the degrees granted by JRN Rajasthan Vidyapeeth, Institute of Advanced Studies in Education (Rajasthan), Allahabad Agricultural Institute and Vinayak Mission Research Foundation (Tamil Nadu), from 2001 to 2005, saying they “admitted students, conducted courses and granted degrees in the absence of statutory approvals.”

Those who obtained degrees from these institutes will have to take a joint exam conducted by AICTE and UGC, said the bench. They will get two chances to clear the exam. “It goes without saying that any promotion or advancement in career on the basis of such degree shall also stand withdrawn. However, any monetary benefits or advantages in that behalf shall not be recovered from them,” it said.

The bench found that “none of these ‘deemed to be universities’ had taken prior permission from any of the authorities, namely the UGC, AICTE and Distance Education Council (DEC), nor had they even intimated at any juncture the fact that they were conducting such courses in technology/ engineering through distance education mode.”

It said they did not have a “regular engineering college or faculty in technology/ engineering at their own campus when they commenced courses in technology/ engineering by distance education mode through study centres all over the country”.

Stating that “practicals form the backbone” of technical education, the bench said this was not possible in distance learning. The court pointed out that the AICTE has also “always maintained that courses leading to degrees in engineering cannot be undertaken through distance education mode.”

The bench said the case reflected the “extent of commercialisation of education by some of the deemed universities.”

Guv welcomed with ‘Dravida nal thirunadu’ posters

Guv welcomed with ‘Dravida nal thirunadu’ posters  TIMES NEWS NETWORK 24.10.2024 Dindigul : Tamil Nadu governor R N Ravi awarded  degrees to...