Thursday, January 17, 2019

பல்கலை பேராசிரியர் நீக்கம்

Added : ஜன 17, 2019 04:47




கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலம், ஜாதவ்பூர் பல்கலையில் பேராசிரியராக பணியாற்றியர், கனக் சந்திர சர்க்கார், இவர், 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில், 'பெண்களின் கன்னித்தன்மை சீலிடப்பட்ட பாட்டில், அல்லது சீலிடப்பட்ட பாக்கெட் போன்று இருக்க வேண்டும்' என, பதிவிட்டிருந்தார். இது பெரும்சர்ச்சையை ஏற்படுத்தியது; மகளிர் அமைப்புகளும், மாணவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, அவரை, பல்கலை நிர்வாகம், பணிநீக்கம் செய்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 29.09.2024