Wednesday, December 30, 2020

மதுரை ரயில்வே ஸ்டேஷனில் தங்கும் அறைகள் திறப்பு


மதுரை ரயில்வே ஸ்டேஷனில் தங்கும் அறைகள் திறப்பு

Added : டிச 30, 2020 01:48

மதுரை:மதுரை ரயில்வே ஸ்டேஷனில் இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் நவீன தங்கும் அறைகள் மீண்டும் திறக்கப்பட்டன.

கொரோனா ஊரடங்கால் இந்த அறைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல மாதங்களாக மூடப்பட்டு இருந்தன. பயணிகள் நலன் கருதி தற்போதைய தளர்வுகளையடுத்து இந்த அறைகள் திறக்கப்பட்டன. பயணிகள் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். தங்கும் அறைகள் காலியாக இருந்தால் பயணிகள் நேரடியாகவும் உரிய கட்டணம் செலுத்தி பயன்படுத்தி கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...