Wednesday, December 20, 2017


Chennai: Packers co directed to pay Rs 20,000 

DECCAN CHRONICLE.

Published Dec 20, 2017, 3:42 am IST

In the petition, V. Saravanan, Pammal, submitted that he was working in a private company in Chennai.



Chennai: The District Consumer Disputes Redressal Forum, Chennai (North), has directed a packers and movers company to pay a compensation of `20,000 to a person for causing damage to his bike during transit from Chennai to Pune.

In the petition, V. Saravanan, Pammal, submitted that he was working in a private company in Chennai.

After he was transferred to Pune in February 2015, he approached Agarwal Packers and Movers to shift his household articles, including his Honda Motor bike, to Pune. The workers from Agarwal Packers and Movers, Anna Nagar (East), packed and loaded the articles and bike on February 2, 2015 into their vehicle. He paid a sum of `12,650 towards charges for transport. Agarwal Packers had delivered goods in Pune on March 7. 2015.

He noticed that his bike’s petrol tank, visor and rear indicator were damaged badly at the time of delivery.

He sent several mails to the company about the damage. After checking a supervisor of Agarwal Packers, he asked him to apply for insurance claim. The supervisor also assured him that the company would pay the difference amount.

The insurance firm paid Rs 4,300 out of the total `11,077 incurred for repair.

Again he sent representations to Managers of Pune and Anna Nagar’s division of Agarwal Packers and the managing director of the company seeking balance amount from the company.

However, the company had not paid the amount. He filed the complainant claiming `11,077 for damage and compensation for deficiency in service and mental agony.

In its reply, Agarwal Packers submitted that the company asked him to provide the documents or surveyor report. He had not given any documents to show that the Insurance Company paid Rs 4,300. He can withdraw the complaint after producing documents or surveyor report.

The bench comprising president K.Jayabalan and member M.Uyirroli Kannan said that the damage was caused to bike during transit. Hence the company liable to pay for the damage caused to the vehicle. The bench directed the company to pay him a compensation of `20,102 for causing him mental agony.

Husband Can’t Complain Of Wife’s Visits To Parents’ Home: Delhi HC [Read Judgment] | Live Law

Husband Can’t Complain Of Wife’s Visits To Parents’ Home: Delhi HC [Read Judgment] | Live Law: A wife is certainly entitled to visit her parents’ home and such a visit per se cannot be the reason for a husband to complain, the bench said. The Delhi High Court has refused to grant divorce to a man who complained of his wife’s frequent visits to her parental home. A wife is certainly …

FACE BOOK ..TC ISSUE

Read more at Education Medical Dialogues: Students Beware: MK Shah Medical College under No admission Category for 2018-19 https://education.medicaldialogues.in/students-beware-mk-shah-medical-college-under-no-admission-category-for-2018-19/
Read more at Education Medical Dialogues: Students Beware: MK Shah Medical College under No admission Category for 2018-19 https://education.medicaldialogues.in/students-beware-mk-shah-medical-college-under-no-admission-category-for-2018-19/
Read more at Education Medical Dialogues: Students Beware: MK Shah Medical College under No admission Category for 2018-19 https://education.medicaldialogues.in/students-beware-mk-shah-medical-college-under-no-admission-category-for-2018-19/
Andhra Pradesh gets exemption in medical seats 

DECCAN CHRONICLE.

Published Dec 20, 2017, 7:26 am IST

Dr Srinivas who is in New Delhi has stated that Andhra Pradesh has got an entry in to National Pool.


The students of Andhra Pradesh will have the facility to contest for almost 4,482 seats through Neet exam.

Vijaywada: The Union government of India has given exemption to Andhra Pradesh from Clause 371D, minister for medical & health, Dr Kamineni Srinivas stated in Delhi on Tuesday. Due to this, the students of Andhra Pradesh will have the facility to contest for almost 4,482 seats through Neet exam.

Dr Srinivas who is in New Delhi has stated that the Andhra Pradesh has got an entry in to National Pool. Along with AP, Telangana and Jammu Kashmir have also entered. Dr Srinivas has expressed AP’s thankfulness to the Union government. The Telangana government had also given a no-objection letter to the government for the exemption from 371D, according to Dr Srinivas.

This exemption will be implemented from 2018-19. Presently nationwide there are 27,710 medical seats with 1,900 seats in AP. If the state gives up 285 seats to the National Pool, the students of AP will get a chance to appear for 4,482 seats through Neet. As far as PG seats concerned, nationwide there are 13,872 seats, AP has 660 seats. If the state gives up 330 PG seats, the students will have the chance to appear for 7,236 seats.
Bizarre: Boy is born with extra penis on his back 

DECCAN CHRONICLE
Published Dec 19, 2017, 12:17 pm IST

It turns out it is a part of his undeveloped twin, penis is surgically removed.


The unnamed baby is already home and is as healthy as any other newborn. (Representational image/ Pixabay)

In a shocking case, a baby boy was born with an extra penis on his back. He had to had the organ removed.

According to his doctors the additional penis is believed to be all that was left of a parasitic twin who failed to develop.

The unnamed baby is already home and is as healthy as any other newborn.

A doctor treating the child said, his parents and doctors were unaware he had the growth until he was born.

The penis on the back is a parasitic growth.

The operation was carried out at the Scientific Research Institute of Pediatrics in Baku, Azerbaijani.

Head of the institute's neonatology department Gunduz Agayev said: 'The baby has a normal sexual organ where it is supposed to be.

Speaking of the undeveloped parasitic twin, Agayev added: 'Practically all there was left from him was a penis that got attached to the brother's back inside the womb.'

The newborn's back was not badly affected by the surgery, although he will be left with a small scar. He is now recovering well at home.

The baby’s name and where he lives was not revealed to protect his privacy as he grows up.
Chennai Corporation officials seal KK Nagar building housing popular restaurant 

Yogesh Kabirdoss | TNN | Updated: Dec 19, 2017, 15:31 IST

 

The landlord committed building violations by adding an additional floor to the structure
CHENNAI: Greater Chennai Corporation officials on Tuesday sealed a commercial building at KK Nagar that housed several shops, including Hotel Saravana Bhavan, for building violations.
An official said the action followed a litigation involving the occupants and the landlord. The litigation revealed building violations. "There was a case in the court over disputes between the occupants and landlord. Meanwhile, the unauthorised construction in portion of the building also came to light," an official said.

 
The landlord committed building violations by adding an additional floor to the structure located in the First Sector of First Street near KK Nagar near the bus terminus. The structure was sealed after rectifications to clear the violations had not been taken.

Shopkeepers in the building said officials began the sealing process at 8.30am and finished it in half hour. Gani, a shopkeeper in the building, said all the shops, including the hotel, had been functioning normally till 8.30am.

வந்த வீட்டுக்கு வஞ்சனை பண்ணாதீங்க சனீஸ்வரா... வாட்ஸ்அப்பில் வைரல் லெட்டர்

சென்னை: சனிபகவான் விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசியில் இடம் பெயர்ந்துள்ளார். இந்த இடப்பெயர்ச்சியினால் சில ராசிக்காரர்களுக்கு நன்மையும், தீமையும் கலந்த பாதிப்பை ஏற்படுத்தும். எனவே எங்கள் மீது கருணை காட்டுக்கள் சனீஸ்வரா என்று எழுதப்பட்ட கடிதம் தற்போது வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது.

அன்புள்ள சனீசுவரனார்க்கு...

எப்படி இருக்கிறீர்கள் ? நலமாகத்தான் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இன்று நீங்கள் வீடு மாற்றிக்கொண்டு செல்வதாகக் கேள்விப்பட்டோம்.
புது வீட்டில் பால் காய்ச்சிக் குடியேறுகிறீர்கள்போல.
உங்களுடைய புதுமனை புகுவிழாவுக்கு வரும்படி உங்கள் அடியார்களான சோதிடர்கள் எல்லாரையும் அழைத்திருக்கிறார்கள்.
உங்கள் அடிக்கு அஞ்சுகிறவர்கள் நீங்கள் இருக்குமிடங்களுக்குச் சென்று பயபக்தியோடு வணங்கி நிற்கின்றார்கள்.
புதுவீட்டில் குடியேறினாலும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களையும் ஒருவழி பண்ணிவிடுவீர்கள் என்று கூறுகிறார்கள்.
நீங்கள் இருக்குமிடத்திற்கு நான்காம் வீட்டுக்காரரையும் எட்டாம் வீட்டுக்காரரையும் போட்டுத் தாக்கிவிடுவீர்கள் என்று அச்சுறுத்துகிறார்கள்.
இருக்கும் வீட்டையுமேகூட பெயர்த்துப் போட்டுவிடுவீர்கள் என்றுதான் எல்லாரும் சொல்கிறார்கள்.
அப்படியெல்லாம் செய்யாதீர்கள்.
ஏதோ வந்தது வந்துவிட்டீர்கள்.
வந்த இடத்திற்கு வஞ்சகம் செய்யாமல் வாழ வைக்கப் பாருங்கள்.
அக்கம் பக்கத்தார் உங்களைக் கண்டாலே ஓடி ஒளிகின்றார்களாம்.
அப்படியா அவர்களை அச்சுறுத்தி வைப்பது ?
பிள்ளைகுட்டிகள் எல்லாம் பயப்படுகின்றன.
உங்களுக்கே தெரியும்... இன்றைய நிலவரப்படி ஒரு மனிதன் பிழைத்துக் கிடப்பதே பெரும்பாடு.
பிழைப்புக்கொரு வேலை பார்த்து, பிடித்தம்போகக் கிடைப்பதை வீட்டுக்குக் கொண்டு வந்து கொடுத்து, விலைவாசியால் ஆகாயத்தில் ஏறி நிற்கும் பொருள்களை வாங்கி ஆக்கித் தின்று, பொடுசுகளுக்குப் பள்ளிக் கட்டணம் கட்டி, பெண்டாட்டி முகம் கோணாதபடி கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து வாழ்க்கை என்ற பெயரில் ஏதோ அரையும்குறையுமாய் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறோம்.
இதில் நீங்களும் வந்து நட்ட நடு வீட்டில் அமர்ந்து கும்மியடித்துவிடாதீர். வலி தாங்க முடியாது.
காணாமல் போனவர்களைக்கூடக் கண்டுபிடித்துத் தராத அரசுபோல் ஆளும் ஓர் அரசின் கீழ் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் சிக்கித் தவிக்கிறோம்.
உங்களிடம் அகப்பட்டுக் கொண்டமைக்காக நீங்களும் இரண்டு மொத்து மொத்தினால் நாங்கள் என்ன கதியாவோம் என்று எண்ணிப் பாரும்.
எங்களைப் பார்த்தால் பாவமாக இல்லையா ?
எங்களைப் பார்த்தால் 'இரண்டு வீக்கு வீக்குவோம்' என்றா உமக்குத் தோன்றுகிறது ?
ஏற்கெனவே ஏழெட்டுச் சனிகள் ஏறியிறங்கியதுபோலத்தானே இருக்கிறோம் ? வடிவேலைப்போல 'ஔ' என்று அழுதபடிதானே தலைக்குத் துண்டைப் போட்டு உட்கார்ந்திருக்கிறோம் ?
இதற்கும் மேலுமா எங்களை போட்டுத் துவட்டுவதற்குத் துணிவீர்கள் ?
போதும் போதும்... கொஞ்சம் கருணை காட்டுங்கள்.
வந்த இடத்தில் வந்தது தெரியாமல் இருந்துவிட்டு, அக்கம் பக்கத்தாரையும் அனுசரித்து, ஏதோ உம்மால் முடிந்த நன்மைகளைச் செய்துவிட்டுப் போவீராக.
வழக்கம்போல் ஆட்டிப் படைக்க நினைக்காமல் அமைதி காப்பீராக.
இங்ஙனம்
சனிப்பெயர்ச்சியால் பாதிப்படையும் இராசிக்காரர்கள்.

source: oneindia.com
Dailyhunt

10 லட்சம் முதல் 50 லட்சம் வரை.. முதல்முறையாக புற்றுநோயாளிகளுக்கு எல்.ஐ.சி. பாலிசி! #LICCancerCover



 #LICCancerCover

`அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது...' என்று சொன்ன காலம் போய், `நோய் நொடியில்லாத மனிதர்களைக் காண்பதரிது' என்கிற காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மாறிவிட்ட வாழ்க்கைச் சூழலாலும், புதிய உணவுப் பழக்கங்களினாலும், புதிது புதிதாக நோய்கள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. இந்த வயது, அந்த வயது, ஏழை, பணக்காரர் என்கிற பாரபட்சம் இல்லாமல் யாரை எப்போது என்ன நோய் தாக்கும் என்பதே தெரியவில்லை. உடல்நலக் குறைகளை மட்டும் ஏற்படுத்தும் நோய்கள் என்றால், ஓரளவுக்குச் சமாளித்துவிடலாம். உயிரைக் கொல்லும் நோய்கள் என்றால், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி, அவரை நம்பியிருக்கும் குடும்பமும் நிலைகுலைந்து போகும். உலகளவில், மனித இறப்புக்கான முக்கிய காரணங்களில் எய்ட்ஸ், மாரடைப்பு போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் இருக்கின்றன. அந்த வரிசையில் இரண்டாம் இடம் பிடித்திருப்பது 'புற்றுநோய்.'

உலக சுகாதார நிறுவனம் 2012 -ம் ஆண்டு உலகளவில் ஓர் ஆய்வை நடத்தியது. அதில், அந்த ஆண்டு மட்டும் புதிதாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 40 லட்சம் பேர். அவர்களில், இறந்து போனவர்களின் எண்ணிக்கை 82 லட்சம் பேர். இந்த எண்ணிக்கை அடுத்த இருபது ஆண்டுகளில் இன்னும் எழுபது சதவிகிதத்துக்கும் அதிகமாக வாய்ப்பு இருப்பதாகவும் அறிவுறுத்தியிருக்கிறது உலக சுகாதார நிறுவனம்.

ஆண்களைவிடப் பெண்களைத்தான் இந்த நோய் அதிகமாகப் பாதிக்கிறது. உலகளவில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வில் ஒரு லட்சம் பெண்களில், 43,000 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தெரியவந்திருக்கிறது. `இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கிறது' என்கிறார்கள் மருத்துவர்கள்.

புற்றுநோய் எந்த வேகத்தில் பரவுகிறதோ, அதே வேகத்தில் அதைத் தடுப்பதற்கான முயற்சிகளும், நடவடிக்கைகளும் உலகளவில் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசாங்கம் மட்டுமின்றி, பல்வேறு தொண்டு நிறுவனங்களும் புற்றுநோய் ஒழிப்பில், நோயால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதில் மிகத் தீவிரமாக இயங்கிவருகின்றன.



அந்த வகையில் தற்போது இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான எல்.ஐ.சி, (லைஃப் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா) புற்றுநோய்க்காக மட்டுமே, `எல்.ஐ.சி'ஸ் கேன்சர் கவர்' (LIC's Cancer Cover) என்கிற ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த புதிய இன்ஷூரன்ஸ் பற்றி எல்.ஐ.சி-யின் தெற்கு மண்டல மேலாளர் தாமோதரன் நம்மிடம் விரிவாகப் பேசினார்...

"புற்றுநோய், திடீரென்று ஏற்படக்கூடிய ஒரு நோய். ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டால், முதலில் மனதளவில், உடலளவில் பாதிக்கப்படுவார். சிகிச்சை எடுத்துக்கொள்ள ஆரம்பித்த பின்னர் பொருளாதாரரீதியாக அதிகமாகப் பாதிக்கப்படுவார். சொத்தை எல்லாம் விற்று ,சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டிய சூழல்கூட வரும். தன் குடும்பத்துக்காக, குழந்தைகளின் எதிர்காலத்துக்காகச் சேர்த்த பணத்தையெல்லாம் சிகிச்சைக்குப் பயன்படுத்தவேண்டிய நிலை ஏற்படும்.

இதைத் தவிர்க்கும்விதத்தில், எல்.ஐ.சி-யில் முதன்முறையாக ஒரு நோய்க்காக மட்டும் தனியாக ஜெனரல் இன்ஷூரன்ஸ் திட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறோம். இது மெடிக்ளெய்ம் திட்டம் போன்றது அல்ல. மெடிக்ளெய்ம் திட்டத்தில், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் சிகிச்சை எடுத்துக்கொண்ட நோய்க்காக செலவழித்த பில்களை சமர்ப்பித்தால் அதற்குண்டான பணம் கிடைக்கும். செலவழித்த தொகை மட்டுமே கிடைக்கும். ஆனால், இந்தத் திட்டத்தில் அப்படி அல்ல. பாலிசி எடுத்துக்கொண்ட ஒருவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டாலே, இன்ஷூரன்ஸ் தொகை வழங்கப்படும். பாதிக்கப்பட்டவர் அரசு மருத்துவமனையிலோ, தொண்டு நிறுவனங்களின் மூலமாகவோ இலவசமாக சிகிச்சை எடுத்துக்கொண்டாலும்கூட அதை எல்லாம் நாங்கள் பொருட்படுத்துவதில்லை.

இந்தத் திட்டத்தில் 20 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள், 10 லட்சம் முதல் 50 லட்ச ரூபாய் வரை பாலிசி எடுத்துக்கொள்ளலாம். பாலிசி எடுக்கும்போது, அவர் புற்றுநோயால் பாதித்தவராக இருக்கக் கூடாது. பாலிசி எடுத்து, காத்திருப்புக் காலமான 180 நாள்கள் முடிந்த பின்னர் ஒருவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டால், அது நோயின் ஆரம்பநிலை என்றால், பாலிசியின் மொத்தத் தொகையில் இருந்து 25 சதவிகிதம் அவருக்கு வழங்கப்படும். உதாரணமாக, 10 லட்ச ரூபாய் பாலிசி என்றால் 2.5 லட்ச ரூபாய் வழங்கப்படும். அதோடு, அவர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்தவேண்டியது இல்லை. புற்றுநோயின் ஆரம்பநிலையிலேயே கண்டறியப்பட்டால், சரியாக மூன்று ஆண்டுகளுக்குள் குணப்படுத்தி விடலாம் என்கிற மருத்துவ அறிவியலைக் கணக்கில்கொண்டு இந்த மூன்று ஆண்டுகள் விலக்கு அளிக்கப்படுகிறது.

புற்றுநோயின் முற்றிய நிலை என்றால், மொத்தத் தொகையும் அப்படியே வழங்கப்படும். அது மட்டுமல்லாமல் அதற்கடுத்த பத்து வருடங்களுக்கு மொத்தத் தொகையிலிருந்து ஒரு சதவிகிதத் தொகை, மாதா மாதம் உதவித்தொகையாக வழங்கப்படும். உதாரணமாக 50 லட்ச ரூபாய் மொத்தத் தொகை என்றால், மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.



ஏற்கெனவே, மெடிக்ளெய்ம் திட்டத்தில் இருப்பவர்களும் இந்தப் பாலிசியை எடுத்துக்கொள்ள முடியும். பிரீமியம் காலம் முடிவதற்குள் புற்றுநோய் பாதிப்பு ஏற்படவில்லை என்றால், செலுத்திய தொகை ஏதும் திருப்பித் தரப்பட மாட்டாது.

20 வயதுடைய ஒருவர் பத்து லட்ச ரூபாய்க்கான ஒரு பாலிசியை எடுத்திருந்தால் வருடத்துக்கு ரூ. 2,400 செலுத்த வேண்டும். 20 லட்ச ரூபாய்க்கும் 2,400 ரூபாய்தான் . 50 லட்ச ரூபாய் மொத்தத் தொகை என்றால் வருடத்துக்கு ரூ.5,428 ரூபாய் செலுத்த வேண்டும். பிரீமியம் தொகையை ஆண்டு பிரீமியமாக அல்லது ஆறு மாத தவணையாகச் செலுத்தலாம்.

அண்மைக்காலமாக, புற்றுநோய் பெண்களை அதிகமாகப் பாதிப்பதால் பெண்களுக்கு பிரீமியம் தொகை சற்று அதிகமாக இருக்கிறது. 20 வயதுள்ள ஒரு பெண்ணுக்கு, 10 லட்ச ரூபாய் மொத்தத் தொகைக்கு ஆண்டுக்கு 2,400 ரூபாயும், 50 லட்ச ரூபாய் என்றால், ஆண்டுக்கு 9,086 ரூபாயும் பிரீமியமாகச் செலுத்த வேண்டும். வயது அதிகரிக்க அதிகரிக்க பிரீமியம் தொகையும் அதிகரிக்கும். அதிகபட்சமாக 75 வயது வரை இதன் பலன்களை அனுபவித்துக்கொள்ள முடியும்.

மது குடிப்பதால், புகை பிடிப்பதால் மட்டுமே புற்றுநோய் ஏற்படுவதில்லை. நம் மூதாதையார் வழியாகவும், ஆஸ்பெஸ்டாஸ், ஆர்சனிக் உலோகம், கதிர்வீச்சு (Gamma and X Rays), மித மிஞ்சிய சூரியக் கதிர் வீச்சு, வாகனங்களில் இருந்து வெளிப்படும் புகை போன்ற பல வேதியியல் காரணிகளாலும் (Carcinogens) இந்த நோய் பரவுகிறது. `நமக்குத்தான் கெட்ட பழக்கங்கள் இல்லையே...' என்று யாரும் புற்றுநோயை எளிதாகக் கடந்து சென்றுவிட முடியாது. அனைவருமே இந்தத் திட்டத்தில் இணைய வேண்டும். ஆன்-லைன் மூலமாகவே இந்தத் திட்டத்தில் இணைய முடியும்.



இந்தியா முழுக்க, இது வரை 5,000 பாலிசிகள் இந்தத் திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ளன. தென்னகப் பகுதிகளில் குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பாலிசி எடுத்து எதிர்காலம் குறித்த பயமில்லாத ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்'' என்கிறார் தாமோதரன்.

இந்த பாலிசி குறித்த மேலும் விவரங்களுக்கும் தகவல்களுக்கும் இந்த லிங்க்கைப் பார்க்கவும்...
Dailyhunt
கொள்ளையனை விரட்டிச் சென்று உயிரிழந்த ஆசிரியை நந்தினியின் குடும்பம் இப்போது எப்படியிருக்கிறது?

சென்னைப் பட்டினப்பாக்கத்தில் கொள்ளையனைப் பிடிக்க விரட்டிச் சென்றதில் உயிரிழந்த ஆசிரியை நந்தினி இறந்து இன்றோடு ஒன்றரை வருடத்திற்கும் மேலாகிவிட்டது. அவரை மட்டுமே நம்பியிருந்த அவரது குடும்பம் இப்போது எப்படி இருக்கின்றது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக பட்டினப்பாக்கம் சென்றேன்.

பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்துக்குள் நுழைந்ததும் அருகிலிருந்த ஆட்டோ ஸ்டாண்டிற்கு சென்று நந்தினி வீடு எங்க இருக்குனு கேட்டேன். நந்தினியைப் பற்றி எந்த விளக்கமும் நான் சொல்லவில்லை. நந்தினினு சொன்ன உடனேயே நான்தான் நந்தினியோட சித்தப்பானு ஆட்டோக்காரர் ஒருவர் சொன்னார். அவரே எங்களை நந்தினி வீட்டிற்கு அழைத்துச் சென்றார். நந்தினியின் வீடு தாழிடப்பட்டு இருந்தது. போனில் விசாரித்து விட்டு நந்தினியின் அம்மா வீட்டு வேலைக்குப் போயிருக்காங்கம்மா பார்த்துப் பேசிக்கோங்கனு சொல்லி அங்கே விட்டுட்டுப் போனார். நந்தினியின் அம்மாவை போனில் அழைத்து அவருக்காக நாங்கள் காத்திருப்பதை தெரிவித்தேன். இரண்டு மணி நேரம் நந்தினி அமர்ந்து சிரித்துப் பேசிய அவரது வீட்டு வாசலில் அவருடைய அம்மாவின் வருகைக்காகக் காத்திருந்தேன்.

நந்தினியின் அம்மா வந்தவுடன் நந்தினியின் வீட்டிற்குள் எங்களை அழைத்துச் சென்றார். நந்தினி உயிரோடு இருக்கும்போது அவரது வீட்டை எந்த அளவிற்கு விருப்பப்பட்டு கட்டினாரோ அப்படியே எந்த மாற்றமும் இல்லாமல் அந்த வீடு இருந்தது. உள்ளே நுழைந்தவுடன் எதிரிலே இருந்த நந்தினியின் புகைப்படம் எனக்குள் ஏதோ ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்தியது. அமைதியாய் நந்தினியின் அம்மாவுடைய முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவராகவே முன்வந்து பேசத் தொடங்கினார்.



"நான் பொறந்து, வளர்ந்தது எல்லாமே இந்தக் குப்பத்துலதான். ஆசைப்பட்டு காதலிச்சுக் கல்யாணம் பண்ணிகிட்டேன். ஆரம்பத்துல அவர் எங்க மேல அன்பாதான் இருந்தார். எப்போ குடிக்கு அடிமையானாரோ அப்போ இருந்து எங்களுக்குள்ள சண்டைதான் நீண்டு கடந்துச்சு. எனக்கு எல்லாமே என் புள்ளைங்கதான். நான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் என் பசங்களை நல்லா படிக்க வெச்சிடணும்னு நினைச்சேன். அதை மாதிரி என் மவள எம்.சி.ஏவும், மவன பி.காமும் படிக்கவெச்சேன். என் பசங்க என்ன கேட்டாலும் உடனே வாங்கிக் கொடுத்துருவேன். எனக்கு என் பொண்ணுதான் உலகம். அரசுப்பள்ளியிலதான் படிக்கவெச்சேன். ஆனாலும், என் மவ அவ்வளவு அழகா இங்கிலீஷ் பேசுவா. அவ பேசுறதை கண் இமைக்காம பார்த்துட்டே இருப்பேன். 'சேலைகட்டி பூ வெச்சிக்கோ அம்மை'னு சொல்லிட்டே இருப்பேன். ஒரு தடவை சொந்தக்காரங்க கல்யாணத்துக்காக அவளை வற்புறுத்தி சேலை கட்ட வெச்சி போட்டோ பிடிச்சேன். அந்த போட்டோதான் அவ கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முழுக்க இருக்கப் போகுதுன்னு தெரியாம போச்சே என்று கண்ணீரை அடக்க முடியாமல் ஓலமிட்டு அழுதவரை பக்கத்தில் அமர்ந்து அவரது கரம்பற்றி தேற்றினேன்.

படிப்பு முடிஞ்ச கையோட நந்தினிக்கு வேலை கிடைச்சிட்டு. அவ ரொம்ப திறமையான பொண்ணு. வீட்டை விட்டு எங்கயுமே போக மாட்டா. மத்த புள்ளைங்க மாதிரி போனும் கையுமாலாம் இருக்கவே மாட்டா. வீட்டுக்கு வந்துட்டா என் கூடதான் மணிக்கணக்கா பேசிட்டு இருப்பா. அப்போ நான் மூணு வூட்டுக்கு வேலைக்குப் போவேன். 'அம்மை உனக்கு ஒரு கல்யாணம் பண்ணிப் பார்க்கணும்னு எனக்கு ஆசையா இருக்குனு' சொல்லுறப்பலாம் நம்ம நல்ல நிலைமைக்கு வந்ததுக்கு அப்புறமா கல்யாணம் பண்ணிக்கிறேனு சொல்லியே என் வாயை அடைச்சிட்டா. நான் அவளுக்கு அம்மா இல்ல; அவதான் என்னுடைய அம்மா. என்னை அவ்வளவு நல்லா பார்த்துப்பா. எனக்கு ஏதாச்சும்னா துடிச்சுப் போயிடுவா. கொஞ்ச நாள் கழிச்சு என்னுடைய சம்பளம் அதிகமாகிடும் அதுக்கப்புறம் நீ வேலைக்குப் போக வேண்டாம் நானே குடும்பத்தைப் பார்த்துக்கிறேனு சொன்னா. அவ இருந்தப்ப மூணு வூட்டுக்கு வேலைக்குப் போய்ட்டு இருந்தேன் இப்போ ஏழு வூட்டுக்கு வேலைக்குப் போறேன் என் அம்மை இல்லாததால ஒரு வேளை சாப்பாடுக்கே பாடுபட வேண்டியிருக்கு எனக் கண்ணீர் ததும்ப பேசியவரை தேற்ற தெம்பில்லாமல் தலைகுனிந்தேன்.

"அன்னைக்கு ஞாயிற்றுக் கிழமை. வீடே கலகலணு இருந்துச்சு. எங்க வூட்டுல பத்துப் பேருக்கும் மேல சிரிச்சுப் பேசிகிட்டு இருந்தோம். சாயங்காலம் கட்டில்ல படுத்துகிட்டு அவ தம்பிகிட்ட பேசிகிட்டு இருந்தா. அம்மை கல்யாணம் பண்ணிக்கோனு எப்பவும் சொல்ற மாதிரி தான் சொன்னேன். இப்போ என்ன கல்யாணம் பண்ணிக்கணும் அவ்வளவுதானே சரி இந்த வருஷம் பண்ணிக்கிறேனு சொன்னா. அன்னைக்கு நாள் முழுக்க அவ முகத்துல சந்தோசம்தான் நிரம்பியிருந்துச்சு. எப்பவும் இல்லாம அன்னைக்கு என் கண்ணுக்கு ரொம்பவே அழகா தெரிஞ்சா. அசையாம அவளையே பார்த்துட்டு இருந்தேன். என்னம்மா என்னைப் பார்த்துட்டே இருக்குறனு கேட்டா. என்னனு தெரியல அம்மை இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கனு சொன்னேன். அன்னைக்குதான் என் மவ இந்த உலகத்தைவிட்டு போகப் போறானு எனக்குத் தெரியாம போச்சு. நந்தினி நைட்டி போட்டு இருந்தா எங்கையும் போக மாட்டா. அன்னைக்கு அவளுடைய அத்தை மவ காயத்ரி கூட வாசல்ல உட்கார்ந்து பேசி சிரிச்சிட்டு இருந்தா. நாளைக்குச் சீட்டுக் கட்ட காசு வேணும்ல நான் போய் ஏ.டி.எம் ல காசு எடுத்துட்டு வந்து சாப்பிடுறேனு சொல்லிட்டு வேகமா டிரெஸ் மாத்துனா. நான் அவள போணும் சொல்லல.. போகாதணும் சொல்லல. அவ வாசல்ல பேசிகிட்டே ஏ.டி.எம் ல காசு எடுக்கப் போயிருக்கா.

ஒரு வார்த்தை என்கிட்ட போய்ட்டு வரேனு கூட சொல்லல. அம்மையைக் காணம்னு கேட்டப்போதான் என் மவன் அவ ஏ.டி.எம் வரைக்கும் போயிருக்கானு சொன்னான். சரி, தோசை சுட்டு வைக்கலாம்னு எழுந்து மாவுதான் எடுத்துவெச்சேன். அதுக்குள்ள ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சுனு சொன்னாங்க. என்ன நடக்குதுன்னே தெரியாம ஓடுனேன். அழகா இருக்குற அம்மைனு சொன்ன மவளா இப்போ பொணமா கிடக்குறானு உறைஞ்சு போயிட்டேன் தாயி"னு தலையில் கை வைத்திருந்தவர் நந்தினியின் பழைய புகைப்படங்கள் ஒவ்வொன்றாய் எடுத்துக் காட்டினார்.

"இந்த வீடு ஒரே ஒரு குடிசையாதான் இருந்துச்சு. நாலு வருசம் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு நானும், நந்தினியும் சேர்ந்துதான் இந்த வீட்டை கட்டுனோம். நந்தினி குப்பத்தைச் சேர்ந்த பொண்ணுன்னு அவ நண்பர்கள் யாருக்கும் தெரியாது. அந்த அளவுக்கு அவளுடைய நடவடிக்கை இருக்கும். நான் வீட்டு வேலை பார்க்குறவங்க கொடுக்குற டிரெஸ்தான் நந்தினி போட்டுப்பா. அவ சம்பாதிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறமா தான் அவளுக்குன்னு டிரெஸ் எடுக்க ஆரம்பிச்சா. அவளுக்கு அவ தம்பின்னா உசுரு. அவன் அடம்பிடிச்சான்னு வட்டிக்குக் காசு வாங்கி ஒன்றரை லட்சத்துக்கு பைக் வாங்கிக் கொடுத்தா. ஆனா, அந்த பைக்கை அவன் தொலைச்சிட்டானு தெரிஞ்சும் அவன் மேல கோபப்படாம விடுமா தம்பியை எதுவும் சொல்லாதனு என் வாயைக் கட்டிப்போட்டுட்டு கவலைப்படாத தம்பி வேற வண்டி வாங்கித் தரேன்னு அவனுக்கு சப்போர்ட்டா நின்னா. வண்டி போனதுக்கே வருத்தப்படாத அவ அந்தப் பணத்தையும் போனா போகுதுன்னு விட்டுருந்தா இன்னைக்கு உசுரோட இருந்துருப்பாளே" என்றவருக்கு ஆறுதல் கூற வார்த்தைகளின்றி மெளனமாய் கரைந்தேன்.



"என் பொண்ணு செத்து ஒருவருசத்துக்கு மேல ஆகியும் இன்னைக்கு வரைக்கு அவளுடைய வண்டி எங்க வூடு வந்து சேரல. எல்லாத்துக்கும் அலைஞ்சு திரிஞ்சு வாங்குற அவளே போய்ட்டா. அவளுக்கு மேல என்ன இருக்குன்னு நாங்களும் விட்டுட்டோம். இப்போ எங்க குடும்பமே சின்னாப்பின்னமா போச்சு. என் புருஷன் கூட சண்டை போட்டுட்டேன். அவர் இப்போ வூட்டுக்கு வர்றது இல்ல. நானும், என் மவனும்தான். என் அம்மை இறந்ததுக்கு நஷ்டஈடா அரசாங்கம் கொடுத்த மூணு லட்ச ரூபாயை வெச்சு எல்லா கடனையும் அடைச்சிட்டேன். நந்தினி இறந்து போகுறதுக்கு முன்னாடி வரைக்கும் அவளுடைய தம்பி வேலை பார்த்துட்டு இருந்தான். இப்போ அவனுக்கு ஒரு நல்ல வேலை அமையல. அதுனால வூட்டுலதான் இருக்கான். அவனுக்காகத்தான் நிக்காம ஓடிட்டே இருக்கேன். நின்னுட்டே வேலை பார்க்குறதுனால கால் பயங்கரமா வீங்கிடும். ஆனாலும், அந்த வலியைத் தாங்கிட்டுதான் வேலை பார்ப்பேன். ஏன்னா, நான் ஒருநாள் வேலைக்குப் போகலனா என் வூட்டுல அடுப்பு எரியாது. எங்க வூட்டு குலசாமியா இருந்து எங்களை கவனிச்சிட்டு இருந்த உசுரும் எங்களை விட்டுட்டு போயிடுச்சு. என் புள்ளை வயசுக்கு வரும்போது அவளை குளிப்பாட்டிவிட்டதுக்கு அப்புறம் அவளுடைய பொணத்தைதான் குளிப்பாட்டுனேன். என்னை அம்மா மாதிரி பார்த்துகிட்ட என் அம்மை என்னை விட்டுட்டு போயிட்டா. இனி இந்த உசுரு இருந்து என்ன பண்ண போகுது.. நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்னு கடவுள் என்னுடைய மொத்த சந்தோசத்தையும் என்கிட்ட இருந்து பிரிச்சிட்டு போயிட்டாரு போல"னு அவர் சொல்லும்போது எதுவும் பேச தெம்பில்லாதவலாய் நந்தினியின் புகைப்படத்தைப் பார்த்தேன்.



நந்தினியின் உயிரைப் பறித்த டாஸ்மார்க் கடை இன்று பேக்கரியாக மாறியுள்ளது ஒரு வகையில் மகிழ்ச்சியாக இருந்தாலும், ஒரு டாஸ்மார்க் கடையை மூடுவதற்கு ஓர் உயிரைப் பணையம் வைக்க வேண்டுமா என்கிற கேள்வியும், அவருடைய இறப்பினால் தவிக்கும் அவரது அம்மாவின் முகமும் என்னுடைய இரவு தூக்கத்தைக் கொன்றது.

Dailyhunt
திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி வழிபாடு ஏற்பாடுகளில் குளறுபடி! - பக்தர்கள் அவதி 



திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் தனிச் சன்னதியில் வீற்றிருக்கும் சனீஸ்வர பகவான், விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடம்பெயரும் சனிப்பெயர்ச்சித் திருவிழா இனிதே நடந்து முடிந்தது.

"அப்பாடா! ஒருவழியாய் சனி இன்றோடு என்னைவிட்டு விலகிவிட்டது" என்று சில இராசிக்காரர்கள் மகிழ்ந்தார்கள். "அய்யோ, சனியின் பிடியில் அகப்பட்டுக் கொண்டேனே" என்று சில இராசிக்காரர்கள் அலறுகிறார்கள்". இப்படி சனிபகவான் எல்லோரையும் ஆட்டுவிப்பதால் அனைத்து ராசிக்காரர்களுமே இந்நாளில் சனீஸ்வரனை வந்து தரிசித்துப் பலனடைய விரும்புகிறார்கள். சிறப்புப் பேருந்துகள், இணைப்பு ரயில் பெட்டிகள், ஆயிரக் கணக்கான தனியார் வாகனங்கள் என முதல்நாளே லட்சக் கணக்கான பக்தர்கள் திருநள்ளாறு வந்து குவிந்துவிட்டனர். அன்று இரவு அலங்கரிக்கப்பட்ட தங்க வாகனத்தில் அமர்ந்து சனீஸ்வரர் அருளாசி தந்தார். அனைத்து விடுதிகளிலும் பக்தர்கள் தங்க இடமின்றி நிரம்பி வழிந்தன.



முதலில் நளன் குளத்தில் நீராடி, கலிதீர்த்த விநாயகரை தேங்காய் உடைத்து வணங்கிய பிறகு, சனீஸ்வரரை தரிசிக்க வேண்டும் என்பதால், இன்று அதிகாலை ஒரு மணி முதல் பக்தர்கள் நளன் குளத்தில் நீராட ஆரம்பித்துவிட்டனர். நளன் குளத்தைச் சுற்றிலும் படிகட்டுகள் அமைத்து ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேர் நீராட வசதி செய்யப்பட்டிருக்கிறது. அழுக்கு நீர் வெளியேறவும், புதிய நீர் உட்புகவும் மோட்டார்கள் பொறுத்தப்பட்டுள்ளன. குளத்தைச் சுற்றிலும் இலவசக் கழிப்பறைகள், பெண்கள் உடைமாற்றும் அறைகள் என வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. குளத்தில் பழைய ஆடைகளை விடுவது தவறான அணுகுமுறை என்று அறிவுறுத்தப்பட்டப் போதிலும், பக்தர்கள் அதே தவறை மறுபடியும் செய்திருந்தனர்.



முன்பெல்லாம் இலவச தரிசனத்தில் வரும் பக்தர்கள் சனிபகவானை மட்டுமே தரிசிக்க முடியும். தற்போது அமல்படுத்தப்பட்ட புதிய முறையால் ரூ.200, ரூ.500 கட்டணம் செலுத்தும் பக்தர்களைப் போலவே இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்களும் சுவாமி, அம்பாள், சனீஸ்வர பகவானை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இதிலுள்ள குளறுபடிகளைச் சரிசெய்ய தவறிவிட்டார்கள்.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், "இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்குக் கழிவறை, குடிநீர், சிற்றுண்டி என வசதிகள் செய்துக் கொடுத்திருக்கிறார்கள். முதியவர்கள், நீண்ட நேரம் நிற்கமுடியாத நோயாளிகள் சிரமின்றி தரிசிக்கத்தான் ரூ.500 கட்டணம் செலுத்தி வருகிறோம். ஆனால், எங்களுக்கு எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. ஐந்து மணிநேரம் கால்கடுக்க நின்றும் பிரதான வாசலைக்கூட அடையமுடியவில்லை. எங்களுடன் வந்த முதியவருக்கு இரண்டு கால்களுமே வீங்கிவிட்டன. இதற்குக் காரணம், போலீஸ்காரர்களுக்கு வேண்டியவர்கள் எல்லாம் எவ்வித கட்டணமுமின்றி வி.ஐ.பி. கேட் வழியாக உள்ளே விடுவதுதான். காவலுக்கு வந்தவர்கள் எங்கள் தரிசனத்தை கெடுப்பது என்ன நியாயம்?" என்று குமுறினர்.

'நளன் தீர்த்தத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி, என்னை தரிசனம் செய்வோருக்கு என்னால் துன்பங்கள் நேராது என்றும், தன்னை வழிபடுவோருக்க தோஷ நிவர்த்தி அளித்து, நீண்ட ஆயுளையும், நற்பலன்களையும் தருவேன் என்றும் இங்குள்ள சனீஸ்வர பகவான் வரமளித்துள்ளார்' என்கிறது தலப்புரணம்.

பலவண்ணப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சனீஸ்வர பகவான் சன்னதிக்கு காலை 9.25 மணிக்கு தருமபுரம் ஆதீனம் சண்முக தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் மேளதாளத்துடன் அழைத்துவரபட்டார். அங்கு புதுவை அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன், புதுவை டி.ஜி.பி. சுனில் கவுதம், மாவட்ட கலெக்டர் கேசவன், கோயில் நிர்வாக அதிகாரி விக்ரந்தராஜா ஆகியோர் வரவேற்றனர். சனீஸ்வரருக்கு பல்வேறு வகையான வாசனைப் பொருள்களால் சிறப்பு அபிஷேக அராதனைத் தொடங்கியது. சரியாக 10.01 மணிக்கு சனீஸ்வர பகவான் இடபெயர்ச்சியடைந்ததை உணர்த்தும் விதமாக மகாதீப ஆராத்தி காட்டப்பட்டது. சுமார் 4 லட்சம் பக்தர்கள் சனிபகவானை தரிசனம் செய்தார்கள்.



மதியம் 2.00 மணி வரை வானம் மேகமூட்டமாய் பக்தர்களுக்கு வெயில் இல்லாமல் ஒத்துழைத்தது. அதன்பின் லேசான மழைச்சாரல் என்றாலும், அதனைப் பொருட்படுத்தாமல் பக்தாகள் சனீஸ்வர பகவானை தரிசித்த வண்ணம் இருந்தனர். தற்போது தனுசு ராசிக்கு வந்துள்ள சனிபகவான், இரண்டரை ஆண்டுகாலம் வாசம் செய்தபின் அடுத்து 2020 டிசம்பர் 27ம் தேதி மகர ராசிக்கு இடம்பெயர்வார் எனக் கூறப்படுகிறது.

Dailyhunt

சொர்க்கவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை 



ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதஸ்வாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நாளான சொர்க்கவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் இராசாமணி அறிவித்துள்ளார்.

மார்கழி மாதம் அனைத்து பெருமாள் கோயில்களிலும் பகல் பத்து இராப் பத்து உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி திருச்சி ஶ்ரீரங்கம் கோயிலில் இறுதிநாளான வைகுண்ட ஏகாதசி அன்று, சொர்க்கவாசல் திறக்கப்படும். இதற்காக பல மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் ஶ்ரீரங்கம் வருவார்கள். அந்தவிழா இந்த ஆண்டு, டிசம்பர் 29-ம் தேதி திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் திருக்கோயிலில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இந்த பரமபத வாசல் திறப்பு நடைபெறுவதை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்துக்கு வரும் 29-ம் தேதி வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கி ஆணையிடப்படுகிறது. என மாவட்ட ஆட்சித்தலைவர் இராசாமணி அறிவித்துள்ளார்.
Dailyhunt

  Power shutdown areas in Chennai on 20-12-17


Posted on : 19/Dec/2017 15:37:18

 
 
 
Power supply will be suspended in the following areas on 20-12-17 between 9.00 A.M. to 4.00 P.M. for maintenance work. Supply will be resumed before 4.00 P.M. if the works are completed.

THIRUVERKADU AREA: P.H.road, Velappanchavadi part, Macono estate, Ram nagar, Green park, Kasturi bai avenue, Aravind nagar, Sundra vinayagar nagar, Sundra chalapuram, Ashok Nandavanam, Balaji nagar, Noombal road, Mookambigai nagar, Puliambedu road, Pillayar Madanthangal, Maruthi nagar, Sridevi nagar & Krishna nagar, Noombal village.

RADHA NAGAR AREA: Entire Radha nagar, Ganapathypuram, Nelimichery, Shanthi nagar, Kannan nagar, Zamin Royapettah, Subhash nagar, Senthil nagar, Gandhi nagar, Postal nagar, A.K. nagar, Periyar nagar.

TC issue: HC orders notice to school 

Staff Reporter 
 
Madurai, December 19, 2017 00:00 IST

A Head Constable has moved Madurai Bench of the Madras High Court seeking relief for his children after they were issued transfer certificates for non-payment of fine for delay in paying school fees. Taking up the petition for hearing, Justice R. Mahadevan directed notice to the school authorities.

The petitioner, P. Selva Muruga Prabhu, said that the private school in Madurai, where his two children were enrolled, had imposed a fine for delay in payment of fees. When complained about the exorbitant fine charged, the school agreed to deduct the amount from the second instalment after initial mediation. However, it did not deduct the fine amount, as promised.

When the school authorities demanded payment of the second instalment in full, the petitioner said he refused. Following which the school issued transfer certificate to both his children studying in fifth and first standards. The petitioner said that the children were being expelled in the middle of the academic year. This was in violation of the Right to Education and Section 16 of the Right of Children to Free and Compulsory Education Act, 2009 (No child admitted to school can be expelled). Section 3 of the Tamil Nadu Schools (Regulation of Collection of fee) Act, 2009, which prohibited collection of excess fee, had also been violated, said the petitioner.

The petitioner approached the court seeking a direction to the school to allow his children to continue their studies and write the term examinations and that the transfer certificates be declared null and void.

Everybody says ‘I’m the winner’ 

After Campaigning For The RK Nagar Byelection Ended, TOI Spoke To The Constituency’s Three Main Contenders

‘People’s lives haven’t been made better by AIADMK’

He is the son of the soil and has campaigned across the constituency on foot. Marudhu Ganesh is very confident of winning the byelection despite complaints of money distribution by various political parties to the voters. Ganesh spoke to B Sivakumar a few hours before the campaign ended.

How confident are you of winning?

I am winning this bypoll. People want better infrastructure, drinking water and sanitation. They are angry with former chief minister J Jayalalithaa for not providing them basic facilities. There are areas in the constituency which do not have a single bank.

Are you worried about money distribution to voters?

Not all voters want money. A majority of them are workers and earn their money. Our party is not giving any money to the voters. People who want the constituency to develop will definitely vote for the DMK.

Why have the people of RK Nagar preferred the AIADMK continuously since 1996?

People have been carried away by the promises the AIADMK had made. I have seen people standing in queues for nearly one hour on Tuesdays. They used to pay ₹100 to write a petition seeking job, house or ration cards. They used to pay ₹300 to get a place in the queue. But their lives have not been made better by the AIADMK. Voters have been cheated.

Did you get support from your party leadership and the allies during the campaign?

All senior leaders from my party including Thalapathi [M K Stalin] campaigned for me. Similarly all alliance party leaders campaigned.

You don’t have experience in the legislature and your party is in opposition. Why should people vote for you?

I have been a journalist and have written about the problems faced by the people. Almost all party leaders used to call me to complain about problems in their areas. My leader has promised to adopt RK Nagar. Thus there is no problem in getting the government to solve problems of the people.

If elected, what are the things you would do for the constituency?

Drinking water is a big problem here. Our leader has said water from the Minjur desal plant will be supplied to the constituency and this will solve the water problem. Other things include building a crematorium, desilting the Buckingham Canal and restrict running of goods train to night to prevent traffic blockade during daytime.

‘Disqualify wrong-doers, we’ve no second opinion’

The AIADMK has the highest stakes in the RK Nagar byelection and has left no stone unturned to ensure it bags the seat represented by the late J Jayalalithaa. Sweeping aside allegations of money distribution, fisheries minister D Jayakumar tells Julie Mariappan why people will ensure that the party wins with a ‘thumping majority’.

There are allegations against the AIADMK for distributing money. What’s your reaction?

We never thought of winning elections through shortcuts. It is the DMK which introduced the notorious ‘Thirumangalam formula’. Both the DMK and T T V Dhinakaran seek to influence voters with money. People are clear and content under the AIADMK.

How crucial is this election given that the party approached the EC to ensure smooth conduct of polls?

We are confident. There is a great awakening in the party, especially after reclaiming the symbol and party name. This is our first election (after the passing away of Jayalalithaa) and people are happy about our feat (union). Though we don’t call it crucial, we are hoping for a Himalayan victory.

Going by some surveys, TTV seems a threat. Will you pull it off?

TTV is not at all a force to reckon with. How will people accept him when he contests against Amma’s party and ‘two leaves’? Surveys never reflect the truth and 2011 assembly poll is a classic example. We will win with a thumping majority.

The heads of government and administrative machinery are focusing on one constituency for a fortnight. Doesn’t it reflect desperation?

How could we not work for the party’s victory? Party and government are our eyes. It is our responsibility to strive hard for the party’s welfare. At the same time, we ensure the administration runs smoothly. While the corporation and police heads act as commission officials, the others are undisturbed.

There is a growing demand to disqualify candidates indulging in malpractice? Does the AIADMK agree with this?

I totally agree. Whoever commits the offence should be punished and my party endorses the view. Let the election commission find out the wrongdoers. We do not have a second opinion on disqualifying.

R K Nagar seems to have set a precedent on corruption and voter bribing. Is this here to stay?

We are law-abiding people with faith in democracy. But our rivals wander the streets to distribute money for votes. People will not accept them.

‘My win will bring change in government, politics’

He lost the battle for ‘two leaves’ but for T T V Dhinakaran the war is not over. The rebel AIADMK leader, who claims that the ruling dispensation is scared of him, tells Julie Mariappan why his victory is a ‘foregone conclusion’.

You said ‘two leaves’ is dead and the ‘hat’ too, but the ‘cooker’ symbol reached the electorate. How did you manage that?

People were waiting for the bypoll to elect me in whichever symbol I contest. Minutes after I was allotted cooker on December 7, residents of Cherian Nagar welcomed me with cookers. The sound of cooker reverberates everywhere. The government will be punished for ignoring Amma’s constituency.

The April bypoll was cancelled on voter bribery charges. Rivals have accused you of repeating the offence.

There is no need for me to bribe voters. If I am elected, people know the constituency will benefit and the aspirations to see a change in government and politics realised. The poor are aware of the political developments and my arrest. They want my victory.

The AIADMK has complained to the EC that you and the DMK are colluding to bribe voters and blame it on the AIADMK.

Why would I bribe to help Madhusudanan win? Instead we might as well boycott the byelection like our opponents did when Amma (Jayalalithaa) contested in 2014. This is the height of betrayal. We do not have any tie-up with the DMK.

The I-T department raided a popular cooker store in North Chennai. Your comment?

They even checked a showroombound truck loaded with cookers. It shows the fear of the ruling camp. The state and central governments are making all attempts to see that I am defeated. I give neither cookers nor cash for votes. My victory is a foregone conclusion.

The cabinet worked for your victory in April. You have none this time. What is your prospect?

The fact that they are not with me is a massive victory. People like us because these traitors don’t stand beside us. When I visited Anitha’s residence (NEET petitioner, who committed suicide), they allowed me, but not ministers and MLAs.

If you win, what would it imply?

The victory will bring in a massive change in politics and government within a short span. My victory will be an endorsement of the people of Tamil Nadu.
Karnan to walk out of prison today

TIMES NEWS NETWORK

Chennai: “He is bold, happy and confident” is how a friend described retired judge Justice C S Karnan, on the eve of his release from aKolkata jail.

A former judge of the Madras and Calcutta high courts, Justice Karnan became the first serving HC judge to be jailed for contempt of court in June. Having served his sixmonth term, he is set to step out of the Presidency Correctional Home in Kolkata on Wednesday. “When exactly he will be released is not clear. It could be morning, or late in the evening, if they insist on him completing the last day in jail,” said the former judge’s confidante M Malaviya.



‘Karnan stands by what he stated prior to imprisonment’

“The judge said he felt as if he was in jail even while he was in service. Such were the job-related restrictions. He also said that the Kolkata jail was, after all, in India and not in America,” Malaviya said.

“We have not received any formal intimation, but our lawyer W Peter Ramesh Kumar informed us that he will be released on Wednesday,” said Malaviya. News agencies also quoted Justice Karnan’s wife as saying that she would fly down to Kolkata to accompany her husband back to Chennai.

Malaviya said that even during his last meeting with the ex-judge, the latter stood by what all he had stated prior to his imprisonment and reiterated that he had been jailed without being heard fully.

On May 9, citing his intemperate outbursts against serving judges and holding him guilty of contempt of court, a Supreme Court bench of Chief Justice of India J S Khehar, Justices Dipak Misra, J Chelameswar, Ranjan Gogoi, Madan B Lokur, P C Ghose and Kurian Joseph sentenced him to six months jail term: “We will create a blemish if we do not punish him just because he is a judge. Contempt has no different colours — for a common man or a judge.”

“ We cannot differentiate that he is a judge in a contempt case,” the bench had said.

But Justice Karnan went underground a few hours after the historic verdict was out. He remained at large till June 20, when he was tracked down in Coimbatore and remanded in custody as per the apex court

To curb graft, TN govt bans cash transactions at sub-registrar offices

Chennai: There will be no more cash transactions allowed in sub-registrar offices across the state, as the government has sent a detailed circular to registration offices asking them to adopt cashless transactions.

The move comes after the Madras high court censured the authorities and slammed them over rampant corruption plaguing the registration department.

On November 20, Justice N Kirubakaran sought to know if officials were aware that touts were engaged to collect money over and above the amount payable for registration of documents, and whether they had organised any raid in this regard.

Responding to the queries, inspector general of registration J Kumaragurubaran filed an affidavit on Tuesday informing the court about the government’s latest move to curb cash transactions in registrations in an attempt to check allegations of corruption.

Aadhaar-property linking not must

The Centre on Tuesday told Lok Sabha that there was no proposal to make Aadhaar linkage mandatory for property transactions. PM Modi’s crack down on “benami” properties had triggered speculation about mandatory linking of Aadhaar with property transactions. P 16

‘Raids in 155 offices in past 10 years, ₹70 lakh seized’

As to the details of raids conducted in such offices in the past 10 years, Kumaragurubaran said: “Out of 578 subregistrar offices, the DVAC has conducted surprise raids in 155 offices for the past 10 years and arrested 77 people. Out of 77 cases, 14 cases ended in conviction. The total amount seized during the surprise checkswas ₹70.01lakh. One person has been arrestedtwiceon thechargesof demanding and accepting bribe. Now, he had already been placed under suspension and further kept under extension of service.”

Not satisfied with the contents of the affidavit, Justice Kirubakaran directed the officer to file a better affidavit and directed the DVAC to file a response to the queries raised earlier by the court. He then posted the plea to December 20 further hearing.

This apart, as and when DVAC raids were conducted and reported, the entire staff were being transferred.

On November 13, thedepartment framed charges against on sub-registrar, Pallavaram for the reason of employing private persons, the affidavit added.

மருத்துவமனையில் ஜெயலலிதாவை சந்திக்கவில்லை: சென்னை மருத்துவக் கல்லூரி முன்னாள் டீன் தகவல்

By DIN  |   Published on : 20th December 2017 03:48 AM  

 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரைச் சந்திக்கவில்லை என சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் டீன் டாக்டர் எம்.கே.முரளிதரன் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள இந்த விசாரணை ஆணைய அலுவலகத்தில், சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் டீன் டாக்டர் எம்.கே. முரளிதரன் செவ்வாய்க்கிழமை ஆஜரானார். 

அவரிடம், நீதிபதி ஆறுமுகசாமி 1 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து, டாக்டர் முரளிதரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து கேட்கப்பட்ட மருத்துவரீதியான சந்தேகங்களுக்குப் பதிலளித்தேன். ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, நான் அவரைச் சந்திக்கவும் இல்லை; அவருக்கு மருத்துவம் பார்க்கவும் இல்லை. அரசு சார்பில் அமைக்கப்பட்ட மருத்துவக் குழுவினர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து என்னிடம் எந்த அறிக்கையும் அளிக்கவில்லை என்றார் அவர்.

இன்று விசாரணை: தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராமமோகன ராவ், வழக்குரைஞர் ஜோசப் ஆகியோருக்கு விசாரணை ஆணையம் அண்மையில் அழைப்பாணை அனுப்பி இருந்தது. 

இதையடுத்து, ஷீலா பாலகிருஷ்ணன் புதன்கிழமையும் (டிச. 20), ராமமோகன ராவ் வியாழக்கிழமையும் (டிச. 21) ஆணையத்தின் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளனர். 

மேலும் 302 புகார் மனுக்கள்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆணையத்தில் ஏற்கெனவே 120 புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. 28 பேர் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட 302 புகார் மனுக்களும் விசாரணை ஆணையத்திடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டன. இந்த மனுக்களை ஆராய்ந்த பின் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என விசாரணை ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆட்டம் காணும் ஆளுமை!

By ப. இசக்கி  |   Published on : 19th December 2017 02:18 AM   

அண்மைக் காலமாக சமூக ஊடகங்களைத் திறந்தால் கேலியும், கிண்டலும் கொந்தளிக்கும் அரசியல் மீம்ஸ்கள் கொட்டுகின்றன. அவற்றில் சிறப்பிடம் பிடிப்பவை அரசியல் தலைவர்களைப் பற்றியவைதான். அதிலும் தமிழக அரசியல் தலைவர்களைப் பற்றிய மீம்ஸ்களுக்கு குறைவில்லை. 

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற வேற்றுமை இல்லாமல் சகட்டுமேனிக்கு வெளுத்து வாங்கும் இந்த மீம்ஸ்களுக்கு பொதுமக்களிடையே வரவேற்பு அமோகம். அந்த அளவுக்கு மீம்ஸ்களை உருவாக்கும் படைப்பாளிகளுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் "இரை'யாகி வருகின்றனர்.

மீம்ஸ்களைப் பார்க்கும்போதும், அவற்றுக்கான நறுக்கென்ற நாலு வரி கேலி வாசகங்களை படிக்கும்போதும் நகைச்சுவை உணர்வுக்கு பஞ்சப்பட்டவர்கள் கூட வாய்விட்டு சிரிக்க வேண்டியதாகி விடுகிறது. அந்த நகைச்சுவைகள் நம்மை சிரிக்க வைப்பதோடு மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைக்கின்றன. ஆமாம், நாம் எப்படிப்பட்ட தலைவர்களால் ஆளப்படுகிறோம் என்ற சிந்தனை மனதை வேதனை கொள்ள வைக்கிறது. 

தலைவனுக்குள்ள தகுதிகள் என்ன? நீதி நூல்கள் கூறுவது: குற்றஞ்சாட்டப்படாதவனாக இருக்க வேண்டும். ஒரே மனைவியை உடையவனாக இருத்தல் வேண்டும். கொடியவன் என்றோ அடங்காதவன் என்றோ பெயர் எடுத்தவனாக இருக்கக் கூடாது. கடவுள் நம்பிக்கை உள்ளவனாகவும், அத்தகைய பிள்ளைகளை பெற்றெடுத்தவனாகவும் இருக்க வேண்டும். தன் விருப்பப்படி செயல்படுபவனாக இருக்கக் கூடாது. முன்கோபம் கூடாது. மதுபானப் பிரியனாக இருக்கக் கூடாது. இழிவான ஆதாயத்தை நாடாதவனாகவும் இருக்க வேண்டும். தெளிந்த புத்தியை உடையவனாகவும், நீதிமானாகவும், இச்சை அடக்கம் உள்ளவனாகவும் இருக்க வேண்டும்.

ஆரோக்கியமானவனாக, நல்ல ஆலோசனை மூலம் புத்தி சொல்பவனாக, எதிர்த்து பேசுபவர்களை கண்டனம் செய்து பதில் அளிப்பதில் வல்லவனாக, தான் கற்றுக் கொண்டதற்கேற்ப உண்மையை பின்பற்றுபவனாக, அதையே பேசுபவனாக, காரிய சமர்த்தனாக இருத்தல் அவசியம் என தலைவனுக்குரிய தகுதிகளாக நீதி நூல்கள் வரையறுக்கின்றன.

இந்தத் தகுதிகள் முழுமையாக இல்லாவிட்டாலும், நிரம்பப் பெற்றவர்கள் நாட்டின் தலைவர்களாக இருந்த காலம் இல்லாமல் இல்லை. ஆனால் இன்று நிலைமை தலைகீழாகி விட்டதை எவரும் மறுக்க முடியாது. தலைமைக்கான தகுதி முழுமையாக பெற்றவர்கள்தான் தலைவர்களாக வேண்டும் என்றால் நாட்டில் தலைமைப் பஞ்சம் தலைவிரித்துதான் ஆடும். அந்தக் கால கணக்குப்படி "ஐந்துக்கு இரண்டாவது' (அது இந்தக் கால கணக்குபடி 40 சதவீதம்-35 சதவீதமே தேர்ச்சிதானே) இருந்தால்கூட தலைவராக ஏற்கலாம்.
ஆனால் அதற்கும் தகுதி இல்லை என்பதுதான் இன்றைய நிலை. அதனால்தான் இப்போது சில தலைவர்கள் நாள்தோறும் தங்களது சொல் மற்றும் செயல்களால் மீம்ஸ்ளுக்கு தீனி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு அமைச்சர் வைகை அணை நீர் ஆவியாகாமல் இருக்க தெர்மகோல் (பாலிஸ்டிரீன்) கொண்டு மூடுகிறார். மற்றொருவர் நொய்யல் ஆற்றுநீர் மாசுபடுவதற்கு மக்கள் சோப்பை பயன்படுத்துவதுதான் காரணம் என கண்டறிந்து கூறுகிறார். தமிழக முதல்வர் புதுதில்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசியுள்ளார் என்கிறார் மற்றொரு அமைச்சர்.
தமிழகத்தின் துணை குடியரசு தலைவர் வெங்கய்ய நாயுடு என்கிறார் இன்னொருவர். இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போன்று, கம்ப ராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்று கூறி அரங்கை அதிர வைக்கிறார் ஒருவர்.

சரி, நாட்டை ஆளும் தலைவர்கள்தான் இப்படி இருக்கிறார்கள் என்றால், ஆளத் துடிக்கும் தலைவர்கள் எப்படி இருக்கிறார்கள்? மீத்தேன் திட்டத்துக்கு, தெரியாமல் கையெழுத்திட்டேன் என்கிறார் ஒருவர்.

வெள்ளித்திரையில் வெகுண்டெழச் செய்யும் வீர வசனங்கள் பேசுவோர், அரசியல் கருத்தைச் சொல்லும்போது தெளிவின்றித் தடுமாறுகின்றனர். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முறைகேடு குறித்து மாநில தேர்தல் ஆணைய முகவரிக்குப் புகார் கடிதம் எழுதுகிறார் மற்றொருவர்.
சுதந்திர இந்தியாவின் சிற்பி பண்டித நேரு, இந்தியாவின் இரும்புப் பெண்மணி இந்திரா காந்தி, கர்மவீரர் காமராஜர், ஏன் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் மீது கூட பொதுவெளியில் கடுமையான விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அவர்களது ஆளுமைகள் குறித்து இன்றும் சிலாகித்துப் பேசப்படுகிறது. அவர்களது காலத்திலும் இப்படிப்பட்ட கேலி, கிண்டல்கள் தனிவெளியில் பரவி இருக்கலாம். இன்றைய சமூக ஊடகங்களின் இருப்பு அன்று இல்லாமல் இருந்திருக்கலாம். 

ஆனாலும்கூட அவர்கள் இத்தனை தூரம் தரம் தாழ்ந்து போனதில்லை. அதற்கான வாய்ப்புகள் இன்றுபோலவே அன்றும் இருந்திருக்கவே கூடும். ஆனால் தலைமைப் பண்பு அவர்களைத் தற்காத்தது. அதனால்தான் அவர்கள் இன்றும் தலைவர்களாக மக்கள் மனங்களில் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள்.

தலைநிமிர்ந்து நின்ற தலைவர்கள் ஆட்சி செய்த இந்த நாட்டை இன்று ஆளும் தலைவர்கள் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகி வருவது வேதனை அளிக்கிறது. தலைவர்களுக்கான அந்த பிம்பம் உடைந்து வேடிக்கை மனிதர்களாக வலம் வரத் தொடங்கி இருப்பது நாட்டுக்கு நல்ல அறிகுறி அல்ல.

தலைவர்கள் கேலிப் பொருளாகும்போது அவர்களது தலைமைப் பண்பு கேள்விக்குறியாகிறது. தலைமைப் பண்பு கேள்விக்குறியாகும்போது அவர்களது ஆளுமையும் ஆட்டம் காணுகிறது. ஆளுமை ஆட்டம் கண்டால் அவர்களது அதிகாரத்துக்கு என்ன சக்தி இருக்கும்? ஜனநாயகத்தில் சக்தி இல்லாத அதிகாரம் கொண்ட தலைவர்களால் யாருக்கு என்ன பயன்? தலைவர்களும், தலைவர்களாகத் துடிப்பவர்களும் சிந்திக்க வேண்டிய தருணம் இது.
பத்திர பதிவு அலுவலகங்களில் 'விஜிலென்ஸ்' சோதனை

Added : டிச 20, 2017 00:47

சென்னையில் சார் பதிவாளர் அலுவலகங்களில், 'விஜிலென்ஸ்' அதிகாரிகள், திடீர் சோதனை நடத்தினர். தமிழகத்தில், 578 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில், தரகர்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளதாக புகார் கூறப்படுகிறது. இதை கட்டுப்படுத்த, பதிவுத்துறை தலைவர் பல்வேறு கிடுக்கிப்பிடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்; ஆனாலும், முறைகேடுகள் தொடர்கின்றன. இந்நிலையில், பதிவுத்துறை விஜிலென்ஸ் பிரிவு, உதவி ஐ.ஜி., ஸ்ரீசித்ரா தலைமையிலான தனி படையினர், சென்னை சார் பதிவாளர் அலவலகங்களில், திடீர் சோதனை நடத்தினர்.

சைதாப்பேட்டை, திருப்போரூர், பல்லாவரம் உள்ளிட்ட சார் பதிவாளர் அலுவலகங்களில், அதிக எண்ணிக்கையில் வெளியாட்கள் நடமாட்டம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், பதிவான பத்திரங்களிலும் ஏராளமான முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. பதிவுத்துறை தலைவருக்கு அறிக்கை அனுப்பப்பட உள்ளது. அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட சார் பதிவாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிய வந்துள்ளது.

- நமது நிருபர் -

பல்கலை பதிவாளர் மரணத்தில் அரசியல் பின்னணி
முறைகேடுகளின் புகலிடமானது உயர்கல்வி


உயர்கல்வியில் நடந்த முறைகேடுகளின் உச்சமாக, சேலம் பெரியார் பல்கலை பதிவாளர் தற்கொலை செய்துள்ளார். இதன் பின்னணியில் உள்ள அரசியல்வாதிகள், உயர்கல்வி அதிகாரிகளை விசாரித்து, வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.



சேலம் பெரியார் பல்கலை இணைப்பில், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகள் என, 95 கல்லுாரிகள் செயல்படுகின்றன. அவற்றில், 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். கல்லுாரிகளில் முதல்வர், பேராசிரியர், பணியாளர்கள் நியமனத்துக்கு, பல்கலையின் சிண்டிகேட் குழு ஒப்புதல் அளிக்க வேண்டும்.இந்நிலையில், பல்கலையின் உடற்கல்வி இயக்குனர், அங்கமுத்து, 2012 ஆக., முதல், 2015 வரை, பதிவாளராக இருந்த போது, பேராசிரியர்கள், பணியாளர்கள் பலர் நியமிக்கப்பட்டனர்.

அங்கமுத்து வீட்டில் சோதனை

இதில், முறைகேடுகள் நடந்துள்ளதாக, 2014ல் புகார் எழுந்தது. மேலும், தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கும், குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கும், அதிக மதிப்பெண் வழங்கி, தேர்ச்சி பெற வைத்ததாகவும் புகார் கூறப்பட்டது.

இதுகுறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார், அங்கமுத்துவின் வீட்டில் நடத்திய சோதனையில், 'டம்மி' விடைத்தாள்கள் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதை தொடர்ந்து, பதிவாளர் அங்கமுத்துவின் பதவி காலத்தில் நடந்த, பணி நியமனங்கள் மற்றும் நிர்வாக பணிகள் குறித்து, பல்கலை நிர்வாகம், சிண்டிகேட் கமிட்டி உள்ளிட்டவை விசாரணையை துவக்கின. அப்போது, பணிநியமனம் தொடர்பான ஆவணங்கள் திடீரென மாயமாகின.

அங்கமுத்துவிடம், பல்கலை நிர்வாகம் விசாரித்தபோது, 'ஆவணங்கள் குறித்து, தனக்கு எதுவும் தெரியாது' என, கூறிவிட்டார்.

அங்கமுத்துவிடம் விசாரணை

அதேநேரம், பெரியார் பல்கலைக்கு, புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் பணிகள் துவங்கின. இந்த பதவிக்கு, அங்கமுத்துவும் விண்ணப்பித்தார். ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, ஸ்ரீதர் தலைமையிலான தேடல் குழுவின் பரிசீலனை பட்டியலில், அங்கமுத்துவின் பெயர் இடம் பெற்றிருந்ததாக, கடந்த வாரம் தகவல் வெளியானது.

இதற்கிடையில், ஆவணங்கள் மாயமானதுதொடர்பாக, சேலம், சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில், பல்கலை நிர்வாகம், அங்கமுத்து மீது புகார் அளித்தது. இதுகுறித்து, டிச., 16ல், அங்கமுத்துவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் மீது, எந்த நேரத்திலும் வழக்கு பதிவு செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகின.

பணி நியமன முறைகேடு

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன், வீட்டில் விஷம் குடித்து, அங்கமுத்து தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம், உயர்கல்வித்துறையில் அதிர்ச்சியையும், நடுக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அங்கமுத்து தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு, அவரது பின்னணியில் இயங்கியவர்கள் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

எனவே, பணி நியமன முறைகேடு பிரச்னைகளில், பின்னணியில் இருந்த பேராசிரியர்கள் உள்ளிட்ட உயர்கல்வித்துறையினர் யார், 2016 வரை, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் பதவியில் இருந்த போது, அங்கமுத்துவுக்கு பின்னணியில் இருந்த அரசியல்வாதிகள் யார் என்ற கேள்வி எழுகிறது.இதுகுறித்து விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது, கிரிமினல் வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- நமது நிருபர் -
இன்று விடுதலையாகிறார் நீதிபதி கர்ணன்

Added : டிச 20, 2017 03:41




கோல்கட்டா: தண்டனை காலம் முடிவடைவதை அடுத்து, கோல்கட்டாவில் உள்ள சீர்திருத்த மையத்திலிருந்து நீதிபதி கர்ணன் இன்று(டிச.,20) அவர் விடுதலை செய்யப்படுகிறார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த நீதிபதி கர்ணன், கோல்கட்டா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். பணி இடமாற்றத்தை எதிர்த்து, தானாகவே வழக்கு தொடர்ந்த அவர், அந்த உத்தரவை ரத்து செய்தார். நீதிபதிகள் மீது புகார்கள் கூறினார். இதையடுத்து, தலைமை நீதிபதி தலைமையிலான ஏழு நீதிபதிகள் அமர்வு, நீதிபதி கர்ணனுக்கு, ஆறு மாத சிறை தண்டனை விதித்து, இந்தாண்டு மே, 9ல் தீர்ப்பு அளித்தது. தலைமறைவாக இருந்த கர்ணன், ஜூன், 20ல் கைது செய்யப்பட்டு, கோல்கட்டாவில் உள்ள சீர்திருத்த மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தண்டனை காலம் முடிவடைவதை அடுத்து, இன்று அவர் விடுதலை செய்யப்படுகிறார்.

'சொத்து வாங்குவதற்கு ஆதார் கட்டாயமில்லை'

Added : டிச 19, 2017 22:03 





புதுடில்லி, 'சொத்துக்கள் பதிவு செய்யும்போது, ஆதார் எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்படவில்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.லோக்சபாவில் இது தொடர்பான கேள்விக்கு, மத்திய வீட்டுவசதி மற்றும் ஊரக விவகாரத் துறை இணையமைச்சர், ஹர்தகீப் சிங் புரி, எழுத்து மூலமாக அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:சொத்துக்களை பதிவு செய்யும் போது, ஆதார் எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்படவில்லை. அதே நேரத்தில், சொத்துக்கள் பதிவு செய்யும்போது, விருப்பத்தின் அடிப்படையில், ஆதார் எண்ணைக் குறிப்பிடுவது குறித்து பரிசீலிக்கும்படி, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஏர்டெல் நிறுவனம் மீதான புகார் காரணமாக, சமையல் எரிவாயு மானியம் வரவு வைக்கும் வங்கிகள், வாடிக்கையாளரின் ஒப்புதலை பெற்ற பிறகே, வேறு வங்கிக்கு மானியத்தை மாற்ற வேண்டும் என்று ஆதார் வழங்கும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 
 
புதுடெல்லி,
அனைத்து வங்கி கணக்குகளுடனும், அனைத்து மொபைல் போன் எண்களுடனும் ‘ஆதார்’ எண் இணைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சமையல் எரிவாயு மானியம் உள்ளிட்ட மத்திய அரசின் மானியங்கள், ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கு வாயிலாகவே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
ஒரு நபர், தனது வங்கிக்கணக்கு ஒன்றில் மானியம் பெற்று வந்தபோதிலும், அவர் தனது மற்றொரு வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும்போது, அவரது சம்மதம் பெறாமலேயே, அவர் புதிதாக இணைத்த வங்கிக்கணக்குக்கு மானியம் மாற்றப்பட்டு விடுகிறது.

இதே பாணியில், பார்தி ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனம், தனது வாடிக்கையாளர்களிடம் ஆதார் எண்ணை பெற்றபோது, அவர்களுக்கு தெரியாமலேயே தனது ஏர்டெல் பேமண்ட் வங்கியில் அவர்களது பெயரில் கணக்கு தொடங்கியதாகவும், அந்த கணக்குகளில் மானியத்தை வரவு வைத்ததாகவும் தெரிய வந்துள்ளது.
லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் கணக்குகளில் மொத்தம் ரூ.190 கோடியை வரவு வைத்துள்ளது. இதை அறிந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், அந்த மானிய தொகையை வாடிக்கையாளர்கள் ஏற்கனவே மானியம் பெற்று வந்த வங்கிக்கணக்குக்கு மாற்றுமாறு உத்தரவிட்டன. ஏர்டெல் நிறுவனமும் அதை ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்நிலையில், இதுபோன்ற நிலைமை மீண்டும் ஏற்படாதிருக்க ஆதார் எண் வழங்கும் ‘இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம்’ நேற்று புதிய ஆணை ஒன்றை அரசிதழில் வெளியிட்டது.

அதில், வாடிக்கையாளர்கள் ஏற்கனவே மானியம் பெற்று வரும் வங்கிக்கணக்கில் இருந்து வேறு வங்கிக்கணக்குக்கு மானிய வரவை மாற்றுவதாக இருந்தால், வாடிக்கையாளர்களின் வெளிப்படையான ஒப்புதலை பெற்ற பிறகே அப்படிச் செய்யவேண்டும் என்று அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

வங்கிகள் இதுபோன்ற மாற்றத்தை செய்வதற்கு முன்பு, 24 மணி நேரத்துக்குள், வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ். அல்லது இ–மெயில் அனுப்பி, அவர்களது ஒப்புதலை பெற வேண்டும். இந்த வசதி இல்லாத வாடிக்கையாளர்களிடம், ஒரு படிவத்தை நிரப்பச்செய்து ஒப்புதல் பெற வேண்டும்.

தணிக்கையின்போது காண்பிப்பதற்காக, இந்த ஆவணங்களை வங்கிகள் 7 ஆண்டுகளுக்கு தங்கள் கைவசம் பத்திரமாக பராமரித்து வரவேண்டும். இந்த ஒப்புதல் இருந்தால்தான், தேசிய பணப்பட்டுவாடா கழகம், வேறு வங்கிக்கணக்குக்கு மானியத்தை மாற்ற வேண்டும். மானியம் வரவு வைக்க வேண்டிய வங்கிக்கணக்கை வாடிக்கையாளர்களே மாற்ற விரும்பினால், அதற்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
‘‘‘வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்காமல், மானியம் வரவு வைக்க வேண்டிய வங்கிக்கணக்கை மாற்றுவதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக இந்த பாதுகாப்பான நடைமுறை கொண்டுவரப்படுகிறது’’ என்று இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணைய தலைமை செயல் அதிகாரி அஜய் பூ‌ஷண் பாண்டே தெரிவித்தார்.
வங்கி டெபாசிட்டுகளுக்கு பாதுகாப்பு




மக்கள் எப்போதும் பணம் போடுவதற்கும், எடுப்பதற்கும் வங்கி டெபாசிட்டுகள்தான் பாதுகாப்பானது, வங்கி டெபாசிட் என்றால் அரசாங்கத்தின் அங்கீகாரம் இருக்கிறது என்ற பெரிய நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.

டிசம்பர் 20 2017, 03:00 AM 


மக்கள் எப்போதும் பணம் போடுவதற்கும், எடுப்பதற்கும் வங்கி டெபாசிட்டுகள்தான் பாதுகாப்பானது, வங்கி டெபாசிட் என்றால் அரசாங்கத்தின் அங்கீகாரம் இருக்கிறது என்ற பெரிய நம்பிக்கையோடு இருக்கிறார்கள். அதிலும், நிரந்தர டெபாசிட் என்றால் வங்கியில் வட்டி குறைவாக கிடைக்கும் என்றாலும், போட்ட பணத்திற்கு ஆபத்து இல்லை என்ற உணர்வு மேலோங்கியிருப்பதால்தான், வங்கிகளின் நிரந்தர டெபாசிட்டுகளில் மட்டும் ரூ.1 கோடியே 6 லட்சம் கோடியை மக்கள் முதலீடு செய்துள்ளனர்.

இப்போது மக்கள் வங்கிகளில் நிரந்தர டெபாசிட்டுகளாக போட்டுவைத்திருக்கும் பணத்தை முழுமையாக எடுக்க முடியுமா? என்றபயம் வந்துவிட்டதால், நிறையபேர் நிரந்தர டெபாசிட்டுகளை திரும்ப வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு காரணம், மத்திய அரசாங்கம் கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் கடைசிநாளில் தாக்கல் செய்த நிதித்தீர்வு மற்றும் வைப்புநிதி மசோதாதான். இந்த மசோதாவில் ‘பெயில்இன்’ என்று ஒரு விதி இருக்கிறது. அதாவது, ஏதாவது ஒரு வங்கி நிதி நெருக்கடிநிலையில் தவிக்கும்நேரத்தில், வங்கியில் டெபாசிட் செய்தவர்களின் பணத்தை வாடிக்கையாளர் ஒப்புதல் இன்றி, மூலதனமாக வைத்து வங்கியை தொடர்ந்து நடத்தலாம் என்று இருக்கிறது. அதாவது, ஒருவர் எவ்வளவு பணம் முதலீடு செய்திருந்தாலும், அந்த வங்கிக்கு நிதி நெருக்கடி வரும்நேரத்தில் டெபாசிட் செய்த தொகையில் காப்பீடு செய்யப்பட்ட ரூ.1 லட்சம்தான் கிடைக்கும். அதற்குமேல் உள்ள தொகையை வங்கிகள் பங்கு மூலதனமாகவோ அல்லது பத்திரங்களாகவோ மாற்றிக்கொள்ளமுடியும். இதற்காக ‘‘தீர்வு வாரியம்’’ என்ற ஒரு புதிய அமைப்பு ஏற்படுத்தப்பட இருக்கிறது. இந்த சட்டம் இப்போது புதிதாக திட்டமிடப்பட்டது அல்ல. ஏற்கனவே 1961–ல் இதுபோல டெபாசிட் காப்பீட்டுச்சட்டம் நிறைவேற்றப்பட்டு அமலில் இருக்கிறது. அந்தச்சட்டத்தின்கீழ் அதிகபட்சம் ரூ.1 லட்சம் என்று இருக்கிறது. ஆனால், இந்தச்சட்டத்தில் குறைந்தபட்சம்தான் ரூ.1 லட்சம் என்றும் ஒருசாரார் கூறுகிறார்கள். மேலும் எல்லா வங்கிகளின் டெபாசிட்டுகளுக்கும் பாதிப்பு வராது. ஏதாவது ஒரு வங்கி திவாலாகும் சூழ்நிலை வரும்போதுதான் இப்படிப்பட்ட நிலைமை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

எந்த வங்கி திவாலாகும் என்று யாருக்கும் தெரியாது. ஏனெனில், வங்கிகளில் வராக்கடன்கள் மட்டும் ரூ.10 லட்சம் கோடியை தாண்டிவிட்டது. இந்த மசோதா இப்போது அமலுக்கு வந்துவிடவில்லை. பாராளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வில் உள்ளது. இந்தக்குழு தன் அறிக்கையை பட்ஜெட் கூட்டத்தொடரில் கடைசி நாள்வரை தாக்கல் செய்ய சபாநாயகர் அனுமதி வழங்கி உள்ளார். இதுகுறித்து பிரதமர் ஒரு கூட்டத்தில் பேசும்போது, ‘வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களின் நலன்களை அரசு பாதுகாக்கும்’ என்று கூறி இருக்கிறார். நலன்கள் பாதுகாக்கப்படும் என்று கூறியிருப்பது போதாது. வங்கியில் போட்டு வைத்திருக்கும் டெபாசிட்டுகளுக்கு ஆபத்து இல்லை என்ற உத்தரவாதத்தை பிரதமரும், மத்திய அரசாங்கமும் தரவேண்டும். கூட்டுக்குழுவிலுள்ள தமிழகத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் வங்கியில் நிரந்தர டெபாசிட் செய்தவர்களின் பணத்துக்கு நிச்சயம் பாதிப்பு வராது என்றவிதியை இந்த மசோதாவில் சேர்ப்பதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

Tuesday, December 19, 2017

6 Bangladeshis get Aadhaar through tout, govt doc

DH new Service, Bengaluru, Dec 19 2017, 0:19 IST


Officials of Unique Identification Authority of India ( Aadhaar) with the help of bellandur police busted a racket and arrested seven persons including six Bangaldeshi nationals who have obtained Aadhaar ID forging the documents to secure jobs in It firms in and around Whitefield .DH Photo

Six Bangladeshis are among eight people arrested on Sunday for securing Aadhaar cards by forging papers.

Rubiulla (23), Riyad Khan (25), Mohammed Khokon (20), Ohidulla (29), Mohammed Kalam (34), Robin Althar (23) and Zakir Hussain (28) - all from Murel Ganj Thana, Bangladesh - are said to have illegally entered India by crossing rivers a few years ago. They travelled from Kolkata to Bengaluru by train and settled in labour colonies in Iblur and Marathahalli. They landed housekeeping jobs in IT firms near Whitefield, a senior police officer.

They took the help of Saifullah, a tout from NS Palya, BTM Layout, to get Aadhaar cards. Saifullah got Dr Lokesh, who works at a primary health centre in Bommasandra, to attest documents for the Bangladeshis. He managed to secure Aadhaar cards for all the six men and charged them Rs 500 apiece.

The eight men were arrested in a joint operation by officials of the Unique Identification Authority of India and the Bellandur police. Officials found that the residential addresses submitted by the suspects were fake. Saifullah is said to have procured around 50 Aadhaar cards by forging documents. Police are looking into all the cases.

The suspects, including Dr Lokesh, were booked under various sections of the IPC, the IT Act, the Aadhaar Act and under section 149a) (b) of the Foreigners' Act.

Tamil Nadu: TRB to probe other teacher recruitments

DECCAN CHRONICLE. | A RAGU RAMAN
PublishedDec 19, 2017, 3:27 am IST

Possible involvement of TRB staff suspected.



CHENNAI: Following the expose of large-scale scam in the recruitment of lecturers for Government Polytechnic Colleges, the Teachers’ Recruitment Board (TRB) is likely to conduct probe into other teacher recruitments made in recent times.

“The Teachers’ Recruitment Board will conduct a detailed inquiry with the candidates who found to be involved in recruitment racket of polytechnic lecturers. If we come across any information on other scams in the previous recruitments, the government will probe those recruitments as well,” a source said.

There is a suspicion that one or two staff from the TRB might have involved in the scam. “As of now, we do not have any evidence against the TRB staff or officials. The inquiry might throw light on those who involved in the racket,” the source added.

After the internal inquiry, the government may hand over the case to the police for further investigation. As all the answer sheets were made available in the public domain, the state government is unlikely to cancel the written test.

In an exclusive report on December 13, Deccan Chronicle highlighted the major scam unearthed by Teachers Recruitment Board in which 220 candidates found to be qualified in written test with fake marks. The report has created shock waves among the academics, administrators and the aspiring candidates.

After the scam report, the state government has conducted a top-level meeting on the actions to be taken against the corrupt elements.

“The board has given time to the candidates to submit their objections and representations on the new mark list which has had mark changes for around 200 candidates. So far, 120 representations were received by the board and majority of them were about the answer keys and other issues,” the source said.

Of 2,000 candidates who were called for certificate verification on November 7 on the basis of written test marks, around 220 candidates had qualified with fake marks in the test. Their original marks were inflated from 50 to 100 marks to make them eligible for certificate verification. Each candidate allegedly has paid Rs 25 lakhs to Rs 30 lakh to the touts.

Teachers Recruitment Board which has found out about the scam reduced marks for these 220 candidates after verifying their answer sheets.

It has withdrawn the results released on November 7 and published new results with OMR answer scripts on December 11. Totally, 1.33 lakh candidates appeared for polytechnic lecturers’ written test on September 16.

Recruitment scam

TRB has conducted written test for 1,058 lecturer posts in Government Polytechnic Colleges on September 16. Around 1.33 lakh students appeared for written test. Among 2000 candidates who were called for certificate verification over 220 candidates had fake marks. Their original marks were inflated from 50 to 100 marks to make them eligible for certificate verification. Each candidate allegedly paid Rs 25-30 lakh to the touts and around Rs 50 crore was collected from these candidates. After finding out the scam, the Teachers Recruitment Board has reduced marks for 220 candidates following the verification of OMR answer sheets

Recent recruitments

The Teachers Recruitment Board has conducted written tests for various posts including postgraduate assistants, assistant professors in government engineering colleges, lecturers in SCERT and special teachers recently. The court has stayed the 1,188 special teachers' recruitment process
'ரூ.6,000 கிடைக்கல':அ.தி.மு.க. அலுவலகம் முற்றுகை

dinamalar
சென்னை: 'ஓட்டுக்கு பணம் கொடுத்த போது, நாங்கள் வீட்டில் இல்லாததால், எங்களுக்கு கிடைக்கவில்லை' எனக்கூறி, அ.தி.மு.க., பணிமனையில், நேற்று வாக்காளர்கள் குவிந்தனர்.



வீட்டுக்கு வீடு ரூ. 6000

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு, 21ல் தேர்தல் நடக்கிறது. இதையடுத்து, வாக்காளர்களை வளைக்க, கட்சியினர் போட்டி போட்டு, பணத்தை வாரி இறைக்கின்றனர். அ.தி.மு.க.,வினர், 16ம் தேதி, ஒரே நாளில் தொகுதி முழுவதும் பணப் பட்டுவாடாவை முடித்தனர். வாக்காளருக்கு, தலா, 6,000 ரூபாய் என, வீட்டுக்கு வீடு பட்டுவாடா செய்தனர்.

இந்நிலையில், 16ம் தேதி பணம் கிடைக்காத வாக்காளர்கள், 100க்கும் மேற்பட்டோர்,

காசிமேட்டில் உள்ள, அ.தி.மு.க., பணிமனையை, நேற்று முற்றுகையிட்டனர். 'பணம் கொடுத்த அன்று, வீட்டில் இல்லாததால், பணம்கிடைக்கவில்லை' எனக் கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அங்கிருந்த நிர்வாகிகள், பட்டுவாடா பொறுப்பாளர்களின் மொபைல் போன் எண்களை கொடுத்து, அவர்களை சந்திக்கும்படி கூறி, சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், அவர்களும் கலைந்து சென்றனர்.

போலீஸ் குடியிருப்பிலும் வினியோகம்

ஆர்.கே.நகரில், தி.மு.க.,வினரின் தேர்தல் பிரசார பணிகளை, துரைமுருகன் தலைமையிலான குழு ஆய்வு செய்தது.சென்னை, ஆர்.கே.நகரில்,தி.மு.க., வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து, சூரியநாராயணா சாலையில் உள்ள சத்தியா நகரில், அண்ணா நுாலகம் பகுதியில் தி.மு.க.,வினர், நேற்று பிரசாரம் செய்தனர்.

அங்கு, முன்னாள் அமைச்சர்கள், துரைமுருகன், பொன்முடி, ஜெகத்ரட்சகன் ஆகியோர், ஒரு காரில் காலை, 11:27 மணிக்கு வந்தனர். அவர்களை, நுாலகத்திற்கு அழைத்து சென்று, தேர்தல் பணிகள் தொடர்பாக, முன்னாள் அமைச்சர், வேலு தெரிவித்தார். அங்கிருந்தவர்களிடம், 'உங்கள் பிரசார பணிகளை, ஸ்டாலின் பார்த்து வர சொன்னார்' என, துரைமுருகன் கூறினார்.

அப்போது, தொண்டர் ஒருவர், 'அ.தி.மு.க.,காரங்க, அருகில் இருக்கிற காவலர்கள் குடியிருப்பில், ஓர் ஓட்டுக்கு, 6,000 ரூபாய் பணப் பட்டுவாடா செய்தனர். அதை, அசிங்கமே இல்லாமல், அவர்களும் வாங்கினர்' என்று புலம்பினார்.
இன்று சனிப்பெயர்ச்சி; கோவில்களில் சிறப்பு வழிபாடு

Updated : டிச 19, 2017 06:45 | Added : டிச 19, 2017 05:56

சென்னை: சனிப்பெயர்ச்சி இன்று(டிச.,19) நடைபெறுவதையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு சனிபகவான் இன்று பெயர்ச்சியாகிறார். இன்று காலை 9:59 மணி முதல் 10:02 மணி வரை சனிப்பெயர்ச்சி நடக்கிறது. இதனையொட்டி திருநள்ளாறு, குச்சனூர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கார்களில் 'பம்பர்' பொருத்த அரசு தடை : விபத்துகளில் 'ஏர்பேக்' விரியாததால்

Added : டிச 19, 2017 00:51


நிலக்கோட்டை: கார்களில் பொருத்தும் 'பம்பர்'களால் விபத்தின் போது 'ஏர்பேக்' உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்கள் வேலை செய்யாமல் போவதால் 'பம்பர்' களை அகற்ற மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. மத்திய அரசின் தரை வழி போக்குவரத்து துறை அமைச்சகத்தில் இருந்து அனைத்து மாநில தலைமை செயலாளர், போக்குவரத்து துறை ஆணையாளர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ள கடிதம்: கார்களின் முன்புறம் 'பம்பர்' பொருத்துவது வழக்கமாக உள்ளது. இது மோட்டார் வாகன சட்டம் 1988, 52வது பிரிவின் படி தவறு. அவ்வாறு தேவையற்ற பாகங்கள் வாகனங்களில் இணைத்து இருந்தால் மோட்டார் வாகன சட்டம் 1988, பிரிவு 190,191ன்படி தண்டனை வழங்க வேண்டும். இதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும்'' என கூறப்பட்டு உள்ளது.

இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: சமீபத்திய சாலை
விபத்துகளில் உயர்ரக கார்களில் உள்ள 'ஏர்பேக்' சிஸ்டம் சரியாக வேலை செய்யாமல் உயிர்ப்பலி ஏற்படுவது தெரியவந்தது. விபத்து நடந்த கார் கம்பெனிகளிடம் பாதுகாப்பு முறைகள் வேலை செய்யாதது குறித்து விளக்கம் கேட்கப்பட்டது.அதற்கு அக்கம்பெனிகள் தெரிவித்த கருத்துக்கள் ஒன்றுபோல இருந்ததை, மத்திய அரசு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
கம்பெனிகள் கொடுத்த விளக்கப்படி, கார்களில் 'பம்பர்' பொருத்தி இருந்ததால் 'ஏர்பேக்' வேலை செய்யாமல் உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தனர். விபத்தில் சிக்கும் கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதினால்தான் 'ஏர்பேக்' வேலை செய்து, உயிரிழப்பை தவிர்க்க முடியும். 'பம்பர்'களால் உராய்வு குறைந்து 'ஏர்பேக்' வேலை செய்யாமல் பலி அதிகரித்ததால், மத்திய அரசு 'பம்பர்'களை அகற்ற உத்தரவிட்டு உள்ளது'' என்றனர்.
அன்பார்ந்த ஆர்.கே.நகர் வாக்காளர்களே..!

the hindu tamil




அன்பார்ந்த ஆர்.கே.நகர் வாக்காளப் பெருமக்களே!

உங்களுடன் பேச வேண்டும் என்பதற்காகத்தான், நீண்டகாலம் கழித்து கடிதமாகவே எழுதுகிறேன். கடிதம் என்பது, மனதின் பிம்பம். மனதின் சாட்சி. மனசாட்சி. ஆகவே, என் மனசாட்சியாகவே இந்தக் கடிதத்தை எடுத்துக்கொண்டு, உங்கள் மனசாட்சியிடம் இதை ஒப்படைத்துவிடுங்கள்.

234 தொகுதியில் ஏதேனும் ஒரு தொகுதியில், இடைத்தேர்தல் நடந்தால், அதுபாட்டுக்கு நடக்கும். நம்பாட்டுக்கு நம் வேலையைப் பார்ப்போம். ஆனால் உங்கள் தொகுதியான ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், தமிழகம் முழுக்கப் பரவியிருக்கிறது. எல்லா சாலைகளும் ரோம் நகரம் நோக்கி என்றொரு வாசகம் உண்டுதானே. அதேபோல் எல்லார் எண்ணங்களும் கேள்விகளும் சிந்தனைகளும் உங்கள் தொகுதி பற்றியதாகத்தான் இருக்கிறது.

ஆனால் இதற்காகவெல்லாம் பெருமைப்படுவதில் அர்த்தமே இல்லை. மகாத்மா காந்தியைத் தெரிந்தவர்களுக்கெல்லாம் கோட்ஸேவையும் தெரியும்தானே. அப்படித்தான்... மிக மோசமான முன்னுதாரணங்களுடன் எல்லோரும் கைகொட்டிச் சிரிக்கும் வகையில் உங்கள் ஆர்.கே.நகர் தொகுதி அதாவது நம் தொகுதி இருக்கிறது என்பது வேதனைக்குரிய விஷயம்... வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயம்!


முன்பெல்லாம் எப்படி ஓட்டு போட்டோம். இப்போது எப்படி ஓட்டு போடுகிறோம் என்பதை உங்களுக்குள் ஓட்டுபோட்டுக் கேட்டுக் கொள்ளுங்கள். ‘அட... இவரு நல்ல குடும்பத்துலேருந்து வந்து நிக்கிறாரு’ என்று ஓட்டு போட்டோம். ‘ஆமாம்பா... ரொம்ப நல்ல மனுஷன்’ என்று வாக்களித்தோம். பிறகு, பிடித்த கட்சி, பிடிக்காத கட்சி என்று இரண்டாகப் பிரிந்தோம். நம் கட்சிக்கான வேட்பாளருக்கு கண்ணை மூடிக் கொண்டு ஓட்டளித்தோம்.

அப்புறம்... சாதிகள் சங்கங்களாக இருந்து, கட்சிகளாகவும் வளர்ந்தன. நாமும் நம் அபிமானக் கட்சியைக் கடந்து, சாதிப்பாசத்துடன் , ‘நம்ம சாதிக்காரன் நிக்கிறாருப்பா’ என்று பெருமிதம் பொங்க ஓட்டு போட்டோம்.

இப்போது இவை ரொம்பவே மாறித்தான் போய்விட்டன. அதாவது நாம் மாறித்தான் போய்விட்டோம். யார் காசு கொடுக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் ஓட்டு என மாறி மாமாங்கமாகிவிட்டது. இதற்கு ‘திருமங்கலம் ஃபார்முலா’ என்று பெயர் இருந்தது. இப்போது 234 தொகுதிகளிலும் இதே கதைதான் என்பதால், இது ‘தேர்தல் ஃபார்முலா’ என்றாகிப் போனது.

அதேபோல், தேர்தலும் திருவிழா போலாகிவிட்டது. தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை என எல்லாத் தெருக்களிலும் வேடிக்கை பார்க்க வந்ததில், அங்கே நடப்பவை எதுவும் வேடிக்கையானதாகத் தெரியவில்லை. மிகப் பெரிய விபரீதத்துக்கு தூபம் போட்டுக் கொண்டிருக்கிறோமோ என்று பதறித்தான் போனேன். எங்கு பார்த்தாலும் பணம் பற்றித்தான் பேசுகிறார்கள் நம் வாக்காளர்கள். ‘யக்கோவ்.... முந்தா நேத்தே தெருல சரிபாதி வூடுங்களுக்குக் கொடுத்துட்டாங்களாம். நமக்குத் தரக் காணோமே. வாக்கா... அந்தக் கட்சி ஆபீசுக்குப் போய் பாத்தாறலாம்’ என்று கட்சி பேதமின்றி காசு கொடுப்பதும், சாதி பேதமின்றி ஓட்டுப் போட நினைப்பதுமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதுசரி... காசுக்கு ஏது கட்சி? பணத்துக்கு என்ன சாதி?


யார்யாரோ உங்கள் தொகுதியில் நின்றிருக்கிறார்கள். வென்றிருக்கிறார்கள். வெல்ல வைத்திருக்கிறீர்கள். அவர்கள் அடுத்தடுத்து அரசியல் வானில் பறக்க, கைகொடுத்திருக்கிறீர்கள். ஆனால் ஒவ்வொருமுறையும் நீங்கள் தோற்றுக் கொண்டிருக்கிறீர்கள். அதாவது ஜெயிப்பது அவர்கள்... ஜெயிக்க வைத்த நீங்கள்... தோத்தாங்குளிகள். இதுவே நிதர்சன உண்மை. வலிக்கிற நிஜம்.

‘எல்லாக் கட்சிக்காரங்களும் வருவாங்க சார். வழக்கத்தை விட பத்து, முப்பது லிட்டர் பால் கூடுதலா போவுது. காலைலன்னா டீ, பிஸ்கட், சாயந்திரம்னா டீ, பஜ்ஜி, வடைன்னு நமக்கு செம கல்லா சார்’ என்று உற்சாகத்துடன் சொல்கிற டீக்கடை அண்ணன்களும் பேக்கரிக் கடைக்காரர்களும் சொல்வதில் நியாயம் இருக்கிறது. அது வியாபாரம். ஆனால் அவர்கள், டீ விற்பது போல், காபி விற்பது போல், வடை பஜ்ஜி விற்பது போல், உங்கள் ஓட்டுகளை விற்கலாமா? அது வியாபாரமாகிவிடாதா. நாமும் நாடும் தேறுவதற்குத்தானே, வளர்ச்சி அடைவதற்குத்தானே தேர்தல். அப்படித் தேர்ந்தெடுப்பதற்குத்தானே ஓட்டு. ஆனால் மொத்த ஆர்.கே.நகர் தொகுதியும் சந்தையாகிவிட்டதுதான் கொடுமை. ஏலக்கடை போலாகிவிட்டதுதான் வேதனை.

’சின்னச் சின்ன பொருளெல்லாம் தேர்தல் சின்னமா இனிமே ஒதுக்காதீங்க. ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷினு, ஏஸின்னு சின்னம் கொடுங்க. அப்பத்தான் எங்க தொகுதில, எல்லா வீடுகளுக்கும் எல்லாப் பொருளும் வந்துசேரும்’ என்று தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைப்பது போல், ஆர்.கே.நகர் தொகுதி மக்களை, அதாவது நம்மை, அதாவது வாக்காளர்களை கேலி செய்து, சமூக வலைதளங்களில் தகவல் பரப்புகிறார்கள். அந்த குறைந்தபட்ச சமூக அக்கறையை, ஓட்டு விற்காமல் நாம் காட்டினால், அதுதான் நாளைய சமூக நலனுக்காக மிகப்பெரிய அக்கறை என்பதை நாம் உணரவேண்டிய தருணம் இது.

குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டனை உறுதியாகி, வேறோரு தொகுதியில்... நின்று ஜெயித்ததெல்லாம் செல்லாது என்றாகிவிட்டது. பிறகு, அந்தத் தொகுதிக்குத் தேர்தல். யாரோ நின்றார்கள். வென்றார்கள். பிறகு மேல்முறையீடு செய்து, ‘தப்பு தப்பு... கணக்கு தப்பு’ என்று தீர்ப்பு சாதகமாய் வந்ததும், உங்களின் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. அவசரம் அவசரமாய் ராஜினாமா செய்ய , மீண்டும் உங்கள் தொகுதியில் தேர்தல். அங்கே நின்று பதவிபோனவர், இங்கே நின்று ஜெயித்தார். பதவியிலும் அமர்ந்தார்.

இதிலொரு சோகம்... சீக்கிரமே வந்தது பொதுத்தேர்தல். அவரே நின்றார். ஜெயித்தார். பிறகு உடலநலமின்மை, அப்போலோ, சிகிச்சை, மரணம்.. என்பதெல்லாம் அரசியலின் சோக அத்தியாயம். அதற்குப் பிறகு நடந்ததுதான் அரசியல் ஆபாசம். அதன் பிறகு கட்சி இரண்டாக, மூன்றாகப் பிரிந்தது. சின்னம் முடக்கப்பட்டது. உங்கள் தொகுதிக்கு தேர்தல் வந்தது. இடைத்தேர்தல். அதாவது போனமுறையும் இரண்டு தேர்தலைச் சந்தித்தீர்கள். இந்த முறையும் இரண்டாவது முறையாக சந்தித்தீர்கள். ’காசு காசு...’ என்று அவர்கள் கூவ... ‘ஓட்டு ஓட்டு’ என்று நாம் கூவ... தேர்தல் சந்தையில், ஜரூராக நடந்தது ஓட்டு பிசினஸ். பணம் பாதாளம் வரை பாய்ந்தது டில்லி வரை எதிரொலித்தது. தேர்தலை ரத்து செய்த கேவலம், அவலம் நடந்தேறியது.

இப்போது, பாரம்பரியம் மிக்க, எல்லோர் மனதிலும் பச்சை குத்தப்பட்ட சின்னம் கிடைத்துவிட்டது. ஆனால் ஆட்சியின் செயல்பாடுகள், தங்களை தக்கவைத்துக் கொள்வதாகவே இருக்கிறது. அங்கே நீயா நானா உண்டு. கட்சிக்குள்ளேயே இருப்பதுதான் காமெடி.

’சின்னம் முக்கியமில்லை. மக்களின் எண்ணத்தில் இருப்பதே முக்கியம்’ என்று சொல்லி, சுயேச்சையாக நிற்கிறார். கட்சி கைக்குள் வரும் என்கிறார். தன்னை நிலைநிறுத்திக் கொள்ள உங்களைப் பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறார். அதாவது உங்கள் ஓட்டுகளை பயன்படுத்தி, பலம் காட்டப் பார்க்கிறார்.

இன்னொரு பக்கம்... அலைக்கற்றை தீர்ப்பை அந்த நாளில் அறிவிப்பதாக நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. மறுபக்கத்தில்... வடக்கே ஜெயித்தாலும் இங்கே நான்காமிடம்தான் கிடைக்கிற நிலை. இத்தனை களேபரங்களுக்கு மத்தியில்தான் இங்கே சூடு பறக்க நடந்துகொண்டிருக்கிறது ஓட்டு வியாபாரம்.

இனிய ஆர்.கே.நகர் வாக்காளப் பெருமக்களே! உங்கள் கையில் தான் ஓட்டு இருக்கிறது. உங்கள் கையில்தான் அவர்களின் வெற்றி இருக்கிறது. உங்கள் கையில்தான் ஜனநாயகத்தின் மாண்பு இருக்கிறது. உங்கள் கையில்தான் நாளைய சமூகத்துக்கான வளர்ச்சியே இருக்கிறது.

‘அவங்ககிட்ட இருக்கறது நம்ம காசுதானே. நம்ம காசை அவன் நமக்கே தர்றான். அதை வாங்கிக்கறதுல இன்னா தப்பு’ என்று புத்திசாலித்தனமாகக் கேட்பவர்கள்தான் நம் வாக்காளர்கள். நம் காசுதான். நம்மிடம் இருந்து கொள்ளையடித்த காசுதான். காசை இப்படிக் கேட்காமல், சாலையாகக் கேளுங்கள். நல்ல தண்ணீர் வேண்டும் என்று கேட்போம். பள்ளியாக, கல்வியாக, மருத்துவமனைகளாக, ரேஷன் அரிசி, சர்க்கரைகளாக இன்னும் இன்னும் கேட்போம். நம் காசை, காசாகவே, பணமாகவே வாங்கவேண்டாம் வாக்காளர்களே!

‘எங்க அப்பாரு சுவுரா சொல்லுட்டார்டா. எவன் நெறய்ய துட்டு கொடுக்கறானோ, அவனுக்குத்தான் ஓட்டுன்னு கரீட்டா சொல்லிட்டாரு’ என்று ஏழாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு படிக்கிற பசங்களெல்லாம் தொகுதிக்கு உட்பட்ட குண்டும்குழியுமான சந்தில் விளையாடியபடி பேசிக்கொண்டிருந்தார்கள்.

ஓட்டுப் போடுகிற வயது வராத அந்தப் பிள்ளைகளின் புத்திக்குள் ‘ஓட்டுக்கு பணம்’ என்பதைத் திணிக்கிற தவறைச் செய்யாமல் இருக்க ஒரே வழி... அந்தத் தவறை நாம் செய்யாமல் இருப்பதுதான்!

நூறு இருநூறு என ஆரம்பித்து ஆறாயிரமாக உயர்ந்திருக்கிறது ஒரு ஓட்டின் விலை. அவர்கள்... நம்மையும் மதிப்பதில்லை; நம் ஓட்டுகளையும் மதிக்கவில்லை. 'நான் ஏன் காசு கொடுக்கணும். இந்தத் தொகுதிக்கு எல்லாமே செஞ்சிருக்கேன்’ என்று அவர்கள் மாறவேண்டும். அவர்களை மாற்ற வேண்டும். முன்னதாக, நாம் மாற வேண்டும். ‘ஓட்டுக்கு துட்டுலாம் வேணாம்’ என்று நாம்தான் மாற வேண்டும்.

உடலோடு இருக்கிற உறுப்புகளை விற்பது சட்டப்படி குற்றம். அதேபோல் உரிமைக்கு அடையாளமான ஓட்டுகளை விற்பதும் அதிபயங்கர குற்றம். சட்டம் ஒருபக்கம் இருக்கட்டும்... நம் மனசாட்சியே நம்மை உறுத்தி, குத்திக்கிழித்து ரணப்படுத்திவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

ஆகவே உங்கள் வாக்குகள் பொன்னானவை. எனவே உங்கள் பொன்னான வாக்குகளை, சில ஆயிரங்களில் விற்றுவிடாதீர்கள். அந்தப் பொன்னான ஓட்டுக்குள்தான் உங்கள் சந்ததியும் இருக்கிறது. ஒட்டுமொத்த தமிழகத்தின் மானமும் எதிர்காலமும் இருக்கிறது.

இப்படிக்கு

உங்களில் ஒருவன்
தலையங்கம்
மோடிக்கு கிடைத்த இரட்டை வெற்றி

குஜராத்தில் 6–வது முறையாகவும், இமாசலபிரதேசத்தில் காங்கிரசிடமிருந்து ஆட்சியை தட்டிப்பறித்தும் பா.ஜ.க. வெற்றிவாகை சூடியுள்ளது.

டிசம்பர் 19 2017, 03:30 AM

ஒட்டுமொத்த இந்தியாவும் குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளை ஆர்வத்தோடு கவனித்துக்கொண்டிருந்தது. ரூபாய்நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்டபிறகும், சரக்கு சேவைவரி அமலுக்கு வந்தபிறகும் நடந்த தேர்தல்கள் என்பதால், மக்களின் தீர்ப்பு எப்படி இருக்குமோ? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. குஜராத்தில் பட்டேல் இனத்தவரின் இளம்தலைவரான ஹர்திக் பட்டேல், தலித் தலைவரான ஜிக்னேஷ்மேவானி, இதரபிற்படுத்தப்பட்டோர் இனங்களின் தலைவரான அல்பேஷ்தாக்கோர் ஆகியோர் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்ததால், காங்கிரஸ் வெற்றிபெறவும் வாய்ப்பு இருக்கிறதோ? என்ற கருத்தும் அரசியல் உலகில் நிலவியது. மேலும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் இருந்தன. பா.ஜ.க. தேர்தல்அறிக்கையில் வளர்ச்சி, நலத்திட்டங்கள் தொடரும் என்று மட்டும் இருந்தது.


குஜராத் மாநில தேர்தலில் 2012–ல் 115 இடங்களில் வெற்றிபெற்ற பா.ஜ.க., இப்போது அந்த இடங்களைவிட குறைவானஇடங்களில் வெற்றிபெற்றாலும் ஆட்சியை இழக்கவில்லை. 61 இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் அணி முன்பைவிட கூடுதலான இடங்களை பெற்றுள்ளது. இமாசலபிரதேசத்தில் 2012–ல் 26 இடங்களை மட்டும் பெற்றிருந்த பா.ஜ.க., இப்போது 40–க்கும் மேற்பட்ட இடங்களிலும், 36 இடங்களில் வெற்றிபெற்று 2012–ல் ஆட்சியைப்பிடித்த காங்கிரஸ், தற்போது ஏறத்தாழ 20 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. இருமாநிலங்களிலும் மோடியின் அலையால் பா.ஜ.க. வெற்றிபெற்றுள்ளது. 22 ஆண்டுகளாக ஆட்சிசெய்த குஜராத்தில் 6–வது முறையாகவும், இமாசலபிரதேசத்தில் காங்கிரசிடமிருந்து ஆட்சியை தட்டிப்பறித்தும் பா.ஜ.க. வெற்றிவாகை சூடியுள்ளது. நிச்சயமாக இந்தவெற்றி பா.ஜ.க.வுக்கு உற்சாகத்தை அளிக்கும் என்றாலும், காங்கிரஸ் கட்சிக்கும் நம்பிக்கையை இழக்கும் தோல்வி இல்லை. தோல்வியிலும் வெற்றிதான்.


பா.ஜ.க., காங்கிரஸ் இருகட்சிகளுமே தங்களை சுயபரிசோதனை செய்யவேண்டிய கட்டாயம் இந்ததேர்தல் முடிவுகளில் ஏற்பட்டுள்ளது. தற்போது பா.ஜ.க. தனியாகவும், கூட்டணிகட்சிகளோடு சேர்ந்தும் 18 மாநிலங்களில் ஆட்சி நடத்திவருகிறது. இப்போது கிடைத்த வெற்றியினால் மொத்தமுள்ள 29 மாநிலங்களில், 19 மாநிலங்களில் பா.ஜ.க.வின் கொடிபறக்கும். காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில், 5 மாநிலங்களிலிருந்து ஒரு மாநிலத்தை இழந்து 4 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சிநிலவும். அடுத்து 2018–ம் ஆண்டில் சத்தீஷ்கர், கர்நாடகம், மத்தியபிரதேசம், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ராஜஸ்தான், திரிபுரா ஆகிய 8 மாநிலங்களில் தேர்தலை சந்திக்கவேண்டிய நிலையிருக்கிறது. 2019–ல் பாராளுமன்ற பொதுத்தேர்தல் வருகிறது. இருகட்சிகளின் இலக்குமே, இதைநோக்கித்தான் இருக்கும். இந்ததேர்தல் ஒருபாடத்தை காட்டியிருக்கிறது. மக்கள் இலவசங்கள், மானியங்களைவிட வளர்ச்சியை அதிகம் விரும்புகிறார்கள். பொதுவாக ஆளும்கட்சி மீது சலிப்பு ஏற்பட்டு, எதிர்க்கட்சிக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போமே என்ற உணர்வு எப்போதும் வாக்காளர்களுக்கு இருக்கும் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. மக்கள் விரும்பும் ஆட்சியை நடத்தினால் எத்தனை ஆண்டுகளானாலும் அந்தநிலை ஏற்படாது என்பதை குஜராத் தேர்தல் முடிவு காட்டிவிட்டது.

Monday, December 18, 2017

பெரியாா பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் அங்கமுத்து தற்கொலை

ஈரோடு: பணி நியமன முறைகேடு புகாரில் சிக்கிய பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக இருந்த அங்குமுத்து அவரது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக அங்கமுத்து, கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை பொறுப்பேற்றார். அந்தக் காலகட்டத்தில் பல்கலைக்கழகத்தில் அலுவலகப் பணியாளர் முதல் பேராசிரியர்கள் வரை பலர் நியமிக்கப்பட்டார்கள்.

அந்த நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்திருந்தது. முறைகேடு வழக்கு தொடர்பாக அவர் பதிவாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் பெரியார் பல்கலையின் உடற்கல்வி துறை இயக்குநராக பணியாற்றி வந்தார். இன்று பெருந்துறையில் உள்ள அவரது வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்தார். உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அங்கமுத்து பதிவாளராக இருந்தபோது பல்கலைக்கழக வரவு செலவு கணக்குகள் ஆவணங்கள் தொலைந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பல்கலைக்கழக உயர்மட்டக்குழு விசாரணை நடத்தி வரும் நிலையில் அங்கமுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

source: oneindia.com
Dailyhunt

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...