Tuesday, October 2, 2018


Power supply to be cut tomorrow to carry out maintenance work

For carrying out maintenance work, power supply will be suspended by TANGEDCO on Wednesday from 9 am to 4 pm in these following areas.
 
Published: 02nd October 2018 01:32 AM | Last Updated: 02nd October 2018 01:32 AM |


By Express News Service

CHENNAI: For carrying out maintenance work, power supply will be suspended by TANGEDCO on Wednesday from 9 am to 4 pm in these following areas.

Perambur: Bricklin Road, SS Puram, A and B block, Thideer Nagar, Venkatammal Samadhi, Chellappa Mudhali Street, Padavattamman Street, Part of Purasaiwakkam, Streetarahans Road and 1st-5th street, Pensionsers lane, Mangapathy Street, Parasuraman Street, Appasamay Street, New Ferrance Road, Darga Street, SMS Street, Belvidar village, Old Valaima Nagar, Yacoob Garden Street and Lane, Alexander village, Police Quarters, B and C Mill Quarters., Ashtapujam Street, Kalathiyappa Road, Dharmaraja koil Street, Jamaliya Nagar, SBOA colony 1st 2nd Street, Perambur High Road 1st, 2nd Street, Arunthathi Nagar, Mettupalayam, Perambur Barracks Road, Vichur Mutiyappan Street, KM Garden, Narasinga Perumal Street, Angalamman Kovil Street, PH Road, 1st, 2nd Street-Desai colony, Mangalapuram, Adhisesha Nagar, Semthamman colony, C.Y.S. Road, Krishnadoss 1st to 5th Street, IFT lane, Shaik Bedi lane and Haji Abdul Sahib Street, North Town Estate Tower.

Koyambedu: SAF Games Village, Jai Nagar, Panchali Amman Kovil Street, Jagannathan Nagar, J.N Salai partly, Harihant and Triump apartments, Amaravathi Nagar, SVP Nagar, PH Road partly, Valluvar Salai, Vinayagapuram, Thirukumarapuram, Chinmaya Nagar, Sakthi Nagar, Arumbakkam, Thiruveethi Amman Kovil Street, Alagiri Nagar.

Injambakkam: KK Salai (ECR link Road), Ezhil Nagar, Devaraj Nagar, Boopathy Nagar, Village High Road, KTK town, New Kamaraj Nagar, Rajiv Gandhi Salai.Manali: Kamaraj Salai, Chinnasekkadu, Balji Palayam, Parthasarathy Street, Avarikolimedu
Chennai: Madambakkam residents to stage protest demanding withdrawal of Chitlapakkam water scheme

Residents of Madambakkam have planned to stage a sit-in protest at the Madambakkam Shiva temple on the day of Gandhi Jayanthi, demanding withdrawal of the Chitlapakkam water scheme.

  Published: 01st October 2018 02:08 AM |


 

By Express News Service

CHENNAI: Residents of Madambakkam have planned to stage a sit-in protest at the Madambakkam Shiva temple on the day of Gandhi Jayanthi, demanding withdrawal of the Chitlapakkam water scheme.

The 3-crore project will draw more than 18 lakh litres of water from wells built in the Madambakkam lake and send it via underground pipelines to the nearby Chitlapakkam town. Residents have expressed concerns that the project would deplete the groundwater levels in Madambakkam. Ever since work on the project was announced, the project has been opposed and initially stopped by locals. After police intervention, the project resumed in September.

It is learnt that WhatsApp groups for all 15 wards are being prepared to mobilise people for the protest scheduled for Tuesday. “Mahatma Gandhi used peaceful methods to achieve his goals. We will follow his example and ensure the project is stopped,” said CR Sundar, a resident coordinating the protests. A PIL plea has also been filed in the Madras High Court.
Aviation

10 mins after takeoff, Goa-B’luru AirAsia flight makes emergency landing

 
AirAsia confirmed that all the passengers were safe, but people on the flight have slammed the airline for its poor policies while handling passengers.

Soumya Chatterjee
Monday, October 01, 2018 - 17:20


A Bengaluru-bound AirAsia flight from Goa’s Dabolim airport suffered a “technical snag” just 10 minutes after taking off on Monday morning. The flight performed an emergency landing safely, and none of the passengers or crew was hurt. However, the spokesperson of the airline refused to divulge details about the number of passengers on board.

AirAsia, in a statement, said, “AirAsia India Flight i5 1325 from Goa to Bengaluru returned to Goa shortly after takeoff due to a technical fault. The aircraft landed safely at Goa Airport, and all affected guests are being attended to by our ground staff as the aircraft undergoes recovery. We regret the service disruption and apologize for any inconvenience caused.”

Speaking to TNM, Vishnu Priya Ramesh, a passenger said, “The flight was about to depart from Goa airport at around 7.45 am and it left on time, but it returned around 8am. They (the airline) said there was some technical issues regarding the hydraulic plates. We were told to wait for one hour.”

“We waited up to 9 am without any information from the airline. Then when we approached the counter we were told that the flight will depart only at 5:30 pm in the evening. We were told that we can take the boarding pass for the 5:30 pm flight or cancel the booking and take alternative flights and get the refund within 14 days. But at around 3:30 pm we got an SMS saying that the flight is further delayed and will only depart at 12:30 am on October 2. When we checked, we saw that all the flights to Bengaluru were booked,” she added.

Few of the passengers are now taking a 6 pm flight (via Hyderabad) to reach Bengaluru.

Apart from the delay due to the technical fault, she alleged that passengers have been left without food.

“Now there are many 60-70 people waiting without any food at the Goa airport. Till now, we have not got any meal. There are only four eateries in the Goa airport and all of them are shut due to some reason. Since, the morning we have been waiting for food, they provided some biscuits and chocolates at around 11 am,” she said.

Earlier in June, the airline was in news for wrong reasons when some passengers complained of rude and unprofessional behaviour from its staff on board the Kolkata to Bagdogra flight, which was delayed by four hours.

Passengers complained that the crew turned on the air-conditioning in full blast, so much so that there was heavy fog inside the cabin, forcing passengers to deboard the aircraft even though it was raining heavily outside.
The Supreme Court has merely scrapped a British-era regressive law. It has not said that adultery is right, or legal.

Ever since the Supreme Court scrapped IPC Section 497, which made adultery a criminal offence, on September 27, some people are worried that this will give adulterers a free reign and ‘ruin the sanctity of marriage’. In fact, as the Sabarimala verdict allowing the entry of women of all ages into the temple followed shortly after, jokes such as how a man can now walk into the temple with his neighbour’s wife with no fear have been doing the rounds.

On Monday, a Chennai woman reportedly took her life because her husband, who was allegedly having an affair, told her that having an extramarital affair was no longer a crime. The deceased woman, Akila* had married Peter* in 2016. The police said that the couple has a child, and that Akila was undergoing treatment for tuberculosis.

While the news report about the husband's claim is an unverified one, it is a fact many people are wrong about one thing – while the Supreme Court has scrapped the British-era regressive law, it has not said that adultery is right, or legal. The judgment has only ensured that two consenting adults having sexual relations outside of marriage cannot be deemed criminal.

The law wouldn’t have helped the woman

Women would not have gained from the law even if it existed. The law could only be used by a man against another man who has sexual relations with his wife without his “consent or connivance”, lawyers point out.

“Section 497 did not have any remedy for the wife, and would not have punished the woman her husband was having an affair with either,” senior lawyer Sudha Ramalingam says.

She adds that this is not about the sanctity of marriage at all. The arbitrary law, as even the judgment pointed out, did not preserve the sanctity of marriage – for if a husband consented to his wife’s sexual relationship with another man, it would not be adultery. The judgment contended that it only preserved the ‘propriety rights’ of a man over the woman he was married to.

“The judgment did not extend rights to adulterers. It is just saying that it’s just not a criminal offence. The legislation was only holding men responsible. Its criminality was based on the view of women as property – if you (the man having an affair with someone’s wife) trespass my property (my wife), you can be held criminally liable,” explains Amba Salelkar, a lawyer.

What is considered immoral need not be criminal

Amba argues that what is moral and immoral is different from what is criminal. “There are moral issues around drinking alcohol. However, it is not criminal. The Supreme Court did not say that adultery is legitimate now; the judgment simply means that the state does not have a role in policing sexual relations between two consenting adults,” she says.

This is in line with the right to privacy judgment that came earlier last year from the Supreme Court, deeming it a fundamental right. “Striking down section 497 was then the next logical thing to do,” Amba notes.

Furthermore, Sudha says that extramarital relations are not a new phenomenon. “A woman like Akila is not a victim of the judgment, simply because she couldn’t have sought a remedy under section 497 anyway,” she says.

Further, adultery was a non-cognizable offence and had very few prosecutions in particular cases, Amba points out. “People didn’t even realise it was criminal. The judgment has not commented on the morality of it at all,” she says.

More support for women

While the Supreme Court judgment says that if adultery leads to a person’s suicide, the spouse can be booked for abetting suicide. However, Amba and Sudha say that abetment for suicide can be slapped if one of the partner’s acts are geared towards driving the other person to take their life.

In many cases, including perhaps this one, there are a host of issues already. “This was perhaps the tipping point,” Amba says.

Sudha adds that instead of focusing on the redundant argument that striking down section 497 has destroyed the sanctity of marriage, we should be asking questions about counselling and support services for women if they want to get out of abusive marriages.

*Names changed
Senior citizens list out demands at rally 

Special Correspondent 

October 02, 2018 00:00 IST



Senior citizens holding placards at a rally in Ramanathapuram on Monday.L. Balachandar

Elderly men and women on Monday took out a rally here on the occasion of World Senior Citizens day, pressing a charter of demands including 50% fare concession in express trains and domestic air services without gender disparity.

Sub Judge V. Ramalingam, who is secretary of District Legal Services Authority, flagged off the rally.

The senior citizens made their way through the main thoroughfares from Aranmanai holding placards highlighting their demands.

S. Jesuraj, president, District Senior Citizens Federation, who led the rally, urged the railways to make available 50% concession in express trains to them. At present, women were given 50% concession and men 40%, he said.

He also urged the railways to allot 25% of the lower berths in each coach to senior citizens. Airline companies had announced 50% fare concession to women who had completed 63 years and men 65 years, but the concession had not materialised.

Further, the Centre should fix Rs. 6 lakh income tax ceiling for senior citizens and exempt pensioners (Centre and State governments) from the IT bracket. The State government should double the old age pension (OAP) from the present Rs. 1,000 and restore OAP to many deserving senior citizens from whom it had been taken away.

As announced in the AIADMK election manifesto, the government should provide free bus passes to senior citizens throughout the State. Despite repeated pleas, and repeated assurances by authorities, a geriatric ward for senior citizens remained a distant dream, he said.

Mr. Ramalingam said a counselling centre would be set up for senior citizens and he also promised to look into their other demands.

Federation secretary N. Ramakrishnan and treasurer P. Ravindran were present on the occasion.
Misappropriation charge against bank official 

Special correspondent 

 
DINDIGUL, October 02, 2018 00:00 IST


Eight persons submitted petitions to SP seeking action

Petitions were submitted to the Superintendent of Police, Dindigul, against the manager of a nationalised bank here on Monday.

The complaint was that the manager, who was identified as Sorna Priya, was working in Allahabad Bank branch in RM Colony. According to the complainants, the manager’s modus operandi was whenever customers approached her seeking loans, she would direct them to furnish the documents they intended to give as collateral security. After some time, she would return the documents stating that the higher-ups had rejected the loan proposal.

The crime came to light when one of the customers, Chokkalingam, received a notice from the bank branch asking him to pay the EMI, which was overdue. The shocked customer approached the bank branch, where he found out that a loan was indeed sanctioned in his name.

Investigation revealed that like Mr. Chokkalingam many others had received such a demand notice directing them to pay the EMI without any delay.

The eight petitioners stated in their complaints submitted individually to the SP that the bank manager had taken close to Rs. 3.5 crore in their names. They maintained that they had never built a home as claimed by the bank nor had they taken other loans.

Based on the petitions, a police officer said inquiries with the bank suggested that it had transferred Sorna Priya a few months ago and posted a new officer in her place.

Further investigation is on. When The Hindu contacted the bank for its comments, the officials did not wish to speak saying that they were not authorised to share information with the media.
Nursing college alumni demand completion certificates 

Special Correspondent 

 
Coimbatore, October 02, 2018 00:00 IST



Welfare Party of India cadre with begging bowls outside the Coimbatore Collectorate on Monday.S. SIVA 


SARAVANANS_SIVA SARAVANAN

A few alumni of a private nursing college near Pollachi on Monday approached the district administration seeking help in getting their course completion certificates.

The alumni led by M. Sangeetha told the administration at the grievances redress meeting that 18 alumni, who had completed the course during 2013-16 and five more from their senior batch, were yet to get the registered nurses and registered midwives (RN, RM) certificates from their alma mater. The failure to get the certificates had prevented them from either pursuing higher studies or taking up jobs. Their pleas to the college administration had not yielded any result.

As they approached the Pollachi Sub Collector on August 28 and didn’t get any solution, they approached the district administration, the alumni said.

‘Withdraw move to

hike property tax’

Welfare Party of India cadre petitioned the district administration seeking withdrawal of the move by the Corporation to hike property tax by 50 % – 100%. In their petition, the cadre said the civic body was trying to overcome the financial stress it was reeling under by trying to hike property tax.

The cadre claimed that the move was illegal because the Corporation was taking the decision in the absence of an elected Council.

To condemn the move, they were presenting the petitions armed with begging bowls, the cadre said.

They urged the district administration to prevail upon the Corporation to give up the tax revision move.

Plea to stop illegal

sale of liquor

All India Youth Federation has urged the district administration to stop the illegal sale of liquor and drugs.

In a petition, Federation’s district secretary V. Vasanthakumar alleged the sale of drugs was widely prevalent in schools, colleges and liquor sale was going on unchecked in roadside eateries.

This posed a serious threat to students’ future, the petition said and sought stringent action against those who indulged in the illegality.
Money spent on Secretariat complex a national waste: HC 

Mohamed Imranullah S. 


CHENNAI, October 02, 2018 00:00 IST


 

A costly affair:The Assembly Secretariat complex, which was subsequently turned into a multi-speciality hospital.
‘Penal action should be taken against those responsible for losses’

The Madras High Court on Monday termed as a “national waste,” the Rs. 1,200 crore spent on construction of a new Secretariat complex in Chennai during the 2006-11 DMK regime, the additional funds spent by the AIADMK government to convert the complex into a hospital and another Rs. 4.5 crore sanctioned by it for a Commission of Inquiry constituted to probe into alleged irregularities in the construction.

Justice S.M. Subramaniam said: “Such a situation is not only painful but also a matter of national concern because tax payers’ money had been spent detrimental to the interest of the public at large. This court is of the considered opinion that once an elected government starts functioning, its policy decisions and expenditures must be beyond political ideologies. All expenditures must be only in accordance with the constitutional principles.”

He went on to elaborate that the Constitution expected the administrators to protect tax payers’ money and spend it judiciously only for people’s welfare. “The government should not only be responsible but also accountable. Any unlawful loss caused in respect of the tax payers’ money should not only be questioned by the appropriate authorities but also acted upon by prosecuting persons responsible for the loss under the penal laws,” the judge observed.

Files with DVAC

The observations were made while dismissing as withdrawn cases filed by DMK president M.K. Stalin and treasurer Duraimurugan in 2015 challenging the constitution of the commission headed by former High Court judge R. Regupathi. Mr. Justice Subramaniam had on August 3 directed the government to suspend the commission because it had not made any headway since 2011 despite more than Rs. 4.5 crore having been spent on its functioning.

Subsequently, Advocate General Vijay Narayan reported to the court that former judge Regupathi himself had demitted office on August 24 and the government had decided not to continue the commission by appointing any other retired judge. He also said that all files related to the alleged irregularities in the construction of the Secretariat complex had been forwarded to the Directorate of Vigilance and Anti-Corruption (DVAC) for necessary action.

After recording his submissions, the judge said: “Any further action must be taken without any undue delay on the part of the authorities concerned... In one way or the other, the issues are prolonged and protracted against the common interest.”


காந்திஜி கொண்டாடிய பிறந்தநாள்

By முனைவர் அ. பிச்சை | Published on : 02nd October 2018 02:02 AM

 |அக்டோபர் 2, 1947. அன்றுதான் அண்ணல் காந்தி, தனது 78 வயதை நிறைவு செய்து, 79-ஆவது வயதில் அடி எடுத்து வைக்கிறார். தனது பிறந்த நாள் ஆரவாரமின்றிக் கொண்டாடப்பட வேண்டும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தார். ஆனாலும் அண்மையில் விடுதலை பெற்ற இந்திய மக்களும், வெளிநாட்டின் பல அமைப்புகளும், அந்நாளை விமரிசையாக கொண்டாட விரிவான ஏற்பாடுகள் செய்திருந்தார்கள்.

அதற்கு முந்தைய நாளான அக்டோபர் 1 அன்றே பலரும் ஆசி வேண்டி அண்ணலைச் சந்தித்தனர். அவர் அனைவரையும் சந்தித்தார். ஆனால், தனக்கு சிகிச்சை அளிக்க முன்வந்த மருத்துவர்களை திருப்பி அனுப்பி விட்டார். பென்சிலின் மருந்து செலுத்தினால் காய்ச்சல் விரைவில் குணமாகும் என்று மருத்துவர்கள் கூற, ராம நாமத்தை ஜெபிப்பதுதான் எனது பென்சிலின், பிரார்த்தனையால் சாதிக்க முடியாததை பென்சிலின் மருந்து சாதிக்கும் என்று என்னால் ஏற்க முடியவில்லை எனப் பதில் உரைத்தார்.
அன்று மாலை நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் பேசும்போது, வகுப்புவாத வன்முறையால் நம்மை நாமே அழித்துக் கொள்ளுகிறோம். இந்தப் பைத்தியக்காரத்தனத்திலிருந்து நாம் விழித்தெழ வேண்டும். மிகுந்த வருத்தத்தைத் தருகிற இத்தகைய நிகழ்வுகளைக் காணும் ஒரு பார்வையாளனாக நான் இவ்வுலகில் இருக்க விரும்பவில்லை என்று கூறினார்.

மக்கள் வன்முறையைக் கைவிடுவதற்கும் நீண்ட உண்ணா நோன்பு மேற்கொள்ளலாமா என எண்ணினார். அதற்கு அது ஏற்ற தருணம் அல்ல என்பதால் 24 மணி நேர உண்ணா நோன்பை, 1-ஆம் தேதி மாலையிலிருந்து தொடங்கினார்.

மறுநாள், அதாவது அவரது பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதியன்று வழக்கம் போல அதிகாலையில் துயிலெழுந்தார். காலைக் கடன்களை முடித்தார். கைராட்டையில் நூல் நூற்றார். கீதை சுலோகங்களைக் கேட்டார். பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

இறைவா! இதனைக் காண்பதற்கா என்னை இன்னும் விட்டு வைத்திருக்கிறாய்? ஆனாலும் நான் கலங்கவில்லை. நம்பிக்கையைக் கைவிடவில்லை. உன் கருணை இருக்கும் வரை நான் போராடுவேன். என் மக்களின் மனதை மாற்றுவேன். என் முயற்சியில் வெற்றி பெறுவேன், அல்லது மரணத்தைத் தழுவி உன் காலடியில் சரணடைவேன் இதுவே என் சபதம் என அண்ணல் உறுதி ஏற்றார்.




காலை மலர்ந்தது. பார்வையாளர்களைச் சந்திக்க பாபுஜி தன் இருக்கையில் அமர்ந்தார். இருமல் விடாது தொடர்ந்தது. அவரது உடலும் அதிர்ந்தது. அதனால் அவர் சிரமப்பட்டார். அருகிலிருந்த தேவதாஸ் காந்தி சிரமப்படாதீர்கள்... சிரமப்படாதீர்கள் என்றார். ஆனால், அண்ணலோ எதுவும் பதில் பேசவில்லை.

வந்தவர்கள் அனைவரும் சுதந்திர இந்தியாவின் தந்தை எனப் புகழ்ந்துரைத்தனர். கவர்னர் ஜெனரல் மவுன்ட் பேட்டன் தனது மனைவி எட்வினா மவுன்ட் பேட்டனோடு வந்து காந்திஜிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார். அன்று காலையிலேயே மகாத்மாவை தரிசித்தவர்களில் முக்கியமானவர் அன்றைய துணைப்பிரதமர் சர்தார் வல்லபபாய் படேல். பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு, ஜி.டி.பிர்லா இருவரும் அண்ணலைச் சந்தித்து ஆசி பெற்றனர். ராஜகுமாரி அமிர்த கவுர், அமைச்சர்கள், சீக்கிய மற்றும் முஸ்லிம் சமுதாயத்தின் முக்கிய பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், பொது மக்கள் என அனைத்துப் பிரிவினரும் சந்தித்தனர்.

அங்கு குழுமியிருந்தோர் காந்திஜிக்கு நீண்ட ஆயுளை அருளுமாறு பிரார்த்தனை செய்தனர். அதனைக் கண்ணுற்ற காந்திஜி பலவீனமான முறையில் புன்னகை செய்து, தலையை ஆட்டினார். அவர்களுடைய வாழ்த்துகளை முழுமனதின்றி ஏற்றுக் கொண்டார்.
அன்று காலையில், அண்ணல் விரும்பியபடி, ஒரு சிறப்பு பிரார்த்தனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பண்டித நேரு, கே.எம்.முன்ஷி மற்றும் பலர் கலந்து கொண்டார்கள். பல மதங்களின் புனித நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வாசகங்கள் அங்கே படிக்கப்பட்டன.
சுதந்திர நாடான இந்தியா, அதன் சகோதர நாடான பாகிஸ்தான் மற்றும் உலக நாடுகளின் அனைத்து மக்களுக்கும் நிறைந்த அமைதியையும் நீண்ட வாழ்வையும் இறைவன் அருள வேண்டும் என்பதே அண்ணலின் பிறந்தநாள் பிரார்த்தனை என்று அப்போது அறிவிக்கப்பட்டது.

அன்று பேசிய பிரதமர் நேரு, வல்லமை மிகுந்த பிரிட்டிஷாரிடமிருந்து அஹிம்சை வழியில் நமக்கு விடுதலை பெற வழிகாட்டியவர் அண்ணல் காந்தி. ஆனால் இன்று மக்கள் அராஜக வழியில் அடியெடுத்து வைக்கின்றனர். இத்தகைய செயல் தேசத்துக்கும் தேசப் பிதாவுக்கும் செய்யும் துரோகம் என முழங்கினார். சர்தார் படேல், காந்திஜியின் விருப்பத்திற்கு ஏற்ப நாம் நடக்கவில்லையென்றால் காந்திஜியின் பிறந்த நாளைக் கொண்டாடுவதில் பொருளே இல்லை. கடந்த சில நாட்களின் நிகழ்வுகள் நமது நாட்டின் கௌரவத்தின் மீது விழுந்த பலத்த அடி ஆகும். தாக்குதலுக்கு பதில் தாக்குதல் என்ற மடத்தனத்தை மகாத்மா என்றும் ஏற்கமாட்டார் என்றார்.
மூதறிஞர் ராஜாஜி, பயங்கரமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ள இந்நாட்களில் ஒளிவீசும் ஒரே விளக்காக காந்திஜி திகழ்கிறார். இந்தியாவின் அமைதியைச் சுமந்து நிற்கும் ஒரு தூணைப் போல அவர் விளங்குகிறார் எனப் புகழ்ந்தார்.
காந்திஜியின் ஆக்கபூர்வமான திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம்தான் பொருளாதார விடுதலையைக் கொண்டுவர முடியும். அதுதான் கஷ்டப்பட்டு பெற்ற விடுதலையை பாதுகாக்கும் என்றார் சென்னை பொதுக்கூட்டத்தில் அன்று பேசிய காமராஜர்.

ஒரு எளிய மனிதன், மெலிந்த தேகமுடைய மனிதன், இந்த பூமியில் சொத்து எதுவுமில்லாத மனிதன், எந்த பதவியையும் வகிக்காத மனிதன், சாதுவாக துறவியாக வாழும் ஒரு மனிதன் சாம்ராஜ்யங்களைத் தோற்கடிக்கிறான். மனித மனங்களில் வாழ்கிறான். கடவுளைப் போல் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறான். இத்தகைய மாமனிதருக்கு, எனது தலைவருக்கு, எனது நண்பருக்கு, எனது தந்தைக்கு, மகாத்மாவுக்கு என் வணக்கங்களை செலுத்துகிறேன் என்று புகழ்ந்தார் கவிக்குயில் சரோஜினி நாயுடு.
தத்துவ ஞானி டாக்டர் ராதாகிருஷ்ணன், சாமானியர்களான ஆண்களையும், பெண்களையும் அவர் அணி திரட்டினார். அசுர பலம் கொண்ட பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஆயுதம் ஏந்தாப் புரட்சிக்கு தலைமை தாங்கினார். அவர் விரும்பிய விடுதலை வந்தது. விரும்பாத பிரிவினையும் வந்தது. வேண்டாத வெறுப்பும், பகைமையும் பரவியது. சகோதரர்கள் விரோதிகளாக மாறுகிறார்கள். விளைவு?அராஜகம், உயிரிழப்பு, அழிவு! இதுவே அண்ணலின் நெஞ்சத்தை வருத்துகிறது. இந்துக்களும், முஸ்லிம்களும் அமைதியாக வாழ அவர் முயற்சிக்கிறார். அதில் நிச்சயம் வெற்றி பெறுவார். அவர் என்றும் தோற்றதில்லை. தோல்வி வருமென்றால் அதனைக் காண அவர் இருக்கமாட்டார் என்று உணர்ச்சிகரமாகப் பேசினார்.

பிரெஞ்சு தேசத்து தத்துவ ஞானி ரோமன் ரோலந்து, காந்திஜியின் வாழ்வு அனைவருக்கும் அபயமளிக்கும் மாளிகை. வருந்துவோருக்கெல்லாம் வழிகாட்டி வரமளிக்கும் ஒரு கிறித்துவக் கோயில் எனப் போற்றிப் புகழ்ந்தார்.
இத்துணை வாழ்த்துச் செய்திகளும் அண்ணலின் நெஞ்சத்தில் ஒட்டவே இல்லை என்பதே உண்மை.

ஆனால் அவருக்கு மகிழ்ச்சியையும், ஆறுதலையும் தரும் செய்தி ஒன்று அப்போது வந்தது. அது, அக்டோபர் 2-ஆம் தேதி முதல் மதராஸ் மாகாணத்தில் முழுமையான மதுவிலக்கு அமலுக்கு வரும் என்ற அறிவிப்பு.
அதனைக் கேட்டவுடன், மதுபானம் மூலம் கிடைக்கும் வரி மட்டமான வரி. அது மனிதன் தன் ஒழுக்கக்கேடான செயலுக்கு செலுத்தும் வரி. மதுவிலக்கால் வருவாய் இழப்பு ஏற்படும் என்பது ஓர் பொய்த்தோற்றம். மதுவிலக்கால், குடிப்பவனை மீட்டெடுக்கிறோம். குடிப்பதை நிறுத்துகிறோம். அதன்பின் அவன் உழைக்கிறான், அதிக வருவாய் ஈட்டுகிறான், வரியும் செலுத்துகிறான். அதன் மூலம் அரசு வருவாய் உயருமல்லவா? மதராஸ் மாகாணம் தேசத்துக்கு வழிகாட்டுகிறது. மதராஸ் மாகாண அரசுக்கும் மக்களுக்கும் என் வாழ்த்துகள் என்று கூறினார்.

அண்ணல் தனது உறுதியை புதுப்பித்துக் கொண்டார். எழுந்து நின்றார். கையில் தடியை ஏந்தினார். கடிகாரத்தை தன் இடுப்பில் தொங்கவிட்டார். தனது லட்சியம் மட்டுமே தேசப்பிதாவின் கண்ணுக்குத் தெரிந்தது. அசைக்கமுடியாத உறுதியோடும், இறை நம்பிக்கையோடும் மீண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

அதுவே சுதந்திர இந்தியாவில் காந்திஜி கொண்டாடிய முதல் பிறந்த நாள். துரதிருஷ்டவசமாக அதுவே அண்ணல் கொண்டாடிய கடைசி பிறந்தநாளாகவும் அமைந்து விட்டது!

இன்று மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாள்.

கட்டுரையாளர்:
காந்திய அறிஞர்.

அதிரடி சலுகைகளுடன் அமேசான் விற்பனை விழா வரும் 10ம் தேதி தொடக்கம்



2018-10-02@ 01:53:54



சென்னை: அமேசான் நிறுவனம் வரும் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை ‘கிரேட் இந்தியன் பெஸ்டிவல்’ பெயரில் அதிரடி தள்ளுபடி விற்பனையை அறிவித்துளளது. மேற்கண்ட விற்பனை காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போன், பெரிய சாதனங்கள், டிவி, வீட்டு உபயோக பொருட்கள், மளிகை, அழகு சாதன பொருட்கள், மின்னணு சாதனங்கள் உட்பட ஒரு மில்லியனுக்கும் அதிகமான பொருட்களை சலுகை விலையில் வாங்கலாம். அமேசான் நிறுவனம் மேற்கண்ட விழாக்கால விற்பனையுடன் டிஜிட்டல் பரிவர்த்தனையை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பயன்களை அறிவித்துள்ளது.

இதன்படி முன்னணி இந்திய வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் மீது பிரத்யேக சலுகைகளை வழங்க உள்ளது. இதன்மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனையில் வியத்தககு கேஷ்பேக் பெறலாம். மேலும், அடுத்த ஒரு மணி நேரத்தில் கிடைக்கும் சலுகைக்காக ஷாப்பிங் நேர அட்டவணையை வைத்திருக்கலாம் என அமேசான் தெரிவித்துள்ளது.

நீதிபதி மனைவிக்கு, 'அல்வா'


Added : அக் 02, 2018 02:10


சுப்ரீம் கோர்ட் நீதிபதி தீபக் மிஸ்ரா மனைவிக்கு, அல்வா மற்றும் மல்லிகை பூ அனுப்ப முயன்ற, இந்து மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.'திருமணமான ஆண் மற்றும் பெண் தகாத உறவு வைத்துக் கொண்டால் தவறில்லை' என, சில தினங்களுக்கு முன், சுப்ரீம் கோர்ட் நீதிபதி தீபக் மிஸ்ரா தீர்ப்பு வழங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று, விழுப்புரம் மாவட்ட இந்து மக்கள் கட்சி சார்பில், சுப்ரீம் கோர்ட் நீதிபதி தீபக் மிஸ்ரா மனைவிக்கு, அல்வா மற்றும் மல்லிகை பூ அனுப்பும் போராட்டம் நடத்தினர்.விழுப்புரம் தலைமை தபால் நிலையத்தில், நேற்று மாலை, 3:45 மணிக்கு, இந்து மக்கள் கட்சி மாநில அமைப்பு குழு தலைவர் ஆசைத்தம்பி தலைமையில், நிர்வாகிகள் திரண்டனர்.பின், தங்கள் கையில், 'திருமதி தீபக் மிஸ்ரா' என எழுதப்பட்ட தபால் கவரின் உள் அல்வா, மல்லிகை பூ வைத்து விரைவு தபால் அனுப்ப, தபால் அலுவலகத்தில் நுழைந்தனர்.முன்னதாக, அங்கு குவிக்கப்பட்டிருந்த விழுப்புரம் டவுன் போலீசார், ஆசைத்தம்பி உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்தனர்.
எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா பீர், மது விற்பனை அமோகம்

Added : அக் 02, 2018 04:18

எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி, சென்னை மற்றும் புறநகரில், ஒரே நாளில், 25 கோடி ரூபாய்க்கும் அதிகமாக, பீர் மற்றும் மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. இது, வழக்கத்தை விட, 10 கோடி ரூபாய் அதிகம்.தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிறுவனத்திற்கு, சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில், 840 மதுக் கடைகள் உள்ளன.சென்னை, நந்தனத்தில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு நிறைவு விழாவை, நேற்று முன்தினம், அரசு நடத்தியது. அதில் பங்கேற்க, பல மாவட்டங்களில் இருந்தும், அ.தி.மு.க.,வினர், சென்னையில் குவிந்தனர்.அவர்களில் ஏராளமானோர், மது வகைகளை வாங்க, சென்னை மற்றும் புறநகரில் உள்ள, மதுக் கடைகளில் குவிந்தனர். இதனால், ஒரே நாளில், 25 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகள் விற்பனையாகி உள்ளன.இது குறித்து, டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது:சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள, மதுக்கடைகளில், தினமும் சராசரியாக, 2 லட்சம் முதல், 3 லட்சம் ரூபாய் வரை, மது வகைகள் விற்பனையாகும்.விடுமுறை நாட்களில், மது விற்பனை, 1 லட்சம் ரூபாய் வரை அதிகரிக்கும். மாத இறுதி என்பதால், சனிக்கிழமை விற்பனை மந்தமாக இருந்தது.எம்.ஜி.ஆர்., விழாவிற்கு வந்த, அ.தி.மு.க.,வினர், சென்னை மட்டுமின்றி, அதை சுற்றிய பல இடங்களுக்கும் சென்றனர். இதனால், சென்னை மற்றும் புறநகரில் உள்ள, 500 கடைகளில், மது விற்பனை அமோகமாக இருந்தது. ஒரு கடையின் விற்பனை சராசரியாக, 5 லட்சம் ரூபாயாகும்.இதை, 500 கடைகளுக்கும் கணக்கிட்டால், மொத்த விற்பனை, 25 கோடி ரூபாய். இது, வழக்கத்தை விட, 10 கோடி ரூபாய் அதிகம். மொத்தம், 46 ஆயிரம் பெட்டி மது வகைகளும்; 34 ஆயிரம் பெட்டி பீர்களும் விற்பனையாகின. எஞ்சிய, 340 கடைகளையும் சேர்த்தால், மொத்த மது விற்பனை, 30 கோடி ரூபாயை தாண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -
துணை மருத்துவ படிப்பு கவுன்சிலிங்

Added : அக் 02, 2018 01:34

சென்னை, அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட, 17 துணை மருத்துவ படிப்புகள் உள்ளன.இதற்கான மாணவர் சேர்க்கை, அக்.,4 முதல், 16 வரை, சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடைபெற உள்ளது. ஞாயிற்றுகிழமை விடுமுறை. மேலும், விவரங்களை www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
ஷீரடிக்கு சிறப்பு ரயில்

Added : அக் 02, 2018 00:35

சென்னை, சாய்பாபா நுாற்றாண்டு விழாவையொட்டி ஷீரடிக்கு ஐ.ஆர்.சி.டி.சி., சிறப்பு ரயிலை இயக்குகிறது.மதுரையில் இருந்து வரும் 21ல் புறப்பட்டு, திண்டுக்கல், கரூர், ஈரோடு, காட்பாடி, சென்னை சென்ட்ரல் வழியாக ஷீரடி செல்கிறது. ஷீரடி, பண்டரிபுரம் மற்றும் ஆந்திர மாநிலத்தில், மந்த்ராலயம் சென்று வரலாம். ஏழு நாள் சுற்றுலாவுக்கு, ஒருவருக்கு, 6,615 ரூபாய் கட்டணம்.மேலும் தகவலுக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை, 90031 40681, 90031 40682 போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.www.irctctorism.com இணையதள முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம்.

'சிம் கார்டு' வாங்க ஆதார் கேட்க தடை


புதுடில்லி : 'மொபைல் போன் சிம் கார்டுகள் வாங்க, ஆதார் தேவையில்லை' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து, ஆதார் பயன்பாட்டை நிறுத்த, 15 நாட்களுக்குள் செயல் திட்டத்தை தாக்கல் செய்யுமாறு, தொலை தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



'அரசு சலுகைகளை பெறுவதற்கு மட்டுமே ஆதார் பயன்படுத்த வேண்டும்; மற்றபடி, தனியார் நிறுவன அங்கீகாரங்களுக்கு, ஆதார் தேவையில்லை' என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து, புதிய சிம் கார்டுகள் வாங்க, ஆதார் அவசியமில்லை என்ற நிலை உருவாகி உள்ளது.

இதனால், 'மொபைல் போன் சேவை நிறுவனங்கள், நீதிமன்ற உத்தரவை பின்பற்றி நடக்க வேண்டும்' என, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும் இந்திய அடையாள அட்டை வழங்கும் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

வாடிக்கையாளர்களின் அடையாளத்தை அங்கீகரிக்க, ஆதார் எண் பயன்பாட்டுக்கு பதில், புதிய செயல் திட்டத்தை வகுத்து, அதை அக்., 15க்குள் தாக்கல் செய்யும்படி, தொலை தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு, யு.ஐ.டி.ஏ.ஐ., உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, வாடிக்கையாளர் அங்கீகாரத்துக்கு, பழைய முறைப்படி, கையெழுத்துடன் கூடிய ஆவணங்களை பெற்று, சான்றுகளை சரி பார்த்த பின், இணைப்பை வழங்கலாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சபரிமலையில் பக்தர்கள் தங்க வேண்டாம் தேவசம்போர்டு அமைச்சர் வேண்டுகோள்

Added : அக் 01, 2018 23:56

சபரிமலை, ''சபரிமலைக்கு வரும் பக்தர்கள் இரவில் தங்குவதை தவிர்க்க வேண்டும்,'' என கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார்.'சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும்' என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது. அமைச்சர், தேவசம்போர்டு உறுப்பினர்கள் ராகவன், சங்கரதாஸ் பங்கேற்றனர்.பின், அமைச்சர் கூறியதாவது:சபரிமலையில் பெண்களுக்காக நிலக்கல், தங்கும் இடங்களில் சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். நிலக்கல்லில் 10 ஆயிரம் பேர் தங்க வசதி செய்யப்படும். சன்னிதானத்தில் பெண்களுக்கு தனி வரிசை சாத்தியமில்லை. தரிசனம் முடிந்த பின் அவர்கள் தனிமைப்படும் நிலை ஏற்படும்.சபரிமலை செல்லும் அனைத்து பாதையிலும் பெண்களுக்கான வசதிகள் செய்யப்படும். பெண்களுக்காக கூடுதல் கழிவறைகள் அமைக்கப்படும். சன்னிதானத்தில் பக்தர்கள் தங்க கட்டுப்பாடு விதிக்கப்படும். தரிசனம் முடிந்த பக்தர்கள் இரவில் அங்கு தங்காமல் உடனடியாக புறப்பட வேண்டும். கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பக்தர்கள் இதை பின்பற்ற வேண்டும்.கோயில் திறந்திருக்கும் நேரம், நாட்களை அதிகரிப்பது பற்றி விரைவில் முடிவு செய்யப்படும். பக்தர்களுக்கு டிஜிட்டல் முன்பதிவு முறை செயல்படுத்தப்படும். பம்பையில் பெண்கள் குளிப்பதற்கு வசதிகள் செய்யப்படும். நிலக்கல்- பம்பை பஸ்களில் பெண்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். பாதுகாப்பு பணியில் கூடுதல் பெண் போலீசார், துப்புரவு பணியில் பெண் ஊழியர்கள் நியமிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.
சபரிமலையில் பெண்களுக்கு வசதிகள்கேரள அரசு அறிவிப்பு 

dinamalar 2.10.2018

''சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பஸ்சில் இட ஒதுக்கீடு அளிப்பது உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்படும்,'' என, கேரள தேவசம் போர்டு அமைச்சர், கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார்.




ஆலோசனைக் கூட்டம்

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இது குறித்து, முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், போர்டு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்துக்குப் பின் அமைச்சர் கூறியதாவது: சபரிமலை வரும் பெண்களுக்காக, நிலக்கல் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சிறப்பு வசதிகள் செய்யப்படும். சன்னிதானத்தில் பெண்களுக்காக தனி வரிசை ஏற்படுத்துவது சாத்தியமில்லை. பெண்களுக்காக கூடுதல் கழிப்பறைகள் அமைக்கப்படும். கோவில் திறந்திருக்கும் நேரம்,

நாட்களை அதிகரிப்பது குறித்து, தந்திரியுடன் பேசி முடிவு செய்யப்படும்.

இட ஒதுக்கீடு

பம்பையில் பெண்கள் குளிக்க வசதி செய்யப்படும். நிலக்கல் - பம்பை பஸ்களில், பெண்களுக்கு, 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். பாதுகாப்பு பணியில் கூடுதல் பெண் போலீசார் நியமிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.


தமிழகத்தில் காவிரி டெல்டா உள்ளிட்ட 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு முடிவு



தமிழகத்தில் காவிரி டெல்டா உள்ளிட்ட 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பதிவு: அக்டோபர் 02, 2018 05:45 AM

புதுடெல்லி,

பூமிக்கு அடியில் இயற்கையாக இருக்கும் ஹைட்ரஜன் மற்றும் கார்பன் வாயுக்களின் கூட்டுப்பொருளே ஹைட்ரோ கார்பன் என அழைக்கப்படுகிறது.

இந்த கூட்டுப்பொருள் ஆக்சிஜனுடன் சேரும்போது எந்திரங்களை இயக்கும் சக்தி கிடைக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட்டு வந்தது. அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் அங்கு தற்காலிகமாக அந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் ஹைட்ரோ கார்பன் இருக்கும் இடங்களை ஆய்வு செய்து, அதை எடுக்க விரும்பும் நிறுவனங்களுக்கு அதற்கான உரிமத்தை வழங்க மத்திய அரசு தயார் ஆனது.

இதன் அடிப்படையில் முதல்கட்டமாக தமிழ்நாட்டில் 3 இடங்கள் உள்பட நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓ.என்.ஜி.சி.) உள்பட 9 நிறுவனங்கள் போட்டியிட்டன.

இந்த போட்டியில் ஓ.என்.ஜி.சி. மற்றும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம் உள்பட 6 நிறுவனங்கள் வெற்றி பெற்றன.

இந்த நிறுவனங்களுக்கு ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான உரிமத்தை ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார். அவரது முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.

நிகழ்ச்சியில் பெட்ரோலியத்துறை செயலாளர் எம்.எம்.குட்டி, ஹைட்ரோ கார்பன் திட்ட இயக்குனர் வி.பி.ஜாய் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த ஒப்பந்தத்தின்படி, அதிகபட்சமாக 41 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான உரிமத்தை வேதாந்தா நிறுவனம் பெற்றது. இந்த 41 இடங்களில் தமிழ்நாட்டில் காவிரி டெல்டாவில் உள்ள நாகை மாவட்டம் கமலாபுரம் உள்பட 2 இடங்கள் இடம்பெற்றுள்ளன. அவை காவிரி, கடலோடு கலக்கும் கடலோர பகுதி ஆகும். இதில் ஒரு இடத்தில் 1,794 சதுர கி.மீ. பரப்பிலும், மற்றொரு இடத்தில் 2,574 சதுர கி.மீ. பரப்பிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி. உரிமம் பெற்றுள்ளது. அங்கு 731 சதுர கி.மீ. பரப்பில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட உள்ளது. அது நிலப்பகுதி ஆகும்.

மேற்படி 55 இடங்களின் மொத்த பரப்பளவு 59 ஆயிரத்து 282 சதுர கி.மீ. ஆகும். இந்த பரப்பு, ஏற்கனவே ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட்டு வரும் இடங்களின் பரப்பளவில் 65 சதவீதம் ஆகும்.

இந்நிகழ்ச்சியில், பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் பேசியதாவது:-

ஹைட்ரோ கார்பன் எடுக்க உரிமம் பெற்றுள்ள நிறுவனங்களுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களுக்கு மத்திய அரசு முழு ஆதரவும், உதவியும் அளிக்கும். இந்த நிறுவனங்கள், ரூ.6 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உறுதி பூண்டுள்ளன. இந்த பணி, இந்திய பொருளாதாரத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த அரசு ஒளிவுமறைவின்றி செயல்பட்டு வருகிறது. அனைத்து தரப்பினருடனும் ஆலோசித்த பிறகு கொள்கைகள் வகுக்கப்படுகின்றன. குறைந்தபட்ச அரசு-அதிகபட்ச நிர்வாகம் என்பது வெறும் கோஷம் மட்டுமல்ல, வழிகாட்டும் கொள்கை ஆகும்.

உலகிலேயே அதிகமான எரிசக்தி உபயோகப்படுத்தும் நாடுகளில் 3-வது இடத்தை இந்தியா பெற்றுள்ளது. மக்களுக்கு மலிவான விலையில் எரிசக்தியை அளிக்க அரசு உறுதி பூண்டுள்ளது. அதற்காகவே, உள்நாட்டு ஹைட்ரோ கார்பன் உற்பத்தியை பெருக்க இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டில் காவிரி படுகை கடற்பகுதியின் 2 இடங்களில்தான் வேதாந்தா குழுமம் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் என்பதால், பிரச்சினை வராது.

இவ்வாறு அவர் பேசினார்.

ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் நிகழ்ச்சியில் வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வாலும் கலந்து கொண்டார்.

அவர் நிருபர்களிடம் கூறுகையில், “ஹைட்ரோ கார்பனின் முக்கியத்துவத்தை பலரும் அறிந்து இருக்கவில்லை. பலரும் எதிர்த்து வருகிறார்கள். ஸ்டெர்லைட் ஆலை மிகவிரைவில் திறக்கப்படும் என்று நம்பிக்கை உள்ளது” என்றார்.

ஹைட்ரோ கார்பன் எடுக்கும் புதிய திட்டத்திற்கு தமிழக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் 3 இடங்கள் உள்பட நாடு முழுவதும் மொத்தம் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் வளங்களை எடுப்பதற்கான உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. காவிரி பாசன மாவட்டங்களின் வளமையை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத் தான் அப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன்.

ஆனால், அதை செய்யாமல் காவிரி பாசன மாவட்டங்களை சீரழிப்பதற்காக மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை அடுத்தடுத்து அறிவித்து வருகிறது. மக்களின் உணர்வுகளை மதிக்காமல் அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டங்களை நிச்சயமாக செயல்படுத்த முடியாது. இதை மத்திய அரசு உணர்ந்து கொண்டு ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கவுரவமாக திரும்பப்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருவாரூரில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஹைட்ரோ கார்பன், ஷேல் கியாஸ் எடுப்பதற்கு அனுமதி அளிக்கும் ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டுள்ளது. இந்த திட்டம் தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் 3 இடங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு விவசாயிகள் சார்பில் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துகொள்கிறோம். இந்்த திட்டங்களால் காவிரி படுகைகள் பாலைவனமாக மாறும். எனவே காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

எனவே விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை மத்திய அரசிற்கு தெரிவிக்கும் வகையில் நாளை(புதன்கிழமை) திருவாரூருக்கு வருகை தரும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று விழுப்புரத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் டெல்டா பகுதியில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்து, அதற்கான ஒப்பந்த நிறுவனங்களையும் தேர்வு செய்ததாக செய்திகள் வருகிறது. இதனை எதிர்த்து நெடுவாசலில் பல மாதங்கள் போராட்டம் நடந்தது. பல அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இந்த திட்டத்துக்கு மக்கள் எதிர்ப்பு இருந்தால் நிச்சயமாக செயல்படுத்தப்படமாட்டாது என உறுதி அளித்தார். ஆனால் மக்களை ஏமாற்றிவிட்டு தற்போது இந்த திட்டத்தை தொடங்கவுள்ளனர். இதனை நிறைவேற்றினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். இதனை ஒருபோதும் டெல்டா மாவட்ட மக்கள் ஏற்க மாட்டார்கள். அதனை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்கினால் டெல்டா மாவட்டங்கள் போர்க்களமாக மாறும்.

இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட செய்திகள்

தனியார் பஸ்சை சிறைபிடித்து வாகன ஓட்டிகள் போராட்டம்




சேலத்தில் தனியார் பஸ்சை சிறைபிடித்து வாகன ஓட்டிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பதிவு: அக்டோபர் 01, 2018 03:00 AM

சேலம்,

சேலம் ஜங்சனில் இருந்து நேற்று மதியம் தனியார் பஸ் ஒன்று அஸ்தம்பட்டி வழியாக பழைய பஸ் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் வேகமாகவும், அதிக ஒலி எழுப்பியபடியும் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் விபத்து ஏற்பட்டு விடுமோ? என்ற அச்ச உணர்வில் சென்றனர்.

பஸ் அஸ்தம்பட்டியை கடந்து வின்சென்ட் பகுதியில் சென்றது. அப்போது வேகமாக சென்ற தனியார் பஸ்சால் இரு சக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கின. இதில் ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள், பஸ்சை பின்தொடர்ந்து விரட்டி சென்றனர். பின்னர் அவர்கள் பஸ்சை மறித்தபடி சாலையில் தங்களது இரு சக்கர வாகனங்களை நிறுத்தினர். பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த போராட்டம் குறித்து தகவலறிந்ததும் அஸ்தம்பட்டி ரோந்து போலீசார் அங்கு வந்தனர். பஸ்சை சிறைபிடித்த வாகன ஓட்டிகளை கலைந்து செல்லுமாறு கூறினர். அப்போது ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள், பஸ்சை வேகமாகவும், அதிக ஒலி எழுப்பியபடியும் இயக்கிய டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று போலீசாரிடம் கூறினர். ஆனால் தொடர்ந்து போலீசார் வாகன ஓட்டிகளை கலைந்து செல்ல சொன்னதால், போலீசாருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார், தனியார் பஸ் டிரைவர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து வாகன ஓட்டிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், சேலம் மாநகரில் தனியார் பஸ்கள் அதிக வேகத்திலும், அதிக ஒலி எழுப்பியபடியும் செல்கின்றன. இதனை போக்குவரத்து அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன, என்றனர்.
காஞ்சீபுரம்-சென்னை கடற்கரைக்கு புதிய பயணிகள் ரெயில் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்



காஞ்சீபுரத்தில் இருந்து சென்னைக்கு புதிய ரெயில் வண்டிகளை கூடுதலாக இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்திருந்தனர்.

பதிவு: அக்டோபர் 02, 2018 04:15 AM
காஞ்சீபுரம்,

தென்னக ரெயில்வே காஞ்சீபுரம்-சென்னை கடற்கரை இடையே புதிய ரெயில்விட ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து நேற்று காலை முதல் காஞ்சீபுரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரையிலான புதிய பயணிகள் மின்சார ரெயில் சேவை தொடங்கப்பட்டது. புதிய ரெயில் சேவையை காஞ்சீபுரம் தி.மு.க. எம்.எல்.ஏ. எழிலரசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரெயில் காஞ்சீபுரத்தில் இருந்து காலை 6.10 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரை செல்கிறது.

இதேபோல் சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6.40 மணிக்கு செங்கல்பட்டுக்கு புறப்படும் மின்சார ரெயில், காஞ்சீபுரம் ரெயில் நிலையம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரெயில் சேவைக்கு காஞ்சீபுரம் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Monday, October 1, 2018

அப்ப இத்தனை நாளா மதுரை மதுரைன்னு சொல்லிட்டிருந்தது எல்லாமே 

டூப்பா கோப்பால்?? By Hemavandhana 

Updated: Monday, October 1, 2018, 6:00 [IST] FOLLOW ONEINDIA TAMIL

 சென்னை: வளர்ச்சி வளர்ச்சி என்று கூறிக் கொண்டே மத்திய அரசும் மாநில அரசும் நம்மை எங்கு கொண்டு போய் நிறுத்த போகிறார்களோ தெரியவில்லை. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அனுமதியே இன்னும் மத்திய அரசு வழங்கவில்லை என்பது அம்பலமாகி இருக்கிறது. கடந்த 4 வருடங்களாகவே எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைய போகிறது என்ற பேச்சாகவே இருந்தது. பட்ஜெட்டில் நிதி பட்ஜெட்டில் நிதி இடத்தை தேர்வு செய்வதற்கே படாத பாடு பட்டு, ஒருவழியாக 4 வருடம் கழித்து மதுரை தேர்வானது. பிறகு மருத்துவமனை அமைய 2015-ம் ஆம் ஆண்டே இதற்கான நிதியும் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கவும்பட்டது.

ஆனால் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் மீண்டும் மோடி அரசு நமக்கு ஏமாற்றத்தையே தந்திருக்கிறது. வெறும் அனுமதிதான் வெறும் அனுமதிதான் தமிழகத்தின் நலன் என்பதே காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. இந்தியா டூடே இதழ் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் படி பெற்ற தகவல்களில் மதுரையில் மருத்துவமனைக்கு இன்னும் மத்திய அரசு ஒப்புதலே வழங்கவில்லை என தெரியவந்துள்ளது. தமிழகம் மட்டுமில்லை... ஜம்மு, காஷ்மீர், பீகார், தமிழ்நாடு, குஜராத் ஆகிய மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனையை ஆரம்பிக்க அனுமதி மட்டும்தான் வழங்கியுள்ளது. ஆனால் 10 பைசா கூடஇதுவரை ஒதுக்கீடு செய்யவில்லை என்பது அம்பலமாகி உள்ளது.

மத்திய சுகாதார துறை மத்திய சுகாதார துறை பிரதமராக மோடி பொறுப்பேற்றபோது நாடு முழுவதும் 13 எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்றார். ஆனால் ஒன்றைக்கூட இதுவரை காணோம். எல்லாமே வெறும் அறிவிப்பாக இருந்தால் எப்போதுதான் அவை அரங்கேற்றப்படும் என்றும் தெரியவில்லை. தமிழகத்தில் இதற்கான போராட்டங்களும் முடிந்தவரை செய்து முடித்தாயிற்று. ஆனால் மத்திய சுகாதாரத்துறையின் செவிகளுக்கு இது இன்னமும் போய் சேரவேயில்லை. அமைச்சர்களின் உறுதி அமைச்சர்களின் உறுதி மத்திய அரசுதான் இப்படி வஞ்சித்து வருகிறது என்றால், மாநில அமைச்சர்களோ மதுரையில் எய்ம்ஸ் வரப்போகிறது என்பதற்கான நம்பிக்கையை எக்கச்சக்கமாகவே நமக்கு ஊட்டிவிட்டனர்.

வருவாய்த்துறை அமைச்சர் ஒருமுறை, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவது உறுதி என்றார். இவரை தொடர்ந்து, அமைச்சர் செல்லூர் ராஜூவும் ஆமாம்.. விரைவில் நம் மாவட்டத்திற்கு எய்ம்ஸ் வரப்போகிறது என்றார். எதை சொன்னாலும் நம்புவதா? எதை சொன்னாலும் நம்புவதா? எப்போதெல்லாம் இந்த விவகாரம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகிறாரோ, அப்போதெல்லாம் எய்ம்ஸ் விரைவில் தொடங்கப்படும் என்றார். என்ன மனப்பான்மையில், என்ன ஆதாரத்தின் அடிப்படையில் அமைச்சர்கள் இப்படியெல்லாம் இதுவரை தமிழக மக்களுக்கு உறுதியும் நம்பிக்கையும் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. இன்னும் மத்திய அமைச்சரவை ஒப்புதலே வழங்கவில்லை என்பது அதிர்ச்சிக்குரியதாக உள்ளது.

 தமிழக மக்கள் எதை சொன்னாலும் நம்பி ஏற்றுக் கொள்வார்கள் என்ற மனப்பான்மைதான் இதற்கெல்லாம் காரணமா என தெரியவில்லை. எய்ம்ஸ் என்பது கனவா? முடி உதிர்வுக்கான எளியை வழியை அறிமுகம் செய்த மருத்துவர்கள் சுகாதாரமான வீட்டு பெயிண்ட் கலவைகள் பற்றி கேள்விபட்டுள்ளீர்களா? கார் இன்சூரன்ஸை புதுபிக்க Acko வழங்கும் 80% சலுகை எய்ம்ஸ் என்பது கனவா? இப்படி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒப்புதலே வழங்கவில்லை என்றும் எந்த நிறுவனத்திற்கு டெண்டரும் விடவில்லை என்று பட்டவர்த்தனமாக தெரியவந்ததையடுத்து, மத்திய அரசு தரப்பிலிருந்து பாஜக லைவர் தமிழிசை சவுந்தரராஜனும், மாநில அரசு தரப்பிலிருந்து அமைச்சர் விஜயபாஸ்கரும் மீண்டும் மீண்டும் உறுதி கொடுக்க துவங்கி இருக்கிறார்கள். தொப்பூருக்கு எப்போது ஒப்புதல் கிடைத்து, எப்போது நிதி ஒதுக்கி, எப்போது மருத்துவமனையை கட்டி முடிப்பது? நம் மாநிலத்துக்கும் உலகத்தரமான மருத்துவமனை ஒன்று வேண்டும் நினைத்தது தப்பா? அரசியல் தலையீடுகள் இன்றி ஏழை மக்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை தமிழக மக்களுக்கு கிடைக்கவே கிடைக்காதா?

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/no-funds-have-been-allocated-thoppur-aiims-maduria-project-rti/articlecontent-pf328610-330930.html
மனசு போல வாழ்க்கை 34: அறிவுரைகளும் அனுபவங்களும்

Published : 17 Nov 2015 11:32 IST

டாக்டர். ஆர். கார்த்திகேயன்

 


பெற்றோர்களின் வாழ்க்கையைப் பிள்ளைகள் வாழ்கிறார்கள். கொஞ்சம் கூட்டல் கழித்தலோடு. சிற்சில மாறுதல்களோடு. கொஞ்சம் வேறுபாடுகளுடன். ஆனால் ஆதார வாழ்க்கை நம் பெற்றோர்களுடையதுதான். யோசித்துப் பார்த்தால் நம் வாழ்க்கையின் பெரும் பகுதியைப் பெற்றோர்களிலிருந்து தொடங்கி நம் முன்னோர்கள் வரை பலரிடமிருந்து பெற்றிருக்கிறோம்.

இதை விஞ்ஞானம் மரபணுக்களின் காரணம் என்கிறது. முன்னோர் செய்த வினை என்று ஆன்மிகம் சொல்கிறது. குறிப்பாக, இந்து மதம் பூர்வ ஜென்மம் என்றும் ஜென்மங்கள் என்றும் சொல்லும். உளவியலாளர்களில் ஒரு சாரார் தட்டையாக நாம் எல்லாவற்றையுமே பெற்றோரைப் பார்த்துக் கற்றுக் கொள்கிறோம் என்று சொல்கிறார்கள். இதில் உங்கள் நம்பிக்கைகளும் சார்பு நிலைகளும் மாறுபடலாம். ஆனால், பெற்றோர்களின் வாழ்க்கையை ஆதாரமாக வைத்துத்தான் குழந்தைகள் வாழத் தொடங்குகிறார்கள் என்பதைப் பொதுவாக யாரும் மறுக்கமாட்டார்கள்.

யாரோட ஜெராக்ஸ்?

அப்பா, அம்மா, தாத்தாக்கள், பாட்டிகள் என நிறைய மனிதர்களின் பங்களிப்பு இருப்பதால் நாம் ஒரு கார்பன் காப்பியாகயாகவோ ஜெராக்ஸ் நகலாகவோ மட்டும் இல்லாமல் ரசமான கலவையாக இருக்கிறோம். ஒவ்வொருவரிடமிருந்தும் கொஞ்சம் கொஞ்சம் வாங்கியிருக்கிறோம். சில பண்புகள் தூக்கலாகத் தெரியும். பல உள்ளார்ந்து இருக்கும். மிகச் சில பண்புகள் நமக்கே தெரியாமல் என்றோ ஒரு நாள் பீறிட்டுக்கொண்டு வரும்.

இந்த ஒற்றுமைகளைப் பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். பிறந்த குழந்தையின் உருவ ஒற்றுமைகளில் இது ஆரம்பமாகும்.

“அப்படியே அம்மா தான்” , “நெத்தி மட்டும் தாத்தா. மத்தபடி அவங்க பக்கம்தான்”, “ அப்படியே டிட்டோவா பொள்ளாச்சி ஃபீச்சர்ஸ்”, “மீசையை ஒட்ட வச்சா அப்படியே அவள் அவங்கப்பாதான். அப்படியேதான் வருவா.” என்று குழந்தையைப் பார்த்து அடிக்கப்படும் டயலாக்குகள் நமக்குத் தெரியும்தானே!

உருவ ஒற்றுமைகளுக்குப் பிறகு சுபாவங்கள் அலசப்படும்.

“அப்படியே அப்பனை உரிச்சு வச்சிருக்கு. என்ன கோபம் பாரு!” “என்னா அழுத்தம் பாரு. அவ அம்மாவே தான்.” “எப்படி மழுப்பறா பாரு. அவ அத்தை இப்படித்தான் நழுவுவா எதைக் கேட்டாலும்!”

வாழ்க்கையை கூர்ந்து நோக்கினால் வாழ்வின் நிகழ்ச்சிகள் மீண்டும் மீண்டும் நடப்பதையும் உணரலாம். தாயின் அதே துயரம் மகள் வாழ்விலும் நடக்கும். தந்தை செய்த அதே தவறை மகனும் செய்வார். வாழ்வின் நிகழ்வுகளை வரிசைப்படுத்தினால் இப்படிப்பட்ட பல ஒற்றுமைகளைக் பார்ப்பீர்கள். இவை யதேச்சையானவை அல்ல.

அறிவுரைகளும் அனுபவங்களும்

பாஸ்ட் லைஃப் ஹீலிங் என்று ஒன்று உண்டு. கடந்த காலத்தின் கர்ம வினைகளைக் களைவதற்கான சிகிச்சை முறை. மதங்கள் அனைத்துமே கர்மவினைகளைப் போக்கத்தானே முயல்கின்றன?

கர்ம வினை என்பதை முதலில் எளிமைப்படுத்துவோம். ஒரு செயலைச் செய்து அதிலிருந்து கற்றுக்கொண்ட பிறகு அதைத் தொடர்வதா வேண்டாமா என்று முடிவு செய்கிறோம். ஆனால் செயல் ஏற்படுத்திய பாதிப்பு நமக்கு வந்து விடுகிறது. அந்த பாதிப்பைப் பிறகு குறைக்கப் பார்க்கிறோம். அதன்பின் அந்த அனுபவத்தால் மற்றவர்களுக்கு, குறிப்பாக குழந்தைகளிடம் அதைச் செய். இதைச் செய்யாதே. இது பாவம். அது புண்ணியம் என்று அறிவுரை சொல்கிறோம்.

ஆனால் அறிவுரைகளை விட அனுபவங்கள்தான் சக்தி வாய்ந்தவை. அப்பாவின் தவறு மகனுக்குப் புரியாது, பட்டுத் தெரியும் வரை. படுவதற்கு முன் தெரிந்து கொள்ள முடியாதா என்பதுதான் ஒவ்வொரு தகப்பனின் ஏக்கமும். ஆனால் தீ சுடும் என்று எவ்வளவு சொன்னாலும் தொட்டால் தானே தீயின் குணம் தெரியும்? இதனால் தான் எவ்வளவு சொல்லியும் தவிர்க்க இயலாமல் பெற்றோர்களின் தவறுகள் பிள்ளைகளால் மீண்டும் செய்யப்படுகின்றன.

அறிவுரைகள் எந்தக் காலத்திலும் பெரிய பலனை அளித்ததில்லை. அறிவுரைகள் சொல்வதை விட நம் வாழ்க்கையைச் சீராக அமைத்துக் கொள்வதுதான் முக்கியம்.

பிள்ளைகள் பார்த்துத் தெரிந்துகொள்கின்றன. கேட்டுத் தெரிந்து கொள்வதல்ல. பெற்றோர்கள் சொல்வது முக்கியமில்லை. செய்வது தான் முக்கியம்.

“பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது” என்று சொல்லிவிட்டு போன் வரும் போது “நான் வீட்டில் இல்லைன்னு சொல்லு” என்று சொல்லும் அப்பாவிடம் குழந்தை எதைக் கற்றுக்கொள்ளும்?

“பொய் சொல்லலாம்; ஆனால் பொய் சொல்லக் கூடாது என்று பேசிக்கொள்ள வேண்டும்!” என்றுதான் குழந்தை கற்றுக்கொள்ளும்.

மோசமான கருத்துள்ள திரைப்படத்தையோ தொலைக்காட்சி நிகழ்ச்சியையோ எந்த மறுப்பும் விமர்சனமும் இல்லாமல் பெற்றோர்கள் பார்க்கும்போது குழந்தைகள் அதை சம்மதமாகவே என எடுத்துக்கொள்வார்கள்.

தேர்வு அவர்கள் கையில்

நம் பழக்கங்கள், நாம் பயன்படுத்தும் சொற்கள், நாம் வாழ்வில் எடுக்கும் முடிவுகள் எனக் குழந்தைகள் நம்மை நகல் எடுக்கின்றன.

“ நான் அதிகாலை எழுந்திருக்கிறேன். அவன் அப்படி இல்லையே. இதையெல்லாம் ஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது?” என்று நீங்கள் கேட்கலாம். உங்களிடமிருந்து இதைத்தான் குழந்தைகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது. தேர்வு செய்வது அவர்கள் கையில். ஆனால் உங்கள் வாழ்க்கையை ஆதாரமாக வைத்துத்தான் நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையோ அவர்கள் தங்களின் வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். நீங்கள் காட்டும் உலகம்தான் அவர்களுக்கு முதல் உலகம். பிறகுதான் அவர்கள் வாழ்வில் நண்பர்கள், ஊடகம், பயணங்கள் என மற்ற வகையான தாக்கங்கள் நிகழ்கின்றன.

பெற்றோர்களின் வாழ்வுக்கு நன்றி செலுத்திவிட்டு, உங்கள் வாழ்வைச் சீராக்குங்கள். அவைதான் அடுத்த சந்ததிக்கு நீங்கள் செய்யும் மூலதனம். என் வாழ்க்கையை என் பிள்ளை அப்படியே பெறட்டும் என்று சொல்ல முடிந்தால் நல்ல வாழ்க்கை வாழ்கிறீர்கள் என்று பொருள்.

உங்கள் வாழ்வைச் செப்பனிடும்போது உங்கள் பிள்ளைகள் வாழ்வு சீராகும். அதனால் மனசு போல வாழ்க்கை என்பது உங்களுக்கு மட்டுமல்ல. உங்கள் மனசு தான் உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையையும் தீர்மானிக்கின்றன.

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

From MCI website

"Medical Council of India has been superseded vide Indian Medical Council (Amendment) Ordinance, 2018 (Ordinance 8 of 2018) dated 26.09.2018, - by the Board of Governors. The Board of Governors has taken over functions of the Medical Council of India on 26.09.2018 AN.

The site is temporarily out of service due to maintenance work."

Gujarat high court holds medical student’s admission invalid

TNN | Sep 28, 2018, 04.47 AM IST
 
Gujarat high court holds medical student’s admission invalid

AHMEDABAD: Gujarat high court on Thursday allowed an appeal filed by the Medical Council of India (MCI) to discharge a PG medical student, Paresha Solanki, from the medical college of Sumandeep Vidhyapith, who is pursuing studies in the clinical course of MD, anaesthesia.

The student had cleared NEET in 2016-17, but did not score enough to figure in the centralized admission committee’s merit list. When the Centre decided to lower percentile marks in May 2017, she qualified for admission. However, her name did not appear on the merit list. She was then pursuing residency course in Baroda Medical College in non-clinical residency programme in Preventive and Social Medicine (PSM).

Solanki approached the university directly and she was granted provisional admission on basis of her NEET score. However, when MCI came to know about the admission, it directed the college and the university to discharge her from the course.

The student approached the HC against MCI’s decision to oust her from the course. MCI defended its decision by arguing that she did not get admission through the admission committee, which is the rule. The admission committee had not considered her for the merit list because she was enrolled in the residency programme. The student claimed that she had tendered her resignation from the residency programme before taking admission in MD, anaesthesia.

School study tour: Collector spells out dos and don’ts 

Special Correspondent 

 
Tiruchi, October 01, 2018 00:00 IST

Guidelines issued by School Education Department

Collector K. Rajamani has directed all schools functioning under the School Education Department to get permission from District Education Officers or Chief Education Officers before taking children on study tours.

Issuing guidelines for study tours, Mr. Rajamani said headmasters or principals of institutions who failed to adhere to the rules would be liable to disciplinary action. The consent of parents should be taken, with the tour plan given in writing and their signatures obtained.

Unsafe tours, which led to untoward incidents, reflected badly not only on the school but also on the entire department, he said in a press release here.

Taking students to water courses was a strict ‘no’ and the duration of the tours should not exceed four days, he said.

Schools must plan trips well ahead, at least two months in advance. Permission should be sought from department officials at least a month in advance. The schedule should be drawn up through consensus by convening a parent-teachers meeting. The tour should be planned taking into account the weather predictions.

The group should have a student-teacher ratio of 10:1. Students being taken on tour should be sensitised to safety and precautionary measures.

While travelling by bus, night travel should be avoided, he added.
Eight of family from Chennai die in accident near Tiruchi 

Special Correspondent 

 
TIRUCHI, October 01, 2018 00:00 IST



The mangled remains of the SUV which rammed a stationary lorry near the Samayapuram toll plaza on Sunday.M. Srinath
Driver of SUV dozes off; vehicle rams stationary lorry carrying iron rods

Eight persons of a family from Chennai, including an 11-year-old boy and a 12-year-old girl, died after the sport utility vehicle (SUV) they were travelling in rammed a stationary goods carrier from behind near the Samayapuram toll plaza on the Chennai - Tiruchi national highway in the early hours of Sunday.

The fatal accident occurred when the SUV packed with 13 persons heading to Pettavaithalai near Tiruchi crashed against the stationary heavy goods carrier, bearing an Andhra Pradesh registration number, parked on the left side of the highway, at around 4.30 a.m.

The impact of the collision was such that eight persons on board the SUV died on the spot, while five others, including two girls aged three years and two years, sustained injuries. The police suspect that the SUV driver Balamurugan had dozed off for a moment and lost control. All the victims were from Pallikaranai in Chennai.

The police gave the names of the deceased as M. Subramani, 65; his wife S. Jayalakshmi, 58; sons S. Balamurugan, 42; and S. Vijay alias Vijayaraghavan, 36; son-in-law Manjunathan, 40; Gomathi, 30, wife of Vijayaraghavan; M. Kandasamy, 11; and Nivedha, 12, daughter of Manjunathan.

The injured — Bhackiyalakshmi alias Preetha, 35, wife of Manjunathan; M. Ramya, 3; M. Kavitha, 38; V. Kandhalakshmi, 12; and V. Jayashree, 2 — are undergoing treatment at the Mahatma Gandhi Government Hospital here as in-patients.

In ‘no parking’ area

The family was proceeding to Pettavaithalai for a short stay in a new house which was purchased in that place, said the police. The stationary truck was transporting iron rods from Andhra Pradesh for a private company at Nagamangalam near Tiruchi. The driver of the goods carrier had alighted after parking the vehicle on the left side of the highway near the toll plaza to have a cup of tea in a nearby stall when the accident happened.

Teams of police personnel and fire fighters rushed to the spot to rescue the injured and retrieve the bodies from the badly mangled SUV in an operation that took over two hours as the front portion of the car had gone under the goods carrier.

The police said the truck driver had stationed the vehicle on a ‘no-parking’ area. The truck driver S. Venkatesh, 30, of Srikalahasthi in Andhra Pradesh, who escaped from the spot, was later held by the police.

The Samayapuram police have registered a case under IPC sections including 304-A (causing death by negligence) and 337(causing hurt by act endangering life or personal safety of others). The truck driver has been named as the accused. The investigation would be carried out by the Deputy Superintendent of Police, Lalgudi, since the fatal accident had led to multiple casualties, said Ziaul Haque, Superintendent of Police, Tiruchi, after inspecting the spot.

The completely damaged SUV was later shifted from the spot using a crane. The place where the accident took place was cordoned off by the police. It may be recalled that three years ago, nine passengers on board a State express transport corporation bus died in a collision with a trailer lorry carrying protruding iron sheets on the highway near Samayapuram.

விஐபிகள் பயணம்: ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு செலுத்த வேண்டிய கட்டண பாக்கி எவ்வளவு தெரியுமா?


By PTI | Pblished on : 30th September 2018 10:29 PM | 



புதுதில்லி: குடியரசுத் தலைவர், குடியரசு துணை தலைவர், பிரதமர் உள்ளிட்ட விஐபிகளின் விமான பயணத்துக்காக ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு ரூ.1,146.86 கோடி நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.

முன்னாள் ராணுவ அதிகாரி லோகேஷ் பத்ரா தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு ஏர்இந்தியா பதிலளித்துள்ளது.

அதில், குடியரசுத்தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட விஐபிகளுக்கு பாதுகாப்பு கருதி தனி விமானங்களில் பயணம் செய்கிறார்கள். அந்த வகையில் பயணத்துக்கு ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு ரூ.1,146.86 கோடி கட்டண பாக்கி செலுத்த வேண்டும் என்று தெரியவந்துள்ளது.



பாதுகாப்பு அமைச்சகம் ரூ.211.17 கோடி, மத்திய அமைச்சரவை செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகமும் ரூ.543.18 கோடி, வெளியுறவுத்துறை அமைச்சகம் ரூ.392.33 கோடி பாக்கி வைத்துள்ளதாக பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, பல ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கி நஷ்டத்தில் இயங்கு வரும் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் மாதம் வரை ரூ.325 கோடி கட்டண பாக்கி வைத்துள்ள மத்திய அரசு, தற்போது ரூ.1,146.86 கோடி பாக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்தின் கடன் சுமை ரூ.50,000 கோடிக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2016-ஆம் ஆண்டு சிஏஜி அறிக்கையிலும் மத்திய அரசு விமான பயண கட்டண பாக்கி வைத்துள்ள பிரச்னை குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ளது.

விஐபிகளின் விமானத்திற்கான கட்டணத்தை பாதுகாப்பு அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகம், பிரதமரின் அலுவலகம் மற்றும் அமைச்சரவை செயலகம் ஆகியவற்றின் மூலம் வழங்கப்படுகின்றன.
அரசியலில் குதித்தார் விஜயகாந்தின் மூத்த மகன்

Added : செப் 30, 2018 23:46 | 



தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்தின் மூத்த மகன், விஜய் பிரபாகரன் அரசியலில் குதித்துள்ளார்.தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்திற்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் விஜய் பிரபாகரன், சென்னை பேட்மிட்டன் அணியின் உரிமையாளராக உள்ளார். சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கும், நாய்களையும் வளர்த்து வருகிறார். இரண்டாவது மகன், சண்முக பாண்டியன், சினிமாவில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.விஜயகாந்திற்கு, உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளதால், அவரது மூத்த மகன், விஜய் பிரபாகரன் கட்சியை வழிநடத்த வேண்டும் என, தே.மு.தி.க.,வினர் வலியுறுத்தினர். இதை ஏற்று, தன் மகனை, அரசியலில் விஜயகாந்த் ஈடுபடுத்தியுள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டம், அனகாபுத்துாரில், வரும், 6ல், தே.மு.தி.க., பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. இந்த விழாவில் பங்கேற்று, நலத்திட்ட உதவிகள் வழங்கி, தன் அரசியல் பயணத்தை, விஜய் பிரபாகரன் துவக்கவுள்ளார்.

103 வயது முதியவருக்கு பூர்ணாபிஷேக விழா

Added : அக் 01, 2018 00:00 |



புதுக்கோட்டை அருகே, 103 வயது முதியவருக்கு, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சார்பாக, பூர்ணாபிஷேக விழா கொண்டாடப்பட்டது.புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை அருகே, மட்டங்கால் பகுதியைச் சேர்ந்தவர், சண்முக வேளாளர், 103. இவரது மனைவி, சில ஆண்டுகளுக்கு முன் வயது முதிர்வு காரணமாக காலமானார்.சண்முக வேளாளரின், 103வது பிறந்த நாளை ஒட்டி பூர்ணாபிஷேக விழா நடந்தது. இதில் அவரது நான்கு மகன்கள், மூன்று மகள்கள் பங்கேற்றனர். மூத்த மகளுக்கு வயது 75, இளைய மகளுக்கு வயது 58. மகன்கள் மற்றும் மகள்கள் வழி பேரன்கள், பேத்திகள், 23 பேர் மற்றும் கொள்ளுப்பேரன், பேத்திகள், 17 பேர் உள்ளனர்.பூர்ணாபிஷேக விழாவில், குடும்பத்தினர்கள், உறவினர்கள் என, 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். விழாவுக்கு வந்த அனைவரும் சண்முக வேளாளரிடம் ஆசி பெற்றுச் சென்றனர்.
ஒரு சிலிண்டருக்கு மண்ணெண்ணெய் நிறுத்தம்

Added : செப் 30, 2018 23:38

சென்னை : ஒரு சிலிண்டர் கார்டுதாரர்களுக்கு, இம்மாதம் முதல் மண்ணெண்ணெய் நிறுத்தப்பட உள்ளது.ரேஷன் கடைகளில், ஒரு லிட்டர் மண்ணெண்ணெய், 13.70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வீடுகளில் இரண்டு சமையல் காஸ் சிலிண்டர் உள்ளோருக்கு, மண்ணெண்ணெய் வழங்குவதில்லை. ஒரு சிலிண்டர் உள்ளோருக்கு, 2 லி., மண்ணெண்ணெய், சிலிண்டர் இல்லாதோருக்கு, மாநகராட்சியில் 6 லி., நகராட்சியில் 4 லி., கிராமங்களில் 2 லி., மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது.மத்திய அரசு அனுமதிப்படி, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தமிழகத்திற்குரிய ஒதுக்கீட்டை வழங்குகின்றன. 10 ஆண்டுக்கு முன், 64 சதவீதமாக இருந்த ஒதுக்கீடு, படிப்படியாக குறைந்து, தற்போது, 39 சதவீதமாக உள்ளது.இம்மாதம் முதல், ஒரு சிலிண்டர் கார்டுதாரருக்கு மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை வழங்கல் துறை ரத்து செய்துள்ளது.ரேஷன்கடை பணியாளர்கள் கூறுகையில், 'ஏற்கனவே அறிவித்தப்படி ஒதுக்கீடு இல்லாததால், பெயரளவில்தான் மண்ணெண்ணெய் வழங்குகிறோம். 'தற்போது முன்னறிவிப்பின்றி ஒரு சிலிண்டர் உள்ளோருக்கும் மண்ணெண்ணெயை நிறுத்திவிட்டனர். இதனால் கார்டுதாரர்கள் எங்களிடம் பிரச்னை செய்வர்' என்றனர்.


ஸ்தம்பிப்பு!எம்.ஜி.ஆர்., விசுவாசிகளால் குலுங்கியது சென்னை


எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு நிறைவு விழாவிற்கு வந்த, அவரது விசுவாசிகளால், சென்னைமாநகரம் நேற்று குலுங்கியது. ஏராளமானோர் குவிந்ததால், அ.தி.மு.க.,வினர் உற்சாகம் அடைந்தனர். அதேநேரத்தில், தமிழகம் முழுவதும் இருந்து அணிவகுத்து வந்த வாகனங்களால், முக்கிய சாலைகளில் கடும் நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து ஸ்தம்பித்தது. விழாவில்,
ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை, முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
தமிழக அரசு சார்பில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு நிறைவு விழாவும், தமிழ்நாடு, 50ம் ஆண்டு பொன்விழாவும், சென்னை, நந்தனத்தில் உள்ள, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நேற்று நடந்தது.

இதற்காக, பிரமாண்டமான பந்தலும், 35 ஆயிரம் பேர் அமரும் வகையில், இருக்கைகளும் போடப்பட்டிருந்தன. அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் அமரும் வகையில், மேடையும் பெரிதாக அமைக்கப்பட்டு இருந்தது.

விழாவிற்கு, சபாநாயகர் தனபால் தலைமை வகித்தார். விழா துவங்கியதும், மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த,எம்.ஜி.ஆர்., - ஜெ., படங்களுக்கு, முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள், மலர் துாவி மரியாதை செலுத்தினர்.

திட்டப்பணிகள்

அதன்பின், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட, எம்.ஜி.ஆர்., படத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். சென்னையில் நிறைவேற்றப்பட்ட, 18.75 கோடி ரூபாய் மதிப்பிலான, 13 திட்டப்பணிகளையும் துவக்கி வைத்தார்.எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா, நினைவு தபால் தலையை, முதல்வர் பழனிசாமி வெளியிட, துணை முதல்வர் பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார்.

எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா சிறப்பு மலர், எம்.ஜி.ஆர்., சட்டசபை உரை தொகுப்பு, எம்.ஜி.ஆர்., எழுச்சி மிகு உரைகள், எம்.ஜி.ஆர்., பொன்மொழிகள் தொகுப்பு, எம்.ஜி.ஆர்., மாண்பை எடுத்துரைக்கும், புகைப்படத் தொகுப்பு ஆகியவற்றையும், முதல்வர் வெளியிட்டார்.விழாவில், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள்பங்கேற்றனர்.

இந்தவிழாவில் பங்கேற்பதற்காக, அனைத்து மாவட்டங்களில் இருந்தும், அ.தி.மு.க., தொண்டர்கள்







மற்றும் பொதுமக்கள், பேருந்து உட்பட, பல்வேறு வாகனங்களில் சென்னைக்கு வந்தனர். வெளியூர்களில் இருந்து, நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட வாகனங்கள், நேற்று காலை, சென்னையை நெருங்க துவங்கின.

இதனால், அதிகாலை முதல், சென்னை - திருச்சி, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளில், வாகன நெரிசல் அதிகரித்தது. ஸ்ரீபெரும்புதுார், செங்கல்பட்டு - பரனுார், தொழுப்பேடு, வானகரம் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள், பல கி.மீ., துாரத்திற்கு அணிவகுத்து நின்றன.
அ.தி.மு.க., கொடி கட்டிய வாகனங்களுக்கு, சுங்க கட்டணம் வசூலிக்கப்படவில்லை.சாலைகள் மற்றும் சுங்கச்சாவடிகளில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக, கோயம்பேட்டில் உள்ள அரசு மற்றும் ஆம்னி பேருந்து நிலையங்களுக்கு, வெளியூர் பேருந்துகள் தாமதமாக வந்து சேர்ந்தன.

கார்கள் உள்ளிட்ட வாகனங்களில், சென்னைக்கு வந்தவர்களும், போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறினர். சென்னைக்கு வரும் வாகனங்களை நிறுத்த, போலீசார்வெவ்வேறு இடங்களை ஏற்பாடு செய்திருந்தனர்.எனினும், ஏராளமான வாகனங்கள் குவிந்ததால், மெரினா கடற்கரை சாலை, அண்ணா சாலை என, அனைத்து இடங்களிலும், வாகனங்கள் நெரிசலில் சிக்கி தவித்தன.விழாவில், பங்கேற்க வந்தவர்கள், மெரினா கடற்கரையில் குவிந்தனர்.மெரினா சர்வீஸ் சாலை, வெலிங்டன் கல்லுாரி என,

அனைத்து இடங்களிலும், வாகனங்கள் நிறுத்தப் பட்டன. மேற்கொண்டு இடமில்லாததால், குறுகிய தெருக்களில் எல்லாம், வாகனங்களை நிறுத்தினர். ஏராளமானோர் சென்னை வருவர் என தெரிந்திருந் தும், மாநகராட்சி நிர்வாகம், போதிய அடிப்படை வசதிகளை செய்யவில்லை.

பேனர்கள்

விழாவையொட்டி, அண்ணா சாலை முழுவதும், நடைபாதைகளை ஆக்கிரமித்து, ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனால், மக்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.விழாவிற்கு வருவோர் செல்வதற்காக, பேனர்கள் அருகே, சாலையோரம் தடுப்புகளை அமைத்து, போலீசார் தனி வழிஏற்படுத்தியிருந்தனர்.

விழாவில், தமிழகம் முழுவதுமிருந்து, எம்.ஜி.ஆர்., விசுவாசிகள் ஏராளமானோர் குவிந்தனர். இது, கட்சியினரை உற்சாகப்படுத்தி உள்ளது. எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு நிறைவு விழா என்பதால், சென்னையில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்பது உட்பட, ஏராளமான மக்கள் நலத்திட்டங்களையும், முதல்வர்பழனிசாமி அறிவித்தார்.

'டாஸ்மாக்' கடைகளில்கரை வேட்டிகளால் நெரிசல் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க, நேற்று சென்னை வந்த, எம்.ஜி.ஆர்., விசுவாசிகள் மற்றும், அ.தி.மு.க., தொண்டர்கள், மெரினா கடற்கரையில் உள்ள, தலைவர்களின் நினைவிடங்களை பார்வையிட்டனர். மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர். ஏராளமானோர், 'டாஸ்மாக்' கடைகளையும் முற்றுகையிட்டனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள, டாஸ்மாக் கடைகளில், பொதுவாகவே, ஞாயிற்றுக்கிழமைகளில், 'குடி'மகன்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். நேற்று விழாவிற்கு வந்தவர்களும், கடைகளை முற்றுகை யிட்டதால், பெரும்பாலான கடைகளில், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பலர்,அ.தி.மு.க., கொடிகளை கைகளில் ஏந்தியபடியே, டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்கினர்.

அனைத்து கடைகளிலும், சரக்கு விற்பனை அமோகமாக நடந்தது. இதனால், அ.தி.மு.க., தொண்டர்கள் மட்டுமின்றி, டாஸ்மாக் ஊழியர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். அதேபோல, ஓட்டல்கள், சாலையோர கடைகளிலும், நேற்று விற்பனை அமோகமாக இருந்தது.

* விழாவில், திரையுலகில், எம்.ஜி.ஆருடன் பணிபுரிந்த, நடிகையர், லதா, வெண்ணிற ஆடை நிர்மலா, காஞ்சனா, குமாரி சச்சு உட்பட, பலர்கவுரவிக்கப்பட்டனர். நடிகர் பாக்யராஜ்,பின்னணி பாடகியர், சுசிலா, எல்.ஆர்.ஈஸ்வரி,வசனகர்த்தா ஆரூர் தாஸ், பாடலாசிரியர் கள்கவிஞர் முத்துலிங்கம், செங்குட்டுவன், சண்டை பயிற்சியாளர் ராமகிருஷ்ணன், ஒப்பனை கலைஞர் ராமமூர்த்தி ஆகியோருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

தமிழ்நாடு பொன் விழாவை யொட்டி, நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.

* தென் மாவட்டங்களிலிருந்து வாகனங்களில் வந்தவர்கள், விமான நிலையம் அருகே, சாலையோரம் வாகனங்களை நிறுத்தினர். வாகனங்கள் மீதேறி, விமான நிலைய ஓடுதளத்தில், விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை, ஆவலோடு பார்த்தனர்.

* சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங் களை சேர்ந்தவர்கள், ஏராளமானோர், 'மெட்ரோ' ரயிலில் பயணித்தனர். பிற மாவட்டங்களில் இருந்து வந்தோரும், மெட்ரோ ரயிலில், 'ஜாலி'யாக பயணம் செய்து ரசித்தனர். இதனால், வழக்கத்தை விட, மெட்ரோ ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
- நமது நிருபர் -
'டாஸ்மாக்' கடைகளில் கரை வேட்டிகளால் நெரிசல்

Added : செப் 30, 2018 23:10

எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க, நேற்று சென்னை வந்த, எம்.ஜி.ஆர்., விசுவாசிகள் மற்றும், அ.தி.மு.க., தொண்டர்கள், மெரினா கடற்கரையில் உள்ள, தலைவர்களின் நினைவிடங்களை பார்வையிட்டனர். மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர். ஏராளமானோர், 'டாஸ்மாக்' கடைகளையும் முற்றுகையிட்டனர்

.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள, டாஸ்மாக் கடைகளில், பொதுவாகவே, ஞாயிற்றுக்கிழமைகளில், 'குடி'மகன்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். நேற்று விழாவிற்கு வந்தவர்களும், கடைகளை முற்றுகையிட்டதால், பெரும்பாலான கடைகளில், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பலர்,அ.தி.மு.க., கொடிகளை கைகளில் ஏந்தியபடியே, டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்கினர்.அனைத்து கடைகளிலும், சரக்கு விற்பனை அமோகமாக நடந்தது. இதனால், அ.தி.மு.க., தொண்டர்கள் மட்டுமின்றி, டாஸ்மாக் ஊழியர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். அதேபோல, ஓட்டல்கள், சாலையோர கடைகளிலும், நேற்று விற்பனை அமோகமாக இருந்தது

விழாவில், திரையுலகில், எம்.ஜி.ஆருடன் பணிபுரிந்த, நடிகையர், லதா, வெண்ணிற ஆடை நிர்மலா, காஞ்சனா, குமாரி சச்சு உட்பட, பலர்கவுரவிக்கப்பட்டனர். நடிகர் பாக்யராஜ்,பின்னணி பாடகியர், சுசிலா, எல்.ஆர்.ஈஸ்வரி,வசனகர்த்தா ஆரூர் தாஸ், பாடலாசிரியர்கள்கவிஞர் முத்துலிங்கம், செங்குட்டுவன், சண்டை பயிற்சியாளர் ராமகிருஷ்ணன், ஒப்பனை கலைஞர்ராமமூர்த்தி ஆகியோருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.தமிழ்நாடு பொன் விழாவையொட்டி, நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன. தென் மாவட்டங்களிலிருந்து வாகனங்களில் வந்தவர்கள், விமான நிலையம் அருகே, சாலையோரம் வாகனங்களை நிறுத்தினர். வாகனங்கள் மீதேறி, விமான நிலைய ஓடுதளத்தில், விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை, ஆவலோடு பார்த்தனர்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள், ஏராளமானோர், 'மெட்ரோ' ரயிலில் பயணித்தனர். பிற மாவட்டங்களில் இருந்து வந்தோரும், மெட்ரோ ரயிலில், 'ஜாலி'யாக பயணம் செய்து ரசித்தனர். இதனால், வழக்கத்தை விட, மெட்ரோ ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமல்படுத்துங்க!
சபரிமலை கோவில் நிர்வாகத்துக்கு முதல்வர் உத்தரவு


dinamalar 01.10.2018

திருவனந்தபுரம்:சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் செல்வதற்கு, பெண்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற உச்ச நீதி மன்ற தீர்ப்பை, உடனடியாக நிறைவேற்றும் படி, திருவாங்கூர் தேவஸ்வம் போர்டுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டு உள்ளார்.




கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு அமைந்துள்ளது. மாநிலத்தின் பத்திணம்திட்டா மாவட்டத்தில் உள்ள, பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் செல்வதற்கு, 10 - 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்குகளை விசாரித்த, உச்ச நீதிமன்றம், 'அனைத்து வயது பெண்களையும் கோவிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும்' என, சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.இதையடுத்து, கோவிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு நிர்வாகிகளை, முதல்வர் பினராயி விஜயன் சந்தித்து பேசினார்.

அப்போது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை தாமதம்

இல்லாமல் உடனடியாக நிறைவேற்றும்படி, அவர் உத்தரவிட்டு உள்ளார். இது குறித்து, திருவாங் கூர் தேவஸ்வம் போர்டு தலைவர், ஏ.பத்மகுமார் கூறியதாவது: சபரி மலை கோவிலுக்குள் பெண்க ளையும் அனுமதிப்பதால், பக்தர்களின் எண்ணிக்கை, 40 சதவீதம் வரை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவதற்கு சற்று அவகாசம் வேண்டும்.

பக்தர்களுக்கு, குறிப்பாக பெண் பக்தர்களுக்கு வசதி கள் செய்து தருவதற்காக, கூடுதலாக, 100 ஏக்கர் நிலம் வேண்டும் என கேட்டுள்ளோம். நிலக்கலில் நிலத்தை ஒதுக்க நடவடிக்கை எடுப்பதாக, முதல்வர் உறுதி அளித்து உள்ளார். உண்மை யான பெண் பக்தர்கள் எவரும், சபரிமலைக்கு வரமாட்டார் கள் என்றே கருதுகிறோம். பெண் உரிமை ஆர்வலர் கள் மட்டுமே சபரிமலைக்கு வருவர்.இவ்வாறு அவர் கூறினார்.

சட்டப்பூர்வமாக சென்ற முதல் பெண் வரவேற்பு

பெண்களுக்கு தடை இருந்தபோது, கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, 1994ல், அப்போதைய கலெக்டராக இருந்த, கே.பி., வல்சலா குமாரி, சபரிமலைக்கு சென்றார். அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தவழக்கில், கலெக்டராக சென்று ஆய்வு செய்ய, வல்சலா குமாரிக்கு, உயர் நீதி மன்றம் அனுமதி அளித்திருந்தது.

''அப்போது எனக்கு, 41 வயது; ஆனால், 18 படி ஏறவில்லை. 50 வயதுக்குப் பின் சபரிமலைக்கு சென்றுள்ளேன். தற்போதைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறேன்,'' என, வல்சலா குமாரி கூறினார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, பெண் பக்தர் கள் அதிக அளவில் குவிவர் என, எதிர்பார்க்கப் படும் நிலையில், சபரிமலையில், பெண்களுக் கான கழிப்பறைகள் கட்டுவதே, தற்போது உடனடி தேவையாக உள்ளது. சன்னிதானத் துக்கு செல்லும், 6.5 கி.மீ., பாதை யில், தற்போது ஆண்களுக்காக, 20 கழிப்பிடங்களும், பெண் களுக்காக, ஏழு கழிப்பறைகளும் உள்ளன. பெண்களுக்கான கழிப்பறைகளை அதிக அளவில் கட்டுவதற்கான நடவடிக்கை களில், தேவஸ்வம் போர்டு ஈடுபட்டுள்ளது.

மேலும், வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பதால், வாகனங்களை நிறுத்த கூடுதல் வசதிகள் செய்ய வேண்டும். மலை ஏறுவதற்கு, பெண்களுக்கு வசதிகள் செய்யப் பட வேண்டும். அவர்களது பாதுகாப்புக்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.

தாம்பரம்-கொல்லம் ரயில் நீட்டிப்பு

Added : அக் 01, 2018 04:10

சென்னை : தாம்பரம்- கொல்லம் ரயில் சேவை மேலும் இரு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து திங்கள், புதன், வெள்ளி மாலை 5:30 மணிக்கு புறப்பட்டு திருச்சி, மதுரை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்துார், செங்கோட்டை, தென்மலை, புனலுார், கொட்டாரக்கரா வழி மறுநாள் காலை 10:00 மணிக்கு கொல்லம் செல்லும். கொல்லத்தில் இருந்து செவ்வாய், வியாழன், சனி காலை 11:30 மணிக்கு புறப்பட்டு இரவு 3:30 மணிக்கு தாம்பரம் செல்லும்.நேற்று முன்தினத்துடன் முடிந்த இந்த ரயில் சேவை, மேலும் இருமாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து அக்., 1, 3, 5, 8, 10, 15, 22, 24, 26, 29, 31, நவ., 5, 7, 9, 12, 14, 16, 19, 21, 23, 26, 28, 30 ஆகிய நாட்களில் புறப்படும். கொல்லத்தில் இருந்து அக்., 2, 4, 6, 9, 11, 13, 16, 18, 23, 25, 27, 30, நவ., 1, 3,10, 13, 15, 17, 20, 22, 24, 27, 29, டிச., 1ம் இயக்கப்படும். இதற்கான முன்பதிவு தற்போது துவங்கியுள்ளது.சென்னை எழும்பூரில் இருந்து திங்கள் அன்றும், மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து செவ்வாய் அன்றும் புறப்படும் சென்னை- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் டிசம்பர் வரை இயக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக கண் டாக்டருக்கு கூகுள் கவுரவம்

Added : அக் 01, 2018 06:28 |

புதுடில்லி : இந்தியாவின் முன்னணி கண் டாக்டரும் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனருமான கோவிந்தப்பா வெங்கடசாமியின் பிறந்தநாளையொட்டி, கூகுள் டூடில் வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளது. 1918 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதி, விருதுநகர் மாவட்டம் வடமாலபுரத்தில், கோவிந்தப்பா வெங்கடசாமி பிறந்தார். தேவையில்லாத குருட்டுத்தன்மையை அகற்றுவதற்காக, தம் வாழ்நாளையே அர்ப்பணித்தார். அரவிந்த் கண் மருத்துவமனை மூலம் இதுவரை 6.8 மில்லியன் கண் ஆபரேசன்கள் நடைபெற்று 55 மில்லியன் பேர் கண்பார்வை திறன் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கவில்லை சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்





மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைப்பதற்கு மத்திய மந்திரிசபை இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பதிவு: அக்டோபர் 01, 2018 04:00 AM

மதுரை,

மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைப்பதற்கு மத்திய மந்திரிசபை இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உரிமை சட்டம்

தமிழகத்தில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைக்கப்படும் என்று கடந்த 2015-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தமிழகத்தில் எங்கு அதனை அமைப்பது என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இறுதியாக மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைக்கப்படும் என்று கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு மத்திய மந்திரிசபை இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் தெரிவித்துள்ளது.

ஒதுக்கீடு

மதுரை கீழவெளி வீதியை சேர்ந்த ஹக்கீம் காசிம் என்பவர், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைப்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் 8 கேள்விகளை கேட்டு இருந்தார். அதன்படி கடந்த 2014-ம் ஆண்டு முதல் இதுவரை நாடு முழுவதும் எத்தனை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி திறக்கப்பட்டுள்ளது. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைவது குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் அமைவது குறித்து அரசாணை எதுவும் வெளியிடப்பட்டுள்ளதா?. மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி தொடக்க விழா எப்போது நடைபெறும். மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணியை எந்த நிறுவனம் மேற்கொள்கிறது. இதுவரை மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைவதற்கு எவ்வளவு தொகை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. தொகை ஒதுக்கீடு செய்தது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதா? போன்ற கேள்விகளை கேட்டு இருந்தார்.

அதற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த 2014-ம் ஆண்டுக்கு பிறகு நாடு முழுவதும் 14 இடங்களில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைப்பதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மந்திரிசபை ஒப்புதல்

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைப்பது குறித்து மத்திய மந்திரிசபை மற்றும் மத்திய செலவினங்களுக்கான நிதி குழு இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை. அதன் காரணமாக மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்தும், எந்த நிறுவனம் கட்டுமானப்பணிகளை மேற்கொள்ளும் என்பது குறித்தும் எங்களிடம் தகவல்கள் இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மாநில செய்திகள்

கணவன் மட்டுமே மனைவியின் வாரிசு: சான்றிதழ் அளித்த தாசில்தாரும், தீர்ப்பு அளித்த நீதிபதியும் ஆஜராக வேண்டும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு




கணவனுக்கு மட்டுமே இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்த நீதிபதியும், வருகிற 3–ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

பதிவு: அக்டோபர் 01, 2018 04:10 AM

சென்னை,

விபத்தில் பலியான பெண்ணுக்கு கணவன் மட்டுமே வாரிசு என்று சான்றிதழ் கொடுத்த நாமக்கல் தாசில்தாரும், அதனடிப்படையில் கணவனுக்கு மட்டுமே இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்த நீதிபதியும், வருகிற 3–ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.கணவனுக்கு இழப்பீடு

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் பரிமளா என்ற பாப்பாத்தி. இவர் வாகன விபத்தில் பலியானார். இதையடுத்து அவரது கணவர் முருகேசன், பெற்றோர் சின்னம்மாள், நடேசன் ஆகியோர் இழப்பீடு கேட்டு நாமக்கல் மோட்டார் வாகன விபத்துக்களை விசாரிக்கும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை நீதிபதி வி.சம்பத்குமார் விசாரித்து, கடந்த 2015–ம் ஆண்டு ஜனவரி 4–ந்தேதி தீர்ப்பு அளித்தார்.

அந்த தீர்ப்பில், ‘இறந்துபோன பரிமளா திருமணம் ஆனவர். அவரை நம்பி அவரது பெற்றோரும், கணவரும் உள்ளனர். இருந்தாலும், நாமக்கல் தாசில்தார் கொடுத்துள்ள வாரிசு சான்றிதழில், கணவர் முருகேசன் மட்டுமே வாரிசு என்று கூறப்பட்டுள்ளது. அதனால், விபத்துக்குள்ளான வாகனம் காப்பீடு செய்திருந்த ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம், முருகேசனுக்கு ரூ.13 லட்சத்து 71 ஆயிரத்தை இழப்பீடாக வழங்கவேண்டும் என்று கூறியிருந்தார்.கடும் கண்டனம்

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், இன்சூரன்ஸ் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை நீதிபதி எம்.வி.முரளிதரன் விசாரித்தார். அப்போது நாமக்கல் (தாலுகா) தாசில்தாருக்கும், தீர்ப்பு வழங்கிய கீழ்கோர்ட்டு நீதிபதி சம்பத்குமாருக்கும், நீதிபதி எம்.வி.முரளிதரன் கடும் கண்டனம் தெரிவித்தார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–

இந்து வாரிசு உரிமை சட்டத்தின்படி, திருமணமான ஒருவர் இறந்து விட்டால், அவரது வாழ்க்கை துணையும், குழந்தைகளும் முதல்நிலை வாரிசுகள் ஆவர், அவரது பெற்றோர் உயிரோடு இருந்தால், அவர்கள் 2–ம் நிலை வாரிசு ஆவர். வாரிசு சான்றிதழ் கொடுக்கும்போது, இவர்கள் அனைவரையும் வாரிசுகளாக தாசில்தார் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.ஒரே வாரிசு

ஆனால், இந்த வழக்கில், கணவன் மட்டுமே வாரிசு என்று நாமக்கல் தாசில்தார் சான்றிதழ் கொடுத்துள்ளார். இதை கீழ்கோர்ட்டும் ஏற்றுக்கொண்டு, கணவனுக்கு மட்டுமே மொத்த இழப்பீடு தொகையை வழங்க உத்தரவிட்டுள்ளது. இறந்தவரின் பெற்றோருக்கு இழப்பீடு வழங்க மறுத்துள்ளது.

தாசில்தார் இந்த வாரிசு சான்றிதழ் கொடுப்பதற்கு முன்பு, முறையான விசாரணை எதுவும் செய்யவில்லை என்பது தெரிகிறது. அதேபோல, நீதிபதி சம்பத்குமாரும், இந்த சான்றிதழை முழுமையாக பரிசீலிக்காமல், அதன் அடிப்படையில், முழு இழப்பீடு தொகையை கணவனுக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளார்.விளக்கம் வேண்டும்

எனவே, இந்த வழக்கில் நாமக்கல் தாசில்தாரை எதிர்மனுதாரராக சேர்க்கிறேன். அவர் வருகிற 3–ந்தேதி நேரில் ஆஜராகி, எவ்வாறு இந்த வாரிசு சான்றிதழ் வழங்கப்பட்டது? என்பதை விளக்கி கூற வேண்டும்.

அதேபோல, நீதிபதி வி.சம்பத்குமாரும், வருகிற 3–ந்தேதி நேரில் ஆஜராகி, எந்த அடிப்படையில் கணவனுக்கு மட்டும் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது? என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட செய்திகள்

சிதம்பரத்தில் இருந்து சேலம் செல்லும் வழியில் பஸ் மாறி ஏறிச்சென்ற கண்டக்டர் நடிகர் வடிவேலு பட நகைச்சுவை காட்சி போல் ருசிகரம்






சிதம்பரத்தில் இருந்து சேலம் செல்லும் வழியில் ஆத்தூரில் பஸ் மாறி ஏறிச்சென்ற அரசு பஸ் கண்டக்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

பதிவு: அக்டோபர் 01, 2018 04:45 AM

ஆத்தூர்,

சிதம்பரத்தில் இருந்து சேலம் செல்லும் வழியில் ஆத்தூரில் பஸ் மாறி ஏறிச்சென்ற அரசு பஸ் கண்டக்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர் வடிவேலு நகைச்சுவை காட்சி

ஏ.பி.சி.டி. என்ற திரைப்படத்தில் நடிகர் வடிவேலு பஸ் கண்டக்டராக நடித்த ஒரு நகைச்சுவை காட்சி வரும். அதில், ஒரே மாதிரியாக இருக்கும் 2 அரசு பஸ்களில் ஒன்றில் ஏறி பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்கும்போது, மற்றொரு நகைச்சுவை நடிகரான சிங்கமுத்துவிடம் தகராறு ஏற்பட்டு வடிவேலுவை அவர் விரட்டுவது போன்ற காட்சி இருக்கும். சினிமா ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்த நகைச்சுவை காட்சி போன்ற ருசிகர சம்பவம் சேலம் மாவட்டம், ஆத்தூரில் நேற்று நடந்தது. இது பற்றிய விவரம் வருமாறு:-

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து தினமும் காலை 6.25 மற்றும் 6.40 மணிக்கு 2 அரசு பஸ்கள் சேலத்திற்கு இயக்கப்பட்டு வருகின்றன. சேலம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட இந்த இரு அரசு பஸ்களும், சேலம் வரும் வழியில் ஆத்தூருக்கு காலை 9.15 மற்றும் 9.25 மணிக்கு வந்து அங்கிருந்து புறப்பட்டு செல்லும்.

அதுபோல் நேற்று முன்தினம் காலையில் சிதம்பரத்தில் இருந்து காலை 6.25 மணிக்கு புறப்பட்ட அரசு பஸ் ஆத்தூருக்கு காலை 9.15 மணிக்கு வந்தது. அப்போது பஸ்சில் 28 பயணிகள் இருந்தனர். பஸ்சில் இருந்து இறங்கிய கண்டக்டர், அருகில் உள்ள டீக்கடையில் டீ குடித்துக்கொண்டு இருந்தார்.

தனியார் பஸ்சில் ஏறினார்

சிறிது நேரத்தில் ஆத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து சிதம்பரம்-சேலம் என்று போர்டு வைத்திருந்த அரசு பஸ் வெளியே வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த கண்டக்டர், தான் இல்லாமல் பஸ்சை டிரைவர் ஓட்டிச்செல்வதாக கருதி அந்த பஸ்சை பிடிக்க ஓடினார். அதற்குள் அந்த பஸ் அங்கிருந்து சென்று விட்டது. இதையடுத்து சேலம் செல்லும் தனியார் பஸ்சில் ஏறிய அந்த கண்டக்டர், முன்பு செல்லும் அரசு பஸ்சின் கண்டக்டர் தான் என்றும், அந்த பஸ்சை பிடிக்குமாறும் கூறி உள்ளார். தனியார் பஸ் டிரைவரும் வேகமாக சென்று பெத்தநாயக்கன்பாளையத்தில் அரசு பஸ்சை முந்திச்சென்று நிறுத்தினார்.

அதிர்ச்சி அடைந்த கண்டக்டர்

அந்த பஸ்சில் இருந்து இறங்கிய கண்டக்டர் உடனடியாக சேலம் செல்லும் அரசு பஸ்சில் ஏறி டிரைவரிடம் பஸ்சை நிறுத்தாமல் சென்றது குறித்து கேட்க முயன்றார். அப்போது அதில் இருந்த டிரைவரை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் அந்த கண்டக்டர்.

அவர் பணியில் இருந்தது 9.15 மணிக்கு ஆத்தூர் வந்த பஸ். அவர் விரட்டிப்பிடித்து ஏறிய பஸ் சிதம்பரத்தில் இருந்து புறப்பட்டு 9.25 மணிக்கு வந்த பஸ். தன் தவறை உணர்ந்த அந்த கண்டக்டர் செய்வதறியாது விழித்தார்.

சிதம்பரத்தில் இருந்து 2-வதாக புறப்பட்ட பஸ்சில் கூட்டம் அதிகம் இருந்ததால் அந்த பஸ் ஆத்தூரில் அதிக நேரம் நிற்காமல் 9.15 மணிக்கு பஸ் புறப்படுவதற்கு முன்பாக புறப்பட்டதால் அவருக்கு இந்த குழப்பம் ஏற்பட்டது பின்னர் தெரியவந்தது. அதன்பிறகு அந்த கண்டக்டர், தான் வந்த பஸ் ஆத்தூரில் நிற்கும் விவரம் தெரிந்து அங்கிருந்து வேறு ஒரு பஸ்சில் மீண்டும் ஆத்தூருக்கு புறப்பட்டு வந்தார்.

வேறு பஸ்சில் பயணிகள்

இதற்கிடையே ஆத்தூர் பஸ் நிலையத்தில் நீண்ட நேரம் 9.15 மணி பஸ் நின்றதால், அதில் இருந்த 28 பயணிகளும் பரிதவிப்புக்குள்ளானார்கள். மேலும் அவர்கள் ஆத்தூர் பயணிகள் நேர காப்பாளரிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது அந்த பஸ் டிரைவரும், கண்டக்டர் வேலைக்கு வந்து ஓராண்டே ஆகும் புதியவர் என்பதால் அவரின் செல்போன் எண் கையில் இல்லை என்றதுடன், அவர் பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கடையில் சாப்பிட்டு கொண்டு இருக்கலாம் என்றும் கூறி தேடிச்சென்றார்.

பயணிகளின் கோரிக்கை காரணமாக, அவர்கள் ஆத்தூரில் இருந்து சேலம் செல்லும் மற்றொரு அரசு பஸ்சில் 28 பயணிகளும் ஏற்றி சேலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து அங்கு அரை மணி நேரம் கழித்து வந்து சேர்ந்த பஸ் கண்டக்டரிடம் சம்பவம் தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.


NEWS TODAY 25.09.2024