Sunday, January 6, 2019


மருத்துவமனையில் ரூ.18 ஆயிரம் பறிமுதல்

Updated : ஜன 06, 2019 03:30 |

வேலுார்:வேலுார் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, போலீசார் சோதனை நடத்தினர்.அப்போது, சுகாதார ஆய்வாளர் தயாளன், 50, அறையில் இருந்து, கணக்கில் வராத, 18 ஆயிரத்து, 100 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற, அரசு கணக்கில், வங்கியில், 200 ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டும். ஆனால், ஒரு சான்றிதழுக்கு, 1,000 ரூபாய் வாங்கி, அரசு கணக்கில் செலுத்தியது போக, மீதித் தொகையை, இவரே வைத்துக் கொள்வது தெரிந்தது.தயாளன் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், துறை ரீதியான விசாரணை நடத்த, அரசுக்கு பரிந்துரை செய்தனர்.

No comments:

Post a Comment

MMC students removed midway from CME programme on LGBTQIA+

MMC students removed midway  from CME programme on LGBTQIA+ C. Palanivel Rajan MADURAI 29.09.2024  At a time when inclusiveness of the LGBTQ...