Monday, May 11, 2015

Doctors-pharma firms’ nexus runs deep

HYDERABAD: An ongoing probe by the Andhra Pradesh Medical Council into the nexus between an Ahmedabad-based pharma company and 40 doctors from Telangana and Andhra Pradesh revealed more murky details about doctors pushing sale of drugs of half a dozen other companies in exchange of gifts.

The ethics committee of the medical council said doctors struck 'deals' with half a dozen pharmaceutical companies with a monthly pay ranging from Rs 2 lakh to Rs 4 lakh for providing monthly statistics on number of people they treated, patients with blood pressure ( BP) or diabetics they checked, etc.

In fact, the committee members were astounded when the passports of most of those who turned up during the two-day hearing revealed their extensive foreign trips to US, Australia, UAE, South Africa and Russia, sponsored by different pharma companies.

"Our premise that these doctors had links with only one Ahmedabad-based company was proved wrong when we checked the copies of agreements produced by them. They had taken bribes ranging from Rs 2 lakh to Rs 4 lakh a month from several pharma companies in the name of conducting silly studies and furnishing information," said a ethics committee member.

The member, on condition of anonymity, told TOI that many doctors, who had turned up to attend the hearing, had gone on foreign trips 4-5 times a year.

Their junkets were sponsored by different pharmaceutical companies involved in manufacture and sale of drugs related to cardiology, diabetes, pediatrics, hypertension and hormonal problems.

It is significant to note that the Indian Medical Council (Professional Conduct, Etiquette and Ethics) Regulations, 2002 in section 6.8.1 (d) clearly prohibits a medical practitioner from receiving benefits, in cash or kind, from any pharmaceutical company.

It reads: A medical practitioner shall not receive any cash or monetary grants from any pharmaceutical and allied healthcare industry for individual purpose in individual capacity under any pretext.

"The nefarious activities of pharmaceutical companies run so deep that it is time for the department of pharmaceuticals, Union ministry of chemical and fertilisers to come up with strict laws to control them from resorting to unethical practice of luring doctors to promote their drugs," said Dr K Ramesh Reddy, a member of MCI.

Incidentally, the ongoing probe was transferred to the State Medical Council's Ethics Committee by Medical Council of India after it received a complaint from department of pharmaceuticals, union ministry of chemical and fertilisers.

Death penalty justified in crimes against women which shock, repulse community: SC

Noting that crime against women are on the rise and courts are too soft on the perpetrators, the Supreme Court held that in heinous crimes which both shock and repulse society, the extreme punishment of death is justified.

An unforgiving Supreme Court declared this while confirming the death penalty of two men who gang-raped and brutally murdered a 22-year-old BPO employee on November 1, 2007 night after she was picked by her company cab to the office.

The cab driver Purushottam Borate and his friend Pradeep Kokate drove her to a nearby jungle despite her protests, raped her and smashed her head, killing her instantly and then drove back to town after a hiatus of two hours to pick up the next employee to work.

The court said the duo exploited their “position of trust” to commit an “extreme act of depravity” and then acted in a “calculated and remorseless” manner after the commission of the offence.

“This depravity would attract no lesser sentence than the death penalty,” a three-judge bench led by Chief Justice H.L. Dattu held in a verdict on Friday.

Noting that the crime falls within the “rarest of rare”, the court held that the collective conscience of the community is so shocked by this crime that imposing a lesser sentence, even life imprisonment, would fail justice.

The court noted how in recent years, the rising crime rate, particularly violent crimes against women has made the criminal sentencing by the courts a subject of concern.

“The sentencing policy adopted by the Courts, in such cases, ought to have a stricter yardstick so as to act as a deterrent. There are a shockingly large number of cases where the sentence of punishment awarded to the accused is not in proportion to the gravity and magnitude of the offence thereby encouraging the criminal and in the ultimate making justice suffer by weakening the system’s credibility,” the Chief Justice observed.

Citing a precedent, Chief Justice Dattu held that “the extreme punishment of death would be justified and necessary in cases where the collective conscience of society is so shocked that it will expect the holders of judicial power to inflict death penalty irrespective of their personal opinion”.

AICTE norms violation: colleges in Telangana at a loss to explain ‘shared’ faculty


Allegations the handiwork of rival groups’

In the midst of barren lands in a remote village in Nalgonda district of Telangana, the small building is the only concrete structure around. There is hardly any movement of students or faculty in the building to reflect that it is an educational institution. The silence around it is punctured occasionally by the rural youngsters riding bikes to reach their villages.

The Adusumilli Vijaya College of Engineering in Maisireddypalli village in Bommlaramaram Mandal and the Adusumilli Vijaya Institute of Technology and Research Centre share 15 faculty members, as per the data from the All India Council for Technical Education (AICTE), extracted and analysed by the public data website ‘Factly’. These were among the 174 colleges recently denied permission by the Telangana government to admit students for lack of faculty and infrastructure.

Zero admissions

The college had zero admissions in the last three years, but it has managed to attract a group of students from Kerala in the management quota for the Petroleum Engineering course. “We have facilities and faculty required for the course,” is all that the director of the college, who refused to identify himself, told The Hindu by way of explanation.

In West Godavari district of neighbouring Andhra Pradesh, the 100-acre Sri Vishnu Educational Society campus at Bhimavaram has an exclusive community FM radio station and concrete structures, and students and faculty members praise the facilities. Yet Sri Vishnu Institute of Technology and Smt. B. Seetha Polytechnic College run by the society share 17 faculty members, as per the data. Generally, M. Tech students pursuing correspondence courses conduct classes for polytechnic students, society’s director D. Suryanarayana explained. After completing the M. Tech course, they are employed by the Vishnu Institute of Technology to conduct lab sessions and summer classes. “Out of negligence,” the polytechnic college staff could have failed to update the list of such faculty members and continue to list them to be on their rolls, Mr. Suryanarayana said.

In Kanyakumari district of Tamil Nadu, the KNSK College of Engineering at Therekalputhoor and NSK Polytechnic College at Chenbagaramanpudur, which would appear to share 11 teachers, are nine km apart. K. Thanappan, chairman of the Vellalar Trust that runs the two institutions, besides an Industrial Technical Institute, claims that it is a false allegation aimed at maligning the name of the trust. He said it might be the handiwork of rival groups within the trust.

Official data from eight major States shows that over 90 per cent of engineering colleges have at least one teacher whose name also features on the rolls of another college, and there are at least 50,000 such ‘duplicate’ teachers.

Names of over 50,000 teachers figure on rolls of more than one institution

Eight major States were studied by campaigners.


It has long been an open secret that engineering colleges ‘share’ faculty members to meet official norms; now there is data to prove it. Official data from eight major States shows that over 90 per cent of engineering colleges have at least one teacher whose name also features on the rolls of another college, and there are at least 50,000 such ‘duplicate’ teachers.

All accredited engineering colleges must submit to the All India Council for Technical Education (AICTE) the names of their faculty members, and colleges are not supposed to share faculty.

Open data campaigner Rakesh Reddy Dubbudu and his team at the public data website ‘Factly’ downloaded faculty data from the AICTE site for eight States and searched them for duplicates. They shared their findings with The Hindu.

In Andhra Pradesh and Telangana, nearly 8,000 names were repeated across more than one college, Mr. Dubbudu and his team found, which meant that a quarter of the total engineering faculty in the States consisted of duplicate names. In all, nearly 90 per cent of the over 1,500 accredited engineering colleges in the States had at least one ‘duplicate’ teacher on their faculty.

8,000 repeats in TN

In Tamil Nadu, over a fifth of all faculty names were repeated and over 8,000 teachers seemed to be working in more than one college. In Maharashtra, over a quarter of all faculty names consisted of repetitions and over 95 per cent of colleges had at least one such ‘duplicate’ teacher. In all, nearly 8,000 teachers in the State were present in the lists of multiple colleges’ faculty lists.

In Uttar Pradesh, over half of faculty names consisted of repetitions, while in Odisha it was 40 per cent. Every engineering college in the two States had at least one such repetition. Over 2,500 faculty members in Odisha and over 8,000 in U.P. were named in multiple colleges.

In Gujarat, over 2,000 teachers’ names were found in more than one college, while in Karnataka had 3,000 such 'duplicate' teachers. Over 97 per cent of colleges in Gujarat had at least one duplicate name while in Karnataka it was over 92 per cent.

AICTE silent

Neither the colleges nor the AICTE could offer an explanation. Despite phone calls and an emailed questionnaire, no AICTE official responded to The Hindu’s questions.

Even accounting for the probability of some people sharing the same name, the data, Mr. Dubbudu said, showed that norms were being flagrantly violated. “If people like us can find these trends using data on AICTE website, I am sure it is far easier for AICTE to find this out if they are willing to,” he said. The findings build a case for greater public access to official data, he said.

In Tamil Nadu’s Kanyakumari district, KNSK College of Engineering at Therekalputhoor and NSK Polytechnic College at Chenbagaramanpudur share 11 faculty members. Yet, Dr. K. Thanappan, chairman of the Vellalar Trust running the institutions, says it is a “false allegation.”

(With inputs from R. Ravikanth Reddy in Hyderabad, S. Sandeep Kumar in Vijayawada and R. Arivanantham in Nagercoil)


Keywords: All India Council for Technical Education, faculty norms, faculty data, duplication of faculty data, accredited engineering colleges

NAAC accredits 14 institutions with 'A' grade

COIMBATORE: The National Assessment and Accreditation Council (NAAC) has accredited 22 colleges and universities in Tamil Nadu. Of the 22, 14 institutions have been accredited with 'A' grade.

The Jaspal Sandhu-led committee assessed 118 colleges and universities across the country in the first cycle, and 157 institutions in the second and the third cycle. In the first cycle, the committee accredited 15 colleges, including one university. A total of eight institutions were given 'A' grade in the first cycle, and the rest were awarded 'B' grade. Periyar University, Salem is among the institutions that have been given 'A' grade in the first cycle.

In the second and third cycle, the Jaspal Sandhu committee assessed 157 institutions, and reassessed one institution after the end of the third cycle. Out of the 157 institutions, seven were from Tamil Nadu. While four were awarded 'A' grade in the second cycle, both colleges from Tamil Nadu that had applied for the assessment in the third cycle were given 'A' grade.

The 'A' grade from NAAC makes the institutions eligible for availing funding from the University Grants Commission to run vocational courses on skill based learning. This February, the UGC had announced that all private institutions that are accredited with NAAC 'A' grade are eligible to apply for funding to the UGC to run vocational courses. It had asked the universities to which the colleges are affiliated, to accept applications for vocational courses and funding.

The decision was taken to give boost to colleges under the National Skill Based Qualification (NSDQ) framework. The focus of these vocational courses would be to impart skill-based learning to students. While the Union government had decided to fund government institutions to start vocational courses, the UGC's decision to fund private institutions is expected to encourage these institutes to offer vocational courses.

அண்ணாமலைப் பல்கலையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான விண்ணப்பங்கள் விற்பனை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் பல்மருத்துவம் (M.B,B.S., B.D.S), பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி தோட்டக்கலை (B.sc Agri and B.sc Horticulture) படிப்புகளுக்கான 20115-16 ஆண்டிற்கான அனுமதி சேர்க்கை கையேடு மற்றும் விண்ணப்ப விற்பனையை பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தில் நிர்வாகியும், தமிழகஅரசு முதன்மைச் செயலருமான ஷிவ்தாஸ்மீனா மாணவி ஒருவருக்கு விண்ணப்பத்தை வழங்கி
ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளரும், வேளாண்புல முதல்வருமான முனைவர் ஜே.வசந்தகுமார், பல்கலைக்கழக மாவட்ட வருவாய் அதிகாரிகள் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், ரத்தினசாமி, ஸ்ரீமாலினி, மருத்துவப்புல முதல்வர் டாக்டர் பிரசாத், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஏ.ரகுபதி மற்றும் அனைத்து புல முதல்வர்கள், துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.

மே 14 முதல் விண்ணப்பங்கள்: விண்ணப்பங்களை அண்ணாமலைநகரில் உள்ள பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்திலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொலைதூரக்கல்வி இயக்கக படிப்பு மையங்களிலும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பிற்கு ரூ.1500 செலுத்தியும், பிஸ்சி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை படிப்பிற்கு ரூ.800 செலுத்தியும், எஸ்சி., எஸ்டி பிரிவினர்
ரூ.400 செலுத்தியும் வருகிற மே 14-ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம்.

அஞ்சல் மூலம் விண்ணப்பம்: அஞ்சல் மூலம் எம்பிபிஎஸ்., பிடிஎஸ் விண்ணப்பம் பெற விரும்புவர்கள் ரூ.1550-ம் (ரூ.50 அஞ்சல் கட்டணம் சேர்த்து) மற்றும் பிஎஸ்சி வேளாண்மை, தோட்டக்கலை விண்ணப்பம் பெற விரும்புவர்கள் ரூ.850-ம், எஸ்சி., எஸ்டி பிரிவினர் ரூ.450-ம் (ரூ50 அஞ்சல் கட்டணம் சேர்த்து சென்னையில் மாற்றத்தக்க வங்கி வரைவோலையை (Demand Draft) பதிவாளர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (Registrar, Annamalai University) என்ற
பெயரில் எடுத்து பதிவாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002, சிதம்பரம் என்ற முகவரிக்கு அனுப்பி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கு தனி, தனியே விண்ணப்பிக்க வேண்டும்: பல்கலை நிர்வாகி

மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் அனுமதி சேர்க்கை குறித்து பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தெரிவித்தது: 2015-16 ஆண்டில் அண்ணாமலைப் பல்கலையில் எம்பிபிஎஸ் 150 இடங்களும், பிடிஎஸ் 100 இடங்களும், பிஎஸ்சி வேளாண்மை 1000 இடங்களும், பிஎஸ்சி தோட்டக்கலை 70 இடங்களிலும் மாணவர்கள் சேர்க்கை செய்யப்படுவார்கள். மாணவர்கள் முற்றிலும் தகுதி அடிப்படையிலேயே அனுமதி சேர்க்கைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தமிழகஅரசின் இடஒதுக்கீடு விதிப்படியும், மாணவர்கள் மேல்நிலைப்படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் சேர்க்கைக்கான பட்டியல் தயார் செய்யப்படும். சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே கலந்தாய்விற்கு அழைக்கப்படுவார்கள், கலந்தாய்வு விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். மருத்துவம் படிப்பிற்கு தனியாகவும், பல் மருத்துவப் படிப்பிற்கு தனியாகவும் விண்ணப்பிக்க வேண்டும். எம்பிபிஎஸ்., பிடிஎஸ் படிப்பிற்கும் தனி, தனியே கலந்தாய்வு நடத்தப்படும் என ஷிவ்தாஸ்மீனா தெரிவித்தார்.

கடந்த ஆண்டு கட்-ஆஃப் விபரம்: எம்பிபிஎஸ் பொது (OC)- 197.75, பிற்படுத்தப்பட்டோர் (BC)- 197.05, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC)- 196.25, ஆதிதிராவிடர் (SC)- 192.25. பிடிஎஸ் கட்-ஆஃப்: பொது (OC)- 195.50, பிற்படுத்தப்பட்டோர் (BC)- 190.00, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC)- 185.75, ஆதிதிராவிடர் (SC)- 178.25. பிஎஸ்சி வேளாண்மை கட்-ஆஃப்: பொது (OC)- 188.50, பிற்படுத்தப்பட்டோர் (BC)- 182.05, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC)- 183.25, ஆதிதிராவிடர் (SC)- 172.05.

கவர்ச்சிகரமான மாணவர் சேர்க்கை கையேடு: வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் உள்ளது போல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஇ, பிஎஸ்சி வேளாண்மை ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பத்துடன் அனுமதி சேர்க்கை கையேடு ஆயில் பேப்பரில், மாணவ, மாணவியர்கள் எளிதில் புரிந்து கொண்டு தாங்களே விண்ணப்பித்தை பூர்த்தி செய்யும் வகையில் கையேடு அச்சடிக்கப்பட்டு விண்ணப்பத்துடன் வழங்கப்படுகிறது.

விண்ணப்பங்கள் மற்றும் அனுமதி சேர்க்கை குறித்த விபரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளம் www.annamalaiuniversity.ac.in பார்த்து தெரிந்து கொள்ளலாம். auadmission2015@gmail.com மற்றும் பல்கலைக்கழக உதவி மைய தொலைபேசி எண்கள் 04144- 238348, 238349 ஆகியவற்றை தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம் என பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Sunday, May 10, 2015

ஜெ.வழக்கில் தீர்ப்புக்கு பிறகு என்ன நடக்கும்? - ஆச்சார்யா பரபரப்பு பேட்டி!

பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வரும் திங்கட்கிழமை வழங்கப்பட உள்ள நிலையில், தீர்ப்புக்கு பிறகு என்ன நடக்கும் என்பது குறித்த கேள்விக்கு கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள பி.வி. ஆச்சார்யா, பெங்களூருவில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பதிலளித்துள்ளார். 

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணையில், அரசுத் தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்குரைஞர் பவானி சிங்கின் நியமனம் செல்லாது என உத்தரவிடக் கோரி, திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பவானி சிங்கின் நியமனம் செல்லாது என்று தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து,  அரசுத் தரப்பு சிறப்பு வழக்குரைஞராக பி.வி.ஆச்சார்யா நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவின்படி,  18 பக்கங்கள் கொண்ட எழுத்துப்பூர்வமான வாதத்தை நீதிமன்றத்தில் ஆச்சார்யா தாக்கல் செய்தார்.

அதில் "ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் மீதும், அவர்கள் அங்கம் வகிக்கும் 35 நிறுவனங்கள் பேரிலும் சட்ட விரோதமாகச் சொத்துகள் குவிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சாட்சிகளின் வாக்குமூலங்கள் ஏற்கெனவே சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இதன்மூலம், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கூட்டுச் சதியில் ஈடுபட்டு, சொத்துகள் குவித்துள்ளது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, ஊழல் தடுப்புச் சட்டம் 120 பி-இன் கீழ் சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்குத் தண்டனை வழங்கியது. அதை உயர் நீதிமன்றமும் உறுதிசெய்ய வேண்டும். 

மேலும் இந்த மேல்முறையீட்டு மனுவே சட்டப்பூர்வமானது அல்ல. இந்த வழக்கை நடத்தியது கர்நாடக அரசு. அவர்கள்தான் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கறிஞரை நியமித்து வாதங்களை வைத்தார்கள். வழக்கின் தீர்ப்பு வந்து, மேல்முறையீட்டுக்கு இந்த வழக்கு போனது என்றால், எதிர் மனுதாரராகக் கர்நாடக அரசைச் சேர்த்திருக்க வேண்டும், அவர்களது பதிலை வாங்கி இருக்க வேண்டும். அப்படி கர்நாடக அரசுக்குத் தெரியாமல் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்து விசாரணையை முடித்திருக்கிறார்கள். எனவே இந்த மேல்முறையீட்டு மனுவே செல்லாது' என்று கூறியிருந்தார். 

இந்நிலையில் இன்றைய பேட்டியில் தமது இந்த எழுத்துப்பூர்வ வாதத்தை மீண்டும் குறிப்பிட்டார். 

அதனைத் தொடர்ந்து, திங்கட்கிழமை தீர்ப்பு எப்படி இருக்கும் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, தம்மால் அதுமாதிரி யூகமாக எதையும் கூற முடியாது அது தொடர்பாக பதிலளிக்க மறுத்து விட்டார். 

"அதே சமயம் தீர்ப்பு தேதியன்று ஜெயலலிதா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக தேவையில்லை. ஒருவேளை தீர்ப்பில் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தாலும், அதற்கான உத்தரவு விசாரணை நீதிமன்றத்திற்கு செல்லும். பின்னர் விசாரணை நீதிமன்றம்தான் ஜெயலலிதா உள்ளிட்டோரை தனது கஸ்டடியில் எடுத்துக்கொள்ளும். அதே சமயம், தீர்ப்பு பாதகமாக வந்தாலும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்து நிவாரணம் தேடிக்கொள்வதற்கான வாய்ப்பு ஜெயலலிதாவுக்கு உள்ளது"  என்று ஆச்சார்யா தனது பேட்டியில் மேலும் கூறினார்.

அனைவருக்கும் பான் கார்டு வழங்க மத்திய அரசு முடிவு!


புதுடெல்லி: இந்திய மக்கள் அனைவருக்கும் பான் கார்டு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 

பாரத பிரதமராக மோடி பதவியேற்ற பின், நாட்டு மக்கள் அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கப்படுவதற்காக ஜன் தன் யோஜனா என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத் திட்டம் மிகப்பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து தற்போது அனைத்து மக்களுக்கும் பான்கார்டு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இவ்வாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தொகைக்கான பொருட்களை வாங்குபவர்கள், தங்கள் பான் எண்ணைத் தெரிவிக்கவேண்டியது கட்டாயம் என கூறப்பட்டது. இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த கவலையை உண்டாக்கியது. ஏனென்றால் நாட்டில் உள்ள பெரும்பாலான கிராம மக்களுக்கு பான் கார்டு என்றால் என்னவென்றே தெரியாது என்பது குறிப்பிடத் தக்கது.

எனவே பொதுமக்களின் அறியாமை மற்றும் கவலையை போக்க ஆன்லைன் மூலம் 48 மண நேரத்திற்குள் பான் கார்டு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதே போல் பான் கார்டு வழங்கும் சிறப்பு முகாமை நடத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதும் 25 கோடி குடும்பங்கள் உள்ள நிலையில், வெறும் 21 கோடி பேர் மட்டுமே பான் கார்டு வைத்துள்ளனர். இதில் 7.5 லட்சம் பேர் கார்ப்பரேட் நிறுவனத்தினர் ஆவார்கள். எனவே நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் பான் கார்டு வைத்திருக்கவில்லை என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது. இந்த கூற்றை மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்காவும் ஒப்புக்கொண்டுள்ளார். எனவே எளிதில் மக்களுக்கு பான் கார்டு கிடைக்க போதிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சின்கா தெரிவித்துள்ளார்.

சொல்லத் தோணுது 33: சண்டைக்கோழிகள் + கறிக்கோழிகள் = மாணவர்கள்



Return to frontpage

இனி, எந்நாளுமே தற்கொலை காலங்கள்தான். உழவர்களிடம் இருந்து தொடங்கிய தற் கொலைகள், இப்போது அரசு அதிகாரி களைத் தொற்றிக்கொண்டது. தற்போது கல்வி கற்று இந்நாட்டை மேம்படுத்த அனுப்பப்பட்டவர்கள் தற்கொலை செய்து மாண்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்தத் தற்கொலைகளின் பின்னாலுள்ள அரசியலையும் அதற்கானத் தீர்வையும் பற்றி யாருமே சிந்திப்பதில்லை. சிந்தித் துத் தீர்வை உருவாக்க வேண்டிய ஆட்சியாளர்களும், பெற்றோர்களும் தீர்வை உருவாக்குவது தங்களுடைய கடமை இல்லை என நினைக்கிறார்கள்.

பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் மதிப்பெண் சாதனை புரிந்தவர்களின் படங்களின் அருகே தேர்வில் தோல்வி அடைந்து தற்கொலையில் வாழ்வை முடித்துக்கொண்ட மாணவர்களின் படங்களையும் நாளேடுகளில் காண்பது பற்றிய கவலை ‘தற்காலிகமானது’ என நினைக்கிறோம்.

மதிப்பெண்கள்தான் வாழ்வின் முடி வைத் தீர்மானிப்பதாக நினைத்து தற் கொலை செய்துகொண்ட மாணவர் களும், வெற்றி பெற்று பணம் எனும் ஒன்றை மட்டுமே சிந்தனையில் முன்னிறுத்திக்கொண்டு கல்விக்கூடங்களுக்குச் சென்று கொண்டிருக்கும் மாணவர்களும்தான் நாம் உருவாக்கி வைத்திருக் கும் கல்வி முறையின் விளைச்சல்கள்.

இந்தப் பள்ளிகள் யாருக்கானவை? ஆசிரி யர்களுக்கா? பெற்றோர் களுக்கா? மாணவர் களுக்கா? அல்லது அனை வரையும் ஆட்சிபுரியும் அரசுகளுக்கா? அவை அறிவுக்கானதாகவும், வாழ்வியலுக்கானதாக வும் இல்லாமல் எதிலும் நம்பிக்கைகளை இழந்த கோழைகளை யும், எல்லாவற்றுக்கும் வளைந்து கொடுக்கும் அடிமைகளையும் உருவாக்கு வதால்தான் இந்தக் கேள்விகள்!

கல்வியைக் கற்றுக் கொடுப்பதால் கல்லா கட்ட முடியாது. வெறும் செலவு தான் என்பதால் அதிக வருமானம் வருகிற துறையை மட்டும் ஆட்சியாளர்கள் கையில் வைத்துக்கொண்டார்கள். மக்களின் கேள்வியில் இருந்து தப்பிக்கும் நோக்கில் மட்டுமே, மிஞ்சியிருக்கிற அரசுப் பள்ளிகள் நடத்தப்படுகின்றன. ‘அதெல்லாம் இல்லை. சிறந்த கல்வியை அரசுப் பள்ளிகள்தான் தருகின்றன’ எனச் சொன்னால், அரசாங்கத்தை நடத்துபவர்களின் பிள்ளைகள் அங்கே தானே படித்திருக்க வேண்டும்? எது எதற்கோ சட்டம் இயற்றுபவர்கள், அரசு ஊதியம் பெறுகிறவர்களின் பிள்ளை களும் அரசின் கல்விக் கூடங்களில்தான் பயில வேண்டும் என்கிற சட்டத்தை உட னடியாக இயற்றியிருக்க வேண்டும் அல் லவா? கல்வித் துறையில் அரசாங்கத்தின் வேலை என்பது தேர்வை நடத்தி முடிப்பதற்கு மட்டுமே பயன்படுகிறது.

கோழிச்சண்டைக்காக வளர்க்கப் படும் கோழிகள் என்னென்ன முறைகளில் வளர்க்கப்படுகிறதோ. அவ்வாறேதான் இங்கு பயிலும் மாணவர்களும் உருவாக் கப்படுகிறார்கள். மாணவர்களுக்குள் ளேயே போட்டி மனப்பான்மையை உருவாக்கி, மனப்பாடம் செய்ய வைத்து, அதனை மீண்டும் தேர்வுத் தாளில் வாந்தி எடுக்கும் தலைமுறைகள்தான் இவர்களால் உருவாக்கப்படுகின்றன.

எதிலும் நம்பிக்கையற்ற, அடிமைத் தனமும் கோழைத்தனமும் கொண்ட, போர்க்குணம் அற்ற, கேள்வி கேட்காத தலை முறைகளை உருவாக்கிக் கொண்டு இந்நாட்டை சீரழித்துக் கொண்ச்டிருக் கிறோம் என்கிற குற்றவுணர்வு பெற்றோர் களுக்கும் இருப்பதில்லை; நிறுவனங் களுக்கும் இருப்பதில்லை; அரசுக்கும் இருப்பதில்லை.

இந்த எல்லாக் குறைபாடுகளை யும் களைந்து, வளமான முன்னேற் றப் பாதைக்கு இந்நாட்டைக் கொண் டுச் செல்ல இனி எங்கிருந்து, யார் வரப் போகிறார்கள்? அரசியலை தொழிலாக மாற்றிக் கொண்டுவிட்ட, அரசியல்வாதிகளிடமா நாம் தீர்வையும், விடுதலையையும் எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கிறோம்?

ஒருவேளை யாராவது வந்தால் சத்தியமாக அவர்கள் அடிமைகளையும் கோழைகளையும் உருவாக்கும் ஆங்கிலக் கல்வி புகட்டும் தனியார்ப் பள்ளியில் இருந்து வர மாட்டார்கள். யாருமே கண்டுகொள்ளப்படாத, கால் வயிற்றுக்கும், அரை வயிற்றுக்கும் கஞ்சி இல்லாததால் காய்ந்த தலையுடன், புழுதிக் கால்களுடன் நடந்து சென்று படிக்கிற, ஒவ்வோர் ஆண்டும் மூடப்பட்டுக் கொண்டிருக்கும் அரசுப் பள்ளிக்கூடங்களில் இருந்துதான் வருவார்கள். எல்லா இடர்பாடுகளையும், தடைகளையும் கடந்து வளரும் அந்தக் காட்டுச் செடிகள்தான் நம் நாட்டுக்கு ஒரே நம்பிக்கை. ஆனால், நாம் அனைவரும் ஒருநாள் கவனிக்காமல்கூட போனால், வாடி வதங்கி பட்டுப்போகும் எந்தப் பலனையும் தராத, வெறும் காட்சிப் பொருளான குரோட்டன் செடிகளைத்தான் தனியார் பள்ளிகளில் வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.

மதிப்பெண்களே கல்வி என்பதனையும் கடந்து மதிப்பெண்களே வாழ்க்கை என கற்பித்து மாணவர்களின் உயிரை காவு கொள்ளும் பள்ளிகள்தான் இந்நாட்டின் புற்று நோய்கள். மதிப் பெண்களை குறைவாகப் பெற்றதற் காகவும், தேர்வில் தோல்வி அடைந்த தற்காகவும் நிம்மதியை இழந்து ஒவ்வொரு நொடியும் அவமானத்தில் உழலும் மாணவர்களை உருவாக்கும் போக்கு நீடிக்கத்தான் வேண்டுமா? என்றைக்காவது இந்தக் கல்வி ---முறை சரியில்லை எனச் சொல்லி நாம் போராடியிருக்கிறோமா? ஊதிய உயர்வுக்காகவும், பிற தன்னலத் தேவைக் காகவும் போராடும் ஆசிரியர்கள் இந்தக் கொடுமைகளில் இருந்து இம் மாணவர்களை காப்பாற்ற வேண்டும் எனப் போராடியிருக்கார்களா?

ஆசிரியர்களின் ஒடுக்குமுறைகளுக் கும், அதிகாரத்துக்கும் பயந்து நடுங்கி அடையாளத்தை இழந்து, உடன் பயிலும் தோழமையை எதிரியாகக் கருதும் எண்ணத்தில் வளர்ந்து, ஆராய்ச்சி மற்றும் ஆய்ந்தறியும் மனநிலையை இழந்து, கோழைகளாகவே கறிக் கோழிகள் போல் வெறும் பணம் சம்பாதிக்கவே வளர்க்கப்படும் நம் தலைமுறைகளின் நிலை யார் கண்களுக்கும் தெரியவில்லையா?

மாநில அளவில் சாதனைபுரிந்து மதிப் பெண்களை வாரிக் குவித்தவர்களின் தற் போதைய வாழ்க்கை என்னவாக இருக் கிறது? கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் முதல் பத்து இடங்களில் இடம் பெற்றவர்கள் தற்போது என்ன செய்துகொண்டிருக் கிறார்கள்? யாருக்குப் பயன்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்

எதற்கும் விளங்காதவர், யாருக் கும் பயன்படாதவர் என பெற்றோர் களாலும், ஆசிரியர்களாலும் இகழப் பட்ட மாணவர்கள்தான் இம்மக்களுக் காக, இம்மொழிக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். சொந்தக் காலில் நின்று பெரும் தொழில் செய்யும் முதலாளிகளாக, உற்பத்தியாளர்களாக, சூழலியல் செயல்பாட்டாளர்களாக, மக்கள் செயல்பாட்டாளர்களாக, அரசி யல் தலைவர்களாக, திரைப்பட இயக்குநர்களாக, மக்கள் கொண்டாடும் நடிகர்களாக, எழுத்தாளர்களாக, ஓவியர் களாக, சிற்பிகளாக, இசைக் கலைஞர் களாக இவை எல்லாவற்றையும்விட நமக்கெல்லாம் உணவை உற்பத்தி செய்து தரும் யாரும் கண்டுகொள்ளாத உழவர்களாக இந்நாட்டிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சாலையில் நடந்து செல்லும்போதுகூட அடிபட்டால் ஓடிவந்து தூக்கி உதவிசெய்து காப்பாற்று பவர்கள் அதிக மதிப்பெண்களை பெறத் தெரியாதவர்கள்தான். அதிக மதிப்பெண் பெற்றவர்கள் வேடிக்கை பார்ப்பவர்களாகவே இருக்கிறார்கள். இதுதான் நம் கல்வி!

இதனை மாற்றாமல் இங்கு எந்த அரசியல் மாற்றமோ, சமூக மாற்றமோ, புரட்சியோ நடக்கப் போவதில்லை. சண்டைக் கோழிகளையும், கறிக் கோழிகளையும் உற்பத்தி செய்துத் தருகினற நம் கல்விமுறை இருக்கும் வரை நாம் வெறும் இனப்பெருக்கத்தை உற்பத்தி செய்யும் கூட்டம்தான்.

- சொல்லத் தோணுது…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: thankartamil@gmail.com

DME NOTIFICATION 2015-16..DIRECTORATE OF MEDICAL EDUCATION


ஆதார்' எண்ணை ஏற்க வருமான வரித்துறை மறுப்பு


'பான்' கார்டு வழங்க, ஆதார் எண்ணை அடையாளச் சான்றாக ஏற்க, வருமான வரித்துறை மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.

தனி நபரின் குடும்ப விவரங்கள் உட்பட, அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய, 'ஆதார்' எண், அனைத்து விதமான விண்ணப்பங்களுக்கும் சான்றாக ஏற்கப்படுகிறது. ஆனால், 'பான்' கார்டு வழங்க, 'ஆதார்' எண்ணை, அடையாளச் சான்றாக, வருமான வரித்துறை ஏற்க மறுக்கிறது. இதுகுறித்து, வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: விண்ணப்பதாரரின் பெயர், தந்தை பெயர், முகவரி, வயது ஆகியவை உள்ள ஆவணத்தைத் தான், அடையாளச் சான்றாக ஏற்க முடியும். ஆனால், 'ஆதார்' எண்ணில், விண்ணப்பதாரரின் பெயர் உள்ளது. தந்தை பெயர் என்ற இடத்தில், இனிஷியல் தான் உள்ளது. உதாரணத்துக்கு, எஸ்.மணிவேல் என்ற விண்ணப்பதாரருக்கு, 'எஸ்' என்ற இனிஷியலுக்கு, விரிவாக்கம் தேவை. 'எஸ்' என்ற எழுத்தில், பல ஆயிரம் பெயர்கள் உள்ளன. விண்ணப்பதாரர் கூறும், 'எஸ்' என்ற எழுத்துக்கான விரிவாக்கம், ஆதார் எண்ணில் இல்லை. இதனால், பெயரில் தவறு ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, இனிஷியலுக்கு, விரிவாக்கம் இல்லாத, 'ஆதார்' எண்ணை, அடையாளச் சான்றாக ஏற்க முடியாது. அரசின் விதிகளுக்கு உட்பட்ட சான்றுகளையே அங்கீகரிக்க முடியும். அரசு விதிகளுக்கு உட்படாத சான்றுகளை ஏற்க முடியாது. இவ்வாறு, அவர் கூறினார்.

இதுகுறித்து, ஆதார் திட்ட இணை இயக்குனர் கிருஷ்ணா ராவ் கூறியதாவது: 'ஆதார்' எண் உருவாக்க சேகரிக்கப்படும் தகவல்களில், தனி நபரின் முழு விவரங்கள் இருக்கும். எனினும், 'ஆதார்' எண் அட்டையில், இனிஷியல் மட்டுமே குறிப்பிடப்படுகிறது. இனிஷியலுக்கான விரிவாக்கம் குறிப்பிடுவதில்லை. இனிஷியல் விரிவாக்கம் வேண்டும் எனக் கூறினால், விரிவாக்கம் சேர்த்து வழங்கப்படும். ஏற்கனவே, 'ஆதார்' எண் உருவாக்கப்பட்டவர்கள், தங்களின் இனிஷியல் விரிவாக்கம் கேட்டு விண்ணப்பித்தால், அதற்கேற்ப மாற்றித் தரப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.



உடனடி நடவடிக்கை:





தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் சங்கத் தலைவர் சடகோபன் கூறியதாவது: எதிர்காலத்தில், 'ஆதார்' எண்ணை அடிப்படையாகக் கொண்டே, அனைத்து விதமான திட்ட சலுகைகள் வழங்கப்பட உள்ள நிலையில், அடையாளச் சான்றாக, ஆதார் எண்ணை ஏற்க முடியாது என, வருமான வரித்துறை கூறுகிறது. குறைபாடுகள் இருந்தால், அதை உடனடியாக போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -

பாக்கி வைத்துள்ளோருக்கு பி.எஸ்.என்.எல்., கிடுக்கிப்பிடி


பில் பாக்கி வைத்திருப்போரின் போட்டோக்களை, அலுவலகம் மற்றும் சேவை மையங்களில் வெளியிட, பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.

பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில், தொலைபேசி இணைப்பு பெற்று, கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களிடம் பணம் வசூல் செய்ய, பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இணைப்பை துண்டிப்பது, முதற்கட்ட நடவடிக்கை. அடுத்து, ஊழியரை வீட்டுக்கு அனுப்பி, கட்டணம் செலுத்த அறிவுறுத்துவது, நீண்ட காலமாக பாக்கி வைத்திருப்போரிடம் நீதிமன்றம் மூலம் வசூலிப்பது என, நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது, பில் பாக்கி வைத்திருக்கும் வாடிக்கையாளர் பெயர், போட்டோ மற்றும் விவரங்களை, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் மற்றும் வாடிக்கையாளர் சேவை மையங்களில் விளம்பரப்படுத்த முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., நிறுவன உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: பில் பாக்கி வைத்திருப்போரிடம், கட்டணத் தொகையை வசூலிக்க, நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல்., கணக்கு அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு, பாக்கி வைத்திருப்பவரின் வீட்டுக்கு நேரில் சென்று, நிலுவைத் தொகை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கட்டண பாக்கி வைத்திருக்கும் வாடிக்கையாளர் விவரத்தை, போட்டோவுடன் வெளியிடவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

- நமது நிருபர் -

இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடக்குமா


'இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லூரிகளை மூடும் முடிவை கைவிட்டு, மாணவர் சேர்க்கை நடத்தப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இதற்கு எதிராக, இ.எஸ்.ஐ., சந்தாதாரர்கள், நீதிமன்றம் சென்றுள்ளதால் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.

நிதிச்சுமை:

தமிழகத்தில், சென்னை, கோவை உட்பட, நாடு முழுவதும், 13 இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லூரிகள் உள்ளன. நிதிச்சுமையால் திணறிய, இ.எஸ்.ஐ., நிர்வாகம், மாணவர் சேர்க்கை நிறுத்தி விட்டு, கல்லூரிகளை மூடும் முடிவுக்கு வந்தது. 'மாநில அரசுகள் விரும்பினால், மருத்துவ கல்லூரிகள் ஒப்படைக்கப்படும்' எனவும், அறிவித்தது. இதனால், நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். எதிர்ப்பு அதிகமானதால், கல்லூரிகளை மூடும் முடிவை கைவிட்டதோடு, 'நடப்பு ஆண்டில் வழக்கம்போல் மாணவர் சேர்க்கப்படுவர்' என, அறிவித்துள்ளது. அதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. இந்த நிலையில், 'தொழிலாளர்களின் மருத்துவ சேவைக்காக துவக்கப்பட்ட, இ.எஸ்.ஐ., நிர்வாகம், மருத்துவ சேவையை மேலும் மேம்படுத்த வேண்டும்; மருத்துவக்கல்வி தருதல் என்ற தவறான முடிவு எடுத்ததால், நிதி நெருக்கடியில் சிக்கியது. மாணவர் சேர்க்கை எனும், தவறை மீண்டும் செய்யக்கூடாது' என, இ.எஸ்.ஐ.,க்கு பணம் செலுத்தும் சந்தாதாரர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

இ.எஸ்.ஐ., சந்தாதாரர்கள் ஒன்றிணைந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'மாணவர் சேர்க்கை நடந்தாலும், அது நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டது' என, அறிவித்துள்ளது. மேலும், மத்திய தொழிலாளர் நல அமைச்சகம், நிதி அமைச்சகம், சட்ட அமைச்சகம் மற்றும் இந்திய மருத்துவ கழகத்துக்கும், 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. பிரச்னை நீதிமன்றம் வரை சென்றுள்ளதால், மீண்டும் மாணவர் சேர்க்கை நடக்குமா என்ற, கேள்வி எழுந்து உள்ளது.

அனுமதி கிடைக்கும்:

இதுகுறித்து, இ.எஸ்.ஐ., இயக்கக அதிகாரிகள் கூறுகையில், 'மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு எதிரான வழக்கு விசாரணையில் உள்ளது. ஆனால், நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. நிச்சயம் அனுமதி கிடைக்கும் என, நம்புகிறோம்' என்றனர்.

-நமது நிருபர் -

சிவகங்கை அருகே:என்ஜின் பழுதால் நடுவழியில் ராமேசுவரம் ரயில் நிறுத்தம்; பயணிகள் அவதி

சிவகங்கை அருகே சனிக்கிழமை என்ஜினில் ஏற்பட்ட பழுதால் ராமேசுவரம் விரைவு ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. பின்னர், மாற்று என்ஜின் பொருத்தப்பட்டு 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாயினர்.

சென்னை எழும்பூரிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு 9.40 மணிக்கு புறப்பட்ட ராமேசுவரம் விரைவு ரயில் சிவகங்கை அருகே உள்ள பனங்குடி என்ற இடத்தில் வந்தபோது என்ஜினில் பழுது ஏற்பட்டது.

இதையடுத்து நடுவழியில் ரயில் நிறுத்தப்பட்டது.

இது குறித்து உடனடியாக மதுரை ரயில்வே கோட்ட அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவஇடத்துக்கு வந்த அதிகாரிகள், திருச்சியிலிருந்து ராமேசுவரம் வந்த பயணிகள் ரயிலை பனங்குடி ரயில் நிலையத்தில் நிறுத்தி, அதன் என்ஜினைக் கொண்டு ராமேசுவரம் விரைவு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயிலில், திருச்சியிலிருந்து வந்த பயணிகள் அனைவரையும் ஏற்றி ராமேசுவரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சுமார் 3 மணி நேரம் தாமதமாக சென்றதால் பயணிகள் அவதிக்குள்ளாயினர்.

இதையடுத்து, மதுரையிலிருந்து மாற்று என்ஜின் வரவழைக்கப்பட்டு பனங்குடி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருச்சி ரயிலுடன் இணைக்கப்பட்டு மானாமதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் இலவச பேருந்து பயண அட்டை திரும்பப் பெறப்படும்

பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்தால் அவர்களது இலவச பேருந்து பயண அட்டை திரும்பப் பெறப்படும் என பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, பள்ளி மாணவர்கள் பேருந்தில் படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்வதை தவிர்க்க உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டது.

போக்குவரத்துத் துறை, காவல்துறை, பள்ளிக்கல்வித் துறை, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் தலைமை ஆசிரியர்களுக்கான வழிகாட்டு விதிமுறைகள் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சனிக்கிழமை சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.

அதன் விவரம்:- அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கட்டு பயணத்தால் ஏற்படும் விபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போக்குவரத்துத் துறையால் வழங்கப்படும் துண்டுப் பிரசுரங்கள், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும், குறும்படங்களையும் விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படுத்த வேண்டும்.

பள்ளிகளில் நடைபெறும் பெற்றோர்-ஆசிரியர் கழக கூட்டத்தில் போக்குவரத்துத் துறை, காவல் துறை உயர் அதிகாரிகளைப் பங்கேற்கச் செய்து பெற்றோர்களுக்கு படிக்கட்டு பயணம் தவிர்க்க உரிய அறிவுரை வழங்க வேண்டும்.

போக்குவரத்து காவல்துறையால் பேருந்துகளில் படிக்கட்டு பயணம் செய்யும் மாணவர்கள் முதல்முறையாக அடையாளம் காணப்பட்டால், இது தொடர்பாக மாணவரை பள்ளி நிர்வாகம் எச்சரிக்க வேண்டும்.

மேலும், அதே மாணவர் தொடர்ந்து படிக்கட்டில் பயணம் செய்வதாகத் தகவல் பெற்றால், அந்த மாணவரின் பெற்றோரை அழைத்து அவர்களின் முன்னிலையில் அறிவுரை வழங்கப்பட வேண்டும்.

பேருந்து படிக்கட்டு பயணத்தால் உண்டாகும் விபத்து, அதனால் ஏற்படும் இழப்புகளைப் பற்றி ஒவ்வொரு பள்ளிகளிலும் மாணவர்கள், பெற்றோருக்கு உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பேருந்தில் பயணம் மேற்கொள்ளும்போது படிக்கட்டு பயணத்தை தவிர்க்க மாணவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும்.

பலமுறை எச்சரிக்கை செய்தும் தொடர்ந்து இத்தகைய தவறுகளில் ஈடுபடும் மாணவர்களின் இலவசப் பேருந்து பயண அட்டை திரும்பப் பெறப்படும் என்பதையும், மேலும் அவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் மாணவர்களுக்கு தலைமையாசிரியர்கள் தெரிவிக்க வேண்டும்.

பேருந்து தினம் கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதால், தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்கள் இது போன்ற நிகழ்வில் பங்கேற்பதைத் தவிர்க்க உரிய அறிவுரை வழங்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ்.: நாளை முதல் விண்ணப்பம்


தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க திங்கள்கிழமை (மே 11) முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.

பிளஸ் 2 படிப்பில் உயிரியல்- இயற்பியல்- வேதியியல் ஆகிய பாடங்களை எடுத்துப் படித்த மாணவர்களை எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் சேர்ப்பதற்கு விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்குகிறது.

சென்னை மருத்துவக் கல்லூரி உள்பட 19 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பம் வழங்கப்படும். மொத்தம் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

வேண்டுகோள் கடிதம்: எம்.பி.பி.எஸ். விண்ணப்பத்தைப் பெற, வேண்டுகோள் கடிதத்துடன் 'Secretary, Selection Committee, Kilpauk, Chennai' என்ற பெயரில் விண்ணப்பக் கட்டணமான ரூ. 500-க்கு வரைவுக் காசோலை ஆகியவற்றை அளிப்பது அவசியமாகும்.

இணையதளம் வாயிலாக: சுகாதாரத் துறையின் இணையதளம்www.tnhealth.orgமூலமும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப விநியோகம் தொடங்கும் திங்கள்கிழமையன்று (மே 11) பகல் 12 மணிமுதல் சுகாதாரத் துறையின் இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் விளையாட்டு வீரர்- மாற்றுத் திறனாளிகள்- முன்னாள் ராணுவ வீரர் வாரிசுகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், முதல் தலைமுறை மாணவர்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவும் படிவங்கள் ஏற்கெனவே சுகாதாரத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

மே 28-ஆம் தேதி வரை: எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். ஆகிய இரண்டு படிப்புகளுக்கும் சேர்த்து ஒரே விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அளித்தால் போதுமானது.

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் சேர வரும் 28-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வந்துசேர, வரும் 29-ஆம் தேதி கடைசி நாளாகும்.

தரவரிசைப் பட்டியல் எப்போது? கடந்த ஆண்டுகளைப் போன்றே இந்த ஆண்டும் பி.இ. கலந்தாய்வுக்கு முன்னதாக எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நடைபெற உள்ளது.

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 15-ஆம் தேதிக்குள் தரவரிசைப் பட்டியலை வெளியிட மருத்துவக் கல்வி தேர்வுக் குழு திட்டமிட்டுள்ளது.

ஜூன் மாதம் 3-ஆவது வாரத்தில் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிகிறது.

Buyers go for small houses in city

CHENNAI: Chennai seem to have changed their preference from large and medium sized houses to smaller ones — a response to a sharp increase in realty prices.

According to data released by the Reserve Bank of India, the proportion of homebuyers seeking loans from banks and housing finance companies for smaller houses measuring 750sqft and below has gone up significantly in the third quarter of 2014 (September to December). Till September 2014, the preference was for medium-sized houses measuring between 750sqft and 1,200sqft.

It is significant to note that prices of apartments have risen by 11.2% in Chennai during the period, while in other cities like Mumbai homes have become cheaper. The trend of people opting for small houses was seen only in Chennai among the 13 cities from which data was compiled.

Till September 2014, only around 24% of the loans sought by Chennaiites were for small houses. A majority of the loans (around 46%) were for medium houses and the rest (around 30%) for large houses measuring more than 1,200sqft. But between September and December 2014, the trend changed with around 48.9% of the home buyers seeking loans for smaller houses, 27.5% for medium and 23.5% for large houses.

During the period, only 5% to 6% of the home buyers sought loans for smaller houses in Bengaluru, 37% to 38% for medium houses and the rest for large houses. The pattern has remained same in the garden city in comparison to the previous quarters.

"The trend has changed in Chennai definitely in the last two quarters. Till recently most of the builders were concentrating on the creamy layer and constructing ultra, deluxe and large apartments with various extra facilities like swimming pool and gymnasiums. But now the builders need to shift their focus on lower and medium middle-class families who can only afford houses measuring 750sqft and below," said former Confederation of Real Estate Developers Associations of India (Credai) president N Nandakumar.

The main reason for people opting for smaller apartments is the steep increase in prices of homes. "Construction costs have increased several percentage points in the last two quarters. This is being passed on to the buyers in the form of higher prices," said Nandakumar.

As the property prices increase, the customers scale down their plans and go for single-bedroom apartments instead of double-bedroom houses. The RBI survey covered 35 banks and housing finance companies in Greater Mumbai, Chennai, NCR Delhi, Bengaluru, Hyderabad, Kolkata, Pune, Jaipur, Greater Chandigarh, Ahmedabad, Lucknow, Bhopal and Bhubaneswar.

Home buyers in Chennai seem to have changed their preference from large and medium sized houses to smaller ones — a response to a sharp increase in realty prices.

Private nurses, attendants in great demand at AIIMS

NEW DELHI: Jasodhara, fondly called Jasso, is an indispensable person for many relatives and attendants of patients at AIIMS. For them, she is the only person they can rely on for nursing assistance as the country's premier medical institute faces an acute shortage of paramedical staff.

The 36-year-old woman, widowed at an early age, takes care of the basic needs of patients such feeding and giving them sponge bath, administering medications as well as managing intravenous lines when their family members are not around.

But Jasodhara is not alone. AIIMS' inability to ramp up its infrastructure and manpower requirements has led to the growth of a parallel economy in and around the institute, say doctors. From private nurses to agents selling medicines and equipment, the hospital wards are full of people who make a living from the patients admitted there.

Outside, there are over 40 diagnostic centres and labs which provide services since the institute has a waiting list of over one month for the simplest of services such as X-ray.

"I am not a trained nurse but with experience I have learned some of the skills. Also, there are many things, for example, taking a patient to the toilet or giving him/her a bath, which a hospital nurse will never do but I can," said Rajni Kumari as she waited outside the AB-1 ward of AIIMS' main building to solicit families looking for nursing assistance.

While the private nurses charge anywhere between Rs 1,000 and Rs 1,500 daily, the attendants charge Rs 800-1,000 daily. AIIMS officials said more than 500 such people were working in various wards of the hospital.

"These days most couples are working professionals. They cannot afford to take long leaves to attend to their kin. These are the people who usually hire such a 'nurse' or 'attendant'. The maximum number of such people can be found in the private ward, cancer hospital and the gynaecology ward," said an official.

AIIMS, which has about 2,500 beds, has 5,000 sanctioned posts for nurses of which 700 are vacant. "Nurses work in three shifts, which means that at any given time there are around 1,400 nurses working at the hospital. If you count on the leaves, the number goes down further," said a senior doctor, trying to explain the reason for sudden increase in demand for private attendants/nurses.

Doctors say besides nursing, there are other areas where private services are available. "Path labs, imaging services and private accommodation are mushrooming in adjoining areas," said a senior doctor adding, even a simple x-ray takes one month at AIIMS.



Officials say there are touts who leverage the long waiting list for surgeries to fill their own coffers by acting as a go-between the private hospitals.

A report prepared by the AIIMS administration a few years ago showed waiting list in the various departments ranged from two months to a year or more. "The problem will remain until we are able to equip our primary health centres and tertiary hospitals in states with necessary infrastructure and manpower. There seems to be a lack of dedication among a section of the faculty and nurses as private hospitals have started paying much higher salaries," said a doctor.

"At night, there are only three to four nurses in the ward with over 30 patients. They often tell attendants to manage the intravenous line, remove secretions and mucus from the airways, which is a risk job. I had enough family members to attend to my father but we had to hire a private nurse so that such necessities are addressed effectively," said Nishant Saxena, whose father is undergoing treatment for abdominal tuberculosis at AIIMS.

Dr Deepak Aggarwal, a senior neurosurgeon at the hospital, denied there is any crisis of nurses but said people were hiring attendants for their own convenience. "In my view, only a few patients who do not have relatives to sit around 24X7 hire attendants. As of now, there is a clear policy or identification procedure for such people," he said.

Has UGC run its course?


NEW DELHI: Writing at the turn of the last century on India's education system, Swami Vivekanand forcefully argued that the "present system of education is all wrong." The comment rings true even today. This is why HRD minister Smriti Irani announced in November last year that her ministry is reviewing most education-related regulatory bodies, including the gargantuan University Grants Commission (UGC). PM Narendra Modi too declared at the Indian Science Congress in January that his government will pay as much attention to ease of doing R&D in India as to ease of doing business. An overhaul of our outdated education system is being talked about at a time when no Indian university is ranked among the world's top 200, and India is the only BRICS nation without representation among the top 100 global universities.

A new Act?

There is no dearth of money for the overhaul — the UGC dispenses grants of over Rs 10,500 crore a year on higher education — but like in other sectors that were opened up after economic liberalization, the problem lies in the structure of quality-control systems that have failed to keep up with ground realities. Last month, one of the first review panels set up by Irani to review the UGC's functioning recommended scrapping the body itself and replacing it with a National Higher Education Authority, through a new act of Parliament. That may be easier said than done and while experts debate possible solutions, all agree that the system needs an overhaul.

Queried on the possibility of a new authority, UGC chairman Prof Ved Prakash says, "We first need to answer whether we have exhausted all interventions which could be incorporated in the existing system before we go with a new system." He adds though that "there is no denying that new thinking is called for in rejuvenating higher education".

When the UGC Act was enacted in 1956, no one had foreseen that higher education would eventually grow outside the public system. Yet, by 2013, 64% of institutions and 59% of India's 2.3 crore students in higher education came from unaided private entities (see chart). Till recently, teachers and students from these institutions could not even access research grants provided by UGC. Compare this to the US where a private university like Stanford and the publicly funded University of California in Berkeley can "both compete for grants from the federal government," says Prakash.

What can be done? The UGC chief insists that "within the confines of the existing higher education system several academic reforms including semesterization of curricula, choice-based credit system, direct online transfers of scholarships and standardization of examinations are already being implemented. New structural reforms can also be built into the existing governance system. This may include gradual movement from state-regulated system to state supervisory system leading ultimately to a university entrepreneurial system."

Second, because India's education system is federal, states have the right to establish universities, but don't necessarily follow up with an obligation to ensure basic minimums in infrastructure or base it on actual needs. A good example is the bunch of one-room universities that popped up in Chhattisgarh after it was created in 2000 with sanction from its first government. Among states, Rajasthan has the highest number of universities at 61 (35 of them private), more than UP which has only 59 (21 private) though it is much bigger and more populous. "UGC is obliged to give recognition once a state sets up a university. It needs to have an important role in ensuring that before an institution commences work, it satisfies the prescribed norms for infrastructure and related requirements," says Prakash. Currently, UGC can only impose a Rs 1,000 fine on non-compliant universities.





Big is not beautiful

Third, and more fundamentally, unlike in other liberal democracies like the US, Australia and the UK, where accreditation, research funding and infrastructure spending on universities are regulated by separate entities, UGC is an omnibus body tasked with multiple functions.

"These functions should be independently run by separate entities which should not be linked to each other because the skills required for each are different. Development grants for infrastructure should be governed by financial and management experts while research grants should be adjudicated only by eminent professors who are experts in their field, not bureaucrats," says a former university vice-chancellor, speaking on condition of anonymity. "When you link all these functions together like it is now, it gives too much power which can be misused."

Previous expert committees on higher education — one chaired by Prof Yash Pal in 2008, another by Sam Pitroda under the National Knowledge Commission — also talked about the need for reform, albeit from different perspectives. Prakash agrees that "reform is definitely needed". "The task of regulating the sector and providing research funding," he says, "can be separated for more effective functioning." The sooner that happens, the better. India has the world's largest proportion of young people. If large sections of these Indians remain functionally uneducated, unskilled and unable to compete globally, our demographic dividend may soon turn into a demographic disaster.

பொதுப்பணித்துறையில் ஊழல் செய்ததாக 10 அதிகாரிகளின் பட்டியல் வெளியீடு

சென்னை,

தமிழக பொதுப்பணி துறையில் ரூ.30 கோடி ஊழல் புகார் தொடர்பாக ஊழல் தடுப்பு-கண்காணிப்பு இயக்குனர் அலுவலகத்தில் அதிகாரிகள் பட்டியலை ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் நேற்று வழங்கினர்.

45 சதவீதம் கமிஷன்

தமிழக பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்படும் அரசு கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தங்கள் வழங்குவதற்கு தங்களிடம் 45 சதவீதம் வரை அதிகாரிகள் கமிஷன் தொகை கேட்டு வற்புறுத்துவதாக ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் கடந்த சில தினங்களாக குற்றம் சாட்டி வந்தனர்.

டெண்டர் முறையில் ஒப்பந்தம் வழங்க வேண்டும். சென்னையில் நடைபெறும் பணிகளுக்கு சென்னையில் உள்ள ஒப்பந்ததாரர்களை பயன்படுத்த வேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கையையும் வலியுறுத்தி வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 7-ந்தேதி பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில், ‘ஊழல் செய்த அதிகாரிகள் பட்டியல் விவரம் விரைவில் வெளியிடப்படும்’ என்று அதிரடி பேனர்களை ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் வைத்தனர்.

இதையடுத்து ஒப்பந்ததாரர்கள் சங்க நிர்வாகிகளை நேற்றுமுன்தினம் அழைத்து, 2 நாட்கள் காலஅவகாசம் தாருங்கள். உங்களுடைய கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றி தரப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

பட்டியல் வெளியீடு

அதிகாரிகளின் வாக்குறுதியை முதலில் ஏற்றுக்கொண்ட ஒப்பந்ததாரர்கள் திடீரென்று ஊழல் செய்த அதிகாரிகள் பட்டியல் 9-ந்தேதி(நேற்று) லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஒப்படைக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தனர்.

ஆனால், இது ஊழல் புகார் என்பதால் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனர் அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் தலைவர் குணமணி மற்றும் நிர்வாகிகள் புகார் அளிப்பதற்காக நேற்று காலை வந்தனர்.

அங்கு ஊழல் தடுப்பு-கண்காணிப்பு டி.எஸ்.பி. சுதர்சனை சந்தித்து, பொதுப்பணித்துறையில் ஊழல் செய்ததாக 10 அதிகாரிகளின் பட்டியலை வழங்கினர். அவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆவணங்களையும், செல்போன் உரையாடலையும் வழங்கினர்.

உயிருக்கு ஆபத்து

புகார் அளித்துவிட்டு வெளியே வந்த குணமணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என்று கூறி 4 முறை பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் அழைத்து அலைக்கழித்தனர். எனவே இனியும் தாமதப்படுத்த கூடாது என்ற முடிவின் அடிப்படையில் முதற்கட்டமாக தற்போது 10 அதிகாரிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளோம்.

பட்டியலை வெளியிடக் கூடாது என்று எங்களுக்கு பலதரப்பில் இருந்தும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. எனவே என்னுடைய உயிருக்கோ, சங்க நிர்வாகிகள் உயிருக்கோ ஆபத்து ஏற்பட்டால் அதற்கு பொறுப்பு புகாரில் கூறப்பட்ட 10 அதிகாரிகள் தான் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

புகாரில் கூறப்பட்ட அதிகாரிகள் கடந்த 2 ஆண்டில் ரூ.30 கோடிக்கு மேல் ஊழல் செய்துள்ளனர். பணியை செய்யாமலே செய்ததாக கணக்கு காட்டி உள்ளனர். இதற்கான அனைத்து ஆதாரங்களையும் லஞ்ச ஒழிப்பு துறையில் ஒப்படைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முதல்-அமைச்சர் பதவி விலக...

ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவாக பொதுப்பணித்துறையின் நீராய்வு நிறுவன செயற் பொறியாளர் தேவராஜன் என்பவரும் வந்திருந்தார். அவர் நிருபர்களுக்கு பரபரப்பு பேட்டியளித்தார்.

அவர் கூறும்போது, ‘ஒப்பந்ததாரர்கள் கூறும் புகார் நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை. பொதுப்பணித்துறையில் லஞ்சம்-லாவண்யம் தலைவிரித்தாடுகிறது. நேர்மையான அதிகாரிகளால் பணியாற்ற முடிவதில்லை. எனவே புகாரில் கூறப்பட்ட அதிகாரிகளை ‘சஸ்பெண்ட்’ செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் புகாருக்கு பொறுப்பேற்று தமிழக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் உடனடியாக பதவி விலக வேண்டும்.’ என்றார்.

Issue emigration clearance to nurses, CM tells Centre

Chief Minister Oommen Chandy has urged the Ministry of External Affairs for follow up action on the government order restricting the overseas recruitment of Indian nurses to government-run agencies.

In a letter to Minister for External Affairs Sushma Swaraj, he said the travel of Indian nurses appointed to ECR (Emigration Check Required) countries had been completely stopped since emigration clearance was made compulsory from April 30. This, he said, had created a situation for other countries to capitalise on.

“Of the 18 ECR countries, only the Kuwait government has initiated action for recruitment of nurses through government agencies,” he pointed out.

Mr. Chandy urged the Union Ministry to issue orders for emigration clearance to the nurses who had obtained legal job visa to work in ECR countries, except Kuwait, till recruitments were started through government agencies.

He called for blacklisting the agencies involved in the recruitment scams, especially to Kuwait.

Mr. Chandy also appealed to Ms. Swaraj to request the Indian embassies in all ECR countries to initiate a dialogue with the respective governments as done by the Indian Mission in Kuwait.

Rehabilitation

Special Correspondent writes from Pathanamthitta: The government should take immediate steps to rehabilitate nurses who returned from the war-torn Yemen, Indian Nurses Parents Association State chairperson M.V. Cherian has said. Mr. Cherian was inaugurating a meeting of repatriates from Yemen held at the Prathibha College auditorium here on Friday. The INPA leader said the government should also take a decision on the lost certificates, passports, and other documents belonging to the repatriates from Yemen on an emergency basis.

Honour for city ophthalmologist

City-based Ophthalmologist, Chairman & Medical Director, Rajan Eye Care Hospital, Dr. Mohan Rajan, has been conferred the prestigious Fellowship of the Royal College of Surgeons (FRCS) in recognition for his extraordinary contribution to Academics, Research, Community Service, Clinical and advanced Surgical Expertise in the field of Ophthalmology. Dr. Rajan has performed more than 85,000 Cataract & IOL implant surgeries and Vitreo Retinal surgeries. The FRCS will be conferred on Dr. Rajan on Nov 25 at Glasgow, Scotland.

Russian varsities offer economical options for students

With a large number of students aspiring to pursue courses in medicine, most colleges in the country have tough entrance examinations along with high eligibility criteria. Adding to that is the financial aspect of this programme, which is a burden to most parents.

Presenting a possible alternative are universities participating in the Russian Education Fair being held at the Russian Centre of Science and Culture. Most of them expect a minimum of 50% marks in relevant subjects.

The two-day education fair showcases a range of Russian government institutions, specialising in medicine and engineering. Some of the participating universities include People’s Friendship University, Kazan Federal University and Volgograd State Medical University. The fair provides direct counselling, spot admissions, visa and safety information along with a 30-day preparation course on language and culture.

“Students get international exposure to practical learning methods with individual attention,” says Krishna Raj, alumnus of People’s Friendship University.

Students from the Tamil medium are also eligible to apply. “The cost of higher education in Russia is relatively less because it is subsidised by the Russian government. Also, there are a wide range of courses in English, which makes it easy for the students from India,” said Sviatoslav A. Timashev from The Ural Federal University.

The education fair will be on from 10 a.m. to 5 p.m. on Sunday.



Higher education in Russia is subsidised and students need to have only 50% in core subjects to be eligible to apply

When even high scorers opt for revaluation

V. Nikhil was sure that he would get a centum in mathematics in the Class XII examinations. So he was disappointed to see that he had received only 197. While he was content with his overall total, he decided to apply for revaluation for the mathematics paper.

Along with Nikhil, many students across the State who have scored more than 195 in papers have started to apply for revaluation to try and push up their totals so they can get in to better colleges.

“I have applied for the scanned copy of my exam paper, but I am sure that I should have gotten a centum in mathematics. If I can manage to get three extra marks, my physics, chemistry and mathematics total will be 480,” Nikhil explained, adding that the three additional marks could mean a better course, or a better college through counselling.

This is not a trend only for science, though. K. Anusuya, who was one of the Tiruvallur district toppers scored 190 in English. According to the principal of Sri Venkateshwara Matriculation Higher Secondary School, where she studied, she was expecting at least three marks more. “The entire school is glad she got a State rank, and we have been training her for a year. We are sure she will get an additional three marks when we give the paper for revaluation,” he said.

Over the past couple of years, the trend of toppers and students who have scored over 190 marks giving their papers for revaluation has increased, a senior official said.

“Around 10 per cent of the students give their answer scripts for revaluation. Last year, over 89,000 students applied,” he said.

While many of them continue to be students who have scored just below the pass mark in certain subjects, since the pass percentage in the State is so high, an increasing number of students have been applying for revaluation to get centums, or push their score up by a few marks to increase their total. Around 5 per cent of the papers we get for revaluation have scores of over 90 per cent, he added.

The Directorate of Government Examinations has set up an information booth on the DPI campus for students who would like to obtain a scanned copy of their exam papers, or apply for revaluation.









With the competition for entry into Tier I colleges being extremely high, more students like Nikhil and Anusuya will be forced to apply for revaluation.

Saturday, May 9, 2015

நீதி மன்றத் தீர்ப்பும்... நிம்மதி இழந்திருக்கும் தமிழனும்!

cinema.vikatan.com

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு வருகின்ற 11 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், பலரும் வீட்டுச் சிறையில் முடங்க வேண்டுமா எனப் புலம்பும் நிலையில் இருக்கிறர்கள்.
நீதிமன்றத் தீர்ப்பு என்றால் பிரச்னைக்கு முடிவு என்ற அர்த்தம் மாறி, தீர்ப்பு எதிர்மறையாக இருந்தால் தமிழனை முடங்க வைக்க வேண்டும், தீராத சோகமாக வன்முறை செய்ய வேண்டும் என்பது தமிழக அரசியல்வாதிகளின் ஆர்ப்பாட்ட அரசியலுக்கு எடுத்துக் காட்டாக   உள்ளது.

வன்முறையால் அரசுப் பேருந்தை எரிப்பதும், பொதுமக்களை கஷ்டப்படுதுவதும் யாருக்கு கொடுக்கும் தண்டனை இது? அதிக அளவு வாக்கு சதவீதம் கொண்ட பெரும்பான்மை உள்ள  கட்சி, தனக்காக ஓட்டு போட்ட மக்களையே கஷ்டப்படுத்துவது எப்படி சரியாக இருக்கும்? நடுநிலையாக உள்ள பொதுமக்கள், தீர்ப்பு பாதகமாக வர வேண்டும் எனச் சொல்லாத நிலையில், அவர்களை கஷ்டப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்? பல்வேறு கட்சிகள் பல ஊழல் வழக்குகளில் சிக்கி இருக்கும் நிலையில், தீர்ப்புகள் வரும் போதெல்லாம் வன்முறை என்றால் ஆண்டு முழுவதும் வன்முறை மிகுந்த ஆண்டாகத்தான் இருக்கும். ஊழல் வழக்குகள் இல்லாத கட்சிகளை விரல் விட்டு என்னும் நிலையில்தான் தமிழகம் இருக்கிறது.
ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கினாலும், விடுதலை தீர்ப்பு வந்தாலும் பொதுமக்களுக்கு ஒன்றுதான். யாரையும் கஷ்டப்படுத்தி சிறையில் அடைத்துப் பார்க்க வேண்டும் என்ற நினைப்பு பொதுமக்களுக்கு கிடையாது. எந்தக் கட்சியினர் தவறு செய்தாலும் தெய்வம் சும்மா விடாது என்ற எண்ணம் மட்டுமே கொண்டவர்கள் பொதுமக்கள். அன்றாடம் கஷ்டப்படும் மக்களுக்கு யார் ஆட்சி செய்தாலும் ஒன்றுதான். ஜெயலலிதாவுக்கு தண்டனை அளிப்பதாலோ, விடுதலை அளிப்பதாலோ ஏழைகளின் வாழ்வில் மாற்றம் வரப்போகிறதா? எந்த அரசியல்வாதிகளையும் சிறையில் தள்ளி பழி வாங்கும் எண்ணம் தமிழனுக்கு கிடையாது.

அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் அறிக்கை போரால் வெட்டிச் சாய்த்துக் கொள்வதால், அப்பாவி தமிழனுக்கே நஷ்டம். எந்த முன்னேற்றமும் இல்லாமல், மத்திய அரசின் உதவி இல்லாமல் தமிழகம் பின்னோக்கிச் செல்லும். அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உள்ள ஒரே திறமை ஊழல் செய்வதுதான் என்பது ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் நன்றாக தெரியும். இந்தியாவில் கொசுக்களைவிட வேகமாக வளர்ந்து நம்மை கொல்வது லஞ்சமும், ஊழலும்தான். மக்கள் தொகையைவிட ஊழல் வழக்குகள் எண்ணிக்கை அதிகமானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
மக்களுக்காக தெருவில் இறங்கி போராட வேண்டிய அமைச்சர் பெருமக்கள், கோவில் கோவிலாகச் சென்று நீதிபதியின் தீர்ப்பு சாதகமாக வரவேண்டும் என்று வேண்டி பல்வேறு வகையில், கடவுளே கோவிலைவிட்டு வெளியேறி ஓடும் அளவிற்கு “கடவுளை கஷ்டப்படுத்தும்” பெருமை நம் அமைச்சர்களையே சேரும். அமைச்சர் பெருமக்கள் இனி நீதிமன்றம் நோக்கி படை எடுப்பார்கள். ஏதோ இவர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள் என்ற பயத்தில் நீதிபதி தீர்ப்பை மாற்றிச் சொல்லுவார் என்ற எண்ணத்தில் அங்கு செல்கிறார்களா? இல்லை, ஏற்கனவே முடங்கியுள்ள தமிழக அரசு திட்டங்கள் மேலும் முடங்கட்டும் என்ற  நல்எண்ணத்தில் செல்கிறார்களா? என்று தெரியவில்லை.

வழக்கம் போல காவல் துறை எந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் வன்முறையை பாதுகாக்கும் துறையாக மாறி மக்களின் சாபத்திற்கு ஆளாகுமா என்பது தெரியவில்லை. சென்ற முறை நடந்த வன்முறை போல இம்முறையும் வன்முறை நிகழ்ந்தால் அது அ.தி.மு.க.வுக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும். குவார்ட்டருக்கும், பிரியாணிக்கும் உருட்டு கட்டை தூக்கும் கும்பலை காவல் துறை வேடிக்கை பார்க்காமல், தங்களுக்காக போராடிய கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை எப்படி ஊருக்கு ஒதுக்குபுறமாக, சுடுகாட்டில் கொண்டு இறக்கி விட்டார்களோ அதே வீரத்தை இம்முறை அரசியல் கட்சிகளிடம் காவல் துறை காண்பிக்க வேண்டும்.
வன்முறையில் இறங்கி கட்சியில் பெரிய ஆளாக மாறிவிடலாம் என தவறான எண்ணத்தில் மக்களை கஷ்டப்படுத்தினால், இன்று உங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் காவல் துறை நாளை ஆட்சி மாறியதும் வீடு தேடி வந்து உங்களை அழைத்துச் சென்று சிறையில் அடைக்கும். கட்சிப் பதவியைவிட குடும்பமே முக்கியம். வன்முறையால் நிம்மதியும், குடும்ப உறவு முறைகளும் அழியும். வன்முறையால் ஒருவரை அழித்து ஒருவர் வாழ்ந்ததாக சரித்திரமில்லை.

ஊழல் குற்றசாட்டில் சிக்கிய முன்னாள் முதல்வருக்கு எதிராக அனைத்து கட்சிகளும் அறிக்கைப் போர் நடத்துவது, ஏதோ தங்கள் கட்சி நேர்மையான, ஒழுக்கமான, லஞ்சம், சொத்து குவிக்காத கட்சி என்பது போலவும், நாங்கள்தான் உத்தமர்கள் என சொல்வது போல் நடப்பதும், மக்களிடம் வெறுப்பையே உண்டாக்கி வருகிறது. நேற்று ஆரம்பித்த கட்சிக்கு கூட கோடிக்கணக்கில் சொத்து இருக்கிறது என்பது மக்களுக்கு நன்றாக தெரிந்த உண்மை. நீதி வென்றது எனச் சொல்லும் அரசியல் கட்சிகள், நேர்மையாக சொத்துக் கணக்கை கொடுக்க முடியுமா? நீதியும், நேர்மையும் கட்சிகளில் இருந்தால் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு நீதிமன்றத்தில் என்ன வேலை?

நாளை மே 10 ''அன்னையர் தினம்" அம்மா என்று அன்போடு அழைத்த தமிழர்களுக்கு அம்மா அவசரமாகவும், அவசியமாகவும் செய்ய வேண்டியது ஒன்றுதான்... மீண்டும் ஒருமுறை கட்சியினரிடமும், பொது மக்களிடமும் கட்சியினரின் மனநிலையை சமன் படுத்தவும், தீர்ப்பு சாதகமாகவோ, பாதகமாகவோ வந்தால் கட்சியினர் அனைவரும் அமைதி காக்க வலியுறுத்த வேண்டும். பாதகமான தீர்ப்பு என்றால் பேருந்தை எரிக்கவும், கடையை அடைக்கவும், மறியல் செய்து வீட்டில் அனைவரையும் முடக்கவும் கட்சியினர் முயற்சித்தால் அது கட்சியை மட்டுமல்ல உங்களது மீதான அன்பையும், மதிப்பையும் அழித்துவிடும். அம்மா என்றால் அன்புதான் நினைவுக்கு வர வேண்டுமே தவிர கட்சியினரின் தற்கொலைகள், அராஜக வன்முறை நினைவுக்கு வரக்கூடாது.

நீதிமன்றத்தின் தீர்ப்பைவிட மக்களின் தீர்ப்புதான் தேர்தலில் எதிரொலிக்கும் என்ற உண்மையை புரிந்து கொண்டு, "அம்மா" என்று அன்போடு அழைக்க வைப்பார்களா? அல்லது “ஐயோ! அம்மா வன்முறையில் இருந்து காப்பாற்றுங்க” என கதறி அழ விடுவார்களா?

எதுவாக இருந்தாலும் எந்த ஒரு  செயலுக்கும் எதிர்வினை உண்டு. இதற்கெல்லாம் தேர்தலில் மக்கள் பதில் சொல்லுவார்கள் என்பது காலம் காலமாய் அரசியல்வாதிகள் படித்து வரும் பாடம்!

எஸ்.அசோக்

பைக்கை மறித்த காவலர்...கீழே விழுந்த வாலிபர் குடல் சரிந்து பலி...சென்னையில் பயங்கரம்!

சென்னை: சென்னையில் போக்குவரத்து காவலர் ஒருவர், இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தியபோது நிலைதடுமாறி சாலையோர தரப்பு சுவரில் விழுந்ததில் வாலிபர் ஒருவர் குடல் சரிந்து பலியானார். 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை சாலிகிராமத்தில் இன்று நண்பகலில் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் வந்துள்ளனர். அவர்களை போக்குவரத்து காவலர் ஒருவர் தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். அவர்கள் நிற்காமல் செல்லவே,  லத்தியால் அவர்களை அடித்துள்ளார் காவலர்.

இதில் நிலை தடுமாறி, சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரில் இருசக்கர வாகனம் மோதியுள்ளது. இதில், ஒருவர் தூக்கி வீசப்பட்டு சாலையோர கம்பியில் விழுந்துள்ளார். வயிற்றில் கம்பி குத்தியதில் அவரது குடல் சரிந்தது. அதிலும், அந்த வாலிபர் வயிற்றில் இருந்து வெளியே சரிந்த குடலை பிடித்துக் கொண்டு ஒரு மணி நேரம் உயிருக்கு போராடியுள்ளார்.
ஒரு மணி நேரம் வராத 108 ஆம்புலன்ஸ்

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால், அந்த வாலிபர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது பெயர் செல்வம் (18). விருகம்பாக்கத்தை சேர்ந்தவர். பிளம்பர் ஆக இருந்தார். காயம் அடைந்து தப்பி ஓடிய மற்ற 2 பேரின் பெயர் விவரங்கள் தெரிய வில்லை.
 
சாலை மறியல்
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலையோரத்தில் இருந்த காவல்துறை வாகனத்தை அடித்து நொறுக்கினர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தென் சென்னை கூடுதல் காவல்துறை ஆணையர் அருண் தலைமையில் காவலர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அவர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் பொதுமக்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலிகிராமத்தில் பதற்றம் நிலவி வருவதால் காவலர்கள் குவிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் கூறுகையில், "50 ரூபாய்க்கு ஆசைப்பட்டு காவலர் அந்த இருசக்கர வாகனத்தை மறித்துள்ளார். அவர்கள் நிலைமாறி கீழே விழுந்தனர். அவர்கள் தவறு செய்திருந்து ஓடியிருந்தாலும் வாகனத்தின் நம்பரை வைத்து காவலர் வழக்குப் பதிவு செய்திருக்கலாம். ஆனால், அப்படி செய்யாமல் காவலர் அவர்களை லத்தியால் அடித்தது தவறு. தவறு செய்த காவலர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர். 

போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர், காவலர் இடமாற்றம்!

இதனிடையே, வாலிபர் பலியான விவகாரம் தொடர்பாக கே.கே.நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சற்குணம் மற்றும் காவலர் ஒருவரை பணியிட மாற்றம் செய்துள்ளதோடு, இரண்டு பேரையும் காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ள சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ், இது தொடர்பாக போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் நாகராஜன் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். 
 

சென்னை மாநகரின் மக்கள்தொகை 67 லட்சம்: வரைவு பட்டியல் வெளியீடு

சென்னையின் மொத்த மக்கள்தொகை 66 லட்சத்து 97 ஆயிரத்து 153 என்று மாநகராட்சி வெளியிட்டுள்ள வரைவு கணக்கெடுப்பு பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் முதல்முறையாக நடத்தப்படும் சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கணக்கெடுப்பு பணிகள் முடிந்து பல மாநிலங்களில் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாநகருக்கான சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு முடிவடைந்து, அதன் வரைவு பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில் உள்ள விவரங்கள்:

சென்னையின் மொத்த மக்கள் தொகை 66,97,153.

மண்டலவாரியாக..

திருவொற்றியூர் 3,22,600. மணலி 92,795. மாதவரம் 1,94,939. தண்டையார்பேட்டை 4,24,277. ராயபுரம் 4,17,835. திருவிக நகர் 11,09,287. அம்பத்தூர் 4,83,357. அண்ணா நகர் 5,75,016. தேனாம்பேட்டை 5,85,899. கோடம்பாக்கம் 6,04,888. வளசரவாக்கம் 3,67,465. ஆலந்தூர் 2,32,974. அடையாறு 8,60,084. பெருங்குடி 2,32,482. சோழிங்கநல்லூர் 1,93,255.

வீடுகள் எண்ணிக்கை

சென்னையில் மொத்தம் 16 லட்சத்து 82 ஆயிரத்து 91 வீடுகள் உள்ளன. திருவிக நகர் மண்டலத்தில் அதிகபட்சமாக 2 லட்சத்து 79 ஆயிரத்து 569 வீடுகளும், மணலி மண்டலத்தில் குறைந்தபட்சமாக 23 ஆயிரத்து 178 வீடுகளும் உள்ளன.

இது தவிர தொழில், கல்வி, சாதி, வருமானம், மின் இணைப்பு, குடிநீர் வசதிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், வீட்டில் உள்ள அறைகள் உள்ளிட்ட சமூக பொருளாதார தகவல்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. வார்டு அலுவலகங்கள், மண்டல அலுவலகங்களில் இந்த வரைவு பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. இது ஜூன் 26-ம் தேதி இறுதிசெய்யப்படும். அதை பொதுமக்கள் பார்வையிட்டு திருத்தங்கள் இருந்தால், உரிய படிவங்களை பூர்த்தி செய்து வார்டு, மண்டல அலுவலகங்களில் மேற்கண்ட தேதிக்கு முன்பு வழங்கவேண்டும்.

தள்ளிப்போகும் சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள்: காலேஜ் சீட்' கலக்கத்தில் மாணவர்கள்

மதுரை: தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி கல்லூரிகளில் விரும்பிய படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கும் நிலையில் சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகாததால் கல்லூரி களில் விரும்பிய பாடப் பிரிவுகளில் இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தாண்டு 65 சி.பி.எஸ்.இ., பள்ளிகளை சேர்ந்த 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் மே 20 முதல் 25க்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி அரசு, தனியார் கலை அறிவியல் கல்லூரிகளின் பாடப் பிரிவுகளுக்கு மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். சேர்க்கை துவங்கி விட்டது. இதனால் சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு கலை, அறிவியல் கல்லூரிகளில் இடம் கிடைக்குமா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

மதுரை நரிமேடு கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வர் முத்தையா கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு இந்த நெருக்கடி ஏற்படுகிறது. சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவு வெளியிடுவதில் தாமதம் இல்லை. தமிழகத்தில் முன்கூட்டியே முடிவுகள் வெளியிடப்படுகின்றன. இதனால் இப்பிரிவு மாணவர்களுக்கு முக்கிய கலை, அறிவியில் கல்லூரிகளில் இடம் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து அண்ணா பொறியியல் கல்லூரிக்கு கடிதம் எழுதியுள்ளோம். இப்பிரிவு மாணவர்களுக்கு மட்டும் சேர்க்கை தேதி மே 29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மதுரை உட்பட சில நகரங்களில் சி.பி.எஸ்.இ., முடிவு வெளியாவதற்குள் கல்லூரிகளில் சேர்க்கையை முடித்து விடுகின்றனர். இது குறித்து கலெக்டர் சுப்பிரமணியன் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் என்றார்.

இலவச அழைப்பு திட்டத்தை பயன்படுத்த ரூ.500 செலுத்தி எஸ்.டி.டி., வசதி பெறலாம்

எஸ்.டி.டி., வசதி இல்லாத இணைப்புகளுக்கு, 500 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால், அந்த வசதி அளிக்கப்படும்' என, பி.எஸ்.என்.எல்., தெரிவித்துள்ளது.

முடியவில்லை:

'இரவு, 9:00 மணியில் இருந்து, அடுத்த நாள் காலை, 7:00 மணி வரை, பி.எஸ்.என்.எல்., தரை வழி போனில் இருந்து, பி.எஸ்.என்.எல்., மற்றும் பிற நெட்வொர்க் தரை வழி போன், மொபைல் போன்களுக்கு, தொடர்பு கொள்வது இலவசம்' என, அந்நிறுவனம் அறிவித்தது. நாடு முழுவதும் இந்த திட்டம், மே, 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆனால், எஸ்.டி.டி., வசதி இல்லாத போனில் இருந்து, பிற மாநிலங்களுக்கு தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே, ஏற்கனவே பி.எஸ்.என்.எல்., இணைப்பு வைத்துள்ளவர்கள், எஸ்.டி.டி., இணைப்பு கேட்டு, விண்ணப்பம் செய்தனர். 'இலவச திட்டம் அமலுக்கு வந்துள்ளதால், புதிய வசதிகள் வழங்குவதில்லை' என, அவர்களிடம் பி.எஸ்.என்.எல்., நிறுவனம் தெரிவித்தது. இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில், 'எஸ்.டி.டி., வசதி வேண்டுவோர், 500 ரூபாய் வைப்புத் தொகை செலுத்தி, எஸ்.டி.டி., வசதி பெற்றுக் கொள்ளலாம்' என, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் தெரிவித்துள்ளது.

'பாஸ்வேர்டு':

இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள், மாநிலத்துக்குள் தொடர்பு கொள்ள, தனியாக எஸ்.டி.டி., வசதி தேவையில்லை. அவர்கள் சார்ந்துள்ள, பி.எஸ்.என்.எல்., இணைப்பகத்தை தொடர்பு கொண்டு, 'டயனமிக் லாக்' அகற்றி, தனி, 'பாஸ்வேர்டு' பெற்றுக் கொண்டு பேசலாம். ஆனால், பூஜ்ஜியம் சேர்ந்து தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களுக்கு, எஸ்.டி.டி., வசதி பெற வேண்டும். இதற்கு, திருப்பி பெறத்தக்க வைப்புத் தொகையாக, 500 ரூபாய் செலுத்தினால், எஸ்.டி.டி., வசதி அளிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -

நாடு முழுவதும் 17 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அரசு ஒப்புதல்

புதுடெல்லி,

நாடு முழுவதும் 17 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைத்தல் மற்றும் 70 மருத்துவ நிறுவனங்களின் தரம் மேம்பாட்டுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சர்வதேச சுகாதார திட்டம்

பாராளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின் போது, சர்வதேச தரத்திலான சுகாதார திட்டம் குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சர்வதேச தரத்திலான சுகாதார திட்டத்தை எட்டுவதற்கு மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இந்த திட்டத்தை எட்டுவதற்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை படிப்படியான முறையில் மத்திய அரசு வழங்கும்.

9 எய்ம்ஸ் மருத்துவமனைகள்

இந்த திட்டப்படி 9 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தற்போது 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது. இதைப்போல மருத்துவ கல்லூரிகள், மருத்துவ நிறுவனங்கள் என 70 நிறுவனங்கள் தர மேம்பாட்டுக்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

சர்வதேச தரத்திலான சுகாதார திட்டத்தை நோக்கிய எங்கள் பயணத்தில், கடந்த ஓராண்டில் மட்டும் 22 மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரிகளாக மேம்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் 17 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கும் மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது.

உதவிகள் வழங்கப்படும்

மாநிலங்கள் சர்வதேச சுகாதார திட்டத்தை உறுதி செய்வதற்கு வலுவான கட்டமைப்பு தேவைப்படுகிறது. இதை எட்டுவதற்காக மாநிலங்களுக்கு என்னென்ன உதவிகள் தேவைப்படுமோ? அவற்றை மத்திய அரசு வழங்கும்.

இலவச அல்லது மலிவு விலையிலான சுகாதார திட்டங்களை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் செயல்படுத்துவதற்கும் தேவையான உதவிகளை, தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிறைவேற்றும்.

ஆர்.எஸ்.பி.ஒய் திட்டம்

மேலும் 5 பேர் கொண்ட ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் மதிப்பிலான மருத்துவ உதவியை இலவசமாக பெறும் ‘ராஷ்டிரீய ஸ்வஸ்திய பீமா யோஜனா (ஆர்.எஸ்.பி.ஒய்)’ திட்டமும், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்படும்.

இவ்வாறு மத்திய மந்திரி ஜே.பி.நட்டா கூறினார்

பணத்தை கொடுப்பது தானே நியாயம்

இந்தியாவில் 6 வயது முதல் 14 வயதுவரையுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கல்வி அதுவும் இலவசக்கல்வி என்பது கட்டாயம் என்ற உன்னதநோக்கில் கொண்டுவரப்பட்ட சட்டம்தான், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம். அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆகும் செலவுகள், ஆசிரியர் சம்பளம் மற்றும் நிர்வாக செலவுகளை அரசே மானியமாக தந்துவிடுகிறது. ஆனால், தனியார் பள்ளிக்கூடங்களுக்கு அரசு மானியம் கிடையாது என்பதால், இத்தகைய பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களிடம் கல்விக்கட்டணம் வசூலிக்கப் பட்டு, அந்த வருமானத்தைக்கொண்டுதான் ஆசிரியர் களுக்கு சம்பளம் முதல் மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் என்று அனைத்து செலவுகளையும் தனியார் பள்ளிக்கூடங்கள் சமாளித்து வருகிறது.

இந்த நிலையில், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழக அரசின் கல்வித்துறை 1–4–2013 மற்றும் 12–5–2014–ல் பிறப்பித்த அரசு உத்தரவுகளில் விரிவான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. இதன்படி, அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிக்கூடங்களில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை வகுப்புகளில் குறைந்தபட்சம் 25 சதவீதம் இடம் வழங்கவேண்டும். இந்த மாணவர்களுக்கான கல்விக்கட்டணம், சீருடைக்கான செலவு உள்பட அவர்களுக்கு ஆகும் செலவுகளை அரசே தந்துவிடும் என்பது திட்டவட்டமாக அந்த சட்டத்தில் உறுதிபட தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சட்டத்தில் பல குழப்பங்கள் இருந்தன.

சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிக்கூடங்களில் இந்த ஏழை குழந்தைகளுக்கு 25 சதவீதம் இடம் ஒதுக்கத் தேவையில்லை என்பதும், வெறும் கல்வி கட்டணத்தை மட்டும் தந்து அந்த ஏழை மாணவர்களை அந்த பள்ளிக் கூடத்துக்கு அனுப்பும்போது அங்கு படிக்கும் மற்ற வசதிபடைத்த குழந்தைகள் அனுபவிக்கும் வசதிகள் எட்டாக்கனியாக இருக்கும் நிலையில், இந்த குழந்தை களுக்கு ஒருவித தாழ்வு மனப்பான்மை உருவாகி, அது அவர்களின் படிப்பை பாதிக்கிறது என்றெல்லாம் குறைகள் கூறப்படுகிறது. என்றாலும், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 593 ஏழை மாணவர்கள் இந்த 25 சதவீத ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிக்கூடங்களில் படிக்கிறார்கள்.

இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்காக கடந்த 4–ந்தேதி முதல் விண்ணப்பம் கொடுக்கப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு கொடுக்கப்படவில்லை. காரணம் கடந்த 2 ஆண்டுகளாக இவ்வாறு ஏழை மாணவர்களை தங்கள் பள்ளிக்கூடங்களில் சேர்த்ததற்கான கல்விக் கட்டணத்தை மத்திய அரசாங்கமோ, மாநில அரசோ தராத நிலையில், தங்களால் இந்த ஆண்டு எப்படி சேர்க்கமுடியும். மாணவர்களின் கல்விக்கட்டணத்தை வைத்துதானே எங்கள் நிர்வாக செலவை எதிர்கொள்ளமுடியும். ஆக, எங்களுக்கு தரவேண்டிய பணத்தை தாருங்கள், நாங்கள் மாணவர்களைச் சேர்க்கிறோம் என்கிறார்கள், சுயநிதி பள்ளிகளின் நிர்வாகிகள். தமிழக அரசோ, மத்திய அரசாங்கம் இதற்காக தரவேண்டிய 97 கோடியே 4 லட்ச ரூபாயை தரவில்லை, கேட்டு எழுதியிருக்கிறோம் என்கிறார்கள். இந்த காரணம், சரியாக இராது.

தமிழக அரசு முதலில் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு இந்த நிதியை தங்கள் பணத்தில் இருந்து கொடுத்து உடனடியாக மாணவர் சேர்க்கைக்கு வழிவகுக்கவேண்டும். பிறகு மத்திய அரசாங்கத்திடம் நாங்கள் கொடுத்துவிட்டோம், நீங்கள் தாருங்கள் என்று வலியுறுத்தி கேட்டுப்பெற்றுக் கொள்ளலாம். பொதுவாக இத்தகைய திட்டங்களை போடும்போது, அதற்கான நிதியை தயாராக வைத்துக் கொண்டு அமல்நடத்தினால் நல்லது.

Friday, May 8, 2015

அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தராக எஸ்.மணியன் நியமனம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு பொறுப்பேற்ற பின்னர் முதல் துணைவேந்தராக பேராசிரியர் முனைவர் எஸ்.மணியனை தமிழக ஆளுநர் ரோசய்யா நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு போராட்டம் விளைவாக தமிழகஅரசு 2 குழுக்களை அனுப்பி விசாரணை மேற்கொண்டது. அக்குழு 11 பிரிவுகளின் கீழ் முறைகேடுகள் நடந்துள்ளதாக அரசுக்கு அறிக்கை சமர்பித்தது. இந்நிலையில் பல்கலைக்கழக நிர்வாகியாக ஷிவ்தாஸ்மீனா என்ற ஐஏஎஸ் அதிகாரியை கடந்த 2013-ம் ஆண்டு ஏப்.4-ம் தேதி தமிழகஅரசு நியமனம் செய்து, அவர் உடனடியாக பொறுப்பேற்றார். அப்போதிருந்த துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

பின்னர் தமிழகஅரசு உயர்கல்வித்துறை மூலம் தமிழக சட்டப்பேரவையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து பல்கலைக்கழகத்தில் தமிழகஅரசால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகி ஷிவ்தாஸ்மீனாவால் பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த இரு ஆண்டுகளாக அரசு இடஒதுக்கீடு அடிப்படையிலும், பிளஸ்டூ மதிப்பெண்கள் அடிப்படையிலும் கலந்தாய்வு மூலம் எம்பிபிஎஸ், எம்டி, பிடிஎஸ். பிபிடி, பிஇ, பிஎஸ்சி வேளாண்மை ஆகிய படிப்புகளுக்கு அனுமதி சேர்க்கை செய்யப்பட்டது. இதனால் ஏழை, எளிய மாணவ, மாணவியர்கள் எவ்வித நன்கொடை அளிக்காமல் பயனடைந்தனர்.

இந்நிலையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்க தமிழகஅரசு ஒரு குழுவை நியமித்தது. அக்குழுவினர் மூவரை பரிந்துரை செய்து தமிழக ஆளுநருக்கு கோப்புகளை அனைப்பி வைத்தனர். இந்நிலையில் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழக தாவரயியல் துறை பேராசிரியர் முனைவர் எஸ்.மணியனை நியமனம் செய்து தமிழக கவர்னர் ரோசய்யா உத்தரவு பிறப்பித்துள்ளார். புதிய துணைவேந்தர் விரைவில் பொறுப்பார் என பல்கலைக்கழக வட்டாரத் தகவல் தெரிவிக்கின்றன.

கடந்த இரு ஆண்டுகளாக பல்கலைக்கழகத்தை சிறப்பாக நிர்வகித்து வந்த பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா, மாவட்ட வருவாய் அலுவலர்கள் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ரத்தினசாமி, ஸ்ரீமாலினி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் புதிய துணைவேந்தரிடம் நிர்வாக பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு வெளியேறுவார்கள் எனக்கூறப்படுகிறது.

பிளஸ் 2 ரிசல்ட்டே வரவில்லை, எப்படி பெயிலாவேன்‍: சொல்கிறார் லட்சுமிமேனன்


சென்னை:  பிளஸ் 2 தேர்வில் நான் ‘பெயில்’ ஆகவில்லை என்று நடிகை லட்சுமிமேனன் தெரிவித்துள்ளார்.
கேரளாவை சேர்ந்த நடிகை லட்சுமிமேனன் தமிழ் மற்றும் மலையான படங்களில் நடித்து வருகிறார். இவர் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள பாரதிய வித்யா மந்திர் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். சமீபத்தில் அதற்கான தேர்வு எழுதினார்.

இந்நிலையில், தமிழகத்தில் நேற்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கேரளாவிலும் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானதாகவும், இதில் நடிகை லட்சுமிமேனன் ‘பெயில்’ ஆகிவிட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின.

ஆனால் இதனை மறுத்துள்ளார் லட்சுமிமேனன். அஜித்குமார் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த படப்பிடிப்பில் இருந்த லட்சுமிமேனனிடம், சமூகவலைத்தளங்களில் பரவிய தகவல் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, "நான் மெட்ரிக்குலேஷன் பாடத்திட்டத்தில் படிக்கவில்லை. சி.பி.எஸ்.இ.யில் (மத்திய பாடத்திட்டம்) படித்தேன். சி.பி.எஸ்.இ-யில் தான் பிளஸ் 2 தேர்வு எழுதினேன்.

அந்த தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. 20ஆம் தேதிக்கு மேல்தான் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கூறுகிறார்கள். நான் பிளஸ் 2 தேர்வில் ‘பெயில்’ ஆனதாக வெளியான தகவல் தவறானது. அதை யாரும் நம்பவேண்டாம்" என்று தெரிவித்தார்.

உறவுமுறை சொல்லி அழைப்பது அழகு!



விமானத்தில், ‘அங்கிள்’ என்று தன்னை அழைத்ததால், ஜூனியர் விமானியைத் தாக்கிய சீனியர் விமானி!’

சமீபத்தில் வெளியான இச்செய்தியைப் படித்ததும், `வேடிக்கையாக இருக்கிறதே' என்று நினைத்திருப்பீர்கள். இது, வேதனையானதும்கூட! இது செய்தியல்ல; கலாசார சீரழிவு. ஒருவரை ஒருவர் உறவு முறை சொல்லி அழைக்கும் நம் பாரம்பர்யம் சமாதியாவதைக் குறிக்கும் சம்பவம். இன்னொரு பக்கம், இன்று திரைப்படங்களில் காதலனை ‘பிரதர்’, ‘அண்ணா’ என்றெல்லாம் அழைத்து, கலாசாரக் கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.



நம் தலைமுறையில் குழந்தை பேச ஆரம்பிக்கும்போதே உறவு முறைகளையும் அழகாக அறிமுகப்படுத்தினார்கள் நம் பெற்றோர். அம்மா, அப்பாவில் தொடங்கி, அண்ணன், அக்கா, சித்தப்பா, சித்தி, அத்தை, மாமா, அப்பத்தா, அம்மாச்சி, அய்யா, தாத்தா, அத்தான், மச்சான், அத்தாச்சி, மதினி, அண்ணி என்று... நம் தமிழ் மொழியில் ஒவ்வோர் உறவுக்கும் உண்டு, அழகழகான பெயர்கள்! ஆனால், இந்தத் தலைமுறை குழந்தைகள், ஆண்கள் அனைவரையும் ‘அங்கிள்’, பெண்கள் அனைவரையும் ‘ஆன்ட்டி’ என இந்த இரண்டு வார்த்தைகளுக்குள்ளேயே சுருக்கிவிடுகிறார்கள். இதனால் நாம் தொலைத்தது, ஒவ்வோர் உறவுக்கான பிரத்யேக சொல்லை மட்டுமல்ல... அந்த பந்தங்களின் பிரத்யேகத்தையும்தான்!

அண்ணன், அக்கா என்று அழைக்கும்போது, வயதில் சிறிது மூப்பு என்பதற்கான மரியாதையுடன், மனதில் கொஞ்சம் சிநேகத்தையும் சேர்த்து வெளிப்படுத்தும் அந்த அழைப்பு. சித்தியும், சித்தப்பாவும் அப்பா, அம்மாவிடம் எதிர்பார்க்கும் உரிமையையும், உறவையும் தரக்கூடியவர்கள். அத்தை, மாமா, மச்சான், அத்தான் என இவையெல்லாம் ‘முறைக்கார’ உறவுகள். கேலியும், கிண்டலும் ததும்பும் பந்தங்கள். வயதில் மூத்தவர்கள் ஆனாலும் வார்த்தைகளில் சீண்டி விளையாடும் உரிமை தரும் சொந்தங்கள்.

அத்தாச்சி, மதினி, அண்ணி என்பவர்களும் கிண்டல் செய்யும் உரிமைக்கு உட்பட்டசொந்தங்களே! அப்பா வழி அப்பத்தா, அய்யாவும், அம்மா வழி தாத்தா, பாட்டியும்... கிளைகளின் வேர் சொந்தங்கள்.

இதில் விசேஷம் என்னவென்றால், நம் தமிழ்க் குடும்பங்கள் ரத்த சொந்தங்களுக்கு மட்டும் இந்த உறவை எழுதிவைக்கவில்லை. பக்கத்து வீட்டு ‘அத்தை’, எதிர்வீட்டு ‘சித்தப்பா’, கடைசி வீட்டு ‘அப்பத்தா’, தெரு முக்குக் கடை ‘அண்ணன்’ என்று அனைவரையும் முறை சொல்லிக் கூப்பிடும் அன்பு நிறை கலாசாரம் நம்முடையது. இதில் வயதின் அடிப்படையில் தங்களுக்குப் பிடித்தமான, பாதுகாப்பான, கண்ணியமான உறவுமுறைப் பெயர்களை அவரவர்க்கு ஏற்ப அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். உதாரணமாக, ஒரு பெண் தன்னைவிட வயதில் சற்று மூத்த ஆணை, ‘அண்ணே’ என்று அழைத்து, ஒரு பாதுகாப் பான பந்தத்தை உருவாக்கிக்கொண்டார். அதேபோல, தங்களைவிட வயதில் இளைய பெண்ணாக இருந்தாலும்கூட, ஆண்கள் பலர், திருமணமான பெண்களை ‘அண்ணி’, ‘மதினி’ என்று அழைத்து, தங்கள் மரியாதையை வெளிப்படுத்தினர்.

ஆனால் ‘வெஸ்டர்ன்’ கலாசார மோகத்தில் இருக்கும் குடும்பங்கள், ‘என் பிள்ளைக்கு தெரிஞ்ச ரெண்டே உறவுகள்... அங்கிள், ஆன்ட்டிதான்!’ என்று அதைப் பெருமையாகவே சொல்வதைக் கேட்கும்போது, வருத்தமாக இருக்கிறது. மேலும், நெருங்கிய ரத்த சொந்தங்களையும்கூட, அவர்களுக்கு ‘அங்கிள்’, ‘ஆன்ட்டி’ என்றே பழக்குவது கொடுமை! இன்னும் கொடுமையாக, இன்று பல இளம்பெண்கள் தங்கள் மாமனார், மாமியாரையும் ‘அங்கிள்’, ‘ஆன்ட்டி’ என்று அழைப்பதைப் பார்க்கிறேன்.

நீங்களே யோசித்துப் பாருங்கள். ஓர் இளம்பெண், தெரியாத ஓர் இடத்தில், எதிர்ப்படும் ஓர் ஆணிடம் விலாசம் கேட்கிறாள். ‘சார் இந்த அட்ரஸ் சொல்லுங்க’ எனும்போது, அவரும் சம்பிரதாயமாக வழி சொல்வார். ‘அங்கிள்... இந்த அட்ரஸ் தெரியுமா?’ என்று கேட்டால், 30+ ஆசாமியாக இருந்தால், அந்த விமானி போல கோபப்படவும் வாய்ப்பிருக்கிறது. ‘அண்ணே... இந்த அட்ரஸ் எங்கனு சொல்றீங்களாண்ணே..?’ என்று கேட்டால், அந்த உறவுமுறைக்கான பொறுப்பை தான் ஏற்று, அக்கறையுடன் வழி சொல்லி அனுப்பி வைப்பார். சந்தேகமாக இருந்தால், உங்கள் வீட்டில் உள்ள ஆண்களிடம் இந்தச் சூழலைச் சொல்லி அவர்களின் மனதைக் கேட்டுப் பாருங்கள். அதேபோல, வெளியிடத்தில் ஓர் ஆண், பெண்ணிடம் பேசும் சூழலை ‘அக்கா’, ‘அண்ணி’ போன்ற அழைப்புகள் சுமூகமாக்கும். இதை நீங்களே உணரலாம்.

உறவுமுறைப் பெயர் சொல்லி அழைப்பது, வெறும் வார்த்தை இல்லை. அது அந்த உறவுக்குத் தரும் மரியாதை. இருவருக்கும் இடையிலான நெருக்கத்தை, இடைவெளியை நிர்ணயிப்பது. குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்... உறவு களையும், அதன் உன்னதங்களையும்!

- ரிலாக்ஸ்...

ஒரு நிமிடம் பெற்றோர்களே..!

பெரியவர்களைப் பார்த்து தான் குழந்தைகள் அதிக விஷயங் களைக் கற்றுக்கொள்கிறார்கள். எனவே, உங்களின் உறவுகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி, ‘என் அப்பாவோட தம்பி எனக்கு சித்தப்பா’ என்று உறவு வழிகளை விளக்குங்கள்.

‘நீ அண்ணி என்றால், உன் கணவர் எனக்கு என்ன முறை வேண்டும்?’ என்று உறவுகளை விளையாட்டு விடுகதைகளாக குழந்தைகளுக்கு மனப்பாட மாக்குங்கள்.

குழந்தைகள் சொல்லும் உறவுமுறைகளைக் கவனித்து சரி செய்யுங்கள்.

பள்ளி, கடைகள் என்று, ‘சார்’ என்ற பொதுஉறவை எங்கெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதை யும் கற்றுக்கொடுங்கள்.

வயதில் பெரியவர்களை ‘வா, போ’ என்று அழைப்பது, பெயர் சொல்லி அழைப்பது போன்ற தவறான பழக்கங்களைத் திருத்துங்கள்.

டாக்டர் அபிலாஷா

தொகுப்பு: சா.வடிவரசு

சல்மான் கானுக்கு தண்டனை நிறுத்தி வைப்பு; ஜாமீனும் நீட்டிப்பு!



மும்பை: மது அருந்திவிட்டு காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில், பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கீழ் நீதிமன்றம் வழங்கிய 5 ஆண்டு சிறைத் தண்டனையை மும்பை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

2002ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி மும்பையின் பாந்த்ரா பகுதியில் சல்மான் கான் சென்ற கார் சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறியது. இதில் நுருல்லா மெஹ்பூப் செரிஃப் என்பவர் உயிரிழந்தார். 4 பேர் காயமடைந்தனர்.

அன்றைய தினமே கைது செய்யப்பட்ட சல்மான் கான், மருத்துவ பரிசோதனைக்கு பிறகு விடுவிக்கப்பட்டார். பின்னர் 2002 அக்டோபரில் கைது செய்யப்பட்ட அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு மீதான விசாரணை 2006ஆம் ஆண்டு பாந்த்ரா மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தொடங்கியது.

2012ஆம் ஆண்டு வழக்கு மும்பை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு புதிதாக விசாரணை தொடங்கியது. 2013ஆம் ஆண்டு சல்மான் மீது மேலும் சில பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது.

சல்மான் கான் மது அருந்தி கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டு சாட்சியங்களும் பெறப்பட்டன. இந்நிலையில் சம்பவத்தின் போது தான் கார் ஓட்டவில்லை எனவும், தனது டிரைவர் அசோக் சிங் தான் கார் ஓட்டினார் எனவும் சல்மான் வாக்குமூலம் அளித்தார். அசோக் சிங்கும் நீதிமன்றத்தில் ஆஜராகி அதனை ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில், இந்த வழக்கில் சல்மான் கானுக்கு மும்பை அமர்வு நீதிமன்றம் கடந்த 6ஆம் தேதி 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இந்த தண்டனையை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் சல்மான் கான் அன்றைய தினமே மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இரண்டு நாள் இடைக்கால ஜாமீன் வழங்கினார்.

தண்டனை நிறுத்தி வைப்பு

இந்நிலையில், இந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கீழ் நீதிமன்றம் வழங்கிய 5 ஆண்டு சிறைத் தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஜாமீனும் நீட்டிப்பு

அத்துடன் சல்மான் கான், கீழ்கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வருகிற ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைத்த நீதிபதி, சல்மான் கான், செசன்ஸ் கோர்ட்டில் 30,000 ரூபாய் மதிப்பிலான உறுதிமொழி பத்திரத்தை அளித்து ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.

அதே சமயம் வெளிநாடு செல்ல விரும்பினால் நீதிமன்றத்தின் முன் அனுமதி பெறவேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

கொண்டாட்டமும், அதிருப்தியும்

இதனிடையே ஜாமீன் வழங்கப்பட்டதை தொடர்ந்து, சல்மான் கான் வீட்டு முன்பாக திரண்டிருந்த அவரது ரசிகர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதே சமயம் உயர் நீதிமன்றத்தின் இந்த முடிவு, ''பணமும், செல்வாக்கும் இருந்தால், நீங்கள் தொடர்ந்து குடித்துவிட்டு, வாகனம் ஓட்டலாம்' என்ற ஒரு தவறான செய்தியை நாட்டிற்கு உணர்த்திவிடும்" பல்வேறு தரப்பினரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

NEWS TODAY 20.09.2024