Tuesday, February 5, 2019


விமானத்திற்குள் அத்துமீறி நுழைந்த ஆந்தை

Updated : பிப் 05, 2019 04:12 | Added : பிப் 05, 2019 04:10




மும்பை: மும்பையில் நின்றிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்திற்குள் ஆந்தை இருந்தது கண்டறியப்பட்டது. 

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூர்- லண்டன் செல்லும் ஜெர் ஏர்வேஸ் போயிங் ரக விமானத்தில் நேற்று விமான ஓட்டுனர் இருப்பிடமான காக்பிட் என்ற இடத்தில் ஆந்தை இருப்பதை விமான பணியாளர்கள் கண்டறிந்தனர்.





தகவலறிந்த சக ஊழியர்கள் ஆந்தையை பிடித்து தீயணைப்புத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.சிங்கப்பூர்-லண்டன் இடையே 14 மணி நேரம் பறந்து செல்லக்கூடியா போயிங் ரக விமானத்திற்குள் ஆந்தை எப்படி புகுந்தது எங்கிருந்து வந்தது குறித்த விவரம் வெளியாகவில்லை.


No comments:

Post a Comment

NEWS TODAY 30.09.2024