Saturday, July 28, 2018

தனியார் நிகர்நிலை பல்கலைகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் கட்டாயம்

Added : ஜூலை 27, 2018 22:30

சென்னை, 'தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் அங்கீகாரம் பெறாத பாடப்பிரிவுகளில், மாணவர்களை சேர்க்கக் கூடாது' என, தனியார் நிகர்நிலை பல்கலைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அனைத்து பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கும், சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. இதன்படி, இன்ஜி., கல்லுாரிகள் அனைத்தும், ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெற வேண்டியது கட்டாயம். அதேபோல, ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும், தேசிய அங்கீகார அமைப்பான, என்.பி.ஏ.,வின் அங்கீகாரமும் பெற வேண்டும்.அதேபோல, நிகர்நிலை அந்தஸ்து பெற்றுள்ள, ஒவ்வொரு பல்கலையும், இன்ஜினியரிங், மேலாண்மை, பார்மசி உள்ளிட்ட படிப்புகளில், மாணவர்களை சேர்க்க, ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரத்தை பெற வேண்டும். இதற்கான வழிகாட்டுதலை, உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. மேலும், 2018க்கான அங்கீகார கையேட்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, எந்த நிகர்நிலை பல்கலையும், ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெறாமல், தொழில்நுட்ப படிப்புகளில் மாணவர்களை சேர்க்கக் கூடாது; அவ்வாறு சேர்ப்பது சட்ட விரோதம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.தனியார் நிகர்நிலை பல்கலைகள், யு.ஜி.சி., என்ற, பல்கலை மானியக் குழுவின் அங்கீகாரம் மட்டும் பெற்று, அனைத்து வகையான படிப்புகளையும் தன்னிச்சையாக நடத்தின. ஆனால், இந்த ஆண்டு முதல், தொழில்நுட்ப கல்விக்கு, ஏ.ஐ.சி.டி.இ.,யின் அனுமதி கட்டாயம் ஆகியுள்ளது.
 ஜப்பானுக்கு விமான சுற்றுலா 

Added : ஜூலை 27, 2018 22:23

சென்னை, ஐ.ஆர்.சி.டி.சி., என, அழைக்கப்படும், இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், ஜப்பானுக்கு விமான சுற்றுலாவை அறிவித்துள்ளது.ஜப்பானின் சுற்றுலா, செப்., 29ல், சென்னையில் இருந்து புறப்படுகிறது. ஜப்பானில் டோக்கியோ, ஹிரோஷிமா, ஒசாகா நகரங்களுக்கு சென்று வரலாம். ஒன்பது நாள் சுற்றுலாவுக்கு, நபருக்கு, 1.98 லட்சம் ரூபாய் கட்டணம். விபரங்களுக்கு, ஐ.ஆர்.சி.டி.சி., சென்னை அலுவலகத்தை, 90031 40718, 90030 24169 என்ற, எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
காசி யாத்திரைக்கு சிறப்பு ரயில்

Added : ஜூலை 27, 2018 20:49

கோவை, : இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சார்பில், ஆக., 7ல் காசி யாத்திரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.மதுரையில் இருந்து, 'ஆடி அமாவாசை காசி யாத்திரை' எனும் பெயரில் புறப்படும் ரயில், திண்டுக்கல், கரூர், ஈரோடு, சென்னை வழியாக, காசி செல்கிறது. அங்கு, கங்கையில் முன்னோர்களுக்கு மரியாதை செய்தல்; விசுவநாதர், விசாலாட்சி, அன்னபூரணி தரிசனம்.கயாவில் ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு மரியாதை செலுத்துதல்; விஷ்ணுபாத தரிசனம், அலகாபாத் திரிவேணி சங்கமம்; ஹரித்வாரில் மானசா தேவி ஆலய தரிசனம் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும், டில்லியில் உள்ளூர் சுற்றிப்பார்த்தல், மதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமி தரிசனம் செய்தல் என, 12 நாட்கள் யாத்திரைக்கு, 11 ஆயிரத்து, 340 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.முன்பதிவுக்கு, 90031 40655 ; 90031 40681 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்புகொள்ளலாம் என, ஐ.ஆர்.சி.டி.சி., கூடுதல் பொது மேலாளர் ரவிக்குமார் தெரிவித்து உள்ளார்.
முதல் ஆண்டு மருத்துவம் ஆக., 1ல் வகுப்பு துவக்கம்

Added : ஜூலை 27, 2018 21:54

கோவை, முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு, ஆக., 1ல் வகுப்புகள் துவங்க உள்ள நிலையில், கவுன்சிலிங் நடைமுறைகளை விரைவுப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்பில், அரசு ஒதுக்கீட்டில், 3,328; நிர்வாக ஒதுக்கீட்டில், 516 இடங்கள் உள்ளன. பல் மருத்துவமான, பி.டி.எஸ்.,சில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 1,198; நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 715 இடங்கள் உள்ளன.மொத்தமுள்ள, 5,757 இடங்களுக்கு, 47 ஆயிரத்து, 347 பேர் விண்ணப்பித்தனர். இதற்கான கவுன்சிலிங் நிறைவடைந்துள்ளன. மாநில ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பியுள்ள நிலையில், மத்திய அரசு இடஒதுக்கீட்டு இடங்கள் இன்னும் நிரம்பவில்லை. ஆக., 1 முதல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்க திட்டமிடப்பட்டுள்ளன. இதைக்கருதி, கவுன்சிலிங் நடைமுறைகளை விரைவுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:வரும், 1ம் தேதி வகுப்புகள் துவங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள, மருத்துவக் கல்லுாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. பல கல்லுாரிகளில், மத்திய அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக உள்ளன. மாநில அரசிடம் அவ்விடங்கள் ஒப்படைக்கப்படும் பட்சத்தில், விரைந்து நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கவுன்சிலிங் நடைமுறைகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு தேவையான ஏற்பாடுகளை, தயார் நிலையில் வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியர்களுக்கு பிரான்சில் சலுகை


Added : ஜூலை 27, 2018 23:27 | 

  புதுடில்லி, இந்தியாவில் இருந்து ரஷ்யா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு செல்வோர் பிரான்ஸ் நாட்டில் உள்ள விமான நிலையங்களில் இறங்கி அடுத்த விமானத்தில் செல்வதற்கு காத்திருக்க வேண்டும்; இதற்கு, பிரான்ஸ் விமான நிலைய விசா பெறுவது கட்டாயமாக இருந்தது.தற்போது இந்திய பாஸ்போர்ட்டில் பிரான்ஸ் நாட்டு விமான நிலையங்களுக்கு வருவோர் விமான நிலைய காத்திருப்பு விசா பெற தேவையில்லை என்றும் இந்த நடைமுறை, ஜூலை 23 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும் பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.

Friday, July 27, 2018

‘Pained by inability to help visually-challenged teen’

JS Vignesh Balaji moved the HC for a direction to the Selection Committee for MBBS/BDS course to admit him under the physically handicapped quota.


Published: 27th July 2018 04:01 AM



Madras High Court (File Photo | PTI)

By Express News Service

CHENNAI: Justice S Vaidyanathan of the Madras High Court has bemoaned his inability to go to the help of a visually handicapped student, who prayed for a direction to the authorities concerned to admit him under the handicapped quota in the first year MBBS course for 2018-19.

J S Vignesh Balaji moved the HC for a direction to the Selection Committee for MBBS/BDS course to admit him under the physically handicapped quota. But he did not fulfill the eligibility criteria. “It is paining to note that God is too severe to the candidates like that of the petitioner, for the reason that in spite of being meritorious, he is not eligible to pursue medical education, as, he has not satisfied the conditions stipulated in the prospectus and the guidelines framed by the Medical Council of India. Hence, this Court is left with no other option, but to turn a blind eye to candidates like that of the petitioner, in view of the guidelines/policy decisions of the government, which cannot be said to be illegal,” the judge said.

The petitioner had obtained 1,061 marks in the Higher Secondary Examination in March 2018. Later, he appeared in the National Eligibility and Entrance Test (NEET) on May 6 last and scored 117. He submitted that he can read and write, but his vision is blurred and that he has obtained necessary certificate of disability from the District Medical Officer on May 29 last and also from the District Medical Board consisting of 3 members from the Government Mohan Kumaramangalam Medical College, Salem on June 6 last. He applied for admission to MBBS/BDS course for 2018-2019 enclosing the two certificates of disability. However, he had not been called for counselling on July 1.

“In the case on hand, the petitioner’s visual impairment, is 75 per cent. But, as per the prospectus pertaining to the Recommendation of Expert on Visual Impairment under the head ‘Operational Recommendations’, a person with visual disability of 40% or more (category III or greater) shall not be eligible to pursue medical education. Undoubtedly, the petitioner is a bright student. Hence, this court is left with no other option, but to turn a blind eye to candidates like that of the petitioner,” the judge said.
No action yet on illegal recruitments at University of Mysore

Even a month after the direction issued by the Governor and Chancellor Vajubhai Vala, neither the University of Mysore nor the state government has initiated any action against the illegal recruitment

Published: 27th July 2018 06:08 AM |

By Express News Service

BENGALURU: Even a month after the direction issued by the Governor and Chancellor Vajubhai Vala, neither the University of Mysore nor the state government has initiated any action against the illegal recruitment of non-teaching staffers at the university during December 2016. On June 18, 2018, the Governor issued directions to the state government asking to terminate services of 120 non-teaching staffers who were recruited during December 2016 as those recruitments were found illegal by the inquiry committee constituted to look into the irregularities. The Governor even directed to file a criminal case against those who were involved in these recruitments.

When asked about the status, officials of state higher education department told The New Indian Express that the Governor had given 45 days’ time to submit action taken report, and they still had time. “The file has been forwarded to the higher education minister for further action and the deadline given by the Governor is not yet over,” said a senior department official. The university authorities said that they have written to the government seeking some clarification. Higher education minister GT Devegowda was unavailable for comments.

What did the probe report say?

The Governor had constituted a committee headed by Dr Nimbalkar to conduct an inquiry into the alleged illegal appointments at the University of Mysore. It was alleged that recruitments were made without getting permission from the government. The university also allegedly violated reservation norms, did not give advertisements and did not even issue public notices.

The committee which conducted the inquiry had submitted a detailed report to the Governor wherein it said over 120 non-teaching staffers were recruited illegally. Following the report, the Governor directed the state government to terminate services of such 120 employees immediately and also to file criminal cases against the then vice-chancellor of the university Prof KS Rangappa, then registrar of the university Prof Vishakanta and also the present registrar of the university Prof Rajanna.
2.5 thousand ineligible lecturers draw lakhs as salary

The government polytechnic lecturers are paid salaries of Rs 1.7 lakh per month and also given pension of Rs 70,000.

Published: 27th July 2018 06:10 AM | 

Express News Service

BENGALURU: About 2,500 lecturers recruited to government polytechnic colleges in the state between 1994 and 2007 are allegedly ineligible for the posts. Yet most of them continue to be in service drawing a salary of `1.7 lakh per month. Those who have retired are receiving `70,000 per month pension amount. As per documents available with The New Indian Express, between 1994 and 2007, the state department of technical education recruited over 1,000 lecturers to government polytechnic colleges in the state, but during these recruitments, the Cadre and Recruitment (C&R) rule was not followed. The documents indicate that while extending the All India Council for Technical Education (AICTE) pay scale, the technical education department allegedly violated the C&R rules. It did not even consider the qualifications prescribed by the AICTE.

“How can the department extend AICTE pay scale without considering the qualifications prescribed by the AICTE? Does that mean that even an SSLC failed candidate can draw AICTE scales at the technical education department?” asked an official.The recruitment rules during that period were according to AICTE, wherein the Graduate Aptitude Test in Engineering (GATE) qualification/clearance was mandatory. But while recruiting lecturers at the entry level, the state department of technical education violated these norms by overlooking the mandatory clearance while allowing them AICTE pay scales.

Documents procured under Right to Information Act clearly show that none of the faculty members recruited by the technical education department between 1994 and 2007 were eligible as none had the GATE qualification. Not just GATE, to draw AICTE pay scales during that period, having a ‘first class’ in engineering was mandatory. But, a majority of these 2,500 recruited during 1994-2007 do not have a ‘first class’ in the BE exams.Considering the unavailability of qualified teachers, the state government had dropped the mandatory GATE qualification by bringing amendments to the C&R rules for those recruited after 2007.

C&Rs issued 5 times from 2007 to 2018

Though there is a rule saying the Cadre and Recruitment norms should be changed once in three years, it looks like issuing C&R norms is a big scam at the technical education department. RTI documents show that between 2007 and 2018, C&Rs norms have been issued five times. It is must to get Cabinet nod for C&Rs norms, and the same needs to be published in the gazette. In technical education case, all these C&Rs norms were published in the gazette. Officials say these are fake C&Rs norms. In a particular case while filling up backlog posts at technical education department, the department issued a C&R norms where the pay scale mentioned is of 6th Pay commission.

Karnataka High Court comes to rescue of disabled doctor

The Karnataka High Court came to the rescue of a 28-year-old doctor living with a disability who has alleged harassment at the St John’s National Academy of Health Sciences.

Published: 27th July 2018 06:12 AM |

By Express News Service

BENGALURU: The Karnataka High Court came to the rescue of a 28-year-old doctor living with a disability who has alleged harassment at the St John’s National Academy of Health Sciences. On Thursday, Justice B V Nagarathna directed the St John’s National Academy of Health Sciences to permit Dr Jeffrey Pradeep Raj to reside in the campus and have access to infrastructure and all facilities as well as official e-mail of the Academy.

The court passed an interim order to that effect after hearing the petition filed by Dr Jeffrey. The court also ordered notice to the St John’s National Academy of Health Sciences and Commissioner for Persons With Disability. According to the petition, Dr Jeffrey, with 60% disability, contended that he was denied his legitimate rights of continuing research work. His official e-mail ID has been blocked and is in the process of being ousted from the accommodation facility provided by the St John’s Academy of Health Sciences. He was not continued in the many research projects, although he was a major contributor, he claimed.

He was undertaking a major research project called ‘Turmacin” in St John’s, for which he got sponsorship from “Natural Remedies Private Limited”. He is responsible for the conception of this project and has gone an extra mile in ensuring that the project received financial support. Just to ensure that he does not get to undertake this project, he was ousted from the hostel accommodation provided by the St John’s, Dr Jeffrey said.

He alleged that he was subjected to severe torture, sexual abuse, verbal harassment and financial fraud by some faculties. He alleged he was not considered as Principal Investigator of the Project, ‘Turmacin’, because he was a Protestant Christian and a person with benchmark disability. Because of the great importance of the project and to avail the sponsorship and take credit of the project in Academy name, he was made as co-author of the Project, he claimed.

It is stated that since Dr Jeffrey was with 60% disability and not Catholic, St John’s Academy of Health Sciences neither provided him with Senior Resident employment, nor allowed him to stay in the campus. Although the enquiry panel was constituted to look into his complaints, it was not properly conducted, it said.
Deemed varsities move Karnataka HC against fee regulation panel

Four deemed universities have moved the Karnataka High Court against the state and Fee Regulation Committee claiming that they had no jurisdiction over them to fix the fee.

Published: 27th July 2018 06:14 AM | 



Karnataka High Court (File Photo |EPS)
By Express News Service

BENGALURU: Four deemed universities have moved the Karnataka High Court against the state and Fee Regulation Committee claiming that they had no jurisdiction over them to fix the fee. Hearing the four different petitions, a division bench of Justices A S Bopanna and Mohammad Nawaz ordered notice to the state government on Thursday.

The deemed universities are JSS Academy of Higher Education and Research from Mysuru, Nitte and Yenepoya Universities from Mangaluru and Devraj Urs Academy of Higher Education and Research from Kolar. They have sought to the court to quash the order dated June 27, 2018 passed by the Fee Regulatory Committee saying it was arbitrary and illegal. Hence, they requested the court to declare that Sections 2(g), 2(p), 2(q), 2(u), Section 6 and sub-sections, and Section 7 of the Karnataka Professional Educational Institution (Regulations of admission and Determination of Fee) Act, 2006 were not applicable to them.

“The action of the state and the Committee is an attempt to take away the autonomy of the petitioners so far as their right to fix their own fee structure is concerned. Such a right is safeguarded under Articles 19(1)(g) and 30(1) as a part and parcel of the fundamental right to carry on its occupation,” the petitioners claimed. They said the right to determine the expenses to be incurred for better facilities and providing premium educational environment for achieving excellence lies with them and as a result, to fix their fee structure.

It was also stated that the administrative structure of deemed universities and affiliated private medical colleges were different. The additional facilities and administrative set-up of deemed universities involve additional cost of running the deemed universities and contribute to higher unit cost of providing professional education.

One of the four universities said the first round of counselling was completed and the second round was awaited. Further, the last date for admission to UG courses was August 31. If a stay was not granted as interim relief, the university will be put to irreparable injury, it said.
Venkaiah Naidu to be Chancellor

PUDUCHERRY, JULY 27, 2018 00:00 IST



Venkaiah to be  varsity Chancellor

Vice-President M. Venkaiah Naidu has been appointed Chancellor of the Pondicherry Central University. The appointment was notified by the President in his capacity as Visitor of the university. The tenure of the Chancellor will be five years.
S.A. Raja’s son arrested on cheating charge

NAGERCOIL, JULY 27, 2018 00:00 IST

He allegedly took money from students

A police team from Odisha arrested A. Johnsel Raja, son of educationist S.A. Raja, here on Thursday for allegedly cheating medical aspirants to the tune of Rs. 10 crore in the guise of giving admission to a medical college he is running in western Odisha though it had lost recognition of the Medical Council of India.

Sources in police here said S. Arul Raja alias S.A. Raja of Vadakkankulam, who served a jail term in the Aladi Aruna murder case and ultimately got acquitted by the Supreme Court, established a medical college in Western Odisha on a public– private partnership model. The Odisha government through the Western Odisha Development Council signed an agreement in 2004 with S.A. Raja’s Selvam Educational and Charitable Trust to establish a medical college in Kalahandi, a backward district.

The government reportedly allotted 25 acres free of cost and Rs. 20 crore for starting the college with 300-bed hospital with all facilities. However, the trust established Sardar Raja’s Medical College only in 2013–2014 and admitted 100 students and 24 students the next year. Since the college reportedly did not have mandatory infrastructure facilities and the staff, the Medical Council of India withdrew its permission for admitting students.

Consequently, the fate of 124 students of the college hung in balance. When the Odisha High Court ruled that the majority of the students be admitted in two government medical colleges and a smaller number of students in three private medical colleges and increased the number of seats in these three private medical colleges, government medical college students opposed it.
CBI registers case against 2 bank officials, 5 others for loan fraud

TIMES NEWS NETWORK

Chennai:27.07.2018

Central Bureau of Investigation (CBI) on Wednesday registered a case against seven peopl, including two officials of SBI’s SME branch in Guindy and officials of city based private firm Siddique Infrastructure, alleging criminal conspiracy, cheating, forgery and criminal misconduct.

The allegation is that Siddique Infrastructure obtained a loan of ₹20 crore from the bank for a factory to manufacture containers in Tiruvallur, which became a non-performing asset (NPA) on October 23, 2017. The net outstanding is ₹10.5 crore. The action was based on a complaint filed by SBI’s deputy general manager.

CBI stated that the company, which has a registered office in Nungambakkam, had submitted an invoice of Adinal Technologies, a partnership firm, for supply of machineries to the company in August 2016, as part of loan documentation. However, CBI’s investigation has revealed that Adinal was floated by the directors of Siddique Infrastructure, using the bank account of the company to divert the funds which were disbursed by SBI.

CBI alleged that V G Jayanthi, the deputy manager at the bank and another official P Nagarajan, failed to do a proper appraisal and assessment of the loan proposal of Siddique Infrastructure. CBI said they failed to verify or confirm the supply of machineries and receipt of the transfers of Adinal Technologies.

“The bank officials colluded with borrowers and failed to verify the end use of funds and allowed them to divert the same through a fictitious account. The bank has incurred a loss of ₹10.47 crore,” CBI said. The case will be investigated by inspector K Saravanan of the Economic Offences Wing of the CBI.
Three held for attacking dy director of medical edu

TIMES NEWS NETWORK

Chennai:27.07.2018

Police on Thursday arrested three men on charges of attacking the deputy director of medical education on Saturday, after he reportedly abused a woman employed at his office.

Police identified the trio as Saran, 23, from Vellavedu, Naveen Kumar, 24, of Park Town and Naveen Kumar, 24, from Perambur.

On July 21, Dr Jaganathan was on his way to a saloon when the trio intercepted him. They picked up an argument and began attacking him using cricket stumps they had brought along. A few passersby came to his rescue. Jaganathan, after getting his injuries treated lodged a complaint with the police at Thirumullaivoyal station. Following descriptions given by Jaganathan, police arrested Saran and the other two later based on his inputs.

Interrogations revealed that Dr Jaganathan verbally abused a woman DTP operator at his office. She reportedly took up the issue with her family members, who approached relative Saran. Police said, Saran along with his friends decided to confront him.
BY THE RULE BOOK

‘Pained’, says HC, denies MBBS seat to 75% blind candidate


TIMES NEWS NETWORK

Chennai:27.07.2018

Expressing anguish over its inability to come to the aid of an MBBS aspirant with severe vision impairment, the Madras high court rejected his petition citing rules that did not permit his participation.

“It is paining to note that God is too severe to candidates like the petitioner, for the reason that inspite being meritorious, he is not eligible to pursue medical education as he has not satisfied the conditions stipulated in the prospectus and guidelines framed by Medical Council of India. Hence, this court is left with no other option but to turn a blind eye to candidates like the petitioner, in view of guidelines/policy decisions of the government, which cannot be said to be illegal,” said Justice S Vaidyanathan.

The judge was dismissing the writ petition filed by JS Vignesh Balaji, who had  moved the court for a direction to the Selection Committee for MBBS/BDS courses for 2018-2019 under the physically handicapped quota. Vignesh had scored 1,061 in the higher secondary examination in March and 117 in NEET.

Though he could read and write, his vision was blurry necessitating a certificate of disability from Salem district medical officer and a district medical board. He had applied for MBBS/BDS course, but was not called for counselling on July 1, when seat allotments were made for special category candidates like himself. He also pointed out that out of 120 seats allocated under physically handicapped quota, only 20 were filled.

His representation to the selection committee requesting authorities to consider him in the next round of counselling went unanswered, prompting him to file the present petition.
UG, superspecialty, PG medicos to get increase in stipend

TIMES NEWS NETWORK

Chennai:  27.07.2018

The Tamil Nadu government on Thursday increased the stipend offered to medicos in undergraduate, postgraduate and superspecialty courses.

In June, medical students’ associations in the state threatened to boycott work if the government did not increase their stipend. The students said they had made several representations to the government stating that they were the lowest paid in the country.

“We found the demand genuine and forwarded the demands to the state government,” said director of medical education Dr A Edwin Joe. The orders passed by chief minister Edappadi K Palaniswami said the hike in stipend would be effective from April 2018. Based on representations from the Directorate of Medical Education, the state government increased the stipend offered for one-year internship for undergraduates by 53%— from ₹13,000 to ₹20,000.

Postgraduate students, who were getting stipends between ₹27,100 and₹29,100 depending on their year of study, will now get₹35,000 in the first year,₹37,000 in the second and ₹40,000 in the third year (40%-48%). Diploma students will receive in the range of ₹35,000-₹ 37,500 Students in higher speciality courses, including six- year MCh neurosurgery, will receive between ₹40,000 and ₹45,000. In addition, undergraduates will receive ₹600 annually and the postgraduate non-service PG and diploma students and super speciality students will receive ₹1,000.
Health cover for TN pensioners up from ₹2L to ₹4L; cash-back allowed
Ram.Sundaram@timesgroup.com

Chennai:27.07.2018

In a move set to gladden pensioners and family pensioners, the state government has doubled the health assistance provided for approved medical treatment and surgeries from ₹2 lakh to ₹4 lakh for a period of four years up to 2022.

The order issued recently by state finance secretary K Shanmugam said the increase under the New Health Insurance Scheme 2018 would benefit 7.48 lakh people.

Financial assistance for specialised surgeries and treatment like chemotherapy, radiotherapy, organ transplant, open heart surgeries and multiple bone and burn injuries has been enhanced to ₹7.5 lakh. For cataract surgeries, assistance has been capped at 20,000.

The number of hospitals in which pensioners can avail themselves of cashless treatment has also been increased to 913 from 635 in 2014. This includes government hospitals empanelled under the Chief Minister’s Comprehensive Health Insurance Scheme and pay wards in some of these hospitals. Unlike the previous scheme, the new scheme allows beneficiaries to claim the money spent in non-network hospitals during emergencies or after accidents. The monthly premium, deducted from the monthly pension amount, has been increased from ₹150 to ₹350 per month.



‘Bring transparency to hospital bills, reduce monthly premium’

Despite this, pensioners have welcomed the order against the backdrop of a sharp hike in premiums by private health insurance firms after introduction of Goods and Services Tax (GST) regime.

“We have two requests to the government in the new scheme don’t allow the insurance firm to rope in a third party administrator to bring in more transparency in terms on hospital bills and reduce the monthly premium,” N L Sridharan, president of TN All Dept Govt Pensioners Association, told TOI.

Under the scheme, last revised in 2014, about 2.01 lakh beneficiaries availed themselves of 578 crore in assistance. The contract signed with United India Insurance Limited, Chennai in 2014 to implement the scheme expired in June this year. Tenders were floated in July and UII again bagged the tenders and scheme guidelines were updated.

As per the revised guidelines, benefits were extended for the first time to pensioners coming under local bodies and those working in state public sector undertakings including transport corporations. But the respective government agencies should use their own funds towards this, reads the order, Sons and unmarried/divorced/widowed daughters of pensioners suffering from disability have also been covered under the scheme which would be valid till 2022.
MCI refuses to recognise PG course at HIMS 

Special Correspondent 

 
July 23, 2018 00:00 IST

At present, eight students are pursuing it

The Medical Council of India has refused to recognise the postgrad course in Dermatology, Venerology and Leprosy (DVL) offered by the Hassan Institute of Medical Sciences (HIMS), citing shortage of teaching staff. The council has also pointed out HIMS had misled the MCI while furnishing information on staff.

The MCI’s Postgraduate Medical Education Committee met in New Delhi on June 12, and decided not to recognise the course. The Rajiv Gandhi University of Health Sciences had granted permission for it originally. In 2017-18, the intake was enhanced to four seats. Four students have already completed the course and at present, eight are pursuing it. The council’s refusal to recognise the course will impact them.

The panel took the decision based on the council assessor’s report and compliance verification assessment report. During the council assessor’s visit to the college in June 2017, the lack of teaching faculty was noted. The institute was given time to submit a compliance report. But the MCI found it unsatisfactory.

B.C. Ravi Kumar, professor of dermatology, is the director of the institute. There is no other professor in the department. “During the one-time increase in seats in 2017-18, the institute had not shown Ravikumar as director. This information was concealed, which amounts to misleading the council,” the assessor’s report noted.

In 2017, recognition was denied considering the absence of a professor in the department. The deficiency remained as pointed out in the assessment report and hence, the course cannot be recognised. Furthermore, the MCI said, failure to seek timely recognition as required by the law “shall invariably result in stoppage of admission to the PG course”. The admissions, if any, so far will be irregular and not in accordance with the law, it was added.

When The Hindu contacted Dr. Ravi Kumar, he said this was a “routine matter”. “Some colleges take 10-15 years to get recognition. The State government is also aware of the issue. It had submitted an affidavit to meet the requirements. However, the MCI was not convinced,” he said. He also maintained that the students would not be affected.
பரங்கிமலை ரயில் விபத்தில் தீரத்துடன் செயல்பட்ட ரியல் ஹீரோ இளைஞர்கள்: பொதுமக்கள் பாராட்டு

Published : 25 Jul 2018 21:24 IST
  சென்னை
 




பரங்கிமலை மீட்புப்பணியில் ஈடுபட்ட இளைஞர்கள்

பரங்கிமலை ரயில் விபத்தில் போலீஸார் மற்றும் ரயில்வே ஊழியர்களே உடல்களைத் தொடத் தயங்கியபோது சக மனிதர்களாய் களத்தில் இறங்கி காயம்பட்டவர்களுக்கு உதவிய ரியல் ஹீரோக்களான மூன்று இளைஞர்களுக்குப் பாராட்டு குவிகிறது.

இளைய தலைமுறையின் வேகம் கட்டுக்கடங்காதது. அதை முறைப்படுத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட சக்தி சமுதாயத்திற்கு உதவும் விதத்தில் மாறும். இதற்கு வரலாற்றில் பல உதாரணங்கள் உள்ளன. சமீப காலமாக முக்கியமான பேரிடர் நேரங்களில் இளைஞர்களின் உதவும் மனப்பான்மை பாராட்டும் விதமாகவும் நெகிழும் விதமாகவும் உள்ளது.

2015-ம் ஆண்டு சென்னையை விழுங்கிய பெருவெள்ளத்தில் சிக்கிய மக்களைக் காக்கவும், நிவாரணப் பணிகளிலும், பின்னர் உதவும் பணியிலும் இளம் தலைமுறையினர் ஆற்றிய பணி ஈடு இணையில்லாதது. இதைப் பல சந்தர்ப்பங்களில் சென்னை கண்டுள்ளது. சமீபத்திய நிகழ்வு பரங்கிமலை ரயில் விபத்து.

அன்று காலை வழக்கம் போல் பரபரப்புடன் விடிந்தது. நேற்று பரங்கிமலையில் தண்டவாளத்தின் பக்கவாட்டுச் சுவரில் மோதி இரண்டு பயணிகள் உயிரிழந்து விட்டார்களாம் என்று பேசியபடி கடற்கரை ரயில் நிலையத்தில் காத்திருந்தனர். அதில் இருப்பவர்களுக்குத் தெரியாது நாமே செய்தியாகப் போகிறோம் என்று.

அன்று பல குடும்பங்களின் நிம்மதியை வாழ்நாள் முழுவதும் தொலைக்கும் அந்த சம்பவத்துக்கு முன்னோடியாக மாம்பலம் கோடம்பாக்கம் இடையே உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்தது. இதனால் ரயில் சேவை பாதித்து காலை 6 மணியிலிருந்து 5 ரயில்கள் ரத்து செய்யப்பட்டது.

7.45 வரை ரயில்கள் கிளம்பாததால் அத்தனை ரயிலிலும் செல்ல வேண்டிய மொத்த பயணிகளின் எண்ணிக்கையும் கூடியது. மாணவர், இளைஞர், வேலைக்குச் செல்வோர், உறவினர்களை பார்க்கச் செல்வோர் என ஆணும் பெண்ணுமாய் கூட்டம் நிரம்பி வழிய 7.45 ரெயிலில் அத்தனை கூட்டமும் முண்டியடித்தது.

தொங்கியபடியாவது பள்ளிக்கு, கல்லூரிக்கு, வேலைக்குச் சென்றுவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் இளைஞர்கள், பயனிகள் தொங்கியபடி செல்ல எழும்பூர் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் டிராக்கில் ரயிலை மாற்றிவிட்டனர், குறிப்பிட்ட சில ஸ்டேஷன்களில் மட்டுமே நிற்கும் திருமால்பூர் அதிவிரைவு பாசஞ்சர் ரயில் பரங்கிமலை வந்தபோது வேகமாக அந்த ரயில் நிலையத்தைக் கடந்தது.

அப்போதுதான் அந்த விபத்து நிகழ்ந்தது. அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் அந்தப் பாதையில் பயணிகள் ரயில் பெட்டியின் கதவுகள் மூடியிருக்கும் என்பதால் பெட்டிக்கு நெருக்கத்தில் பக்கவாட்டுச் சுவர் இருந்தும் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஆனால் அதே பாதையில் சாதாரண பாசஞ்சர் ரயில் அதுவும் முழுதாகப் பயணிகள் தொங்கியபடி சென்ற ரயில் அந்தப்பக்கவாட்டுச் சுவரை கடந்தபோது கொத்து கொத்தாக சுவரில் மோதி சுவருக்கும் பெட்டிக்கும் இடையில் சிக்கி தண்டவாளத்தில் விழுந்து உடலுறுப்புகள் சிதைந்து 4 பேர் உயிரிழந்தனர்.

இருவர் தலை துண்டாகி மரணத்தின் வலிகூட உணரும் முன் உயிரிழந்தனர். போர்க்களம் போல் காட்சி அளித்த அந்தக் காட்சியை கண்டு பயணிகள் அலறினர். ஆனால் யாரும் அவர்கள் அருகில் செல்லவில்லை.

4 பேர் உயிரிழந்து கிடக்க, அதில் இருவர் தலைவேறு உடல் வேறாக கிடக்க 6 பேர் உடல் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அதில் ஒருவர் இரண்டு கால்களும் துண்டாகிக் கிடந்தார்.

அந்த நேரத்தில் ஒருவர்கூட அவர்கள் பக்கம் செல்லவில்லை. அனைவரும் கூச்சலிட்டபடி அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த சதீஷ், சலீம் மற்றும் கபீர் என்ற 3 இளைஞர்கள் உடனடியாக களத்தில் இறங்கி காயமடைந்தவர்களை தூக்கி பிளாட்பாரத்தில் கிடத்தினர். அவர்களுக்கு தண்ணீர் கொடுத்து தைரியமூட்டினர்.

தலை வேறு உடல் வேறாகக் கிடந்தவர் தலையை எடுத்து உடலோடு வைத்தனர். சிதறிக்கிடந்த பொருட்களைச் சேகரித்தனர். பலரை அடையாளம் காண அவர்களது நோட்டுப்புத்தகங்கள் தான் உபயோகமாக இருந்தன. அதை சேகரித்து எடுத்து வைத்தனர். தாமதமாக வந்த மீட்புப் படையினரும் மெத்தனமாக செயல்பட மூன்று இளைஞர்களும் தங்களை மீட்புப்படையினராகவே மாற்றிக்கொண்டனர்.

கடகடவென்று காயமடைந்தவர்களை தூக்கி ஸ்ட்ரெச்சரில் ஏற்ற உதவி செய்தனர். இதில் அவர்கள் உடையெங்கும் காயம்பட்டவர்களின் ரத்தம் படிந்தது. அதைப்பற்றி கவலைப்படவில்லை. உதவி செய்து ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்புவதில் குறியாக இருந்தனர்.

பின்னர் உயிரிழந்தவர்களின் உடலை வண்டியில் ஏற்ற ஸ்ட்ரெச்சரை தூக்கக்கூட ஆள் இல்லை. அந்த மூன்று இளைஞர்களும் பிணத்தை தூக்கி வந்து ஸ்ட்ரெச்சரில் கிடத்த அதிகாரிகள் வேடிக்கை பார்க்கும் நிகழ்வுதான் அங்கு நடந்தது. தலையையும் அதே இளைஞர் எடுத்து உடலோடு ஒட்டவைத்தார்.

அதிகாரிகளிடம் உயிரிழந்தவர்கள், காயம்பட்டவர்களின் பொருட்களை ஒப்படைத்தனர். சிலரை அடையாளம் காண அவர்களது நோட்டுப் புத்தகங்களை தேடி எடுத்துக் கொடுத்தனர். இதை அங்குள்ள பலரும் பாராட்டினர்.

மூன்று இளைஞர்களின் இந்தச் செயலை நேரில் பார்த்த செய்தியாளர் பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.
நண்பர்களின் ஆலோசனையுடன் யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம்: திருப்பூரில் இளம்பெண் பரிதாப மரணம்

Published : 26 Jul 2018 12:19 IST

இரா.கார்த்திகேயன்

 


இயற்கை முறையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் இளம் பெண் உயிரிழந்ததாகக் கூறி, இறந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பர் தம்பதியர் மீது நகர்நல அலுவலர் போலீஸாரிடம் புகார் அளித்தார்.

திருப்பூர் காங்கயம் சாலை புதுப்பாளையம் ரத்னகிரிஸ்வரர் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (34). இவர் திருப்பூரில் உள்ள பின்னலாடை பையிங் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி கிருத்திகா (28). தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

தம்பதியருக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 3 வயதில் டிமானி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கிருத்திகா மீண்டும் கர்ப்பம் தரித்தார். முதல் குழந்தையை கிருத்திகா மருத்துவமனையில் சுகப்பிரசவமாக பெற்றெடுத்தார். இரண்டாவது குழந்தைக்கு இயற்கை முறையில் சிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.


கணவர் கார்த்திகேயனுடன் கிருத்திகா

இதையடுத்து கடந்த 22-ம் தேதி மதியம் கிருத்திகாவுக்கு பிரசவ வலி ஏற்படவே, கார்த்திகேயன் உடன் வேலை செய்யும் பிரவீன் மற்றும் அவரது மனைவியை அழைத்துள்ளார். அங்கு அவர்கள் உடனடியாக சென்ற நிலையில் கிருத்திகாவுக்கு 2-வது பெண் குழந்தை பிறந்தது. சில நிமிடங்களில் நினைவு திரும்பிய கிருத்திகாவுக்கு திடீரென ரத்தப்போக்கு அதிகரித்தது. திடீரென கிருத்திகா மயக்க நிலைக்கு செல்லவே 108 ஆம்புலன்ஸூக்கு தகவல் அளித்தனர்.

கிருத்திகாவை அழைத்துக்கொண்டு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கிருத்திகா ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது சடலத்தை எடுத்துக்கொண்டு திருப்பூர் எரியூட்டும் மையத்துக்கு எடுத்து சென்றபோது அங்கு மருத்துவர் சான்றிதழ் கேட்டுள்ளனர். இதையடுத்து திருப்பூர் ஊரக போலீஸாரிடம் கிருத்திகாவின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸார் சந்தேக மரணம் என வழக்கு பதிந்தனர்.

தம்பதியர் ஊக்கம் - நகர் நல அலுவலர் புகார்:

இந்நிலையில் நகர் நல அலுவலர் க.பூபதி திருப்பூர் ஊரக போலீஸாரிடம் புதன்கிழமை புகார் அளித்து கூறியதாவது:

‘‘கிருத்திகாவின் கணவரான கார்த்திகேயனுடன் வேலை செய்யும் பிரவீன் மற்றும் லாவண்யா தம்பதியர் கிருத்திகாவை இயற்கை முறையில் கருத்தரிக்க ஊக்கம் அளித்து வந்துள்ளனர். இதனால் கிருத்திகா சம்பந்தப்பட்ட நகர்ப்புற சுகாதார நிலையத்தில் கூட சிகிச்சை எடுக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் பிரவீன், லாவண்யா தம்பதியர் முன்னிலையில் கிருத்திகாவுக்கு பிரசவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

பெண் குழந்தையும் மூன்றரை கிலோ எடையுடன் பிறந்துள்ளது. ஆனால் அதன்பின் நஞ்சுவை முறையாக வெளியேற்றாததால் ரத்தப்போக்கு அதிகமாகி உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை சிகிச்சையை தடுத்து நிறுத்திய பிரவீன், லாவண்யா தம்பதியர் மற்றும் இறந்த பெண்ணின் கணவரான கார்த்திகேயன் மீதும் ஊரக போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது’’ எனக் கூறியுள்ளார். புகாரின் பேரில் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

கிருத்திகாவின் தந்தை ராஜேந்திரன் கூறியதாவது:

இயற்கை மருத்துவ முறையில் பிரசவம் செய்ய வேண்டும் என கிருத்திகாவும், கார்த்திகேயனும் முடிவெடித்திருந்தனர். நண்பர்கள் சிலர் சொல்வதைக் கேட்டுத்தான் இயற்கை வைத்தியத்துக்கு மாறினர். இதனால் இருவரும் இயற்கை முறையில் பிரசவம் செய்ய முடிவெடுத்துவிட்டனர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரவீனின் மனைவி லாவண்யாவுக்கும் வீட்டிலேயே சுகப்பிரசவம் நடந்துள்ளது. இந்த நிலையில் அதேபோன்று சுகப்பிரசவம் செய்துகொள்ள கிருத்திகா முடிவெடுத்தார். ஆனால் நானும் என் மனைவியும் வேண்டாம் என்று மன்றாடி பார்த்தோம். ஆனால் எங்களுக்கு தைரியம் சொன்னாள் என் மகள். சுகப்பிரசவம் செய்துகொள்ள வேண்டும் தீர்மானமாக இருந்தனர்.

யுடியூப் பார்த்து தான் பிரசவ வழிமுறைகளை கற்றுக்கொண்டனர். இது மாபெரும் தவறு. இனி இதுபோன்று பிரசவத்தை விளையாட்டாக நினைக்கக்கூடாது என்றார்.

எம்பிபிஎஸ் சேர்க்கை: பார்வையற்ற மாணவரின் மனு தள்ளுபடி


By DIN | Published on : 27th July 2018 01:03 AM |

 எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையில் மாற்றுத்திறனாளிகள் இடஒதுக்கீட்டில் தமக்கு சேர்க்கை வழங்கக் கோரி பார்வையற்ற மாணவர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் சேலத்தைச் சேர்ந்த மாணவர் ஜெ.எஸ்.விக்னேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 10 -ஆம் வகுப்பில் 480 மதிப்பெண்களும், பிளஸ் 2 தேர்வில் 1,061 மதிப்பெண்களும் எடுத்துள்ளேன். நீட் தேர்வில் 117 மதிப்பெண் பெற்று மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவப் படிப்பில் சேர விண்ணப்பித்தேன். எனது மனுவைப் பரிசீலித்து சேர்க்கை வழங்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். எனவே, எனக்கு உரிய இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை வழங்க உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் படிப்பில் சிறந்து விளங்குவார் என்பது அவர் பெற்ற மதிப்பெண்களைப் பார்க்கும்போது தெரிகிறது.
இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளின்படி 40 சதவீதம் மற்றும் அதற்கு மேற்பட்ட அளவில் பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு சேர்க்கை வழங்க முடியாது. மனுதாரர் 75 சதவீத பார்வைக் குறைபாடு உடையவர் என்பதால் அவருக்கு சேர்க்கை வழங்க அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
இந்த வழக்கைப் பொருத்தவரை மனுதாரரின் நிலை குறித்து பரிதாபப்பட இயலுமே தவிர விதிகளை சட்ட விரோதமாக கருத முடியாது' எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

கனவு மெய்ப்பட வேண்டும்

By நெல்லை சு. முத்து | Published on : 27th July 2018 01:15 AM | அ+அ அ- |

காலையில் கோயிலுக்குப் போனாயா? தேவாயலத்திற்குப் போனாயா? பள்ளிவாசலுக்குப் போனாயா? இப்படி எல்லாம் இன்றைய இளைஞனிடம் யாரும் கேட்க மாட்டார்கள். வேலைக்குப் போனாயா?' என்பதுதான் முக்கியக் கேள்வி ஆக இருக்கும். கல்வியும் தொழிலும்தான் இளைய பாரதத்தின் எதிர்பார்ப்பு. காந்தி, விவேகானந்தர் போன்று உலகம் புகழும் கலாம் கனவுக்கும் மரியாதை அளிப்போம். நம்மில் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களில் பாதிக்கு மேற்பட்ட மக்கள் வாக்கு அளித்தால் போதும். 10 சதவீத வாக்குகள் உடைய கட்சிகள் கூட, ஆட்சிப்பீடம் ஏறலாம். அதுவே 130 கோடி மக்களின் பிரதிநிதித்துவம் ஆகிறது. ஆனால், உண்மையிலேயே 130 கோடி மக்களின் வாக்கினைப் பெற்ற ஒரே பெருமகனார், மறைந்த ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்தான்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் (ஜூலை 27) என் அருமை மாணவர்களே...' என்ற இறுதிச் சொற்களுடன் அவர் உயிர் நீத்தபோது, சாதி, மத, மொழி, இன பேதம் இன்றி, இந்தியர் அனைவரும் அஞ்சலி செலுத்தினர். அறிவியல் அன்றி வேறு எந்த ஒரு இயக்கமும் சாராத அவரின் காலம் ஒரு பொற்காலம் எனலாம். இளைய தலைமுறையினரிடையே அவர் ஏற்றி வைத்த எழுச்சித் தீபம் அணையாமல் காத்திட வேண்டும்.

அப்துல் கலாம், கற்றலால் படைப்பாற்றல் உண்டாகும். படைப்பாற்றலால் சிந்தனைத் திறன் வளரும். சிந்தனைத் திறன் அறிவைப் பெருக்கும். அறிவு சுடர் விட்டால் பொருளாதாரம் செழிக்கும்' என்று மைசூரில் நடந்த தேசிய இளைஞர் மாநாட்டில் கூறினார். செல்லும் இடம் எல்லாம் இதையே வலியுறுத்தினார் டாக்டர் கலாம்.இன்றைய கல்வி அமைப்பின் மூலம் படைப்பாற்றலை ஊக்கவிக்க வேண்டுமானால், ஆரம்பப் பாடங்களில் வெறும் கோட்பாட்டுச் சுமைகளைக் குறைக்க வேண்டும். நடுநிலைக் கல்வியின் போது அவற்றை ஓரளவு கற்பிக்கலாம். உயர் பட்டப் படிப்பில் அதிகம் ஆக்கலாம். அதன் மூலம், மாணவர்களிடையே புதிய தொழில்களில் ஈடுபடும் மனநிலை உண்டாகும். அதுவே பின்னாளில் அவர்கள் பணி தேடுபவர்களாக அல்லாமல், பணி வழங்குபவர்களாக உயரத் தன்னம்பிக்கையைக் கொடுக்கும்' - என்று புது தில்லியில் நடைபெற்ற கணினிசார் உயர்திறன் விருதுகள் வழங்கும் விழாவில் எடுத்துரைத்தார்.

அவருடைய கணிப்பில் படைப்பாற்றலுக்கு மூன்று பரிமாணங்கள் உண்டு. புதியன கண்டறிதல் (Inventions),, புதியன கண்டுபிடித்தல் (Discoveries), புதியன புனைதல் (Innovations) ஆகியவையே அவை. படிப்படியான சிறு மாற்றங்களால் நம் எண்ணங்களையும் தீர்வுகளையும் தொடர்ந்து செம்மையாக்கும் வழிமுறையே படைப்பாற்றல். உள்ளபடியே, படைப்பாற்றலின் முக்கிய அம்சம் இதுதான். ஒரு பொருளைப் பிறர் காண்பது போலவே பாருங்கள். ஆனால், சற்று வித்தியாசமாகச் சிந்தியுங்கள். இதுதான் கலாம் பாணி.
ஆண்டவன் மனித குலத்திற்கு வழங்கிய அருமையான கொடை அறிவியல். எதிலும் அடிப்படையினை ஆராயும் அறிவியலே சமுதாயத்தின் மூலதனம் ஆகும். ஆன்மிகத்துடன் கூடிய அறிவியலும் தொழில்நுட்பமுமே அறிவியல் - தொழில்நுட்பத்திற்கும் ஆன்மிகத்திற்கும் உரிய எதிர்காலத்தின் வெற்றிக்கு வழிகாட்டும் என்று புது தில்லி, ஜைன விசுவ பாரதி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் கூறினார்.

டாக்டர் கலாம், 2001-இல், குஜராத் மாநிலத்தில் உள்ள சாரங்பூரில் பிரமுக் சுவாமிஜியை சந்தித்தபோது, தமது தொலைநோக்கு - 2020' பற்றிக் குறிப்பிட்டாராம். இந்த இந்தியா - 2020 தொலைநோக்கின் முக்கிய ஐந்து அம்சங்களான உணவு, கல்வி - சுகாதாரம், உள் கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம், வியூகம் வகுத்தல் ஆகியவை குறித்து அரசாங்கத்திடம் தெரிவிக்கிறேன். ஆனால், இந்த உன்னத இலக்கினை உணர்வுபூர்வமாக மதித்து நடக்கும் மக்களை உருவாக்குவது எப்படி' என்று கேட்டாராம். அதற்கு அந்த மகான், இந்தியாவின் வளர்ச்சிக்குத் தாங்கள் குறிப்பிட்ட ஐந்து அம்சங்களுடன் ஆறாவதாக இன்னொரு அம்சத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதுதான் கடவுள் நம்பிக்கை' என்றாராம்.

இந்தியா - 2020-இன் பலனை இனி வரும் தலைமுறையினரால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். ஒருமுறை பன்னாட்டு அறிவியல் மாநாட்டில் அன்றைய குடியரசுத் தலைவரான டாக்டர் அப்துல் கலாம் ஆற்றிய அறிவியல், தொழில்நுட்ப விவரங்களைக் கேட்ட மேலை நாட்டு அறிவியல் மேதைகள், இந்தியர்கள் ஆகிய நீங்கள் இத்தகைய உன்னத விஞ்ஞானியினை முதல் குடிமகனாகப் பெற்று உள்ளீர்கள்' என்று பாராட்டினார்கள்.
ஆசிரமத்தின் பஜனையில் திரட்டிய பொதுப்பணத்தில் கொஞ்சம் குறைந்ததால் உறங்காத அண்ணல் காந்தி, தனது வாடகை வீட்டிற்குத் தனக்குத் தெரியாமல் இலவசமாக வழங்கப்பெற்ற குடிநீர்க் குழாயை அகற்றிய அந்நாள் முதல்வர் காமராஜர் போன்றோர் சென்ற நூற்றாண்டினர். இந்த 21-ஆம் நூற்றாண்டில், டாக்டர் கலாம் குடியரசுத் தலைவரான பின்னர், தாம் எழுதிய கடிதத்திற்குச் சொந்தச் செலவில் 40 ரூபாய் அஞ்சல் தலை ஒட்டி அனுப்பி இருந்தார் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். உபதேசம் ஊருக்குத்தான்' என்று இல்லாமல், சொந்த வாழ்க்கையிலும் நன்னெறிகளைக் கடைப்பிடித்த முன்னோடி டாக்டர் கலாம். தர்ம உபதேசம் மட்டுமல்ல, தார்மிக எண்ணங்களும் உடையவர் டாக்டர் அவர்.

தவறு நடப்பதாக அறிந்தால் யாராயிருந்தாலும் தூக்கி எறிந்து விடுவார். ஒருமுறை மாணவர் சேர்க்கைக்கு சிபாரிசு கேட்டு வந்த நண்பர் ஒருவரிடம், உங்கள் பையனுக்கு இந்த வகையில் இடம் கிடைத்தால், தகுதிப் பட்டியலில் காத்து நிற்கும் திறன்மிகு மாணவர் ஒருவரின் இடம் போய்விடுமே' என்று தவிர்த்த நேர்மையாளர். ஊழல் அற்ற நிலை, உன்னத நடவடிக்கைகளால் பொருளாதாரத்திலும் மதிப்பிலும் நாட்டினை உயர்த்துவதே அவர் கனவு.
ஊழல்கள் என்பவை வெறும் பொருளாதார ஊழல்கள் மட்டுமே அல்ல. அருளாதார ஊழல்களும்தான். மடத் தலைவர்களும் சில நேரங்களில் கட்சித் தலைவர்கள் போலவே நடந்து கொள்கின்றனரே! கோயிலுக்குள் சிலை திருட்டு, கற்பழிப்பு, கொலை வழக்குகள், குடியிருப்புகளில் பாலியல் வன்முறைகள் என்றால் நம் புண்ணிய பூமியின் மதிப்பு உலக அரங்கினில் குறையத்தான் செய்யும்.

பாலியல் ஊழல்'களில் ஆன்மிகச் சார்பு உடையவர்கள் ஈடுபட்டதாக எழும் குற்றச்சாட்டுகள், நாட்டிற்கே இழுக்கு. இங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பதிலாக, தண்டனை நடவடிக்கைகளே பிரதானம் ஆகின்றன. அதிலும் தடயங்கள், சாட்சியங்கள், ஆவணங்கள் மாயம். குற்றம் சாட்டப்பவர்கள் உள்நாட்டில், வெளிநாட்டில் தலைமறைவு. தடயங்களை அழிப்பதற்கு வசதியாக, மேலும் சில ஆண்டுகள் கால அவகாசம் யாவும் இயல்பாகக் கிடைக்கிறது.

இன்றைக்கு முக்கியச் சாட்சிகளின் மரணத்தில் மட்டுமல்ல, வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளின் மரணத்திலும் மர்மம் இருப்பதாகப் பலரும் ஐயம் எழுப்புகின்றனரே. குறிப்பிட்ட மதத்தினரிடையே உள்ள பெண்பால் வாக்குகளை ஆண்பால் வாக்குகளில் இருந்து பிரித்து எடுக்கும் அரசியல் வியூகங்கள் வீட்டிலும், நாட்டிலும் பிரிவினைக்கு வழிவகுக்குமே. நம் நாடு' என்ற ஒற்றுமைக் குரல் இன்று, எங்கள் தேசம்' என்ற முழக்கம் ஆகிறது. இந்தத் தொனி வேற்றுமையில் கசப்பான வரலாறு புதைந்து கிடக்கிறது.
அலெக்சாண்டர் தொடங்கி, பாரசீகத்தில் இருந்தும் வடக்கே வந்தார்கள் வென்றார்கள்'. மௌரியர்கள் கூட, தெற்கில் வடுகர்களின் எதிர்ப்புக்கு ஈடு கொடுக்க மாட்டாமல் பின்வாங்கி, ஹைதராபாத்துடன் நின்று போயினர். அராபியரின் இஸ்லாம் கொள்கைக்கு அஞ்சி இந்தியாவினுள் தஞ்சம் புகுந்த ஆதி ஈரானியர் வடக்கே வந்த பார்சிகள் ஆயினர். வாடியா, டாடா, கான், ஜஹாங்கிர், சொராப்ஜி, லால் போன்றோர் இவ்வகையினர்.
ஜவாஹர்லால், குல்சாரிலால், லால்பகதூர் போன்ற பல லால்' இனத்தவர் நாட்டின் பிரதமர் ஆகி உள்ளனர். இவர்கள் பார்சிகள் என்று சொல்லப் படுவதுண்டு. சிந்து மக்களை ஹிந்து' என்று உச்சரித்தனர். பாரத தேசம், ஹிந்துஸ்தான் ஆனது. ஆயின், இவர்களுக்கும் உருது இசுலாமியர்க்கும் இடையில் வடக்கே நிகழ்ந்த மோதல்கள் இன்றைய அரசியல் களத்தில் வேறு பரிமாணம் பெற்றுவிட்டதாகக் கருத இடம் உண்டு. தெற்கே இந்து - இசுலாமியர் பூசல் அவ்வளவாக இல்லை என்று தோன்றுகிறது. நேர்மாறாக, கல்வி என்பது தெற்கில் கள்ளிக்கோட்டையில் வந்த இறங்கிய கிறித்தவப் பாதிரிமார்களால் வடக்கே சென்றது.

ஏதாயினும், இன்றைய சூழலில் செப்பு மொழி ஒன்று உடையாள், எனில் சிந்தனை பதினெட்டு உடையாள்' என்ற நிலை வந்துவிடாமல் இருந்தால் சரி. சமீபத்தில் அமெரிக்கா வாழ் வட இந்தியர் ஒருவர் இங்கிலாந்து அரசியல் அரங்குகளில் போய் காலனிய ஆதிக்கத்தினை இந்தியா முறியடித்ததைப் பெருமையுடன் சிலாகித்துப் பேசினார். இருந்தாலும், எங்கள் நாட்டுக் கிரிக்கெட்டிற்கு நீங்கள் இன்றும் அடிமை' என்று நெற்றிப் பொட்டில் அடித்துச் சொன்னார் மேனாட்டு ஆட்சிமன்ற உறுப்பினர் ஒருவர். பிறகு என்ன? கிரிக்கெட்டு வீரருடன் சபதம் போடுவதும், பந்தயம் கட்டுவதும், சூதாட்டம் விளையாடுவதும் மட்டுமா? அவர்களை பாரத ரத்னா'க்கள் ஆக்கினோம். நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் உயர்த்தினோம்.
கலாம் கண்ட கனவு, வளர்ந்த இந்தியா. அவர் காட்டிய தொலைநோக்கு, அறிவியல் - தொழில்நுட்ப வளர்ச்சி அல்லவா?

கட்டுரையாளர்:
இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).

ஜாமீன் (Bail) முன் ஜாமீன் (Anticipatory Bail)

By வழக்கறிஞர் சி.பி.சரவணன் | Published on : 23rd July 2018 12:26 PM |



பிணை ஆணை அல்லது பிணைய ஆணை(bail) ஓர் நீதிமன்றத்தில் சொத்து அல்லது வைப்புத்தொகையை பிணையாக வைத்து குற்றஞ் சாட்டப்பட்ட ஒருவரை சிறையிலிருந்து வெளிக்கொணர வகை செய்யும் நீதிமன்ற ஆணையாகும். குற்றஞ் சாட்டப்பட்டவர் நீதிமன்ற விசாரணைக்கு திரும்ப வருவார் என்றும் அவ்வாறில்லையெனில் அவரால் வைக்கப்படும் பிணையை இழப்பார். மேலும் பிணை மீறியவர்கள் என்ற குற்றமும் சேரும் என்பதும் கொண்ட புரிதலின் பேரிலேயே இவ்வாணை பிறப்பிக்கப்படுகிறது. இவ்வாறு பிணை ஆணை பிறப்பிக்கப்படும் முன்னர் பிணையில் வெளியே வந்தால் அவரால் புலானாய்விற்கு எந்த பாதிப்பும் உண்டாகாது என்ற கருத்தும் ஆராயப்படும். குற்றஞ்சாட்டப்பட்டவர் திரும்பி வருவார் என்பதில் ஐயங்கள் இருப்பினும் பிணை மறுக்கப்படலாம்.

பொதுவாக குற்ற விசாரணை முடிந்த பின்னர், அனைத்து நீதிமன்ற வருகைகளும் முடிந்தபின்னர், குற்றவாளியாக தீர்மானிக்கப்பட்டால் பிணை விடுவிக்கப்படும். சில வழக்குகளில் பிணைப்பணம் திரும்பக் கிடைக்காது.

ஜாமீன் கொடுக்கக்கூடியவை (Bailable), ஜாமீன் கொடுக்க இயலாதவை (Non bailable)

குற்றங்கள் பொதுவாக ஜாமீன் கொடுக்கக்கூடியவை (Bailable), ஜாமீன் கொடுக்க இயலாதவை (Non bailable) என்றே பிரித்துப் பார்க்கப்படுகிறது.

நம் நாட்டின் பல சட்டங்கள் ஆங்கிலேயரால் இயற்றப்பட்டு சில சட்ட திருத்தங்களுடன் நடைமுறையில் உள்ளவையே. இந்திய தண்டனை சட்டத்துக்கும் இது பொருந்தும். சமுதாயத்துக்கு எதிரான குற்றங்களையும் அதற்கான தண்டனைகளையும் குறிப்பிடும் சட்டமே இந்திய தண்டனை சட்டம். இதில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் முதல் ஷெட்யூலின் கீழ், ஜாமீன் கொடுக்கக்கூடிய அல்லது ஜாமீன் கொடுக்க இயலாத குற்றங்களாக வகையறுக்கப்பட்டுள்ளன. குற்றம் இழைத்தவனுக்கு, அது சட்டத்தின் முன் சாட்சியத்தின் அடிப்படையில் நிரூபிக்கப்படும் பட்சத்தில் தண்டனை என்பது நிச்சயமாக உண்டு. எந்தவொரு சமுதாயத்திலும் குற்றங்களை தடுப்பதிலும் அதனை குறைப்பதிலும் பெரும்பங்கு வகிப்பது காவல் துறையே.

குற்றம் நடைபெற்றவுடன் அந்த இடத்தில் காவல் துறையினரின் சேவை அவசியம் தேவை. குற்றவாளியை யாரென கண்டுபிடித்து, தேவையிருப்பின் அவர்களை கைது செய்வது, குற்றம் பற்றிய விசாரணை மேற்கொண்டு துப்பு துலக்குவது. சட்டத்தின் முன் குற்றவாளியான ஒரு நபருக்கு, ஜாமீன் வழங்கக்கூடிய அதிகாரம், அதிலும் குறிப்பிட்ட சில குற்றங்களுக்கு மட்டுமே ஜாமீன் கொடுப்பதற்கு காவல் துறைக்கு அதிகாரம் உள்ளது. ஜாமீன் கொடுக்கும் அதிகாரம் ஒரு குற்றவி யல் நடுவர் நீதிபதிக்கு இணையானது. சட்டத்தின் முன் ஜாமீன் கொடுக்கக்கூடிய குற்றம், ஜாமீன் கொடுக்க இயலாத குற்றம் - இவை இரண்டுக்கும் ஜாமீன் வழங்கும் அதிகாரம் இருப்பினும், ஜாமீன் வழங்கக்கூடிய வழக்குகளுக்கு மட்டுமே காவல் துறையினர் ஜாமீன் வழங்கி வருகிறார்கள்.

பெயிலில் விட மறுக்க காவல்துறை பொதுவாக கூறும் காரணங்கள்...


1) குற்றவாளி விசாரணையின் போது ஆஜராக மாட்டார்.

2) சாட்சிகள் அல்லது முக்கிய சாட்சியங்களில் அவர் குறுக்கிடுவார்.

3) பெயிலில் வந்த பிறகு அவர் மேலும் குற்றம் புரிவார்.

4) காவல் துறையின் விசாரணை இன்னும் முடியவில்லை

5) திருட்டு போன பொருட்கள் இன்னும் கைப்பற்ற படவில்லை.

6) குற்றம் புரிய பயன்படுத்திய ஆவணங்கள் இன்னும் கைப்பற்ற படவில்லை.

7) சக குற்றவாளிகள் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர் போலீசார் கூறும் இத்தகைய கூற்றுகளை மறுக்க வேண்டும். அவற்றை மறுக்காவிடில் பெயில் கிடைப்பது கடினம். பெயிலில் வர மனு அளிக்கும் குற்றம் சாட்டப்பட்டவர் தனக்கு பெயில் அப்ளிகேஷன் போட ஒரு வழக்கறிஞரை நியமிப்பது நல்லது.

பெயில் மனுவில் பொதுவாய் சொல்லப்படுகின்ற காரணங்கள்...


1) பெயிலில் செல்லாவிடில் தனது வேலையை இழக்க நேரிடும்.

2) தான் மட்டுமே குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர் என்பதால், தனது குடும்பம் பாதிக்கப்படுகிறது.

3) காவலில் இருப்பவருக்கு உடல்நலமில்லை, சிகிச்சை எடுப்பது வெளியில் தான் சாத்தியம்.


ஜாமீன் வழக்கும் சூழ்நிலைகள்...

ஜாமீன் கொடுப்பது என்பது சட்டத்தின் வழிமுறை. ஜாமீனை மறுப்பது என்பது ஒரு விதிவிலக்கே. அவ்வாறு ஜாமீன் கொடுப்பதற்கு காவல் துறையோ, நீதிமன்றமோ மறுக்கும் பட்சத்தில் அவ்வாறு மறுப்பதற்கான காரணத்தை பதிவு செய்ய வேண்டும். பொதுவாக, ஒரு வழக்கின் தன்மை, அதன் வீரியம், குற்றம் சாட்டப்பட்டவரின் எதிராக இருக்கும் சாட்சியம், குற்றவாளி சாட்சியத்தை அழிக்கக்கூடிய அல்லது கலைக்கக்கூடிய வாய்ப்பு, குற்றவாளியால் சமுதாய அமைப்புக்கு பங்கம் ஏற்படக்கூடிய ஒரு நிலை, குற்றவாளியின் சுதந்திரம், மேலும் குற்றம் புரிய வாய்ப்பாக அமைதல், இவற்றையெல்லாம் மனதில் இருத்தியே ஜாமீன் வழங்கப்படுகிறது.

ஜாமீன் மறுப்பும் மேல் முறையீடும்

ஜாமீனில் விட நீதிபதி மறுத்தால் அதற்கான காரணங்களை அவர் தனது தீர்ப்பில் கூறவேண்டும். அதன் அடிப்படையில் தான் குற்றம் சாட்டப்பட்டவர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடியும். ஒருவரது பெயில் தள்ளுபடி ஆனால் அதே நீதிமன்றத்தில் சில காலம் கழித்து மீண்டும் மனு போடலாம் அல்லது உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்யலாம்.

ஜாமீன் ரத்து

குற்றவாளிகள் ஜாமீன் கிடைக்கப் பெற்றவுடன், ஏதோ குற்றத்திலிருந்தே விடுதலை அடைந்தவர் போல நடந்து கொள்ளும் சில நேரங்களில், கொடுக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்வதற்கோ, மீண்டும் ஜாமீன் கொடுக்காமல் இருப்பதற்கோ வாய்ப்பாக அமைந்துவிடுகிறது. மேலும், ஜாமீனிலிருக்கும் போது அதே குற்றத்தையோ, புதிய குற்றத்தையோ புரிதல், விசாரணைக்கு குந்தகம் விளைவித்தல். சாட்சிகளை கலைப்பது அல்லது பொய் சாட்சி தயாரிப்பது, ஜாமீன் கையொப்பமிட்டவரின் பாதுகாப்பிலிருந்து தப்பிப்பது, காவல் துறையினரின் மீதோ, அரசு தரப்பு சாட்சியின் மீதோ, வழக்குக்கான புகார் கொடுத்தவரின் மீதோ தாக்குதல் நடத்துவது, காயம் பட்டவரின் உடல்நிலை மாற்றத்தால் ‘ஜாமீன் மறுப்பு குற்றம்’ ஆக மாறக்கூடிய வாய்ப்பு, அதனால் ஜாமீன் மறுப்பு, கீழமை நீதிமன்றம் தவறான ஜாமீன் அளித்திருப்பின், தவறான நபர்களின் ஜாமீன் கையெழுத்து, ஜாமீன் ரத்தாக வாய்ப்புள்ளது.

முன் ஜாமீன்... பெரும்பாலான வேளைகளில் குற்றம் சாட்டப் பட்டிருக்கும் நபர் கைது செய்யப்படக்கூடிய வாய்ப்பிருக்கும் ஒரு நிலையில் அதனை தவிர்க்க நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெறும் முயற்சியில் ஈடுபடுவது அவர்களை பாதுகாத்துக் கொள்வதற்கே. முன் ஜாமீன் என்பது ஏதோ எளிமையாக கிடைக்கக்கூடிய ஒரு விஷயம் அல்ல.

முன் ஜாமீன் (Anticipatory Bail)

ஒருவர் தன் எதிராளிகளால் பொய்யான வழக்கு தன் மீது போடப்பட்டு சில நாட்களாவது தன்னை சிறை வைக்க முயல கூடும் என எண்ணினால் ஆண்டிசிபேட்டரி (Anticipatory Bail ) பெயில் கேட்டு மனு செய்ய சட்டத்தில் இடமுண்டு.

இதற்கான மனுவை அவர் மாவட்ட நீதிமன்றம் அல்லது உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யலாம்.வாரன்ட் இல்லாமல் காவல்துறையால் கைது செய்யப்பட்டால் , அவர் ஜாமீன் தர தயார் என்றால் அவரை ஜாமீனில் விட வேண்டும் என்று இந்த ஆண்டிசிபேட்டரி (Anticipatory Bail ) பெயில் மூலம் நீதிமன்றம் உறுதி செய்கிறது.

முன் ஜாமீன் கொடுக்க அதிகாரமுள்ள நீதிமன்றங்கள்...

குற்றத்தின் தன்மை, குற்றம் சாட்டப்பட்டவரின் நிலை போன்றவற்றை கருத்தில் கொண்டே முன் ஜாமீன் வழங்கப்படும். மேலும்...ஜாமீன் மறுக்கக்கூடிய (Non bailable) வழக்கில்தான் முன் ஜாமீன் கொடுக்கப்படும் செஷன்ஸ் அல்லது உயர் நீதிமன்றத்துக்கு மட்டுமே முன் ஜாமீன் கொடுக்கக்கூடிய அதிகாரம் உண்டு.நீதிமன்றத்தில் கொடுக்கப்படும் முன் ஜாமீன் ஆணையில் ‘ஒருவேளை கைது செய்யக்கூடிய நிலையில் ஜாமீன் தர வல்லதே’ என்று இருக்கும். முன் ஜாமீன் உத்தரவில் அதற்கான கட்டளையும் பிறப்பிக்கப்பட்டிருக்கும்.

எனினும் சாமானியனுக்கும் சட்டத்தின் உதவிக் கரம் நீட்டப்படும் என்பது இன்றளவும் ஒரு எட்டாக் கனியாகவேதான் இருக்கிறது. பொதுவாக பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களில் தாக்கல் செய்யப்படும் ஜாமீன் மனுக்களின் மீது, காவல் துறையும் நீதித்துறையும் விழிப்புடன் செயல்பட்டு முடிவெடுக்க வேண்டியது அவசியம். சமுதாயத்தின் நன்மைக்காக ஒரு தனி மனிதனின் உரிமை பறிக்கப்படும் போது சட்டம் தன் கடமையை செவ்வனே செய்திருக்கிறது என்பது திண்ணம். பெரும்பாலும் பெண்களுக்கு எதிராக குற்றம் புரிபவர்களுக்கு, அந்த குற்றத்தின் தன்மையை பொருத்தே ஜாமீன் மறுக்கப்படுகிறது.

பெண்களுக்கு எதிராக குற்றம் புரிந்து விட்டு ஒரு நபர் முன் ஜாமீனோ, ஜாமீனோ பெற்றுக்கொண்டு சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கும் எண்ணம் ஈடேறுவது மிகவும் கடினம். ஒரு நல்ல சமுதாயம் அமைதியை விரும்பும் சமுதாயமாக திகழ பெண்மையைப் போற்றி அவர்களுக்கு எதிரான குற்றங்களை குறைப்பதற்குப் பாடுபட வேண்டும்.

எந்த வகை குற்றமாக இருந்தாலும், குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்படும் ஒரு நபர் ஜாமீன் கோருவதும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலையில் முன் ஜாமீன் கோருவதும் சட்டம் அவர்களுக்கு கொடுத்திருக்கும் வழிவகையே.

பரோல் (Parole) என்றால் என்ன?அது யாருக்கெல்லாம்? எப்போதெல்லாம் வழங்கப் படுகிறது?!

By வழக்கறிஞர் சி.பி.சரவணன் | Published on : 16th July 2018 11:26 AM | 




முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட பரோலை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிக்கும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. மேலும் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு, 2017 ஆகஸ்ட்டில் ஒரு மாதத்திற்கு பரோல் வழங்கப்பட்டு, ஜோலர்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் தனது குடும்பத்துடன் இருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது என்பன போன்ற செய்திகளை எல்லாம் ஊடகங்கள் வாயிலாக நாமறிவோம்.

சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான நடராஜன் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்த கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பெங்களூரு சிறையில் இருந்து பரோலில் வந்தார் என்பதையும் நாம் அறிவோம். மேற்கண்ட விஷயங்களில் குறிப்பிடப்படும் பயன்படுத்தப் படுகிறதே, பரோல் என்றொரு வார்த்தை... அதன் அர்த்தம் என்ன? சசிகலா பரோலில் எப்படி வந்தார். பரோல் என்றால் என்ன? வாருங்கள் தெரிந்து கொள்வோம்.

பரோல் என்ற சொல் குற்ற விசாரணை முறைச் சட்டத்தில் காணப்படவில்லை. ஆனால், இந்திய தண்டணைச் சட்டம் பிரிவு 130-இன் விளக்கத்தில் காணப்படுகிறது

வரையறை:

சிறைத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒருவரை இடையில் நிபந்தனையின் பேரில் தற்காலிகமாக விடுவித்தல் ‘பரோல்’ எனப்படும். அந்த விடுவிப்பை... அதற்குரிய ஆணைய அதிகாரி எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம்.

பரோலில் எப்போது விடுவிக்கலாம்?

1. கைதி ஒருவர் முழுமையாகக் குருடாகிவிடுதல் மற்றும் குணப்படுத்த முடியாத குருட்டுத் தன்மையில் இருத்தல்.

2. நுரையீரல் சம்பந்தமான கடுமையான காசநோயால் பாதிக்கப்பட்டிருத்தல், அந்த நோயின் காரணமாக, கைதி எந்தக் குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறாரோ அந்தக் குற்றத்தை மீண்டும் செய்ய முடியாதிருத்தல்.

3. கைதியின் உடல்நலம் மிகவும் மோசமாக பாதிக்கப்படுதல், அவர் பரோலில் விடுவிக்கப்படாமல் இருந்தால் உடல்நலமின்மை காரணமாக இறந்துபோக நேரிடும். வெளியில் அனுப்பினால் மீண்டும் உடல்நலம் பெற வாய்ப்புள்ளது.

4. தொற்று நோயல்லாத வேறு நோயின் காரணமாக கைதி ஒருவர் இறந்துவிடும் அபாயநிலையில் இருத்தல். அவர் சிறையின் உள்ளேயோ சிறைக்கு வெளியிலோ உடல்நலம் பெற வாய்ப்பில்லாதிருத்தல் ஆகிய இந்த நிலைகளில் கைதியை விடுவிக்கலாம்.

5. கைதி ஒருவரைச் சிறைக்கு வெளியில் அல்லது புகலிடம் ஒன்றில் சிகிச்சைப் பெறுவதற்காகவும் விடுவிக்கலாம்.

6. இவைகளைத் தவிர, கைதி ஒருவரைப் பிரத்யேகமான சூழ்நிலைகளில் (Extraordinary circumstances) விடுதலை செய்யலாம். அதாவது ஈமச் சடங்குசெய்வதற்கும் (Funeral rites) மற்றும் முக்கிய சடங்குகளில் கலந்து கொள்வதற்கும் அல்லது மரணப்படுக்கையில் இருக்கும் உறவினரைப் பார்பதற்கும் விடுவிக்கலாம்.

உச்சநீதிமன்றம் Smt.Poonam lata Vs Wadhawan and other (AIR 1987 SC 1383) என்ற வழக்கில் “பரோல்’ பற்றி விளக்கமளிக்கிறது;

பரோலில் கைதி ஒருவரை விடுதலை செய்வதென்பது நிர்வாகத் துறை சார்ந்ததாகும். அது பற்றிய விவரம் நீதிமன்றத்திற்கு தெரியாததாகவே இருந்தது. அண்மைக் காலங்களாக சில உயர்நீதிமன்றங்கள் மனிதாபிமானத்தைக் கவனத்தில் கொண்டு கைதிகளை பரோலில் விடுவித்து வருகின்றன.

வரலாற்று அடிப்படையில், பரோல் என்பது இராணுவச் சட்டத்திற்கு உரியதாகும். இராணுவத்தில் போர்க்கைதி (War Prisoner) திரும்ப வருவதற்கு உறுதியளித்ததன் பேரில் பரோலில் விடுவிக்கப்பட்டார்.

‘பரோல்’ என்பது இங்கிலாந்து மற்றும் அமெரிக்க குற்றவியல் நீதிமுறையில் உள்ள ஒரு சொல்வழக்காகும், குற்றம் மற்றும் குற்றவாளிகளின் மீதுள்ள சமூகத்தின் மனநிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக பரோல் முறை அந்த நாடுகளில் கொண்டுவரப்பட்டது.

பரோலில் விடுதலை செய்வது அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், 18 மாதங்களுக்கு மேல் தண்டனை அடைந்தவர்கர்கள் உரிமத்திற்குட்பட்டு விடுவிக்கப்படுவார்கள்.

அதாவது தண்டனையை அனுபவிக்கும் மூன்றாவது பருவத்திற்குப் பின்னர் பரோலில் விடுவிக்கப்படுவார்கள்.

அந்த நாடுகளில் பரோல் என்பது கருணையின் அடிப்படையில் வழங்கப்படுவதாகும். அதனை உரிமையாகக் கொண்டாட முடியாது.
தண்டனைக் கைதி பரோலில் விடுவிக்கப்படும் போது சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டு விடுவிக்கப்படலாம். அவர் அந்த நிபந்தனைகளுக்கு ஏற்ப நடந்து கொள்ளுதல் வேண்டும்.

தண்டனைக் கைதி பரோலில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டாலும், அதை ஒரு பகுதி சிறை வைப்பாகவே மேற்கொள்ளுதல் வேண்டும்.

பரோலில் விடுதலை செய்வதென்பது சீர்திருத்தத்திற்கான நடைமுறையாகும். கைதி தன்னை திருத்திக் கொண்டு பயனுள்ள குடிமகனாக ஆவதற்குப் பரோல் மூலம் கைதிக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது.

பரோல், கைதிக்கு பகுதியளவு சுதந்திரத்தை அளிக்கிறது அல்லது கைதிக்கு வரையரைகளைக் கற்பிக்கிறது. ஆனால், அவர் பரோலில் விடுவிக்கப்படுவதால், கைதி என்ற தகுதியினின்று மாறுபடமாட்டார்.
பரோலில் விடுவிக்கப்பட்ட கைதிகளைப் பரோல் வழங்கும் அதிகாரி கண்காணிப்பதற்கு விதிகள் இயற்றப்பட்டுள்ளன. பரோலில் விடுதலையான கைதி ஒருவர் பரோல் வழங்கும் அதிகாரியிடம் உறுதியளித்திட்டபடி நடந்து கொள்ளாத போது, அந்த அதிகாரி, அந்தக் கைதியை சரணடையும்படி கட்டளையிடலாம்.

பரோல் என்பது நீண்டகால தண்டனையைப் பெற்ற கைதி ஒரு பகுதியளவு தண்டனையை அனுபவித்திருக்கும் போது மட்டுமே வழங்கப்படுகிறது.
மேலும், உயர்நீதிமன்றங்களோ, உசநீதிமன்றமோ காவலில் வைக்கப்பட்டவரை (Detenu) பரோலில் விடுவிக்கக் கூடாது.

பிரத்யேகமான சூழ்நிலைகளில் கைதியை உயர்நீதிமன்றம் குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவு 482-இன் படி விடுதலை செய்யலாம். (Prisoner can be released on Parole by the High Court U/s 482 in Extra ordinary circumstances)
Masilamani Vs State of Tamilnadu (1987 LW(Cri) -1987 1 crimes (601) mad-என்ற வழக்கில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302, உடன் பிரிவு 34-குற்றத்தின் கீழ் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த கைதியை, மரணப்படுக்கையில் இருந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த தாயாரைப் பார்ப்பதற்கு மனிதாபிமான அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் இரு வாரங்கள் பரோலில் விடுவிக்க உத்தரவிட்டது. பரோல் காலம் முடிவடைந்த பின்னர்

அவர் சிறைக்குத் திரும்ப வேண்டும் என்றுமந்த நீதிமன்றம் கட்டளையிட்டிருந்தது.

இயல்பாகவே, பரோலில் செல்கின்ற கைதி சிறை அதிகாரியை அணுக வேண்டும். அதன் பிறகு அரசாங்கம் பரோல் வழங்குவதற்கான Tamilnadu Suspension of the Sentence Rules-இன் படி தண்டனையை நிறுத்தி வைத்துக் கைதியை பரோலில் விடுவித்தல் வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. கைதி பரோலில் செல்வதற்கான காலம் இன்னும் கனியவில்லை. இது நிலைநிற்கத் தக்கதல்ல என்று உரைத்தது. அதனால் கைதி குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவு 482-இன் படி மனு தாக்கல் செய்தார். அரசின் ஆட்சேபணையை புறக்கணித்து கைதியை பரோலில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டது
வருமான வரி தாக்கல் காலக்கெடு நீட்டிப்பு

  By ANI | Published on : 26th July 2018 07:06 PM




2018-19 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யும் கடைசி தேதியை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2018-19 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31-ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் வருமான வரி தாக்கல் செய்வது தொடர்பாக புது விண்ணப்ப முறையும் அறிமுகப்படுத்தியிருந்தது. இதனால் வரி தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் காலக்கெடுவை நீட்டித்து அறிவிக்குமாறும் பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் ஜூலை 31 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்குப் பிறகு அபராதத்துடன் கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என வருமான வரித் துறை எச்சரித்து இருந்தது.

அதுமட்டுமின்றி குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு வருமான வரி கணக்கை தாக்கல் செய்யத் தவறும்பட்சத்தில் அதற்குரிய காலகட்டத்தில் ஆயிரம், ரூ.2 ஆயிரம், ரூ.5 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரம் என்று அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. ரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமானம் கொண்ட வரி செலுத்துபவர்களுக்கு இந்த அபராதத் தொகை ஆயிரம் ரூபாயாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு ஜூலை 31-ஆம் தேதி காலக்கெடுவாக தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் ஒரு அயோத்தி சம்பவம்' சபரிமலை வழக்கில் எச்சரிக்கை 


dinamalar 27.07.2018

புதுடில்லி:''காலம் காலமாக கடைபிடிக்கப்படும் நடைமுறைக்கு எதிராக, சபரிமலை அய்யப்பன் கோவிலில், பெண்களை அனுமதித்தால், மீண்டும் ஒரு அயோத்தி சம்பவம் நடக்க வாய்ப்புள்ளது,'' என, க் ஷேத்ர சம்ரக் ஷண சமிதி, உச்ச நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்துஉள்ளது.



கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில் உள்ள, சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 - 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவது கிடையாது.

நீண்ட காலமாக, தேவஸ்தானம் கடைபிடித்து வரும் இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோவிலில் பெண்களை அனுமதிக்கக் கோரியும்,


இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.இந்த வழக்கை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கியஅமர்வு விசாரித்து வருகிறது.

வழக்கின் நேற்றைய விசாரணையின் போது, சபரிமலை அய்யப்பன் கோவிலில், பெண்களை அனுமதிக்க மறுப்பு தெரிவித்து, க் ஷேத்ர சம்ரக் ஷண சமிதி சார்பில், வழக் கறிஞர் கைலாசநாத பிள்ளை வாதிட்டதாவது:சபரிமலை அய்யப்பன் கோவிலில், குறிப்பிட்ட வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிப்பது கிடையாது என்ற நடைமுறை, காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நடைமுறையில் குறுக்கீடு ஏதும் ஏற்பட்டால், அது, இன்னும் ஒரு அயோத்தி சம்பவத்திற்கு வழி வகுக்கும். இதனால், கேரளாவில் அமைதி சீர்குலையும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ''அய்யப்பன் கோவில் பொது மக்களுக்கானது என்றால், அதில் அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும். அரசியல்

அமைப்பு சட்டத்தின் படி, அனைத்து நடை முறைகளும் பின்பற்றப்பட வேண்டும்,'என்றார்.

அதற்கு பதில் அளித்த, 'பியூபில் ஆப் தர்மா' அமைப்பின் சார்பில் வாதிட்ட, வழக்கறிஞர் சாய் தீபக், ''அய்யப்ப பக்தர்கள் தங்களுக்கென ஒரு வழிபாட்டு முறையை பின்பற்றி வருகின்றனர். ''தற்போது, அதில் குறுக்கிடுவது, அவர்களின் உரிமையில் தலையிடுவது போன்றதாகும்,' என்றார்.

மேலும், ''பெண்களுக்கு மாத விலக்கு ஏற்படுவதை, அசுத்தம் என நாங் கள் கூறவில்லை. அசாம் மாநிலம் காமக்யா கோவிலில், முக்கிய வழிபாடு நடப்பதே, பெண் தெய்வத்திற்கு தான்,'' என்றார்.இத்துடன், நேற்றைய விசாரணை நிறைவடைந்தது.
விசா' முடிந்தும் தங்கிய நைஜீரியர் கைது

Added : ஜூலை 26, 2018 23:40

-திருப்பூர், திருப்பூரில், 'விசா' காலம் முடிவடைந்தும் தங்கியிருந்த நைஜீரியர் ஒருவரை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.திருப்பூரில், பனியன் தொழில் சார்ந்து, பல மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நிரந்தரமாக வசிக்கின்றனர். வெளிநாட்டினர் அவ்வப்போது வந்து செல்கின்றனர். அவ்வாறு, நைஜீரிய நாட்டைச் சேர்ந்த பலர், 'விசா'வில் வருகின்றனர். ஒரு சிலர், எவ்வித ஆவணமுமின்றியும், சிலர் 'விசா' காலம் முடிந்தும் தங்குகின்றனர். அவர்களை கண்காணிக்கும் போலீசார், கைது செய்கின்றனர்.அவ்வகையில், திருப்பூர், மண்ணரை பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த நைஜீரியர் ஒருவரை பிடித்து, வடக்கு போலீசார் விசாரித்தனர்.35 வயதான அவர், 'விசா' காலம் முடிந்தும்தங்கியிருந்தது தெரிய வந்தது.மேலும், கேரளாவைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து, இரண்டு குழந்தைகளுடன்ராக்கியாபாளையம், வி.ஜி.வி., கார்டனில் வசித்து வருகிறார்.இந்திய குடியுரிமை பெறுவதற்காக, கடந்த ஆண்டு விண்ணப்பித்திருப்பது தெரிந்தது. தற்போது, 'விசா' காலம் முடிந்து தங்கியிருந்த காரணத்துக்காக அவரை கைது செய்து, ஜே.எம்.எண்:1, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்உத்தரவின்படி, அவரை திருப்பூர் வடக்கு போலீசார், சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
ரூ.8,000 லஞ்சம் கருவூல அதிகாரி கைது

Added : ஜூலை 26, 2018 23:38

திண்டுக்கல், ஓய்வு பெற்ற ஆசிரியரிடம், பணிக்கொடை வழங்க, 8,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, கருவூலத் துறை கண்காணிப்பாளரை, திண்டுக்கல், லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் செல்வராஜ், 58; மேல்நிலைப் பள்ளி ஆசிரியராக இருந்து, ஜனவரியில் ஓய்வு பெற்றார். இவரது, நான்கு மாத சம்பளம் மற்றும் பணிக்கொடை தொகை, 10 லட்சம் ரூபாயை பெறுவதற்கு, கருவூலத்தில் விண்ணப்பித்தார்.கண்காணிப்பாளர் சந்திரன், 40, என்பவர், 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். தர மறுத்ததால், ஆறு மாதங்களாக அலைய வைத்துள்ளார். லஞ்ச ஒழிப்புத் துறையில், செல்வராஜ் புகார் செய்தார்.ரசாயனம் தடவிய, 8,000 ரூபாயை, நேற்று மதியம், 3:00 மணிக்கு செல்வராஜ், கண்காணிப்பாளரிடம் வழங்கினார். மறைந்திருந்த, டி.எஸ்.பி., சத்தியசீலன் தலைமையிலான போலீசார், சந்திரனை கைது செய்தனர்.டி.எஸ்.பி., கூறியதாவது:லஞ்சத்திற்கு எதிரான கருத்துகளை, செல்வராஜ் பாடமாக நடத்தி வந்துள்ளார். அவரிடமே லஞ்சம் கேட்டு, பல நாட்கள் அலைய வைத்து உள்ளனர். மருத்துவ செலவிற்கு கூட பணமின்றி திண்டாடியதால், மனம் நொந்த ஆசிரியர், எங்களிடம் புகார் அளித்தார்.இவ்வாறு அவர் கூறினார்.ராமநாதபுரம் நகராட்சியில், வருவாய் பிரிவில் பணிபுரிபவர், கணேசன், 47. நகராட்சியில் உள்ள, ஏழு வார்டுகளில் வரி விதிப்பதற்கும், வசூலிப்பதற்கும் பொறுப்பாளராக இருந்தார்.சுகந்தகுமார் என்பவரின், 3 சென்ட் நிலத்திற்கு, 8,000 ரூபாய் வரி விதிக்க, 4,000 ரூபாய் லஞ்சமாக, கணேசன் கேட்டுள்ளார்.சுகந்தகுமார், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். நேற்று பிற்பகல், 3:00 மணிக்கு நகராட்சி அலுவலகத்தில், சுகந்தகுமார், ரூபாய் நோட்டுகளை, கணேசனிடம் வழங்கிய போது, லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கைது செய்தனர்.

'சிம் கார்டு' இல்லாமல் போன் பேசலாம்! பி.எஸ்.என்.எஸ்., புதிய திட்டம்


Updated : ஜூலை 27, 2018 01:32 | Added : ஜூலை 27, 2018 01:31 |


  கோ:சிம் கார்டு இல்லாமல், மொபைல் செயலி மூலமே அனைத்து நெட்வொர்க் எண்ணுக்கும் பேசி மகிழும், புதிய திட்டத்தை பி.எஸ்.என்.எல்.,அறிமுகப்படுத்தியுள்ளது.
பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள், மொபைல் போனில், 'விங்ஸ்' எனும் மொபைல் செயலியை பதிவிறக்கி நாட்டில் உள்ள எந்த நிறுவனத்தின் மொபைல் எண்ணுக்கும் பேசி மகிழலாம். நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம் ஆக., மாதம் முதல் செயல்படுத்தப்படவுள்ளது.

கோவை பி.எஸ்.என்.எல்., முதன்மை பொது மேலாளர் முரளிதரன் கூறியதாவது:தொலைத்தொடர்பு சேவைதுறையில் நிலவும், கடுமையான போட்டியை சமாளிக்கவே பி.எஸ்.என்.எல்., இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இச்செயலியை மொபைல் போன் அல்லது கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்து, ஆண்டு முழுவதும் வரைமுறையில்லாமல் இலவசமாக பேசிக்கொள்ளலாம்.
இதற்கான கட்டணம், 1,099 ரூபாய் மட்டுமே. எஸ்.எம்.எஸ்., அனுப்ப முடியாது. இணைய வசதி அல்லது'வைபை' இணைப்பில் மட்டுமே பேச முடியும்; ரோமிங் வசதி உண்டு.இந்த செயலியை பதிவிறக்கி வைத்திருப்போர் இடையே தான் பேச முடியும். இந்த சேவையை பெற வாடிக்கையாளர்கள், bsnl.co.in என்ற இணையதள முகவரிக்கு சென்று, ஆதார் கார்டு எண்ணுடன் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான முன்பதிவு தமிழகம் முழுவதும் துவங்கியுள்ளது.

இதுவரை, 1,100 பேர் பதிவு செய்துள்ளனர். விரும்புவோர் அருகிலுள்ள பி.எஸ்.என்.எல்., தொலைத்தொடர்பு சேவை மையத்தை அணுகலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
கால்நடை மருத்துவம், பி.டெக்., அனைத்து இடங்களும் நிரம்பின

Added : ஜூலை 27, 2018 00:05

சென்னை, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடந்த, கால்நடை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில், கால்நடை மருத்துவம் மற்றும் பி.டெக்., படிப்புகளுக்கான அனைத்து இடங்களும் நிரம்பின.கால்நடை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், சென்னை, வேப்பேரில் உள்ள, கால்நடை மருத்துவ கல்லுாரியில் மூன்று நாட்கள் நடந்தது. இதில், கால்நடை மருத்துவம் - கால்நடை பராமரிப்பு படிப்பில், மாநில ஒதுக்கீட்டில் உள்ள, 306 இடங்களும் நிரம்பின.பி.டெக்., படிப்பில், உணவு தொழில்நுட்பம், கோழியின உற்பத்தி தொழில்நுட்பம், பால்வள தொழில்நுட்பம் போன்ற படிப்புகளுக்கு, 94 இடங்கள் உள்ளன.சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங்கில், ஆறு இடங்கள் நிரம்பிய நிலையில், மீதமுள்ள, 88 இடங்களுக்கான கவுன்சிலிங் நேற்று நடந்தது. இதில், 126 மாணவர்கள் பங்கேற்றனர். கவுன்சிலிங் முடிவில், 88 இடங்களும் நிரம்பின.கவுன்சிலிங்கில் இடங்கள் பெற்ற மாணவர்கள், ஆகஸ்ட், 6க்குள் கல்வி கட்டணம் செலுத்த வேண்டும்.தவறினால், அவர்களுக்கான ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, அந்த இடம், இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் சேர்க்கப்படும் என, கால்நடை மருத்துவ பல்கலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சங்கரன்கோவிலில் இன்று ஆடித்தபசு

Added : ஜூலை 26, 2018 23:41

திருநெல்வேலி, சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் இன்று, ஆடித்தபசு திருவிழா நடக்கிறது.திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் பிரசித்திபெற்ற சங்கர நாராயண சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்தபசு திருவிழா நடக்கிறது.இந்தாண்டு ஆடித்தபசு திருவிழா, 17 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும் கோமதி அம்பாள் காலை, மாலை என இருவேளையிலும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தார்., சிறப்பு பூஜைகள் நடந்தன. 25ம் தேதி தேரோட்டம் நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித் தபசு திருவிழா இன்று மாலை, 5:00 மணிக்கு கோமதி அம்பாளுக்கு, சிவபெருமான் சங்கரநாராயணராக காட்சி தரும் முதல் காட்சியும், இரவு, 9:00 மணிக்கு சிவலிங்கமாக காட்சி தரும் இரண்டாம் காட்சியும் நடக்கிறது.ஆடித்தபசை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதையொட்டி, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காளை வயிற்றில் 15 கிலோ பாலிதீன் அகற்றம்

Added : ஜூலை 26, 2018 22:57




மதுரை, மதுரையில் ஜல்லிக்கட்டு காளை வயிற்றில் இருந்த 15 கிலோ பாலிதீன் பைகளை, திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவ பல்கலை பேராசிரியர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.ஊமச்சிகுளம் அருகே மாரணி அருண்குமார். இவர் 2 வயதுடைய, ஜல்லிக்கட்டு காளை வளர்க்கிறார். கடந்த 6 மாதமாக காளை சோர்வாகவும், வயிறு ஊதிய நிலையிலும் இருந்தது. மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தும் பலன் இல்லை. திடீரென மூச்சுத்திணறி அவதிப்பட்டது.இது குறித்து திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவ பல்கலை ஆய்வு மையத்திற்கு அருண்குமார் தகவல் தெரிவித்தார். மைய தலைவர் டாக்டர் உமாராணி தலைமையில் பேராசிரியர்கள் ஊமச்சிகுளத்தில் அக்காளைக்கு அறுவை சிகிச்சை செய்து, அதன் வயிற்றில் இருந்த 15 கிலோ பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பைகளை அகற்றினர்.டாக்டர் உமாராணி கூறியதாவது:காளை வயிற்றில் எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது, பாலிதீன் பைகள் இருந்தது தெரிந்தது. மூன்று மணிநேர அறுவை சிகிச்சை மூலம் அகற்றினோம். தற்போது அந்த காளை நல்ல உணவு எடுக்கிறது. மேய்ச்சலுக்கு செல்லும் போது பாலிதீன் சாப்பிடுவதை தவிர்க்க செய்ய வேண்டும், என்றார்.
சந்திர கிரகணம் எதிரொலி திருமலை அறைகள் மூடல்

Added : ஜூலை 26, 2018 22:46

திருப்பதி, திருமலையில், சந்திர கிரகணத்தை முன்னிட்டு, வைகுண்டம் காத்திருப்பு அறைகள், நேற்று மாலையுடன் மூடப்பட்டன.இன்று இரவு முதல், நாளை அதிகாலை வரை, முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இதையடுத்து, இன்று மாலை, 5:00 மணி முதல், நாளை காலை, 4:15 மணி வரை, ஏழுமலையான் கோவில் மூடப்பட உள்ளது.கோவிலை சுத்தப்படுத்திய பின், நாளை காலை, 7:00 மணி முதல், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதையொட்டி, நேற்று மாலை, 6:00 மணிக்கு, வைகுண்டம் காத்திருப்பு அறைகளை மூட, தேவஸ்தானம் உத்தரவிட்டது.இன்று, வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள பக்தர்களுக்கு தரிசனம் அளித்த பின், கோவில் நடை சாத்தப்படும். அதற்கு பின், நாளை காலை, 4:00 மணிக்கு, மீண்டும் வைகுண்டம் காத்திருப்பு அறைகள் திறக்கப்பட்டு, பக்தர்கள் காத்திருப்பு அறையில் தங்குவதற்கு அனுமதி வழங்கப்படும்.மேலும், சந்திர கிரகணத்தை முன்னிட்டு, இன்று முழுவதும், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கான தரிசனத்தை, அதிகாரிகள் ரத்து செய்தனர்.கார் நன்கொடைதிருமலை ஏழுமலையானுக்கு, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் மகனும், 'ஹர்ஷா டொயோட்டா' நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான, ஹர்ஷவர்தன், 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, டொயோட்டா கிர்லோஸ்கர் காரை, நன்கொடையாக வழங்கினார். நேற்று காலை, ஏழுமலையான் கோவில் முன், காருக்கு சிறப்பு பூஜை செய்து, கோவில் இணை அதிகாரியிடம், காரின் சாவியை, அவர் வழங்கினார்.
கிரகணத்தை கொண்டாடுவோம்': வானியல் ஆய்வாளர்

Added : ஜூலை 27, 2018 05:16



  புதுடில்லி : இந்த நுாற்றாண்டின் மிகப் பெரிய சந்திர கிரகணம், இன்று இரவு நடக்கிறது. இந்நிலையில், 'இந்திய ரேடியோ அஸ்ட்ரோ பிசிக்ஸ்' மையத்தை சேர்ந்த, வானியல் ஆய்வாளர், நிருஜ் மோகன் ராமானுஜம் கூறியதாவது:

இந்த நுாற்றாண்டில் நிகழும், மிகப் பெரிய சந்திர கிரகணம் இன்று நடக்கவுள்ளது. அப்போது, நிலவு சிவப்பு நிறத்தில் காணப்படும். மிக அரிய இயற்கை நிகழ்வுகளை ரசிக்காமல், மூட நம்பிக்கைகளை காரணம் காட்டி தவிர்ப்பது வேடிக்கையானது. எனவே, இந்த சந்திர கிரகணத்தை, செல்பி எடுத்தும், கிரகண காலங்களில் உணவு சாப்பிட்டும், மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மாநில செய்திகள்

கற்பழிப்பு குற்றவாளிகள் 17 பேரை சிறுமி அடையாளம் காட்டினாள்




புழல் சிறையில் கற்பழிப்பு குற்றவாளிகள் 17 பேரையும் சிறுமி அடையாளம் காட்டினாள்.

பதிவு: ஜூலை 26, 2018 05:40 AM செங்குன்றம்,

சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 7-ம் வகுப்பு படிக்கும், 11 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக குடியிருப்பில் லிப்ட் ஆபரேட்டராக வேலை பார்த்த ரவிக்குமார், காவலாளிகள் அபிஷேக், சுகுமாறன் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கடந்த 6 மாதத்துக்கும் மேலாக சிறுமியை மிரட்டி கற்பழித்து வந்தது விசாரணையில் தெரிந்தது.

கைதான 17 பேரும் சென்னை மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை வக்கீல்கள் சிலர் சுற்றி வளைத்து தாக்கினர். இதைதொடர்ந்து குற்றவாளிகள் 17 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை வருகிற 31-ந் தேதி வரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

அதன்பேரில் 17 பேரும் புழல் சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டனர். சக கைதிகள் இவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்பதற்காக இவ்வாறு அடைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் புழல் சிறையில் கற்பழிப்பு குற்றவாளிகள் 17 பேரின் அடையாள அணிவகுப்பு மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் நேற்று நடந்தது. இதற்காக காலை 8.30 மணியளவில் எழும்பூர் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டுகள் கலைபொன்னி மற்றும் ரோகித் துரை ஆகியோர் தனித்தனியாக காரில் புழல் சிறைக்கு வந்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களும் தனி காரில் புழல் சிறைக்கு வந்தனர். காலை 10.30 மணிக்கு அவர்கள் சிறைக்குள் சென்றனர். பின்னர் மதியம் வரை அடையாள அணிவகுப்பு நடந்தது.

கற்பழிப்பு குற்றவாளிகளுடன் அவர்களது சம வயதுடைய மேலும் 10 கைதிகள் நிறுத்தப்பட்டனர். அவர்களில் குற்றவாளிகள் 17 பேரையும் சிறுமி அடையாளம் காட்டினாள்.
மாநில செய்திகள்

மருத்துவ மாணவர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு தமிழக அரசு அறிவிப்பு




மருத்துவ கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகையை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.

பதிவு: ஜூலை 27, 2018 03:35 AM
சென்னை,

தமிழக அரசு வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் பயிலும் இறுதியாண்டு கட்டாய சுழற்சி முறை உள்ளிருப்பு பயிற்சி மருத்துவ மாணவர்கள் (சிஆர்ஆர்ஐ) மற்றும் அரசு மருத்துவரல்லாத முதுநிலை பட்டம் அல்லது பட்டயம் மற்றும் உயர்சிறப்பு மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு அவர்கள் பயிலும் காலத்திற்கு ஊக்கத் தொகையை அரசு வழங்கி வருகிறது.

இந்த ஊக்கத்தொகை கடந்த 2014-ம் ஆண்டு உயர்த்தி வழங்கப்பட்டது. தற்போது அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் இந்த மருத்துவ மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை அளித்தனர்.

அவர்களின் கோரிக்கையை பரிவுடன் பரிசீலித்து அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஊக்கத் தொகையை 1.4.2018 முதல் உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார். அதன்படி, உள்ளிருப்பு பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கு ரூ.13 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக ஊக்கத் தொகை உயர்த்தி வழங்கப்படும்.

மேலும், முதுநிலை பட்ட மருத்துவ மாணவர்களுக்கு முதல் ஆண்டில் (பழைய தொகை ரூ.25 ஆயிரம்) ரூ.35 ஆயிரமாகவும், இரண்டாம் ஆண்டில் (ரூ.26 ஆயிரம்) ரூ.37 ஆயிரத்து 500 ஆகவும், மூன்றாம் ஆண்டில் (ரூ.27 ஆயிரம்) ரூ.40 ஆயிரமாகவும்; முதுநிலை பட்டய மருத்துவ மாணவர்களுக்கு முதல் ஆண்டு (ரூ.25 ஆயிரம்) ரூ.35 ஆயிரமாகவும், இரண்டாம் ஆண்டு (ரூ.26 ஆயிரம்) ரூ.37,500 ஆகவும்;

உயர் சிறப்பு மருத்துவ மாணவர்களுக்கு முதல் ஆண்டு (ரூ.30 ஆயிரம்) ரூ.40 ஆயிரம் ஆகவும், இரண்டாம் ஆண்டு (ரூ.30 ஆயிரம்) ரூ.43,500 ஆகவும், மூன்றாம் ஆண்டு (ரூ.30 ஆயிரம்) ரூ.45 ஆயிரமாகவும், நான்காம் ஆண்டு (ரூ.30 ஆயிரம்) ரூ.45 ஆயிரமாகவும், ஐந்தாம் ஆண்டு (ரூ.30 ஆயிரம்) ரூ.45 ஆயிரமாகவும், ஆறாம் ஆண்டு (ரூ.30 ஆயிரம்) ரூ.45 ஆயிரம் ஆகவும் உயர்த்தி வழங்கப்படுகிறது.

இந்த ஊக்கத்தொகையுடன், உள்ளிருப்பு பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 600 ரூபாய் உயர்த்தி வழங்கவும், அரசு மருத்துவரல்லாத முதுநிலை பட்டம், பட்டயம் மற்றும் உயர்சிறப்பு மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கவும் முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார். இதனால் அரசுக்கு ஆண்டுதோறும் 44 கோடியே 17 லட்சம் ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட செய்திகள்

காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக சென்னை எழும்பூரிலிருந்து செங்கோட்டைக்கு வாராந்திர சிறப்பு ரெயில்




சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக செங்கோட்டைக்கு திங்கட்கிழமைகளில் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

பதிவு: ஜூலை 26, 2018 03:45 AM

விருதுநகர்,

சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக செங்கோட்டைக்கு வருகிற 6– ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 24–ந் தேதிவரை திங்கட்கிழமைகளில் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து திங்கட்கிழமைதோறும் இரவு 8.40 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் காலை 6.20–க்கு விருதுநகருக்கு வரும். 9.20–க்கு செங்கோட்டையை சென்றடையும். மறுமார்க்கத்தில் செவ்வாய்க்கிழமைதோறும் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு இரவு 7 மணிக்கு விருதுநகர் வந்து மறுநாள் அதிகாலை 5.20 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும்.
மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு அருகே மனைவிக்கு சிலை வைத்து வழிபடும் கணவர்




செங்கல்பட்டு அருகே மனைவிக்கு சிலை வைத்து கணவர் வழிபட்டு வருகிறார். தன்னுடன் 40 ஆண்டுகள் வாழ்ந்த வாழ்க்கை துணைக்கு செய்யும் மரியாதை இது என அவர் தெரிவித்தார்.

பதிவு: ஜூலை 27, 2018 04:45 AM
செங்கல்பட்டு,

திருமணம் ஆகி ஓராண்டு கூட ஆகாத நிலையில் விவகாரத்து கேட்டு கோர்ட்டு படியேறி நிற்கும் தம்பதிகள் சிலருக்கு மத்தியில் 40 ஆண்டுகள் வாழ்க்கை துணையாக இருந்த மனைவிக்கு மரியாதை செலுத்தி வருகிறார் செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த மளிகைக்கடைக்காரர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே உள்ள மேட்டுப்பட்டியை பூர்வீகமாக கொண்டவர் ஆசைத்தம்பி. தன் மாமன் மகள் பெரியபிராட்டியை 1977-ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். தன் மனைவி குறித்து ஆசைத்தம்பி கூறியதாவது:-

பிழைப்பு தேடி சென்னை வந்தோம். பின்னர் காஞ்சீபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகே உள்ள தென்பாதி கிராமத்தில் குடியேறினோம். என் மனைவியின் வழிகாட்டுதலின்படி மளிகை கடை தொடங்கினேன். கேபிள் டி.வி. தொடங்கவும் அவர்தான் ஆலோசனை வழங்கினார். கைநிறைய வருமானம் வந்தது.

அவர் விருப்பப்படி இடம் வாங்கி வீடு கட்டினேன். எனக்கு எல்லாமே என் மனைவிதான். அவர் சொல்வதுதான் எனக்கு வேதவாக்காக இருந்தது. திடீரென ஒருநாள் என் மனைவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆஸ்பத்திரியில் பரிசோதித்தபோது அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனால் நாங்கள் நிலைகுலைந்து போனோம்.

அந்த நிலையிலும், நான் உங்களுடன்தான் இருப்பேன் என தைரியம் கொடுத்தார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அவர் இறந்துவிட்டார். அவர் இறப்பதற்கு சில நாட்கள் முன்பே, ‘உனக்கு சிலை வைக்க போகிறேன்’ என்று கூறினேன். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார்.

என் மனைவி இறந்து 16-வது நாளன்று மாமல்லபுரத்தில் உள்ள சிற்பி ஒருவருடன் ஆலோசனை நடத்தி, மனைவியின் சிலைக்கான கல்லை தேர்வு செய்தேன். அவரும் சிலையை செதுக்கி கொடுத்தார். 5 அடி ஒரு அங்குல உயரத்தில் சிலை உருவானது. அவர் இறந்த 10-வது மாதத்தில் சிலையை நிறுவினோம். சிலை வடித்த பிறகு எனக்கு 10 வயது குறைந்தது போல உள்ளது. சிலைக்கு தாலி கட்டி தினமும் அவரை வழிபட்டு வருகிறேன். 40 ஆண்டுகள் என்னுடன் வாழ்ந்த வாழ்க்கை துணைக்கு நான் செய்யும் மரியாதை இது. அவர் நினைவாகவே வாழ்ந்து உயிரை விட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.

மனைவி இருக்கும் போதே வேறு பெண்களை தேடிச்செல்லும் சில ஆண்களுக்கு மத்தியில், மனைவி இறந்த பின்னரும் அவருக்கு சிலை செதுக்கி அவர் நினைவுடன் வாழும் ஆசைத்தம்பியை அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர்.

Thursday, July 26, 2018

DGHS CAUTION


"இந்த நாளை கடந்து போக முடியல!" - நீதிக்காக தவிக்கும் சிறுமி ஸ்ருதியின் அம்மா


தமிழ்ப்பிரபா


சொ.பாலசுப்ரமணியன்

இந்த நாளை கடந்து போக முடியாமல், தன் மகள் விளையாடித் திரிந்த வீட்டில் வெறுமை சூழ்ந்திருக்க கண்ணீர் நிறைந்த கண்களுடன் அமர்ந்திருக்கிறார்.




தாம்பரத்தில் இரண்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த சிறுமி ஸ்ருதி, பேருந்து ஓட்டையில் விழுந்து இறந்து இன்றோடு ஆறு ஆண்டுகள் ஆகின்றன. வீட்டுக்குப் போகிறோம் என்கிற மகிழ்ச்சியில் பள்ளிப் பேருந்தில் உட்கார்ந்து வந்த சிறுமி, தன் இருக்கைக்குக் கீழிருந்தே பெரிய ஓட்டைக்குள் விழுந்து, சக்கரத்தில் அடிபட்டு இறந்து போனாள். 2012 ம் ஆண்டு இதே ஜூலை 25, தன் மகள் எப்போதும்போல பள்ளியிலிருந்து மாலை வீட்டுக்கு வருவாள் என்று காத்திருந்த அந்தத் தாய்க்குத் தன் பிஞ்சு மகளின் மரணச் செய்திதான் கிடைத்தது. ஸ்ருதியின் அப்பாவும் பள்ளிப்பேருந்தின் ஓட்டுநர்தான். மற்ற வீட்டுக் குழந்தைகளையெல்லாம் பாதுகாப்பாக இறக்கிவிட்டு வீடுவந்து சேரும் அவர், மற்றொரு பள்ளிப்பேருந்தினால் தன் மகள் இறந்ததைக் கேட்ட தருணம் அவருக்கு எப்படி இருந்திருக்கும்? அதைக் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை.



சிறுமி, கீழே விழுந்ததும், சிறிது தூரம் பேருந்தை ஓட்டிச் சென்று சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பியோடினார் ஓட்டுநர். பேருந்தை மக்கள் எரித்தனர். பள்ளி முன் நின்று போராட்டம் செய்தார்கள். தினமும் தங்களது பிள்ளைகளைப் பள்ளிப் பேருந்தில் அனுப்பும் எல்லாப் பெற்றோருக்கும் குழந்தை ஸ்ருதியின் மரணம் பயத்தையும், அதிர்ச்சியையும், ஆவேசத்தையும் கொடுத்தது. தமிழக மக்கள் ஸ்ருதியின் மரணத்தை தங்களது சொந்த துக்கமாகக் கருதினார்கள். ஸ்ருதியின் மரணத்துக்குப் பலர் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தினார்கள். குழந்தைகள் பயணிக்கிற பேருந்து என எவ்வித அக்கறையும் இல்லாமல், பேருந்தில் இருந்த ஓட்டையைப் பலகைப் போட்டு மூடிவைத்த ஓட்டுநர், பேருந்தின் உரிமையாளர், இப்படியொரு பேருந்தை இயக்க சம்மதித்த பள்ளித் தாளாளர், இவ்வளவு மோசமான பேருந்துக்குத் தகுதிச் சான்றிதழ் வழங்கிய வாகன ஆய்வாளர் என எல்லோரும் கைது செய்யப்பட்டார்கள். பள்ளி வாகனங்களில் முறையாகப் பாதுகாப்பைக் கண்காணிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். இந்த உத்தரவு வந்த சில மாதங்களுக்கு மட்டும் பள்ளி வாகனங்களை எல்லாம் வாகன ஆய்வாளர்கள் தீவிரமாகச் சோதனையிட்டனர். பின்னர் எல்லாம் வழக்கமாகிப்போனது.



கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீனில் விடுதலையானார்கள். வாகனச் சோதனைகளில் காவலர்களின் கண்டிப்பு வழக்கமாகிவிட்டது. இதுபோன்ற மரணங்களை தினசரி செய்தியாக நாமும் கடந்து போய்விட்டோம். குழந்தை சுருதியின் மரணத்துக்குக் காரணமானவர்கள் எல்லாம் இப்போது, அவரவர் குடும்பத்தில் ஐக்கியமாகி இருக்கலாம். ஆனால், சுவரில் மாட்டப்பட்ட தன் மகளின் படத்தின் முன்பு ஆறாண்டுகள் ஆகியும் அழுதழுது தீர்ந்தபாடில்லை ஸ்ருதியின் அம்மா ப்ரியாவுக்கு. இந்த நாளை கடந்து போக முடியாமல், தன் மகள் விளையாடித் திரிந்த வீட்டில் வெறுமை சூழ்ந்திருக்க கண்ணீர் நிறைந்த கண்களுடன் அமர்ந்திருக்கிறார்.
 
மகளை இழந்த துக்கம் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் தன் மகளைக் கொன்றவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கவில்லை என்கிற ஆவேசமும் ப்ரியாவிடம் இருக்கிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பள்ளி நிர்வாகம் உடனடியாக ஐந்து லட்சம் கொடுக்க வேண்டுமென உத்தரவிட்டனர். ஸ்ருதியின் குடும்பத்துக்கு இன்னும் அந்த இழப்பீடு வந்து சேரவில்லை. ஸ்ருதி தரப்பிடம் வழக்கு நடத்த பணமில்லையென ஆதரவாக நின்ற வழக்கறிஞர்களும் சற்று பின்வாங்கினார்கள். நிறைய மிரட்டல்கள், சாட்சிகளை வளைக்கும் போக்கு என எல்லா வகையிலும் இழப்புகளையும், சவால்களையும் தாங்கியபடி நீதிக்காகப் போராடிக்கொண்டிருக்கிறது அந்தக் குடும்பம். ஆறாண்டுகள் கடந்தும் இவர்களின் போராட்டம் நீடிக்க வேண்டுமா?. தற்போது, புழக்கத்தில் இருக்கும் எல்லாப் பள்ளிப் பேருந்துகளும் முறையான பராமரிப்புடன்தான் இயங்குகிறதா? அல்லது இதையெல்லாம் தெரிந்துகொள்வதற்கு இன்னொரு ஸ்ருதியின் மரணத்துக்காகக் காத்திருக்கப்போகிறோமா?
குற்றத்தின் நிழலில் குழந்தைகள்!


ஜி.லட்சுமணன்


HASSIFKHAN K P M


இரா.செந்தில் குமார் ஜி.லட்சுமணன், இரா.செந்தில்குமார் - ஓவியம்: ஹாசிப்கான்

மொத்தத் தமிழகத்தையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது அந்தச் சம்பவம். சென்னையின் அடுக்குமாடிக் குடியிருப்பில் 12 வயதுக் குழந்தையை செக்யூரிட்டி முதல் பிளம்பர் வரை பலரும் மாதக்கணக்கில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய கொடூரம்... இதயம் நடுங்கச்செய்கிறது. 300-க்கும் மேற்பட்ட வீடுகளிருந்தும், ஒரு குழந்தைக்கு நிகழ்ந்த தொடர் கொடூரத்தைக் கவனிக்க யாருக்கும் நேரமிருக்கவில்லை. நகர்ப்புற வாழ்க்கையில் மனிதர்களிடையே ஒட்டுறவின்மையும், பாதுகாப்பின்மையும் அதிகரித்துக்கொண்டே போகிறது. வாழ்வாதாரம் தேடி இடைவிடாது ஓடிக்கொண்டே யிருப்பதுதான் வாழ்க்கையென்றாகிவிட்டது. குழந்தைகள் அநியாயமாகக் கைவிடப்படுகிறார்கள்.

எவரும் துன்புறுத்தலாம் என்கிற நிலையில் வாழும் உயிரினங்களில் ஒன்றாக மாறியிருக்கின்றன குழந்தைகள். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் இந்தியா வெகுவேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. 2014-க்கும் 2016-க்கும் இடைப்பட்ட காலங்களில் நிகழ்ந்துள்ள குற்றப்பதிவுகளே அதற்கு ஆதாரம். குற்ற ஆவணக்காப்பக அறிக்கையின்படி 2014-ல் பதிவுசெய்யப்பட்ட மொத்த வழக்குகள் 89,423. 2016-ல், ஒரு லட்சத்தைத் தாண்டுகின்றன. தமிழகத்திலோ 2016-ல் 363 குழந்தைகள் பாலியல் கொடுமைகளுக்கு இரையாகியிருக்கிறார்கள். 1,043 குழந்தைகள் கடத்தப்பட்டிருக்கிறார்கள்.

குழந்தைகள் தனிச்சொத்தல்ல; சமூகத்தின் சொத்து என்கிறது யுனிசெஃப் அமைப்பு. குழந்தைகளுக்குப் பாதுகாப்பளித்து, சத்துணவளித்து, கல்வியளித்து, சிறந்த குடிமக்களாக அவர்களை உருவாக்க வேண்டியது சமூகத்தின் பொறுப்பு. ஆனால், சமூகவெளி குழந்தைகளுக்குப் பாதுகாப்பானதாக இல்லை. ஆண் பெண் வேறுபாடின்றி, பத்தில் ஆறு குழந்தைகள் ஏதோவொரு விதத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாக யுனிசெஃப் அறிக்கைகள் சொல்கின்றன. பெரும்பாலும் குடும்ப உறவுகளிலிருந்தே இது தொடங்கிவிடுகிறது.

NEWS TODAY 20.09.2024