Friday, November 16, 2018

மாவட்ட செய்திகள்

கஜா புயல் கரையை கடந்தது




கஜா புயல் முழுமையாக கரையை கடந்து விட்டதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பதிவு: நவம்பர் 16, 2018 04:04 AM மாற்றம்: நவம்பர் 16, 2018 05:06 AM
நாகை வேதாரண்யம் அருகே அதிராமபட்டினத்தில் 111 கி.மீ. வேகத்தில் கஜா புயல் கரையை கடந்தது .

கஜா புயலின் தாக்கம் அடுத்த 6 மணி நேரத்தில் குறையும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 27.09.2024