Friday, November 16, 2018

மாவட்ட செய்திகள்

‘கஜா’ புயல் எதிரொலியாக கடலூரில் கடல் சீற்றம் ராட்சத அலைகள் எழுந்ததால் பொதுமக்கள் அச்சம் கடற்கரைக்கு செல்ல தடை



கஜா புயல் காரணமாக கடலூரில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. ராட்சத அலைகள் எழுந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.

பதிவு: நவம்பர் 16, 2018 05:00 AM

கடலூர்,

வங்கக்கடலில் உருவான கஜா புயல் காரணமாக கடல் அலைகள் வழக்கத்தை விட 2 மீட்டர் உயரத்துக்கு எழும் என்றும், இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

No comments:

Post a Comment

NEWS TODAY 27.09.2024