Friday, November 16, 2018

மாவட்ட செய்திகள்

‘கஜா’ புயல்: பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் கடலூர் , சிதம்பரம் வெறிச்சோடியது


கஜா புயல் காரணமாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் கடலூர், சிதம்பரம் வெறிச்சோடியது.

பதிவு: நவம்பர் 16, 2018 04:00 AM
கடலூர்,

வங்க கடலில் உருவான கஜா புயல் கடலூர்- பாம்பன் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 27.09.2024