Friday, December 22, 2017

TNPSC scam: High Court impleads all 74 selected candidates

| Updated: Dec 22, 2017, 06:39 IST

Representative Image

CHENNAI: Noting that the interim reports of investigation into the alleged scam in the recent TNPSC group I exams suggests certain allegations of corruption, the Madras high court on Thursday suo motu impleaded all the 74 candidates who were selected through the exams.
Justice SM Subramaniam also ordered the court registry to issue notice to the TNPSC. The issue was brought to light by a transsexual woman, S Swapna, who approached the high court seeking a probe.

Swapna came to know about the scam when a private television channel aired a news report alleging large scale scam in group I exams based on blank answer sheets of TNPSC in their possession.

A forensic test ordered by the high court confirmed that blank answer sheets of TNPSC in possession of a private television channel are original and printed in same printer.

This apart, the investigating officer submitted that the answer sheets were actually sent to the television channel by an anonymous person, in an attempt to expose the scam.

The authorities also said on inspection of the TNPSC office premises, it was found that blank answer sheets stocked openly on pavements near officers' cabins. "Only sheets used by candidates were secured inside a room under the custody of the controller of examination. The blank sheets were also unaccounted for," they said.

According to Swapna, the written examinations were conducted on July 29, 30 and 31, of 2016 for 68 vacancies. She managed to clear the preliminary examination and appeared in the next levels but failed to clear.

Swapna happened to watch a news report about malpractices in the exams. The channel also claimed that they have registered a formal complaint with the police commissioner's office and the chief minister's cell about the same.

The report prompted her to get hold of her answer sheet copy through an RTI

No proof of scam: Court A scam of lies: Congress

In A Stunning Verdict, CBI Judge Acquits All Accused In 2G Case, Slams Shoddy Prosecution & ‘Well Choreographed Chargesheet’

Aamir Khan & Abhinav Garg TNN

New Delhi: Holding that the 2G spectrum scam of 2008 was “conjectured” by some people, a CBI court on Thursday acquitted former telecom minister A Raja, DMK chief K Karunanidhi’s daughter Kanimozhi, wellknown businessmen, bureaucrats and all other accused, a stunning twist in the case which along with other scandals came to symbolise the crony capitalism which allegedly flourished under UPA, provoking popular fury which helped BJP in the 2014 Lok Sabha polls.

In his 1,552-page order, special judge O P Saini held that there was no criminality or conspiracy in 2G spectrum allotment and said some people created a “scam by artfully arranging a few selected facts and exaggerating things beyond recognition to astronomical levels”.

Others who were acquitted

included prominent businessmen Ravi Ruia, Anshuman Ruia, I P Khaitan, Shahid Balwa, Vinod Goenka, Sanjay Chandra, former telecom secretary Siddharth Behura and R K Chandolia, who served as PS to Raja in the telecom ministry.

The order, which came seven years after the Supreme Court set up a special court to try the accused, was categorical in holding that the controversial former telecom minister did no wrong and pinned the blame on multiple government agencies — from Manmohan Singh’s PMO to ministries of finance and law as well as DoT officers.

“Nobody believed the version of DoT and a huge scam was seen by everyone where there was none,” the order said.

Saini also came down heavily on the CBI, charging the investigating agency with shoddiness and approaching the case in fits and starts. The judge, who had earlier discharged another UPA minister Dayanidhi Maran of DMK and his brother Kalanidhi in a 2G scam-related case, said he had “absolutely no hesitation in holding that the prosecution miserably failed to prove any charge against any of the accused, made in its well choreographed chargesheet”. The case relates to the decision of Raja, a nominee of DMK in the Manmohan Singh government, to award 122 telecom licences in 2008 at 2001 rates, which according to CAG estimates resulted in presumptive loss of up to ₹1.76 lakh crore.


Trial court clean chit contrary to SC order


The trial court’s clean chit runs counter to the SC order cancelling all 122 licences. The SC had said: “The exercise... under the leadership of the then minister... was arbitrary, capricious and contrary to public interest...” P12

CBI will move high court against verdict


C BI will move the Delhi high court against the acquittals, saying the trial court had failed to “appreciate in proper perspective the evidence submitted by it”. CBI said the trial court ignored “documentary evidence”. P11

Court: PMO officials suppressed facts


The CBI special court observed that key officials in the Manmohan Singh PMO — secretary Pulok Chatterjee and principal secretary TKA Nair — suppressed the relevant and controversial part of former minister A Raja’s letter to Manmohan Singh.P11

Manmohan: Glad that court said case has no foundation

Congress said BJP’s “propaganda and lies” was exposed and PM Narendra Modi and finance minister Arun Jaitley should apologise for the misinformation.

Reacting to the judgment, Jaitley asserted that there was no doubt about a scam having taken place, saying the 2G allocations in 2008 were based on pricing discovered in 2001and were arbitrary and opaque. “The cut-off dates for eligibility were manipulated and the first-come firstserved principle twisted to ensure a select few got the licences to run telecom services,” he said.

Former PM Manmohan Singh, who has been accused of not being able to check Raja’s actions, said the case lacked substance. “I am glad that the court has pronounced unambiguously that all this massive propaganda which was being done against the UPA was without any foundation,” he said.

While the trial court’s order will be appealed, the political battle promises to rage for a while as questions over the efficacy of the prosecution were discussed in BJP in the context of the court’s remarks that witnesses were not adequately examined and the investigation failed to establish proceeds of crime.

BJP leaders, however, said the trial court ignored several issues and the huge difference in revenue earned in auctions for spectrum beginning in the UPA term itself and thereafter when NDA assumed office made it evident that the 2G allocations were seriously tainted by irregularities. “This order is questionable on several counts, it will be appealed and all efforts will be made to ensure relevant issues are considered,” said a senior minister.

தாய்ப்பால் போற்றுதும்!

By ஐவி. நாகராஜன்  |   Published on : 22nd December 2017 02:33 AM

குடும்பம் குழந்தைகள் வேலை எனப் பல்வேறு பணிகளை சுமக்கும் இன்றைய பெண்களுக்குத் தங்களுடைய கர்ப்ப காலத்தில் குழந்தைகளைக் காப்பதும் ஒரு முக்கியமான பணி. குழந்தை பிறந்த பிறகு எதையெல்லாம் செய்ய வேண்டுமோஅவற்றையெல்லாம் நாம் செய்யத் தவறுகிறோம். அதோடு குழந்தை கருவிலே இருக்கும்போது நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன. அதில் முகவும் முக்கியமானது கருவிலே இருக்கும் குழந்தையிடம் நலம் ஏற்படுத்தும் பந்தமாகும்.

நமது நாடு பல நிலைகளில் தன்னிறைவை அடைந்திருந்தாலும் பிறந்த குழந்தையின் உணவாகத் தாய்ப்பாலைக் கொடுப்பதில் பின்னடைவு அடைந்துள்ளது. இதனால் ஆண்டுதோறும் 5 வயதிற்குட்பட்ட மழலையர்கள் மண்ணில் மடிகின்றனர். 

இந்தப் பரிதாப நிலையைக் குழந்தைகளுக்கு முழுமையாக தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் பொருத்தமான இணை உணவுகளை (வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய) கொடுப்பதால் மட்டுமே சரி செய்ய முடியும். இதற்கு விலை உயர்ந்த மருந்துகளோ, சிகிச்சைகளோ உதவி செய்யாது.
தாய்ப்பாலூட்டுதல் வளம் குன்றா வளர்ச்சிக்குத் திறவுகோல் என்ற மையக் கருத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஆக.1-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதிவரை உலக தாய்ப்பால் வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த விழிப்புணர்வு பெண்களிடம் இல்லை. தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்த புரிதலும் மக்களிடம் இல்லை.
குழந்தை பிறந்த உடனேயே காக்கும் சீம்பால் சிசுவிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து சிசுவை மரணத்திலிருந்தும், நோய்களிலிருந்தும் காக்கிறது. சீம்பால் இயற்கையான முதல் தடுப்பு மருந்தாக செயல்படுகிறது. தொடர்ந்து தாய்ப்பால் குடிக்கும் குழந்தை சரியான மூளை, உடல் மற்றும் மனவளர்ச்சியுடன் குடும்பப் பாசத்துடன் சிறந்து விளங்குகிறது. 

தாய்ப்பாலிலும் நமது பாரம்பரிய உணவுகளிலும் ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளன. அதை முறையாக ஊட்டுவதன் மூலம் நமது குழந்தைகளை நோய்களிலிருந்தும் இறப்பிலிருந்தும் காக்க முடியும். மருந்துகளோ, மருத்துவமனைகளோ தேவையில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

உலக சுகாதார நிறுவனம், உலகளாவிய தாய்ப்பால் ஊக்குவிப்போர் கூட்டணி போன்றவை குழைந்தைகளுக்கு குறைந்தபட்சம் 2 வயதுவரை தாய்ப்பால் புகட்ட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன. முதல் 6 மாதம் - 180 நாட்கள் - தாய்ப்பால் மட்டும் புகட்ட வேண்டும். 6 மாதம் முடிந்தபின் தாய்ப்பாலுடன் வீட்டு உணவுகளை மட்டும் ஊட்ட வேண்டும் என சிபாரிசு செய்கின்றன.

சமீபத்திய மாவட்ட அளவிலான ஆய்வின்படி குழந்தைபிறந்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகத் தாய்ப்பால் புகட்டுவோர் 69 சதவீதம் பேர் மட்டுமே என்றும் 52 சதவீத தாய்மார்கள் 5 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்கிறார்கள் எனத் தெரிய வந்துள்ளது. இது கடந்த 2004-இல் 62 சதவீதமாக இருந்தது, தற்போது 52 சதவீதமாகக் குறைந்துள்ளது கவனிக்க தக்கது.
நமது இந்திய அரசும் இந்திய குழந்தைகள் நல மருத்துவ சங்கமும் தேசியசிசு மருத்துவ சங்கமும் சிசு மற்றும் குழந்தைகள் நோய் மற்றும் மரணத்தை தடுப்பற்குத் தாய்ப்பாலே சிறந்தது என வற்புறுத்துகின்றன. 

தமிழக அரசு தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்கப்படுத்த அரசுப் பணியளர்களுக்கு 6 மாதம் சம்பளதுடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கியும் பொது இடங்களில் தாய்ப் பாலூட்ட வசதியாகப் பிரத்யேக அறைகளை ஏற்படுத்தியும் தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்த அம்மா பெட்டகத்தின் செளபாக்ய சண்டி லேகியம் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு நெல்லிக்காய் லேகியம் வழங்கியும் பல உதவிகளைப் புரிந்தது. 

பாரத அரசு தாய்ப்பால் ஊட்டுவதற்கு இடையூறு செய்பவர்களைத் தடுக்கவும் தண்டிக்கவும் தாய்ப்பால் பாதுகாப்புச் சட்டம் 2003 ஐஎம்எஸ் ஆக்ட் சட்டத்தை நமது நாட்டில் நடைமுறைப்படுத்திஅதன் அதிகபட்ச தண்டனையாக 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கிறது. 

அரசு மற்றும் தனியார் நிறுவன பணியாளர்கள் தாய்ப்பால் இடைவேளையை நடைமுறைப்படுத்தியது. அதுவும் இப்போது என்ன நிலைமை என்று தெரியவில்லை.
அரசும் நிறுவனங்களும் பல சலுகைகளை அளிப்பது மட்டும் போதாது. வீட்டிலிருக்கும் தாய்க்கும் வயல் வெளிகளில் தினக்கூலியாக வேலை செய்யும் தாய்மார்களுக்கும் தாய்ப்பால் ஊட்ட உகந்த சூழ்நிலையை உருவாக்கித் தர வேண்டும். தாய்ப்பால் ஊட்டும் தாய்க்கு குடும்பத்தினரும் அனைத்து தரப்பினரும் ஒத்திசைவாக இருந்து தாய் நன்கு சாப்பிடவும், சந்தோஷமாகப் போதிய ஓய்வுடனும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பாலூட்டும் தாய்க்குப் பத்தியம் என்னும் பெயரில் பட்டினி போடக் கூடாது. 

சத்து மிகுந்த அனைத்து உணவுகளையும் காய்கறி, பழம், தண்ணீர் போன்றவற்றை தாரளமாக சாப்பிட ஊக்கப்படுத்தி, தினமும் உணவை உண்ண வழிவகை செய்திட வேண்டும்.
தாய்ப்பால் கொடுப்பது தாயின் மார்புமற்றும் சினைப்பை புற்றுநோயைத் தடுத்து, உதிரப் போக்கையும் நிறுத்தி, தாயின் உயிரைக் காப்பாற்றுவதுடன் ரத்த சோகை வராமலும் தடுக்கிறது.தொடர்ந்து தாய்ப்பால் கொடுப்பது தாயின் அடி வயிற்றுப் பகுதி சதையைக் குறைத்து, தாயைப் பாதுகாக்குகிறது.

இதுபோல் எண்ணிலடங்கா சிறப்புகளைக் கொண்ட தாய்ப்பாலை அனைவரும் குழந்தைகளுக்குக் கொடுத்திட வேண்டும். தாய்ப்பால் ஊக்குவிப்போர் கூட்டமைப்பின் எதிர்பார்ப்பும் அதுதான். நோயில்லாத வளமிக்க, வலிமையான பாரதத்தையும் உலகையும் உருவாக்க அனைவரும் தாய்ப்பாலை ஊக்குவிப்போம்.
தாயிற் சிறந்த கோயிலுமில்லை, தாய்ப்பாலினும் சிறந்த உணவுமில்லை என்பதை உலகிற்கு உணர்த்துவோம்.
 

2 ஜி தீர்ப்பு: சட்ட வல்லுநர்கள் மாறுபட்ட கருத்து

By DIN  |   Published on : 22nd December 2017 02:25 AM  |

2 ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் வெளியான தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக் காலத்தில் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
அப்போதைய மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவின் செயல்பாடுகளால் அரசுக்கு ரூ.1 லட்சத்து 70,000 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்து வந்த தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியது. கனிமொழி, தயாளு அம்மாள், ஆ.ராசா உள்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்தத் தீர்ப்பு தொடர்பாக சட்ட வல்லுநர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். அதன் விவரம்;
முன்னாள் அட்டார்னி ஜெனரல் சோலி சோரப்ஜி: நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானதா? இல்லையா? என்று கருத்துக் கூற இயலாது. அதேவேளையில், இது இறுதித் தீர்ப்பு இல்லை என்று வேண்டுமானால் கூறலாம். அடுத்தகட்டமாக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகள் சிபிஐ-க்கு உள்ளது.

மூத்த வழக்குரைஞர் துஷ்யந்த் தவே: இந்த வழக்கை விசாரித்த விசாரணை அமைப்புகள், போதிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யத் தவறிவிட்டன. அதன் காரணமாகவே இத்தகைய தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் சிபிஐ போன்ற அமைப்புகளின் விசாரணை நடவடிக்கைகளில் சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியாது.

உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜித்குமார் சின்ஹா: 2 ஜி வழக்கை விசாரித்த சிபிஐயும், அமலாக்கத் துறையும் முதலில் அதை தீவிரமாகக் கையாண்டன. அதன் பின்னர் வழக்கின் விசாரணை பின்னடைவைச் சந்தித்தது. அதன் தொடர்ச்சியாகவே வழக்கில் இருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது மிகவும் துரதிருஷ்டவசமானது.

உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.எஸ்.சோதி: ஆதாரங்கள் இல்லையென்றால் வழக்கு நிரூபணமாகாது என்பதே நிதர்சனம். இந்த வழக்கில் வாதாடியவர்கள் அனைவரும் மிகப் பெரிய சட்ட வல்லுநர்கள். இருப்பினும், எந்த ஆதாரமும் இல்லையென்றால், உண்மையிலேயே அது பொய்யான குற்றச்சாட்டாகத்தான் இருக்க முடியும். தற்போது அது தெளிவாகியுள்ளது.

இவ்வாறாக பல்வேறு சட்ட நிபுணர்கள் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். இதனிடையே, 2 ஜி தீர்ப்பு தொடர்பாக சுட்டுரையில் (டுவிட்டர்) பதிவிட்டுள்ள மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், 'வழக்கில் இருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது; குற்றங்கள் நிரூபிக்கப்படாதது அவமானத்துக்குரியது' என்று தெரிவித்துள்ளார்.

மேல்முறையீடு: சிபிஐ, அமலாக்கத் துறை முடிவு

By DIN | Published on : 22nd December 2017 04:45 AM

2ஜி அலைக்கற்றை வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் தயாள் கூறுகையில், '2ஜி வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ஆய்வு செய்தோம். அதில் சிபிஐ தரப்பு வாதங்களும், ஆதாரங்களும் நீதிமன்றத்துக்கு முழுமையாகப் போதுமானதாக இல்லை என்று கூறியுள்ளது தெரிகிறது. எனவே, இது தொடர்பாக அடுத்தகட்ட சட்டபூர்வ நடவடிக்கையை சிபிஐ எடுக்கும்' என்றார்.

தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 60 நாள் அவகாசத்தை சிபிஐ-க்கு நீதிமன்றம் அளித்துள்ளது. அந்தக் காலகட்டத்துக்குள் தில்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு மேல்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமலாக்கத் துறையும் மேல்முறையீடு: இதனிடையே, 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட 19 பேருக்கு எதிராக கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின்கீழ் மேல்முறையீடு செய்ய இருப்பதாக அமலாக்கத் துறை அறிவித்துள்ளது.

'2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கருப்புப் பணம் பெருமளவில் பரிமாறப்பட்டுள்ளது மற்றொரு முக்கியக் குற்றமாகும். இதில் உள்ள பல உண்மைகளை சிறப்பு நீதிமன்றம் முறையாகக் கருத்தில் கொள்ளவில்லை. எனவே குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருக்கிறோம்' என்று அமலாக்கத் துறை கூறியுள்ளது.

2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, கருப்புப் பண முறைகேடு வழக்கை அமலாக்கத்துறையும் பதிவு செய்திருந்தது. முன்னதாக, சிபிஐ தொடுத்த வழக்கில் இருந்து 19 பேரையும் விடுவித்த சிபிஐ நீதிமன்றம், அமலாக்கத்துறை தொடுத்த வழக்கில் இருந்தும் அவர்களை விடுவிப்பதாகவும் தீர்ப்பு கூறியது.
நன்கு திட்டமிடப்பட்ட குற்றப்பத்திரிகை: 2ஜி வழக்கு தீர்ப்பில் நீதிபதி

Published : 21 Dec 2017 15:28 IST



2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில், முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக எம்.பி., கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில் எவ்விதமான குற்றச்சாட்டுமே நிரூபிக்கப்படவில்லை, போதுமான ஆதாரங்கள் இல்லை என்ற அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவருமே வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாக நீதிபதி ஓ.பி.சைனி தெரிவித்துள்ளார்.

நீதிபதி ஓ.பி. ஷைனியின் தீர்ப்பின் விவரம்:

2ஜி அலைக்கற்றை வழக்கின் தொடக்கத்தில், சிபிஐ தரப்பு மிகவும் உற்சாகத்துடன், ஆர்வத்துடன் வழக்கை எதிர்கொண்டது. ஆனால், வழக்கின் விசாரணை முன்னேற்றம் அடைந்தபோது, மிகுந்த எச்சரிக்கையுடன், பாதுகாப்புடன் சிபிஐ அணுகியது, இதனால் அரசுத் தரப்பு எதை மெய்ப்பிக்க வேண்டும் என்று விரும்புகிறது என்பதைக் கண்டுபிடிப்பது கடினமாகியது. வழக்கின் முடிவில், அரச தரப்பு வாதங்களின் தரநிலை என்பது, ஒட்டுமொத்தமாக மோசமடைந்து, எந்தவிதமான வழிகாட்டுதலும் இல்லாமல், அதைரியமாகப் போய்விட்டது.

இந்த வழக்கில் தொடக்கத்தில் ஆ.ராசாவின் செயல்பாடுகளைக் காட்டிலும், வழக்கில் தொடர்புடைய மற்றவர்களின் செயல் அல்லது செயல்பாடின்மை குறித்துதான் அதிகமான விவரிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மூளையாக இருந்து அ.ராசா தான் சதி செய்தார் என்பதற்கான எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை.

ஆ. ராசா இந்த விவகாரத்தில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன், தடையின்றி, தன்னிச்சையாக செயல்பட்டு ஏதும் தவறு இழைத்தார்; சதி செய்தார்; ஊழல் செய்தார்; என்பதற்கான எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை.

இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை தவறான அடிப்படையில், குறிப்பிட்ட பகுதிகள் குறித்தும், தீவிரமாக ஆய்வு செய்யப்படாமலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையின் போது சில சாட்சியங்களின் வாக்குமூலங்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆனால், நீதிமன்ற விசாரணையின் போது, அவர்களை நீதிமன்ற கூண்டில் கொண்டு வந்து அதை நிரூபிக்க அரசு தரப்பால் முடியவில்லை. இறுதியாக சாட்சியங்களின் வாக்குமூலங்கள் வாய்மொழியாக இருந்தாலும், அரசு தரப்பு அளித்த அறிக்கைக்கும் அதற்கும் இடையே முரண்பாடுகள் இருக்கின்றன. இது சட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படாது.

குற்றப்பத்திரிகையில் சிபிஐ தரப்பு பதிவு செய்துள்ள பல்வேறு விஷயங்கள் உண்மையில் சரியானது அல்ல. குறிப்பாக, நுழைவுக் கட்டணத்தை மீண்டும் மறு ஆய்வு செய்யக் கோரி நிதித்துறை செயலாளர் தீவிரமாக பரிந்துரை செய்தார் என்பதும், ஆ.ராசா மூலம் எல்.ஓ.ஐ. பிரிவு நீக்கப்பட்டது என்றும், நுழைவுக்கட்டணம் டிராய் நிறுவனத்தால் மறுஆய்வு செய்ய பரிந்துரை செய்யப்பட்டது என்பதிலும் உண்மையில்லை.

மேற்கூறப்பட்ட விஷயங்களை தீவிரமாக நான் ஆய்வு செய்ததில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது எந்த விதமான குற்றத்தையும் நிரூபிப்பதில் அரசுத் தரப்பு தோல்வி அடைந்துவிட்டது. நன்கு திட்டமிட்டு தயார் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையாகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிலக்கல், 'பார்க்கிங்'கில் பக்தர்கள் கடும் அவதி

Added : டிச 22, 2017 00:50

சபரிமலை: நிலக்கல், வாகன நிறுத்துமிடத்தில், போதிய வழிகாட்டுதல் இல்லாமல் தமிழகம் உள்ளிட்ட வெளிமாநில பக்தர்கள் சிரமப்படுகின்றனர். கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பஸ்கள், வேன்கள், நிலக்கல் வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இங்கிருந்து பக்தர்கள் கேரள அரசு பஸ்கள் மூலம், பம்பை செல்ல வேண்டும். இதுபோல, கூட்டம் அதிகமாகும் போது, சிறிய வாகனங்களும், பம்பையில் பக்தர்களை இறக்கிய பின் நிலக்கல் செல்ல வேண்டும்.இந்த வாகனம் நிறுத்துமிடம், 250 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 16 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யப்படுகின்றன. ஆனால், எந்த வாகனம் எங்கு நிற்கிறது என்பதை பக்தர்கள் கண்டுபிடிப்பது சிரமம். போதிய வழிகாட்டுதல் பலகைகள் இல்லை. மலையேறி தரிசனம் முடிந்து வரும் பக்தர்கள், உடல் தளர்ச்சியுற்று வருகின்றனர். இங்கு வந்த பின், தங்கள் வாகனங் களை கண்டுபிடிக்க முடியாமல்அலைவது தினசரி காட்சியாக உள்ளது. டிரைவருக்கு போன் செய்து, கேரள அரசு பஸ் ஸ்டாண்ட் அருகில் வர சொன்னால், அங்கு நீண்ட நேரம் பஸ்களை நிறுத்த, போலீசார் அனுமதிப்பதில்லை.இதனால் ஒரு நாள் முழுவதும் நிலக்கல்லில் தவிக்கும் சூழ்நிலையும் பக்தர்களுக்கு ஏற்படுகிறது'இதை தவிர்க்க, மாநிலங்கள் வாரியாக எந்தெந்த பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தப் படுகின்றன என்பதை, வரைபடத்துடன் கூடிய போர்டுகளாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பக்தர்கள் விரும்புகின்றனர்.

சி.பி.ஐ., சொதப்பியதால் நொண்டியடித்த வழக்கு
ராஜாவின் அதிரடி வாதத்தால் கிடைத்தது பலன்

'2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில், ராஜா உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டு இருப்பதன் பின்னணி குறித்து, சி.பி.ஐ., மற்றும் பாட்டியாலா கோர்ட் தரப்புகளின், தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:



பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, '2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில், குறைந்த விலைக்கு ஸ்பெக்ட்ரத்தை விற்றதால், பெரும் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகக் கூறி, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகமான, சி.ஏ.ஜி., அறிக்கை தாக்கல் செய்தது.
குறுக்கு விசாரணை

இந்த அறிக்கையின் பரபரப்பாலும், அரசியல் புற அழுத்தம் காரணமாகவும், இந்த பிரச்னை,
விஸ்வரூபம் எடுத்தது.ஆனால், இந்த வழக்கு, முழுக்க முழுக்க தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ரீதியில் அமைந்தது என்பது, பலருக்கும் புரியவில்லை. முக்கிய ஆவணங்கள் இருப்பது தெரியாமல், அவற்றை கைப்பற்றுவதற்கு முன்பாகவே, உச்ச நீதிமன்றம் தலையிட்டதன் அடிப்படையில், சி.பி.ஐ., அவசர கோலத்தில், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.

இது தான், இவ்வழக்கின் மிகப்பெரிய சறுக்கல். கிரிமினல் வழக்கறிஞர் என்பதால், ராஜா மிகவும் சாமர்த்தியமாக, முக்கிய ஆவணங்கள் இருப்பதையே வெளிக்காட்டாமல், கைது செய்து சிறையில் தள்ளிய போதும் கூட அமைதி காத்தார்; அதை விட, குற்றப் பத்திரிகையை, சி.பி.ஐ., தாக்கல் செய்யும் வரை, எதுவும் பேசாமல் இருந்தார்.

ஜாமினில் வெளியாகி, விசாரணை துவங்கிய பின்பே, தொலை தொடர்புத் துறை, பிரதமர் அலுவலகம், நிதியமைச்சகம், 'டிராய்' என, பல்வேறு இடங்களில் இருந்த ஆவணங்களை, கோர்ட் மூலமாகவே வரவழைக்க செய்தார். எந்தெந்த குற்றங்கள் எல்லாம், ராஜா செய்ததாக கூறப்பட்டதோ, அவற்றுக்கு ஒப்புதல் அளித்து, கையெழுத்தும் போட்டிருந்த முக்கிய அதிகாரிகள் தான், சி.பி.ஐ.,யின் முக்கிய சாட்சிகள்.

இவர்களைகுறுக்கு விசாரணை செய்வது, ராஜாவுக்கு மிக எளிதாகவும் போய்விட்டது. தவிர, சி.பி.ஐ., சுமத்தும் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும், ஆவணங்களை அள்ளிப் போட்டபடியே இருந்தார். இதனால், பல நேரங்களில், நீதிபதி, சைனியே, 'இதில் வழக்கு எங்கே உள்ளது?' என, சி.பி.ஐ., தரப்பை கடிந்து கொள்ள நேர்ந்தது.'ஸ்பெக்ட்ரம் விலை வேறு; ஸ்பெக்ட்ரத்தை வாங்குவதற்கான நுழைவு கட்டணம் வேறு.

'நுழைவு கட்டணத்தை உயர்த்தாமல் போனதற்கு, அரசின் கொள்கை முடிவு காரணமே தவிர; நானல்ல' என, பார்லிமென்ட், ஜே.பி.சி., ஆகிய இடங்களில் வாதிட்டு தோற்றாலும், ராஜா நம்பிக்கை இழக்கவில்லை; காரணம், கோர்ட்டில், ஆவணங்கள் மட்டுமே செல்லுபடியாகும்.
சமாதானம்

அது தெரிந்த ராஜா, மிகத் தெளிவாக,ஆவணங்கள் மூலமே கோர்ட்டில் பேசினார். இந்த வழக்கின் நெளிவு சுளிவுகளை அறிந்தவன் என்பதால், தன்னால் மட்டுமே, சி.பி.ஐ.,யை கையாள முடியும் என்பதை புரிந்து வைத்திருந்து, தனக்காக ஆஜரான, பிற வழக்கறிஞர்களை தவிர்த்து, பல நேரங்களில், தானே முன்வந்து, அசாத்திய உறுதியை விசாரணையின் போது சுட்டிக்காட்டினார்.

பெரும்பாலான வேளைகளில், கூண்டில் ஏற தயங்காமலும், தானே வாதிடவும் செய்தார். சி.பி.ஐ., மூத்த வழக்கறிஞர், குரோவருக்கும், ராஜாவுக்கும், பல நேரங்களில், நேருக்கு நேர் மோதல் ஏற்பட்டு, நீதிபதி தலையிட்டு, சமாதானம் செய்ய வேண்டி யிருந்தது.'ராஜாவோ, அவரது உறவினர்களோ, முறைகேடான வழியில் சொத்து

சேகரிக்கவில்லை' என, கோர்ட்டில், சி.பி.ஐ., வெளிப்படையாக ஒப்புக் கொண்டது.

'ஸ்பெக்ட்ரத்தை பெற்றது, தகுதியுள்ள நிறுவனங்கள் தான்' என்பதை, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலும், சட்டத் துறை செயலரும் ஒப்புக் கொண்டு, அதிகாரபூர்வ கடிதமே அளித்தனர்.ராஜா, இறுதியாக, தன் வாதத்தை முடித்த போது கூறியதாவது:

கண் பார்வையற்ற நான்கு பேர், யானையை தொட்டுப் பார்த்தனர். காலை தொட்டவர் துாண் என்றார். வாலை தொட்டவர் கயிறு என்றார். காதை தொட்டவர் முறம் என்றார். உடலை தொட்டவர் சுவர் எனக் கூறியதாக, கதை உள்ளது. இதே போலத்தான், ஸ்பெக்ட்ரம் குறித்த போதிய புரிதலின்றி, சி.ஏ.ஜி., - சி.பி.ஐ., - ஜே.பி.சி., அமலாக்கத் துறையினர் அணுகியதாலேயே, இத்தனை பிரச்னை. இவ்வாறு அவர் வாதாடினர்.

அதை கேட்டதும், நீதிபதி உட்பட, கோர்ட்டிலிருந்த அனைவரும், பலமாக சிரித்து விட்டனர். அன்றைய தினம் தான், தீர்ப்பு எழுதும் தேதியை, முடிவு செய்யும் தீர்மானத்திற்கே, நீதிபதி, ஓ.பி.சைனி வந்தார்.துவக்கம் முதலே, சி.பி.ஐ., தரப்பு மிக பலவீனமாக இருந்தது. அதனால் தான்,

சந்தேகத்தின் பலனை கூட, தனக்கு சாதகமாக கேட்காமல், தான் குற்றமற்றவன் என்ற ஒரே நிலைப்பாட்டில், உறுதியாக நின்று விடுதலையாகி உள்ளார், ராஜா.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆர்.ஏ.சி., பயணியருக்கு போர்வை ரயில்வே வாரியம் உத்தரவு

Added : டிச 21, 2017 23:01

பிலாஸ்பூர், ரயில்களில், 'ஏசி' பெட்டிகளில், ஆர்.ஏ.சி., டிக்கெட்டில், ஒரு படுக்கையை பகிர்ந்து கொள்ளும் இரு பயணியருக்கும், போர்வை வழங்க, ரயில்வே வாரியம் உத்தரவிட்டு உள்ளது.
ரயில்களில், 'ஏசி' பெட்டிகளில், உறுதியான முன்பதிவு டிக்கெட்டுடன் வரும் பயணியருக்கு, இரண்டு போர்வைகள், ஒரு கம்பளி, ஒரு தலையணை, ஒரு துண்டு ஆகியவை வழங்கப்படும். முதல் வகுப்பு, 'ஏசி' மற்றும், 'ஏசி சேர் கார்' பெட்டிகளில், ஆர்.ஏ.சி., டிக்கெட் பயணியர் அனுமதிக்கப்படுவதில்லை.இரண்டாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு, 'ஏசி' பெட்டிகளில், ஆர்.ஏ.சி., டிக்கெட் வைத்துள்ள பயணியர் அனுமதிக்கப்படுகின்றனர்.
இவர்களுக்கு போர்வைகள் தரப்படுவதில்லை. இந்த பெட்டிகளில், ஒரு படுக்கையை இருவர் பகிர்ந்து கொள்வர். போர்வைகள் தரப்படாததால், குளிரில் நடுங்கியபடியே, இவர்கள் பயணம் செய்வர்.இந்நிலையில், ஆர்.ஏ.சி., டிக்கெட்டுடன், 'ஏசி' பெட்டியில் பயணம் செய்யும் இரண்டு பயணியருக்கும், மற்ற பயணியருக்கு வழங்குவது போல், போர்வை, கம்பளி வழங்கும்படி, தென் கிழக்கு மத்திய ரயில்வேயின் அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும், ரயில்வே வாரியம் உத்தரவிட்டு உள்ளது.
பரபரப்பை ஏற்படுத்திய ஜெயலலிதா சிகிச்சை வீடியோ





இந்தியா முழுவதுமே இப்படியும் நடக்குமா?, நடக்க முடியுமா? என்று ஆச்சரியப்பட்டுக்கொண்டிருந்த சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நேற்று நடந்தது.

டிசம்பர் 22 2017, 03:00 AM
இந்தியா முழுவதுமே இப்படியும் நடக்குமா?, நடக்க முடியுமா? என்று ஆச்சரியப்பட்டுக்கொண்டிருந்த சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நேற்று நடந்தது. தொகுதி முழுவதும் பணமழை கொட்டோ கொட்டோவென்று கொட்டியது. நேற்று தேர்தல் தினத்தன்றுகூட, பணம் பரிமாறப்பட்டதாக புகார்கள் கூறப்பட்டன. ஆள்–அம்பு–சேனை என்று பெரியபடை வைத்திருக்கும் தேர்தல் கமி‌ஷனால் ஒன்றும் செய்யமுடியவில்லை. புதுப்புது டெக்னிக்குகளில் பணப்பரிமாற்றம் நடந்தது. இந்தநிலையில், தேர்தலுக்கு முந்தையநாள் பிற்பகலில் தலைமைச் செயலகத்திலேயே டி.டி.வி.தினகரனின் முக்கியமான ஆதரவாளரான வெற்றிவேல் ஒரு வீடியோவை வெளியிட்டார். ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது, ஒரு அறையில் படுத்தபடி பழச்சாறு அருந்திக்கொண்டு இருப்பது போன்ற 20 வினாடிகள் ஓடிய அந்த வீடியோவை வெளியிட்டார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல சர்ச்சைகள்–சந்தேகங்கள் எழும்பிக்கொண்டிருக்கின்றன. கடந்த சனிக்கிழமைக்கூட அப்பல்லோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி கூறும்போது, ‘ஜெயலலிதா மிகவும் கவலைக்கிடமான நிலையில் மூச்சுத்திணறலோடு கடந்த ஆண்டு செப்டம்பர் 22–ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்’ என்று தெரிவித்தார். அப்படியானால், அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் ஏன் காய்ச்சலோடும், நீர்ச்சத்து குறைவோடும்தான் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்று கூறப்பட்டது? என்று கேட்டதற்கு, ‘அவருடைய உண்மையான உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டால், பொதுமக்களின் ஆத்திரத்தால் சட்டம்–ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுவிடும்’ என்று எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்று கூறியிருக்கிறார். முதல்–அமைச்சரின் உடல்நிலை குறித்து உண்மையான நிலவரத்தை கொண்ட மருத்துவ அறிக்கையை வெளியிடவேண்டாம் என்று அறிவுறுத்தியது யார் என்பதில் மக்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்திட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டு, அந்த ஆணையமும் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் நேரத்தில், இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆணையம் அமைக்கப்பட்ட நேரத்தில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக தனிப்பட்டமுறையில் நேரடியாக அறிந்தவர்களும், நேரடித்தொடர்பு உடையவர்களும் அதுகுறித்து அவர்களுக்கு தெரிந்த தகவலை விசாரணை ஆணையத்திடம் அளிக்கவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இப்போது வெற்றிவேல் எங்களிடம் இதுபோல மேலும் பல வீடியோக்கள் இருக்கிறது என்று கூறினார். மேலும் விசாரணை ஆணையம் என்னை அழைக்கவில்லை, அழைத்திருந்தால் அவர்களிடம் கொடுத்திருப்பேன். அதனால்தான் ஆணையத்திடம் கொடுக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். வெற்றிவேல் மீது போலீசில் புகார் கொடுத்துள்ள விசாரணை ஆணையம், உடனடியாக யார்–யாரிடம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக என்னென்ன ஆதாரங்கள் இருக்கிறதோ அதையெல்லாம் தரவேண்டும் என்றும் அறிவிக்கவேண்டும். மருத்துவமனை தகவல்கள் மாறி மாறி வந்து கொண்டிருக்கும் நேரத்தில், அவரது மரணத்துக்கான உண்மையான காரணம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் மிகவிரைவில் இதுபோன்ற வீடியோ உள்பட அனைத்து ஆதாரங்களையும் திரட்டி முழுமையான விசாரணை முடித்து தாக்கல் செய்யும் அறிக்கையில்தான் உலகுக்குத் தெரியும். அதைத்தான் தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.



Thursday, December 21, 2017

2G spectrum scam: The shadow over former Prime Minister Manmohan Singh 
 By: Express News Service | Updated: December 21, 2017 6:56 am

In February 2011, Manmohan Singh said that “coalition compulsions” had forced him to make compromises.

The 2G spectrum allocation scam rocked the UPA II government. Then Prime Minister Manmohan Singh’s image was battered in the ensuing storm. In February 2011, Singh said that “coalition compulsions” had forced him to make compromises.

“Raja …was the choice of the DMK and I had no reason to feel that anything seriously wrong has been done. I did not feel that I had the authority to object to Raja’s entry although complaints were coming from some companies who were not benefited…I was not in a position to make up my mind,” Singh said to senior television journalists at a media interaction on February 17, 2011.

Six years later, the CBI, making its final arguments in the case, defended Singh, stating that A Raja, then-Telecom Minister, had “misled” Singh. The CBI argued that Raja wrote a letter on November 2, 2007, apparently “misrepresenting facts and fraudulently justifying his decision” regarding the cut-off date on September 25, on the grounds that on September 25 itself, an announcement of the cut-off date appeared in newspapers. It also alleged that Raja apparently misled Singh by “incorrectly” stating the opinion of the Ministry of Law and Justice to refer the matter to the Empowered Group of Ministers “to be out of context”.

On November 2, 2011, Singh sent a letter to Raja, which appropriately flagged the issue of the “processing of a large number of applications received for fresh licences against the backdrop of inadequate spectrum to cater to overall demand.”

“The suggestion from the high office of the Prime Minister, that availability of spectrum had to be assessed before committing to issue of licences, and that licence without requisite spectrum meant nothing to a telecom operator, were, however, brushed aside by the accused A Raja,” Special Judge O P Saini had said, while putting Raja on trial.

In his order, Saini stated that on the receipt of the letter from Singh, Raja “immediately” called his personal secretary R K Chandolia and “drafted a response to the letter…in the night itself”. “This important matter relating to policy decisions of the DoT, which required serious consideration by the DoT in terms of the policy issues was not even dealt with in the files of the department,” Saini noted in his order on charge. The main accused in the 2G spectrum case, Andimuthu Raja, the former Minister for Communications and Information Technology, is mobbed as he emerges from the CBI office in New Delhi in 2010. (Oinam Anand/Express Archive)

“In his response, Raja misrepresented, with a dishonest intention, the fact stating that, ‘there was, and is, no single deviation or departure in the rules and procedures contemplated in all the decisions taken by the ministry and as such full transparency is being maintained..and further assure you the same in future also’,” Saini observed.

LIC told to pay premium with interest after policy holder declared dead by court

The complaintant then served a legal notice on February 25, 2016, to release the amount against the policy, but LIC rejected it on the ground that the policy was lying in a lapsed condition nothing is payable. She then moved the Consumer Forum and filed a formal complaint.

Taking serious note of a complaint wherein the complaintaint had asked the Life Insurance Corporation(LIC) to release the claim amount against a policy but her application was rejected, the Consumer Forum has now directed LIC to pay the premium along with 9 per cent interest from the date the letter was rejected by the corporation.

Promila Kumari, in her complaint to the Forum had stated that her husband, Narinder Kumar, had taken a life insurance policy of Rs 1 lakh from LIC for 20 years on March 28,1999. The premium of Rs 584 per month, payable by the 28th of every month was deducted from the policy holder’s salary. The last premium was paid on April 2001 and the policy was to get matured on March 31, 2019.
Meanwhile, Kumar went missing on March 19,2001 and a FIR was lodged by Promila on March 22, 2001. Kumar was later declared dead by the court on November 5, 2011. The complaintant then served a legal notice on February 25, 2016, to release the amount against the policy, but LIC rejected it on the ground that the policy was lying in a lapsed condition nothing is payable. She then moved the Consumer Forum and filed a formal complaint.

In reply, LIC stated that the premium was deducted from the salary of the policy holder upto April 2001 and the policy remained in a lapsed condition for non-payment of the premium at the time of death, i.e till January 2014 and, therefore, nothing is payable as per the terms and conditions of the Insurance Policy.

Meanwhile, the Forum concluded that it is necessary for the policy to have been kept alive by punctual payment of premiums until the claim was made. But in the present case, the policy was lying in a lapsed condition since May 2001, on account of non-payment of the premium and the same was not revived. As such the complainant is only held entitled to the paid up value of the policy in question with interest and not the sum assured in the policy as claimed.

The Forum then directed LIC to pay the premium of the policy along with 9 per cent interest from the date of the rejection letter, ie. November 23, 2011 till its realisation.

Govt. doctors to boycott maternal death audit

Presence of victims’ kin resented

The Tamil Nadu Government Doctors Association (TNGDA) has decided to boycott the maternal death audit to be held on Thursday. The State Health Department has introduced a system of monthly review of the reason for maternal deaths. The State conducts two kinds of audits — at the State level and district level.

The district-level audit is conducted in the presence of the family of the deceased woman and all the doctors who examined the patient, from the first obstetrician, who saw the woman to the doctor who certified the death, are interviewed by two retired specialists. This includes private practitioners whom the woman visited. At the State-level audit, the specialists undergo another such session through videoconferencing.

Hurt sentiments
The TNGDA has said the doctors feel intimidated and insulted by patients’ families when the case is reviewed in their presence. “There is no doubt that the CeMONC centres are a success but they must also be staffed adequately. More than 60% of the 124 CeMONC centres have only three or two obstetricians when there should be four. We have four centres per district. The government could merge those that are inadequately staffed,” said K. Senthil, president, TNGDA. The association wants the audit to be conducted based on the evidence and reports presented by the government and private practitioners (if any) and the district administration should prepare its audit report and send it to the State administration based on which action may be taken. Doctors from primary health centres, district and taluk headquarters hospital will not participate in the present system of videoconferencing until the government gives up this mode of audit, Dr. Senthil said.

A health department official, however, said the goal of the audit was to prevent maternal deaths. Sometimes, a woman dies because her BP reading was not tracked or because of haemorrhage. “In the heat of the moment, the family may get emotional but the goal is to address preventable maternal death,” the official said.

RBI may be holding back Rs 2,000 notes, says SBI report 

Press Trust of India, New Delhi, Dec 20 2017, 22:13 IST


The Reserve Bank of India (RBI) may either be holding back Rs 2,000 notes or could have stopped printing high denomination currency, says a SBI Research report.

Juxtaposing the data presented in the Lok Sabha recently with the one provided by RBI in its Annual Report earlier, the SBI Ecoflash report said on Wednesday, "we observe" that the value of small denomination currency in circulation up to March 2017 was Rs 3.5 lakh crore.

This implies that the value of high denomination notes was equivalent to Rs 13.32 lakh crore as on December 8, after netting out the small denomination notes from the currency in circulation on that day, it said.

The report further said that as per the Ministry of Finance in the Lok Sabha recently, the RBI has printed 1,695.7 crore pieces of Rs 500 notes and 365.4 crore pieces of Rs 2,000 notes as on December 8. The total value of such notes translates into Rs 15.79 lakh crore.

"This means that the residual amount of high currency notes (the difference between Rs 15.79 lakh crore Rs 13.32 lakh crore) of Rs 2.46 lakh crore may have been printed by the RBI but not supplied in the market," said the report authored Soumya Kanti Ghosh, group chief economic adviser, SBI.

Interestingly, the report added, "it is safe to assume" that Rs 2.46 lakh crore may be on the lower side as the RBI must have printed notes of small denomination in the interregnum (Rs 50 and Rs 200).

"As a logical corollary, as Rs 2,000 denomination currency led to challenges in transactions, it thus indeed seems that RBI may have either consciously stopped printing the Rs 2,000 denomination notes/or printing in smaller numbers after initially it was printed in ample amount to normalise the liquidity situation," said Ecoflash.

This also means that the share of small currency notes in total currency in circulation now may have touched 35% in value terms, it added.

The government on November 8 last year had announced demonetisation of high value notes, Rs 500 and Rs 1,000, which together accounted for 86-87% of the currency in circulation.

The move had lead to huge cash shortage and large queues were witnessed at banks for exchange or depositing the scrapped currency.

The RBI introduced a new Rs 2,000 note as well as new version of the Rs 500 note.

Subsequently, the RBI, for the first time, also introduced a Rs 200 note.

Paper reserved train tickets can now be booked over phone

By B Anbuselvan   |  Express News Service  |   Published: 21st December 2017 02:26 AM  | 
 
CHENNAI: Rail passengers who prefer to purchase paper reserved tickets at railway counters to e-tickets, can now book paper tickets over phone at Yatri Ticket Seva Kendras (YTSK), private ticket booking counters in the state.

The Yatri Ticket Seva Kendras (YTSK), is a computerised passenger reservation system (PRS)-cum-unreserved ticketing system (UTS) facility authorised by railways functioning at selected locations where railways could not provide PRS counters.

The kendras are provided with the required infrastructure and facilities that are on a par with the railway PRS counters and will have to abide by the rules followed by railways.
However, owing to the ever-increasing demand from rail passengers and YTSKs association, railways have decided to relax the norms in booking the paper tickets.

“Unlike railway PRS counters, YTSK can now book reserved tickets for the passengers by taking the details over phone without any reservation forms. However, before handing over the tickets, they should get the letter of confirmation for booking the tickets,” said railway sources quoting the railway board order issued a few days ago.

The change which came into effect on Monday, is expected to benefit rail commuters who travel frequently with more than four family members and elderly people as they have to book the tickets only at counters.

E tickets through IRCTC website, mobile app and IRCTC authorised travel agents over phone, passengers are allowed to book maximum four passengers in a single PNR.

“Those passengers who go for pilgrims and family tours have to book tickets at counters as there was no restriction on number of passengers. In addition to this, elderly people prefer to book tickets at counters as chances of getting lower berths will be higher,” explained railway sources.
YTSKs are allowed to charge the passengers ` 30 a ticket for sleeper class and ` 40 a ticket for AC class booking.

However, to prevent malpractices YTSK will be allowed to book tatkal tickets 30 minutes after takal bookings open for general passengers.

Regular ticket bookings are allowed between 9 a.m and 10 pm, and tatkal tickets can be booked 30 minutes after opening of the tatkal bookings at 10.30 am for AC class and 1130 a.m for sleeper class tickets.

There are about 38 YTSK centres functioning across Tamil Nadu. Southern Railway is planning to add more YTSK centres across the State.
Chennai: Engineering colleges need less land 

DECCAN CHRONICLE. | A RAGU RAMAN

Published Dec 21, 2017, 2:48 am IST

Campuses with more than 10 acres struggling to increase strength.



CHENNAI: In little over three decades land required to start a new engineering college has come down from 100 acres to just the built-up area in major cities like Chennai.

All India Council for Technical Education (AICTE) which reduced the land requirement from 1.5 acres last year to just built up area this year in nine mega and metro cities including Chennai, has allowed the existing and new institutions to grow vertical instead of horizontal due to non-availability of land in these cities.

“The first batch of private engineering colleges started in Tamil Nadu in 1984 needed 100 acres of land and it was subsequently reduced to 40, 20 and 10 acres by AICTE. Due to non-availability of land, the rule has been relaxed to the just built-up area in megacities this year,”a source said.

In its approval process handbook 2018-19, the technical education council also has relaxed the 2.5-acre land area required in the urban area by permitting the institutions to have it in two different plots.

“The academic, instructional, administrative and amenities area shall be in one plot not less than 1.5 acres and the distance between the plots shall not exceed 2 km. The remaining land shall only be utilized for sporting infrastructure, hostel and staff accommodation and related educational activities,” the rule has stated.



The technical education council has also permitted the institutions to start other educational courses or institutions in the surplus land arising out of the prevailing and reduced norms of land requirement.

Even colleges with more than 10 acres are struggling to increase their strength due to the various facilities that are needed for the additional intake of students.

“This new rule may help new colleges to be set up at the heart of the city. But, the intake has to be a minimum as they might need the more built up area to have more students. It could be run like training centres with two or three branches,” said B.Chidambara Rajan, principal of Valliammai Engineering College, Chennai.

Anna University former Vice-Chancellor E.Balagurusamy alleged that AICTE has buckled under pressure from college managements.

“What is the need to reduce the required land now? It is true we cannot get bulk land like 100 acres due to the real estate boom, But, for an engineering college reducing the minimum land from 2.5 acres is absolutely ridiculous,” he said.

“An engineering college should have a lot of workshops and labs. If we reduce the required land then where is the place for workshops, labs, playground and green area?” he asked.

But others like career consultant Jayaprakash A.Gandhi supported the move saying it will help students to spare more time for studies.

“Engineering graduates are spending several hours travelling outside the city every day. If the colleges established inside the metro cities they will get a lot of spare time to acquire some extra skills,” he said. While defending the move, AICTE chairman Anil D.Sahasrabudhe said, “There is no land available in metros and megacities.”

“They cannot get additional land in their neighbourhood for expansion. So, we have permitted engineering colleges to have multi-storey buildings in these cities with the approval from local bodies,” Sahasrabudhe told Deccan Chronicle.

தமிழக அரசு பேருந்துகளின் கட்டணம் விரைவில் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்

By DIN  |   Published on : 20th December 2017 08:45 PM  
தமிழக அரசு பேருந்துகளின் கட்டணம் விரைவில் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக அரசு பேருந்துகளின் கட்டண உயர்வு விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி, சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் தற்போது குறைந்தபட்சமாக மூன்று ரூபாயாக உள்ள கட்டணத்தை 5 ரூபாயாக உயர்த்த முடிவு செய்துள்ளனர்.

மேலும் சாதாரண பேருந்துகளின் கட்டணம்  கிலோ மீட்டருக்கு 42 காசில் இருந்து 60 காசாக உயர உள்ளது. எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பேருந்துகளின் கட்டணம் கிலோ மீட்டருக்கு 56 காசில் இருந்து 73 காசாக உயர உள்ளது. சூப்பர் டீலக்ஸ் பேருந்து கடடணம் 60 பைசாவில் இருந்து 75 காசாகவும், அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளின் கட்டணம் கிலோ மீட்டருக்கு 70 பைசாவில் இருந்து 95 பைசாவாக உயர உள்ளது. குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளின் கட்டணம் அதிகப்பட்ச 25 ரூபாய் வரை உயர உள்ளதாகவும் சென்னையில் இருந்து மதுரைக்கு அரசு விரைவு பேருந்துகளின் கட்டணம் ரூ.325 ல் இருந்து  ரூ.440 ஆக உயரும் என்றும் கூறப்படுகிறது. 

கடந்த 2011-ம் ஆண்டு, தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

பெரியார் பல்கலை.யில் கோப்புகள் மாயம்: போலீஸார் விசாரணை தொடக்கம்

By DIN  |   Published on : 21st December 2017 01:22 AM  |

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 2012 முதல் 2015 வரையிலான காலகட்டங்களில் நடைபெற்ற பணி நியமனங்கள் குறித்த கோப்புகள் காணாமல் போனது தொடர்பாக, சேலம் மாநகர குற்றப் பிரிவு போலீஸார் முதல்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த தோப்புபாளையத்தைச் சேர்ந்தவர் அங்கமுத்து (57). இவர் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி இயக்குநராகப் பொறுப்பு வகித்து வந்தார். இவர் கடந்த 2012 முதல் 2015 வரை, முன்னாள் துணைவேந்தர்கள் முத்துச்செழியன், சுவாமிநாதன் ஆகியோரது பதவிக் காலத்தில் பதிவாளராகப் பதவி வகித்து வந்தார். 2015 -இல் பதிவாளர் பொறுப்பில் இருந்து விலகிய அங்கமுத்து, தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி இயக்குநராகப் பணிபுரிந்து வந்தார்.
இதனிடையே, 2012 முதல் 2015 வரையிலான காலகட்டங்களில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாதோர் பணி நியமனம் தொடர்பான ஆவணங்கள் காணாமல் போனது. இதுதொடர்பாக அந்தக் காலகட்டத்தில் பதிவாளராகப் பதவி வகித்த அங்கமுத்து மீது புகார் எழுந்து, பல்வேறு கட்ட விசாரணையும் நடைபெற்றது.

இந்தநிலையில், பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளர் எம்.மணிவண்ணன், கடந்த டிசம்பர் 16 -ஆம் தேதி, சேலம் மாநகர காவல் ஆணையர் சங்கரிடம் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், 2012 முதல் 2015 வரையிலான காலகட்டங்களில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் குறித்த கோப்புகள், ஆவணங்கள் காணாமல்போனது தொடர்பாக அப்போதைய பதிவாளராக இருந்த அங்கமுத்து உள்ளிட்ட நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது. புகாரை பெற்றுக் கொண்ட மாநகர காவல் ஆணையர் சங்கர், இந்தப் புகாரை மாநகரக் குற்றப் பிரிவு போலீஸில் நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தார். அதன்பேரில், அங்கமுத்து உள்ளிட்ட பல்கலைக்கழக நிர்வாகத்தினர் மீது திங்கள்கிழமை (டிச.18) வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தற்கொலை: இந்நிலையில், அங்கமுத்து மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட அதே நாளில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான தோப்புபாளையத்தில் விஷமருந்தி அவர் தற்கொலை செய்து கொண்டார்.

விசாரணை தொடக்கம்: இதனிடையே, பணிநியமனக் கோப்புகள் காணாமல்போனது தொடர்பான விசாரணையை மாநகரக் குற்றப் பிரிவு போலீஸார் தொடங்கியுள்ளனர். கடந்த 2012 முதல் 2015 வரையில், பதிவாளர் கையொப்பமிட்ட பணி நியமனக் கோப்புகள், ஆவணங்கள் மற்றும் ஆவணப் பதிவேடு விவரங்கள் தொடர்புடைய நிர்வாகப் பிரிவு அலுவலர்கள், பணியில் இருந்தவர்கள் குறித்த விவரங்களைத் தரும்படி பல்கலைக்கழகப் பதிவாளர் எம்.மணிவண்ணனிடம் போலீஸார் கேட்டுள்ளனர்.

தற்போது காலியாக உள்ள பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கு தேடல் குழுவால் தெரிவு செய்யப்பட்ட 10 பேரில், அங்கமுத்துவின் பெயரும் பரிசீலனைப் பட்டியலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒட்டன்சத்திரத்தில் தக்காளி கிலோ ரூ.4

Added : டிச 21, 2017 04:29

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பகுதியில் விளைச்சல் அதிகரித்ததால், தக்காளி விலை வீழ்ச்சியடைந்து கிலோ ரூ.4க்கு விற்கப்படுகிறது. ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, கள்ளிமந்தயம், பாலப்பன்பட்டி, நால்ரோடு உட்பட பல இடங்களில் ஒட்டுரக தக்காளி அதிகமாக விளைவிக்கப்படுகிறது. விளைந்த தக்காளிகள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.20 க்குவிற்கப்பட்டது. விளைச்சல் அதிகரித்துள்ளதால், விலை சரிந்தபடி உள்ளது. நேற்று ஒருகிலோ தக்காளி ரூ.4 க்கு விற்றது.

இதனால், விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க இப்பகுதியில் ஒரு தக்காளி சாறு பிழியும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து
உள்ளனர்.
டப்...டப்...டப்... சத்தத்துடன் புல்லட் ஓட்டினால் ரூ.1500 'டப்பு' அழணும்! : ஒலி மாசு ஏற்படுத்துவதால் நடவடிக்கை

Added : டிச 21, 2017 04:37

மதுரை: இன்று புல்லட் ஓட்டுவது 'பேஷனாகி' விட்டது. 1.50 லட்சம் ரூபாய்க்கு வாங்கி, 30 ஆயிரம் ரூபாய் வரை செலவழித்து 'புல்லட் வருகிறது' என சத்தத்தை கேட்டே ஒதுங்கும் வகையில், இனி 'டப்...டப்...டப்...' என 'பந்தாவாக' வந்தால் ஒலிமாசு ஏற்படுத்தியதாக போலீசாரிடம் 1500 ரூபாய் வரை அபராதம் அழ வேண்டும்.

கல்லுாரி மாணவர்கள், பைனான்ஸ் செய்பவர்கள் உள்ளிட்ட சிலர், புல்லட்டில் வலம் வருவதை பெருமையாக கருதுகின்றனர்.

ஷோரூமில் அனைத்து வரிகளும் சேர்த்து 1.50 லட்சம் ரூபாய்க்கு புல்லட்டை வாங்கினால், 'அதிக மைலேஜ்வேண்டும் என்றால் 'ஏர் பில்ட்டருடன் சைலன்சரை' 30 ஆயிரம் ரூபாய்க்கு மாற்றினால் போதும்' எனஷோரூம்காரர்களே மூளைச்சலவை செய்கின்றனர்.

'1.50 லட்சத்திற்கு வாங்கிட்டோம். கூடுதலாக 30 ஆயிரம் ரூபாய்தானே' என புல்லட் வாங்கும் மோகத்தில் 'டப்...டப்...' என ஓசை வரும் 'சைலன்சரை' மாற்ற சம்மதித்து விடுகிறார்கள். இப்படி தமிழகம் முழுவதும் பலர் அதிக சத்தத்துடன் புல்லட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

சமீபகாலமாக உச்சநீதிமன்றம் உத்தரவுபடி, சிக்னல் விழுந்த பிறகும் ரோட்டை கடப்பது உள்ளிட்ட 6 போக்குவரத்து விதிகளை மீறினால், கட்டாயம் அபராதம் விதித்து, ஒரிஜினல் டிரைவிங் லைசென்சை பறிமுதல் செய்ய வேண்டும் என போக்குவரத்து போலீசாருக்கு அதிகாரிகள்

அறிவுறுத்தி உள்ளனர். இதன்படி, தமிழகம் முழுவதும் மாதந்தோறும் ஆயிரக்கணக்கானோரின் டிரைவிங் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்பட்டு, ஆர்.டி.ஓ.,வுக்கு அனுப்பப்படுகின்றன.

அதேசமயம் இந்த 6 விதிமீறல்களுடன் ஒலிமாசு ஏற்படுத்தும் புல்லட் மற்றும் மோட்டார்
சைக்கிள் ஓட்டுனர்களிடம் அபராதம் வசூலிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு டிரைவிங் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்படுவதில்லை.

போலீசார் கூறியதாவது: ஒலிமாசு ஏற்படுத்தும் வகையில் ஷோரூமிலேயே 'சைலன்சரை' மாற்றுகின்றனர். பின்னர் புல்லட்டை ஆர்.டி.ஓ.,வுக்கு கொண்டு செல்லும்போது, அவர்களும் அதை ஆமோதித்து பதிவெண் வழங்குகின்றனர். நாங்கள் ஒலிமாசு ஏற்படுத்துவதாக அபராதம் வசூலிக்கும்போது,'ஆர்.டி.ஓ., அலுவலகத்திலேயே அதை ஏற்றுக்கொண்டு பதிவெண் வழங்கும்போது, அபராதம் வசூலிப்பது எந்த வகையில் நியாயம்' என வாகன உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தற்போது இந்த ஒலிமாசுக்கு 1000 ரூபாயும், வாகன கட்டமைப்பை மாற்றியதற்காக 500 ரூபாயும் அபராதம் வசூலிக்கிறோம். சில சமயம் இரண்டும் சேர்த்தும் 1500 ரூபாய் அபராதம் விதிக்கிறோம். இப்பிரச்னை குறித்து ஆர்.டி.ஓ.,க்களுக்கு கடிதம் எழுத உள்ளோம், என்றனர்.
அருப்புக்கோட்டையில் மேலும் ஒரு கல்லூரிக்கு 'சீல்'

Added : டிச 21, 2017 04:30

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில், அரசு அனுமதி பெறாத மேலும் ஒரு
பாரா மெடிக்கல் கல்லுாரிக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.அரசு அனுமதி பெறாமல் நடத்தப்படும் பாரா மெடிக்கல் கல்லுாரிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க, மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.

இதையடுத்து, அருப்புக்கோட்டையில் 2 கல்லுாரிகளுக்கு நேற்று முன்தினம் சீல் வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து அங்குள்ள வெற்றி வேலன் பாரா மெடிக்கல் கல்லுாரிக்கும் சீல்
வைக்கப்பட்டுள்ளது.சுகாதார பணிகள் இணை இயக்குனர் மனோகரன் கூறுகையில், ''அருப்புக்கோட்டையில் 3 கல்லுாரிகளுக்கு 'சீல்' வைத்துள்ளோம். அங்கு படித்த மாணவர்கள்
தங்கள் சான்றிதழ்களை, உரிய ஆதாரங்களை காண்பித்து விருதுநகரில் உள்ள மருத்துவத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம்.

அரசு அனுமதியில்லாமல் மாவட்டத்தில் இயங்கும் ேஹாமியோபதி மற்றும் பாரா மெடிக்கல் கல்லுாரிகளில் தொடர் ஆய்வு செய்து வருகிறோம் ,'' என்றார்.
தை அமாவாசைக்கு காசிக்கு சிறப்பு ரயில்

Added : டிச 21, 2017 00:30

சென்னை: இந்தியன் ரயில்வே உணவு சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., தை அமாவாசையையொட்டி, காசிக்கு சிறப்பு ரயிலை இயக்குகிறது. இந்த ரயில், மதுரையில் இருந்து, ஜன., 12ல் புறப்பட்டு, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி மற்றும் சென்னை சென்ட்ரல் வழியாக செல்கிறது. இப்பயணத்தில், ஒடிசா மாநிலம், பூரி ஜெகநாதர் கோவில், கோனார்க் சூரிய நாராயணர் கோவில், புவனேஸ்வர் லிங்கராஜா கோவில்களுக்கு செல்லலாம். பீஹாரின், கயாவுக்கும், உ.பி., மாநிலம், காசிக்கும் செல்லலாம்.
கங்கா ஸ்நானம் செய்வதுடன், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி கோவில்களுக்கும் சென்று வரலாம். அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் நீராடலாம். ஒன்பது நாட்கள் சுற்றுலாவுக்கு, ஒருவருக்கு, 8,505 ரூபாய் கட்டணம். மேலும் தகவல்களுக்கு, சென்னை சென்ட்ரல், ரயில் நிலையத்தில் உள்ள, ஐ.ஆர்.சி.டி.சி., அலுவலகத்தை, 90031 40681 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
சேலம் எக்ஸ்பிரஸ் ஆத்தூரில் தாமதமாகும்

Added : டிச 21, 2017 00:29

சென்னை: விருத்தாசலம் - சேலம் இடையேயான ரயில் பாதையில், ஆத்துார் அருகே, சுரங்கப்பாதை பணி நடப்பதால், சென்னை எழும்பூர் - சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தில், 30 நிமிடங்கள் தாமதம் ஏற்படும். சென்னை எழும்பூரில் இருந்து, இன்று இரவு, 11:00 மணிக்கு இயக்கப்படும் சேலம் எக்ஸ்பிரஸ், வழியில் உள்ள, ஆத்துார் அருகே சுரங்கப்பாதை பணி நடப்பதால், ஆத்துாரில் தாமதமாகும். இதனால், 30 நிமிடங்கள் தாமதமாக, சேலம் சென்றடையும் என, தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.
ரேஷன் கடை வேலைக்கு இன்ஜினியர்கள் விண்ணப்பம்

Added : டிச 21, 2017 00:20

ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு, இன்ஜினியரிங் பட்டதாரிகளும் விண்ணப்பித்து உள்ளனர். தமிழக ரேஷன் கடைகளை, கூட்டுறவு சங்கங்களும், நுகர்பொருள் வாணிப கழகமும் நடத்துகின்றன. தற்போது, கூட்டுறவு சங்கங்கள் நடத்தும், 32 ஆயிரத்து, 500 ரேஷன் கடைகளில், விற்பனையாளர், எடையாளர் பணிக்கு, 4,000 ஊழியர்களை தேர்வு செய்யும் பணி துவங்கிஉள்ளது. அதற்கான விண்ணப்பம் அளித்தல், நேர்காணல் போன்ற பணிகள், மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளர் அலுவலகத்தில் நடக்கின்றன. ரேஷன் ஊழியருக்கு, பணியில் சேர்ந்தநாளில் இருந்து, ஓராண்டு வரை தொகுப்பு ஊதியமாக, மாதம், 5,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. ஓராண்டிற்கு பின், அதிகபட்சமாக, 12 ஆயிரம் ரூபாயும், அதனுடன் ஆண்டுக்கு, 2.5 சதவீதம் ஊதிய உயர்வும் அளிக்கப்பட இருக்கிறது.

இது குறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரேஷன் கடை விற்பனையாளர் பதவிக்கு, பிளஸ் 2 தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வி தகுதி இருந்தால் போதும். அவருக்கு, அரசு ஊழியருக்கு இணையான சம்பளம் கிடையாது. ஆனால், தற்போது, பல மாவட்டங்களில், ரேஷன் வேலைக்கு வந்துள்ள விண்ணப்பங்களில், இன்ஜினியரிங் பட்டதாரிகளும் விண்ணப்பித்து உள்ளதாக, மாவட்ட இணை பதிவாளர் அலுவலகங்களில் இருந்து, தகவல் கிடைத்துஉள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
வங்கிகள் 'ஸ்டிரைக்' ஒத்திவைப்பு

Added : டிச 21, 2017 00:15

நாடு முழுவதும், வங்கி ஊழியர்கள், வரும், 27ல், மேற்கொள்ள இருந்த, வேலை நிறுத்தம், ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. பொதுத்துறை வங்கிகளுக்கு, 2012ல், ஊதிய உயர்வு தர, நிர்வாகங்கள் சம்மதித்தன. ஆனால், ஐ.டி.பி.ஐ., வங்கி, நஷ்டத்தில் இயங்குவதாக கூறி, அவர்களுக்கு, ஐந்து ஆண்டுகளாக ஊதிய உயர்வு தரப்படவில்லை. அதனால், 27ல், அவர்களுக்கு ஆதரவாக, வேலை நிறுத்தம் செய்யப்போவதாக, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கமும், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கமும் அறிவித்தன. இந்நிலையில், டில்லியில் நேற்று நடந்த பேச்சில், ஒரு மாதத்திற்குள், அந்த ஊதிய நிலுவையை தருவதாக, ஐ.டி.பி.ஐ., வங்கி அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதனால், வேலை நிறுத்தம் தற்காலிகமாக, ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது என, வங்கி ஊழியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -




Wednesday, December 20, 2017

கல்விக்கு கைகொடுக்கும் கணேசன்: இப்படியும் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர்

Published : 20 Dec 2017 10:00 IST

எஸ்.கே.ரமேஷ்



உதவிபெற்ற மாணவர்களுடன் கணேசன்



கணேசன்



பெரும்பாலான ஆசிரியர்கள் பள்ளிக்கூட நேரம்போக மீதி நேரத்திலும் மாணவர்களுக்கு தனிப்பாடம் எடுத்து பணம் சம்பாதிக்கிறார்கள். ஆனால், பள்ளியில் தனக்கு அளிக்கப்படும் ஊதியத்திலேயே ஒரு பகுதியை, வறுமைக்கு இலக்கானவர்களுக்காக செலவழித்து வருகிறார் அரசுப் பள்ளி ஆசிரியர் கு.கணேசன்.

படித்த பள்ளியிலேயே வேலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஜே.ஆர்.சி. ஆசிரியர் கணேசன். இங்கேயே படித்து இங்கேயே ஆசிரியராக வந்திருப்பது கணேசனுக்குக் கிடைத்த பெருமை. இயல்பாகவே இரக்க குணம் கொண்ட இவர், தனது வருமானத்தின் ஒரு பகுதியில், பெற்றோரை இழந்ததால் படிப்பை கைவிடும் நிலையில் இருக்கும் பிள்ளைகளுக்கும் மாற்றுத்திறனாளி மாணவர் களுக்கும் உதவி வருகிறார். அப்படி, கடந்த 17 ஆண்டுகளில் பல்வேறு அரசு பள்ளிகளைச் சேர்ந்த சுமார் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்விக்கு உதவியிருக்கிறார் கணேசன்.

“படிக்கிற காலத்தில் என்னோடு படித்த நண்பர்கள் பலர் வறுமையின் காரணத்தால் படிப்பை பாதியிலேயே விட்டனர். நோட்டுப் புத்தகம் வாங்கக்கூட வழியில்லாமல் படிப்பைக் கைவிட்ட மாணவர்கள் உண்டு. தந்தை இறந்ததால் படிப்பை விட்டுவிட்டு குடும்ப பாரம் இழுக்க கூலி வேலைக்குப் போனவர்கள் இருக்கிறார்கள். சிறுவயதில் விடுமுறை நாட்களில் எங்க அப்பாவுடன் சேர்ந்து நானும் ஜவுளி வியாபாரத்துக்குப் போவேன். அப்ப, அவரு எனக்கு செலவுக்குக் குடுக்கிற காசுல என் நண்பர்கள் படிப்புக்கு கொஞ்சமா உதவியிருக்கேன்.

அன்றாடங்காய்ச்சிகளாக..

இப்ப நான் அரசு வேலையில இருக்கிறேன். ஆனா, என்கூட படிச்ச நண்பர்களில் பலர் இன்னிக்கும் அன்றாடங்காய்ச்சிகளா இருக்காங்க. சின்ன வயசுல எனக்குக் கிடைச்ச வசதி வாய்ப்புகள் அவங்களுக்குக் கிடைச்சிருந்தா அவங்களும் இப்ப நல்ல நிலையில இருந்திருப்பாங்க. இதையெல்லாம் நினைச்சுப் பார்த் துத்தான் இப்ப ஏழைப் பிள்ளைகளுக்கு படிப்புக்கு உதவிட்டு வர்றேன். ஆசிரியர் வேலையில் சேர்ந் தப்பவே நான் எடுத்துக்கிட்ட தீர்மானம் இது.

எனது சேவைக்கு எனது குடும்பத்தினரும் சக ஆசிரியர்களும் சேவையுள்ளம் கொண்ட நல்ல மனிதர்களும் துணை நிக்கிறாங்க. அவங்க சப்போர்ட்டுல இப்ப மாற்றுத்திறனாளி பிள்ளைகள் 43 பேரை தத்தெடுத்து படிப்பு உள்பட அவங்களுக்கான அனைத்து உதவிகளையும் செஞ்சுட்டு வர்றேன்” என்கிறார் கணேசன்.

அவராலதான் படிக்கிறாங்க

இவரது உதவியால் தனது மகளை கல்லூரியில் படிக்க வைத்துக் கொண்டிருக்கும் ரோஜா என்ற பெண்மணி, “ஆட்டோ ஓட்டிட்டு இருந்த எங்க வீட்டுக்காரரு நாலு வருசத்துக்கு முந்தி திடீர்னு இறந்துட்டாரு. அதனால, வருமானத்துக்கு வழியில்லாம போயி, என்னோட முத்த பொண்ணு காலேஜ் படிப்பையே பாதியில விடுற மாதிரியான சூழல் ஏற்பட்டுப் போச்சு. அந்த சமயத்துல, கணேசன் சார் எனக்கு தையல் மிஷின் வாங்கித் தந்து வருமானத்துக்கு வழி சொன்னாரு. அவரோட உதவியாலதான் என்னோட பிள்ளைங்க அத்தனை பேருமே இப்ப காலேஜ் படிச்சுட்டு இருக்காங்க” என்றார்.

ஏழைகளின் கல்விக்காக மட்டுமே உதவி வந்த கணேசன், இப்போது வரியவர்களின் பசிபோக்கும் காரியத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார்.

திருமண மண்டபங்களில் மீதமாகும் உணவுகளைக் கேட்டுப் பெற்று அவற்றை பசியால் வாடும் குடும்பங்களுக்குக் கொண்டுபோய் சேர்த்து வரும் இவர், ஓய்வு நேரங்களில் வீடு வீடாகச் சென்று, பழைய ஆடைகளை கேட்டு வாங்கி தேவையானவர்களுக்கு அவற்றை வழங்கி வருகிறார்.

“பசியால் யாரும் இறக்கக்கூடாது. பணமில்லை என்பதற்காக யாரும் படிப்பை பாதியில் நிறுத்தக் கூடாது. எப்போதும் இந்த லட்சியத்தை நோக்கியே எனது பயணம் இருக்கும்” - இது பேட்டியை முடிக்கும் போது கணேசன் ‘நச்’ என்று சொன்ன நல்ல வார்த்தைகள்!
நெட்டிசன் நோட்ஸ்: சனிப் பெயர்ச்சி- வர்லாம் வர்லாம் வா!

Published : 19 Dec 2017 17:37 IST

க.சே.ரமணி பிரபா தேவி

படம்: ஜெய் முனி கோபிநாத்

இந்து மத நம்பிக்கையின்படி சனி பகவான் இன்று விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்குச் செல்கிறார். இதுகுறித்து நெட்டிசன்கள் கலவையான கருத்துகளை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Srinivasa Mba

யாரோ சனினு ஒருத்தர் தனுஷ் வீட்டுக்கு போறாராம்... #சனிப்பெயர்ச்சி.

Latha Swaathi

சனி பகவான் மூலம் கர்மாவை கழித்த திருப்தியில்... இனி சாதகமாக இருப்பார் என்ற நம்பிக்கையில் புது வருடத்திற்கு வெயிட்டிங்.....

குருபிரசாத் தண்டபாணி

வெற்றிக்கொடி கட்டு

பகைவரை முட்டும் வரை முட்டு

லட்சியம் எட்டும் வரை எட்டு

படையெடு படையப்பா

#டெடிகேட்டட் டூ கும்ப ராசி @ சனிபெயர்ச்சி

Vijay Sivanandam

சனி எந்த வீட்ல இருந்தாலும் நமக்கு மட்டும் வாழ்க்கை எப்பவும் அடியும் மிதியும் உதையும்தான் குடுக்குது.....

அதனால பெயர்ச்சியெல்லாம் பழகிடுச்சி..


Mano Red

துலாம் ராசி அன்பர்களே - 7.5 வருஷம் ஒண்ணுமண்ணா பழகிட்டு இன்னொருத்தர் வந்ததும் விட்டுட்டு போறார் சனி. #துரோகி

விஷ்வா விஸ்வநாத்

சோதிடக்காரங்க முக்காவாசிப் பேர் தமிழ் டிவி சீரியல் டயலாக் ரைட்டர்கள் போலத்தான் இருக்காங்க.

காட்டுமிராண்டியாக வாழ்ந்த மனித குலம் நேர் மறை எண்ணங்களால்தான் உயர்வு பெற்று இன்றளவு மனித உயரத்தை எட்டியிருக்கிறது. எந்த விதமான எதிர்மறை எண்ணங்களையும் விதைக்காமல் நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்தாத எவராக இருந்தாலும், அவரை அலட்சியப்படுத்துவதும் நிராகரிப்பதுமே நம் முன்னேற்றத்தின் முதல் படி. பகுத்துணர்வில் தொகுத்துணர்வது, பகுத்தறிவது. மற்றபடி இறை வழிபாடு என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது.

Praveen Kumar L

அடுத்த இரண்டரை வருடம் எங்கள் ராசியில் ஜென்மசனியாக வசிக்க இன்று வருகை தந்திருக்கும் சனி பகவானை வாழ்த்தி வரவேற்கிறோம். - தனுசு ராசிக்காரர்கள்.

Sathish Sangkavi

சனிபெயர்ச்சி யாருக்கு நல்லா இருக்கோ இல்லையோ, பரிகாரம் செய்பவர்களுக்கு நல்லா இருக்கு. அவர்களுக்கு சனி வாரி வழங்கி விட்டார் இந்த வருடம். இப்போது எல்லாம் சனிப் பெயர்ச்சி, குருபெயர்ச்சி, வருட ராசி, மாத ராசி பலன்கள், பரிகாரங்கள் என்று சம்பாரிக்க நல்ல வழி.

Shalini Chandra Sekar

வெல்கம் பேக் மிஸ்டர்.சனி பகவான்.

#தனுசு_ராசி #ஏற்கனவே_ஜென்மசனி #முடியல


Vasantha Raja Padaiyatchi

சனி பிடித்திருக்கும் போது எமனும் நெருங்குவதில்லை. துன்பம் வரும்; ஆனால் ஆயுள் தீர்க்கம்.

Arun Kumar

வாட் ஈஸ் த ப்ரொசீஜர் டூ ஓபன் அக்கவுண்ட் இன் ஸ்விஸ் பேங்க்...

#சனிப்பெயர்ச்சி #ஆஹாஓஹோ.

Krishna Kumar

மகர ராசிக்கு ஏழரை சனி ஆரம்பிக்குது ஏற்கனவெ நிலைமை டாப் லெவல்ல இருக்கு. இப்போ இதுவேற. வர்லாம் வர்லாம் வா சனீஸ்வரா!

Ezhumalai Venkatesan

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017: ரிஷப ராசிக்காரர்கள் வாயை மூடி பேசவும்..

சனி விட்டு விட்டு புடிச்சாதான் ஏதாவது வித்தியாசம் தெரியும்...நமக்குதான் பொறந்ததுல இருந்தே ஒரு மாற்றமும் தெரியலையே..

சனீஸ்வரா, மாற்றுப்பாதையில் போய் மற்றவரை பயமுறுத்தவும்.

KR Athiyaman

வரும் சனிப்பெயர்ச்சியில், விஜயகாந்த்தின் துலாம் ராசிக்கு ஏழரை சனி முடியுது. ரஜினியின் மகர ராசிக்கு ஏழரை சனி ஆரம்பிக்குது.

கணக்கு கரெக்டாதான் இருக்கும் போல!

Thiruvengimalai Saravanan

எல்லாத்தையும் போலவே இதுலயும் பாதி மிகைப்படுத்தல், வியாபாரம், பணம் பண்றது எல்லாம் கலந்திருக்கு...

ஆன்மீகமும் இப்போ வியாபாரமாயிடுச்சு. ஜனங்களோட பயத்தை பணம் பண்றாங்க.

பக்தியோட இல்லை... இப்பல்லாம் பாதி பேர் பயத்தோடதான் கோவிலுக்குப் போறாங்க.


Amudhan Shanthi

சனிப் பெயர்ச்சி பலன்களை ஒய்ஃபுக்கு படிச்சு காமிச்சிட்டு இருந்தேன்.. முடிக்கறப்போ, 'கணவனுக்கு கேட்டதை செய்யவும், கணவன் சொல் மதிக்கவும்' அப்படி இப்படின்னு நாலஞ்சு பிட்ட சேர்த்து வாசிச்சு முடிச்சேன்...

கரெக்டா கடைசில வாசிச்சது மட்டும் என் சரக்குன்னு புரிஞ்சுகிட்டு அவங்க கொடுத்த லுக்குல எனக்கு சனி பிடிச்சது புரிஞ்சிடுச்சு...

கவிஞர். மணி பாரதி

எனக்கு துலாம் ராசி!

ஏழரை முடிந்தது!

எட்டும் இடத்தில் எனது

எண்ணங்கள் யாவும்!

தமிழன்டா @hai2pandian

சனி வந்துட்டு போறவங்கதான் சனிப்பெயர்ச்சி பார்ப்பாங்க; நான்லாம் சனி கூடவே வாழ்றவன், இதப்பத்திலாம் கவலை இல்லை.

Nironjanee T Niraj

கடைசியா ஒன்னு சொல்வாய்ங்க.. எவ்வளவு கெடுதல்கள் வந்தாலும் ராசி அதிபதி சனியேன்பதால் ஓரளவுக்கு நன்மை பயக்கும்னு. இப்படியாவது மனசை தேத்திப்போம்.

Tomorrow @abinesh

சனி பகவானுக்காச்சும் நம்மல புடிச்சிருக்கே அதுபோதும் எனக் கூறியபடி நகர்ந்தார் அந்த தனுசு ராசிக்காரர்... #சனிப்பெயர்ச்சி


இளங்கோ

எனக்கொரு சந்தேகம். இந்த சனி ஏன் மற்ற மதத்தினரை பிடிப்பதில்லை.

மாடசாமி முருகன் @Madas_1984

இப்போ பாத சனியாம்..

நமக்கென்னவோ இன்னும் வாயிலதான் சனி இருக்கு..

சசி

''இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே...!''- திஸ் சாங் டெடிகேட்ஸ் டூ மை டியர் சனி பகவான்.

ரிட்டயர்டு ரவுடி @rittyardurowdy

இன்னிக்கு டூட்டில இருக்குற ஐயருக்கும் வெளில சூடம் சாம்புராணி கடை போட்டவருக்கும்தான் இந்த சனிப்பெயர்ச்சி அதிக பலன் தரும்...

Srinivasan Rahul @Srinivtwtz

சனி நமக்கு எதாவது கெடுதல் தந்திடுவாரோனு கோயிலுக்கு ஓடுற பயலுக முக்கால்வாசி பேர் ஊர அடிச்சி உலையில போட்டவங்கதான். #பாவக்கணக்கு

Thiyagarajan Saran

சனிப்பெயர்ச்சி பலன்கள்

1.மேஷம் பாசமாகும். 2.ரிஷபம் மோசமாகும். 3.இருவர் பகையாகும். 4.நண்டு சுவையாகும். 5.சிங்கம் ராஜாவாகும். 6.கன்னி கூஜாவாகும். 7.தராசு தங்கமாகும். 8.தேள் விஷமாகும். 9.தனுசு தினுசாகும். 10.மகரம் தகரமாகும். 11.கும்பம் கோபுரமாகும். 12.மீனம் ஞானமாகும்.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக எம்பில், பிஎச்டி பட்டங்கள் பணி நியமனத்துக்கு ஏற்புடையது

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக எம்பில், பிஎச்டி பட்டங்கள் பணி நியமனத்துக்கு ஏற்புடையது

நெல்லை : தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக முழுநேர, பகுதி நேர எம்பில், பிஎச்டி பட்டங்கள் அரசு பணி நியமனம், பதவி உயர்வுக்கு ஏற்புடையது என உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில் பாலிவால் வெளியிட்ட அரசாணையில் (எண். 355) கூறியிருப்பதாவது: அஞ்சல் வழிக்கல்வி, தொலைதூரக் கல்வி, திறந்தவெளி பல்கலைக்ழகம் மூலம் பெறப்பட்ட எம்பில், பிஎச்டி பட்டம் அரசு பணிகளில் நியமனம் செய்வதற்கும், கல்லூரி, பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் ஆசிரியராக நியமனம் செய்வதற்கும் தகுதியற்றவை என தெரிவித்து கடந்த 2009ம் ஆண்டு உயர் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் நேரடி முறையில் முழுநேர, பகுதிநேர எம்பில், பிஎச்டி படிப்புகளை நடத்த அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக சட்டத்தில் ஆய்வுப்படிப்பு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக நிதி நல்கைக்குழு புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி உதவி பேராசிரியர்கள் 4 பிஎச்டி, ஒரு எம்பில் மாணவர்களுக்கும், இணை பேராசிரியர் 6 பிஎச்டி, 2 எம்பில் மாணவர்களுக்கும், பேராசிரியர்கள் 8 பிஎச்டி, 3 எம்பில் மாணவர்களுக்கும் வழிகாட்டியாக செயல்பட முடியும். 

தற்போது திறந்தநிலை பல்கலைக்கழகத்திற்கு பல்கலைக்கழக நிதி நல்கைக்குழு ஆய்வுப்படிப்பு நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளது. 

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பல்வேறு கல்விப்புலங்கள் வழியாக நேரடி முறையில் பல்லைக்கழக நிதி நல்கைக் குழுவின் விதிமுறைகளின்படி, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் நிரந்தர உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர்களின் மேற்பார்வையில் பகுதி நேர, முழு நேர முறையில் எம்பில், பிஎச்டி ஆய்வு படிப்புகளை நிறைவு செய்து பட்டம் பெற்றவர்களின் ஆய்வு பட்டங்களை அரசு, அரசு சார் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கு ஏற்புடையதாக அங்கீகரித்து ஆணை வெளியிட வேண்டும் என கூறியுள்ளார்.

பதிவாளரின் கருத்துருவை கவனமுடன் ஆய்வு செய்த அரசு, பள்ளி இறுதித் தேர்வு, மேல்நிலை கல்வித் தேர்வு தேர்ச்சி பெற்ற பின்னர் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பெறப்படும் பட்டங்கள் மற்றும் அதைத் தொடர்ந்து பெறப்படும் முதுகலை பட்டங்களைத் தொடர்ந்து தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நேரடி முறையில் முழு நேரம், பகுதி நேரத்தில் சேர்ந்து பெறப்பட்ட எம்பில், பிஎச்டி பட்டங்களை அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கு ஏற்புடையது என அங்கீகரித்து ஆணையிடப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஊழியர்கள் பற்றாக்குறையால் செங்கல்பட்டு ஜி.ஹெச்சில் மாத்திரை கிடைக்காமல் நோயாளிகள் தவிப்பு

ஊழியர்கள் பற்றாக்குறையால் செங்கல்பட்டு ஜி.ஹெச்சில் மாத்திரை கிடைக்காமல் நோயாளிகள் தவிப்பு

செங்கல்பட்டு : செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புறநோயாளியாகவும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள் நோயாளியாகவும் சிகிச்சை பெறுகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் மட்டுமின்றி திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இதய சிகிச்சை, காசநோய், வலிப்பு நோய், மனநலம், இளம்பிள்ளை வாதம், சர்க்கரை நோய் உள்பட பல்வேறு நோய்களுக்கு மாதந்தோறும் மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இந்த மாத்திரைகள் பெறுவதற்கு ஏராளமான பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் அதிகாலையிலேயே வந்து, நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
காலை 7. 30 மணிக்கு துவங்க வேண்டிய மாத்திரை வழங்கும் கவுன்டர் காலை 8. 30 மணிக்கு துவங்கப்பட்டு 11 மணிக்கு மூடப்படுகிறது. இதனால் நீண்ட வரிசையில் காத்திருக்கும் குறித்த தேதியில் மாத்திரை பெற முடியாமல் நோயாளிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து நோயாளிகள் கூறுகையில், ‘’ புதன், வியாழன், சனி ஆகிய 3 நாட்கள்தான் மாத்திரை வழங்கப்படுகிறது. 

நோட்டில் எழுதி தரும் தேதியில் அதிகாலையிலேயே வந்தாலும் மாத்திரை கிடைப்பதில்லை. மறுவாரம் வந்து மருந்து கேட்டால் ‘‘கடந்த வாரம் ஏன் மாத்திரை வாங்கவில்லை’’ என மெத்தனமாக கேட்கின்றனர்.   மன நல பிரிவில் வழங்கப்படும் மாத்திரைகள் குறித்த நேரத்தில் நோயாளிகள் பயன்படுத்தவில்லையென்றால் மன நலம் மேலும் பாதிப்படையும்.
சர்க்கரை, இதயம் உள்ள பல்வேறு நோயகளுக்கும் இதே நிலைதான். சிலர் வேறு வழியின்றி வெளியிடங்களில் மருந்து வாங்குகின்றனர்’ என்றனர்.

மருந்தாளுநர்கள் கூறுகையில், ‘’ ஒரு நாளைக்கு 12,000 பேருக்கு மாத்திரைகள் வழங்கப்படுகிறது. 

உள் நோயாளிகளுக்கு தனியாகவும், புறநோயாளிகளுக்கு தனியாகவும், மாதந்தோரும் மாத்திரைகள் வழங்குவதற்கு தனியாகவும் என 3, 4 பிரிவுகளுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது. 

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் ஊழியர்கள், கவுன்டர்கள் திறக்காததால் எங்களால் உடனுக்குடன் மாத்திரை வழங்குவதில் சிரமம் ஏற்படுகிறது’ என்றனர்.
2018ல் எப்போ டூர் போகலாம்னு இப்பவே ப்ளான் பண்ணுங்க - லீவு நிறைய இருக்கு மக்களே! 

Posted By: Mayura Akilan Published: Wednesday, December 20, 2017, 17:13 [IST]
 
 சென்னை: 2018 ஆம் ஆண்டு 23 விடுமுறை நாட்களை அரசு அறிவித்துள்ளது. இதில் சில விடுமுறை நாட்கள் ஞாயிறு கிழமை வந்தாலும் பல விடுமுறை நாட்கள் வார விடுமுறையை ஒட்டியே வருகிறது. ஆடி ஓடி சம்பாதிப்பது அனுபவிக்கத்தான். ஆண்டிற்கு சில நாட்கள் விடுமுறையை உற்சாகமாக கழிக்க திட்டமிடலாம். புத்தாண்டு தொடங்கி ஆயுத பூஜை விடுமுறை வரை 2018ஆம் ஆண்டு வார விடுமுறை நாட்களை ஒட்டியே விஷேச தினங்கள் வருகின்றன. எனவே விடுமுறை நாட்களை சந்தோசமாக கழிக்க இப்போதே திட்டமிடுங்கள் மக்களே!

 குடியரசு தினம்
 குடியரசு தினம் 2018ஆம் ஆண்டு புத்தாண்டு திங்கட்கிழமை பிறக்கிறது. எனவே டிசம்பர் 30 முதல் ஜனவரி 1 முடிய 3 நாட்கள் வார விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்கலாம். அதேபோல குடியரசு தினம் ஜனவரி 26 வெள்ளிக்கிழமை வருகிறது. அப்போ வெள்ளி, சனி, ஞாயிறு 3 நாட்கள் என்ஜாய் பண்ணலாம்.

அறுவடை திருநாள்
அறுவடை திருநாள் பொங்கல் பண்டிகை ஞாயிறு வந்தாலும் சனிக்கிழமை தொடங்கி செவ்வாய்கிழமை ஜனவரி 16ஆம் தேதி வரை நான்கு நாட்கள் விடுமுறை காலமாகும். ஜல்லிக்கட்டு, காணும் பொங்கல் என்று களைகட்டும் இடங்களுக்கு பயணிக்கலாம்.

 மார்ச் மாதம்

 மார்ச் மாதம் பிப்ரவரி மாதம் மகாசிவராத்திரி பண்டிகை வருகிறது. அது தமிழகத்தில் விடுமுறை வேண்டும் என்பவர்கள் எடுத்துக்கொள்ளலாம். மார்ச் மாதம் 29.3.2018 மகாவீர் ஜெயந்தி வியாழக்கிழமை 30.3.2018 புனித வெள்ளி, சனி, ஞாயிறு என நான்கு நாட்கள் விடுமுறை வருகிறது

. ரம்ஜான், மொகரம் ரம்ஜான், மொகரம் 15.6.2018 ரம்ஜான் பண்டிகை வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தோடு சனி, ஞாயிறு விடுமுறை நாளாகும். அதே போல 21.9.2018 மொகரம் பண்டிகை வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. அதோடு வெள்ளி சனி, ஞாயிறு என விடுமுறையை கழிக்க திட்டம் போடலாம்.

 பண்டிகை நாட்கள்
 பண்டிகை நாட்கள் 18.10.2018 ஆயுத பூஜை வியாழக்கிழமை தொடங்கி 19.10.2018 விஜயதசமி வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாகும் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை கொண்டாட்டமாக வருகிறது. அதே போல 6.11.2018 தீபாவளி திருநாள் செவ்வாய்க்கிழமை வருகிறது. சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் என 5 நாட்கள் விடுமுறை நாட்களாகிவிடும். இப்போதே திட்டமிடுங்கள்,விமானம், ரயில், ஹோட்டல்களில் புக் பண்ணுங்க.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/long-weekends-india-2018-305724.htmlarticlecontent-pf282996-305724.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=104.121.156.45&utm_campaign=client-rss
புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை - செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்: ரயில்வே

 
சென்னை: புத்தாண்டு, தைப்பூசம் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை - செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி டிச.30, ஜன.2, 6, 16 ஆகிய தேதிகளில் மாலை 5.20 மணிக்கு செங்கல்பட்டு - மதுரை சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் மறுமார்க்கத்தில் மதுரை - செங்கல்பட்டு சிறப்பு கட்டண சிறப்பு ரயில், டிச.29, ஜன.1, 5, 15 ஆகிய தேதிகளில் மாலை 3.55 மணிக்கு இயக்கப்படும் என்றும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் தஞ்சை - கடலூர் மார்க்கத்தில் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கிங் கிளம்புவதற்கு முன்னால் இது அவசியம் பாஸ்! 

இரா.செந்தில் குமார்

“ரொம்ப வெயிட் போட்டுட்டேன்னு எல்லோரும் சொன்னாங்க. தினமும் ஓடி உடம்பைக் குறைக்கலாம்னு, ரெண்டு கிலோமீட்டர் தான் ஓடினேன். அதுக்கே காலைப் பிடிச்சுக்கிச்சு. ரெண்டு நாளா நடக்க முடியாம தவிக்கிறேன்..." - இப்படிப்பட்ட புலம்பல்களை நீங்கள் அடிக்கடிக் கேட்கலாம். அல்லது நீங்களே கூட உங்கள் நண்பர்களிடம் புலம்பியிருக்கலாம். ‘உடம்பை ஃபிட்டாக வைத்துக்கொள்ள ஜிம்முக்குப் போகிறேன்' என்று வீராப்பாகச் சொல்லிட்டு அடுத்த நாள் கையையும், காலையும் தூக்கக்கூட முடியாமல் அவதிப்பட்டவர்களையும் பார்த்திருப்பீர்கள்.



இந்த அவஸ்தைகளுக்குக் காரணம் என்ன?

தசைப்பிடிப்பு.

உடற்பயிற்சி, விளையாட்டு போன்ற செயல்பாடுகளுக்கு மனரீதியாக நாம் தயாராகிவிட்டாலும், நம் உடல் தயாராக வேண்டியது மிக அவசியம். கிரிக்கெட், ஃபுட்பால், பளுதூக்குதல் என எந்த விளையாட்டும் துவங்குவதற்கு முன்பாக விளையாட்டு வீரர்கள் மைதானத்தில் மித வேகத்தில் ஓடிக் கொண்டிருப்பார்கள். கையைக் காலை தூக்கி 'ஸ்ட்ரெச்' செய்து தயார் ஆகிக் கொண்டிருப்பார்கள். உடற்பயிற்சி, விளையாட்டு இப்படி உடலின் எந்த ஒரு தீவிர செயல்பாட்டுக்கும் முன்பாக நம் உடலை அதற்குத் தயார் செய்ய 'வார்ம் - அப்' செய்யவேண்டியது அவசியம்.

வார்ம் - அப் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியும், அதனால் உண்டாகும் நன்மைகளைப் பற்றியும் விரிவாக விளக்குகிறார் பிசியோதெரபிஸ்ட் ஃபாமிதா

“வார்ம் - அப், உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதற்காக செய்யப்படுவது. இதில் ஸ்ட்ரெச்சிங் முக்கியமான ஒன்று. ஸ்ட்ரெச்சிங் செய்யும்போது உடலின் ஒவ்வொரு பகுதிகளிலும் ரத்த ஓட்டம் வேகமாகும். அதனால், தசைகளில் உள்ள அடுக்குகள் (Layers) திறக்கும். தேவையான அளவுக்கு ஆக்சிஜனும் கிடைக்கும். இதனை உடலைத் தூண்டும் பயிற்சிகள் என்று சொல்லலாம் (Golgi tendon stimulation).

அதிக எடையான ஒரு பொருளைத் தூக்குவதற்கு முன்போ, அல்லது அதிக வேகத்தில் ஓடுவதற்கு முன்போ இதுபோன்ற ஸ்ட்ரெச்சிங் மிக அவசியம். இதனால் தசைக்கும், மூளைக்கும் இடையே ஒருங்கிணைவு ஏற்படும். தசைகளுக்கு அதிகமாக ரத்தம் செல்லும்போது எந்த ஒரு வேலையையும் அதிக நேரம் செய்யமுடியும். திசுக்களில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்போது காயங்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

தசைகளுக்கு, தசை நார்களுக்கு (ligament) அதிகமாக ரத்தம் செல்லும்போது உடலின் நெகிழ்வுத்தன்மையும் (Flexibility ), மூட்டுக்களின் இயக்கமும் (Range of motion ) நன்றாக இருக்கும்.

15 நிமிடம் முதல் 30 நிமிடங்கள் வரை கண்டிப்பாக வார்ம் - அப் செய்யவேண்டும். அப்போதுதான் தசைகள் தயாரான நிலைக்கு வரும் (Muscle accommodation). அதற்குப் பிறகுதான் மற்ற தீவிரமான உடற்பயிற்சிகளில், விளையாட்டுக்களில் ஈடுபட வேண்டும். வாக்கிங் போவதாக இருந்தால் கூட ஸ்ட்ரெச்சிங் மிக அவசியம்.

ஸ்ட்ரெட்ச்சிங் வகைகள் :

கை, கால், கழுத்து, தொடை, எழும்பு மூட்டு, தோள்பட்டை என்று உடலின் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் தனித்தனி வார்ம் - அப்கள் உள்ளன. ஒரே இடத்தில் நின்று கொண்டு செய்யக்கூடியவை ஸ்டாடிக் ஸ்ட்ரெச்சிங் (Static stretching ). நகர்ந்துகொண்டு, ஓடிக்கொண்டு செய்வது டைனமிக் ஸ்ட்ரெச்சிங் (Dynamic Stretching). இதில் ஸ்டாடிக் ஸ்ட்ரெச்சிங் அதிக நன்மைகளைத் தரக்கூடியது. உட்கார்ந்த இடத்தில் இருந்துகொண்டே கூட ஸ்ட்ரெச்சிங் செய்யமுடியும்.

ஹேம்ஸ்டிரிங் ஸ்ட்ரெச்சிங் (Hamstring stretching), குவாட்ரிசெப்ஸ் ஸ்ட்ரெச்சிங் (quadriceps stretch) போன்றவை மிகவும் எளிமையானவை, அதிக பயன் தரக்கூடியவவை.

அதிலும் கண்டஞ்சதைக்கான ஸ்ட்ரெச்சிங் (calf muscles stretching) மிகவும் முக்கியமானது. காலுக்குக் கீழே உடலின் உறுப்புக்கள் அனைத்துக்கும் ரத்தத்தை கொண்டு செல்வதற்கான நரம்புகள் கண்டஞ்சதையில்தான் உள்ளன. இதனால், கண்டஞ்சதை, 'உடலின் இரண்டாவது இதயம்' என்று அழைக்கப்படுகிறது.

எந்த ஒரு செயலைச் செய்தாலும் முதலில் சோர்வடைவது கண்டஞ்சதைதான். இந்த ஸ்ட்ரெச்சிங் செய்துவிட்டால் உடல் எளிதாகச் சோர்வடைவதை தவிர்க்க முடியும்.

ஸ்ட்ரெட்ச்சிங் எப்படி இருக்கக் கூடாது?

கைக்கு ஒருநாள், காலுக்கு ஒருநாள் என்று தனித்தனியாகச் செய்யக் கூடாது. ஒட்டுமொத்த உடலுக்கானதாக ஸ்ட்ரெச்சிங் இருக்கவேண்டும்.

பொறுமையாக ஸ்ட்ரெச்சிங் செய்யவேண்டும். செய்யும்போது சுவாசம் ஆழ்ந்த நிலையிலும் ( Deep Breathing ) நிதானமாகவும் இருக்கவேண்டும்.

கடமைக்கு ஐந்து நிமிடங்கள் செய்துவிட்டு அடுத்த வேலைக்குப் போய்விடக் கூடாது. தசைகளின் வெப்பநிலை அதிகரிக்கும் அளவுக்கு வார்ம் - அப் செய்யவேண்டும்.



வார்ம் - அப் பால் உடலுக்கு என்ன நன்மை :

வார்ம் - அப் செய்யும்போதே நம் உடல் வெப்பமாவதை நம்மால் உணரமுடியும். அந்த நிலை வரும்வரை நாம் தொடர வேண்டும். அப்போதுதான் அட்ரினலின் போன்ற பல ஹார்மோன்கள் சுரக்கும். 'அட்ரினலின்' மகிழ்ச்சிக்கான ஹார்மோன் ஆகும்.

'ஹேப்பி ஹார்மோன்ஸ்' சுரப்பதால் மைண்ட் ரிலாக்ஸ் ஆகும்.

உடலில் உள்ள கொழுப்பு அமிலங்கள் கரைந்து உடலுக்குத் தேவையான ஹார்போஹைட்ரேட் கிடைக்கும். எந்த ஒரு செயலைச் செய்தாலும் நேர்த்தியாக செய்யும் பழக்கம் உருவாகும்.

விரக்தி மனநிலை குறையும்.

நேர்மறையான எண்ணங்கள் அதிகரிக்கும்.

தேவையற்ற கவலைகள், பயம், கெட்ட எண்ணங்கள், தேவையற்ற பதற்றம் குறையும்.

விழிப்புஉணர்வு, தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

வார்ம் - அப் செய்து முடிக்கும்போது மனதுக்கு திருப்தியும் உடலுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும். " என்கிறார் ஃபாமிதா.

வார்ம் - அப் எவ்வளவு அவசியமோ அதே அளவுக்கு முடிந்ததும் கூல் -டவுன் அவசியம். வார்ம் அப்பில் செய்த அதே ஸ்ட்ரெட்ச்சிங் தான் கூல் - டவுனிலும் செய்யவேண்டும்.
பொறியியல் கல்லூரி, நிகர்நிலைப் பல்கலைகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ புதிய கெடுபிடி! 

ஞா. சக்திவேல் முருகன் Chennai:

கடந்த ஆண்டு மருத்துவப்படிப்புக்கான சேர்க்கையில், நிகர்நிலை மருத்துவக்கல்லூரிகள் நீட் தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று 'செக்' வைத்தது உச்சநீதிமன்றம். இதைப்போலவே, இந்த ஆண்டு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் (All India Coucil for Technical Education) புதிய வழிகாட்டுதல்படி பொறியியல் படிப்புக்கான சேர்க்கையை நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு பொறியியல் கல்லூரிகளும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் தள்ளப்பட்டுள்ளன.



அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு புதிய வழிகாட்டுதல் நெறிமுறையை வெளியிட்டு இருக்கிறது. இந்த வழிகாட்டுதல் நெறிமுறையை தமிழ்நாட்டில் உள்ள 523 பொறியியல் கல்லூரிகளும் 28 நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் பின்பற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதுவரை, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தன்னிச்சையாகவும், பல்வேறு இடங்களில் வளாகங்களை அமைத்தும் அளவுக்கு அதிகமாக மாணவர்களைச் சேர்த்து வந்தன. இனி, அகில இந்திய தொழில்நுட்பக்குழு அனுமதி வழங்கும் எண்ணிக்கையில் மட்டுமே மாணவர் சேர்க்கையை நடத்திட வேண்டும். மேலும், ஒவ்வொரு வளாகத்துக்கும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுவின் அனுமதியைப் பெற வேண்டியது அவசியம்.

"புதிய வரைமுறையின் அடிப்படையில் ஏற்கெனவே, உள்ள பொறியியல் கல்லூரிகளும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் ஒவ்வொரு படிப்புக்கும் தனித்தனியே அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு விண்ணப்பிக்கும்போது ஏற்கெனவே கல்லூரி நடத்தி வருபவர்களும் கல்வி நிறுவனம் அமைந்துள்ள இடத்துக்கான அனுமதி, கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி, கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டதற்கான சான்றிதழ், பாதுகாப்புக்கான சான்றிதழ், ஆய்வக வசதி, கேன்டீன் மற்றும் தொலைத்தொடர்பு வசதி என அனைத்தையும் முறையாக சமர்ப்பிக்க வேண்டும். இதனை எல்லாம் முறையாகப் பெற்றிருப்பவர்களுக்கே அனுமதி கிடைக்கும். மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் 30 சதவிதத்துக்கு குறைவாக மாணவர்கள் சேர்க்கையுள்ள படிப்புகளுக்கு அனுமதி வழங்கப்படுவது நிறுத்தப்படும். இனி, ஒரே பெயரில் கல்லூரிகள் திறக்கப்படுவதற்கும் அனுமதி கிடையாது" என்கிறார் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் அதிகாரி.



புதிய வரைமுறையில், ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் சேர்க்கையை அகில இந்திய தொழில்நுட்பக்குழுவின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு கல்வி நிறுவனமும் தன்னிச்சையாக புதிய படிப்புகளை ஆரம்பித்து நடத்தி வருகிறார்கள். இதனையும் ஒரு வரைமுறைக்குள் கொண்டு வரும்வகையில், தொழில்நுட்பக்குழு பரிந்துரைத்த பாடத்திட்டங்கள் 80 சதவிதத்துக்கும் குறைவில்லாத வகையில் பாடங்கள் இருக்க வேண்டும். அனைத்துக் கல்லூரிகளிலும் ஒரே ஷிப்ட் முறையில் மட்டுமே வகுப்புகள் சொல்லி கொடுக்க வேண்டும். 80%-க்கு மேல் மாணவர் சேர்க்கை கொண்டுள்ள கல்லூரிகளில் மட்டும் மாலையில் பகுதி நேர வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்படும். இதிலும் ஒரு கல்வி நிறுவனத்துக்கு அதிகபட்சம் நான்கு படிப்புகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.

அடுத்த கல்வியாண்டு முதல் மாணவர்களின் கட்டணங்கள் அனைத்தும் ஆன்லைன் வழியாக மட்டும் பெற வேண்டும் என்று புதிய விதிமுறையைக் கொண்டு வந்திருக்கிறது. மேலும், பணியாற்றும் ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம் ஆறாவது சம்பளக்கமிஷன் பரிந்துரைத்த சம்பளம் வழங்க வேண்டும். முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பைச் சொல்லிக்கொடுக்கும் பாடப்பிரிவில் குறைந்தது முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர் ஒருவரும், இரண்டு இணை பேராசிரியர்கள், 6 உதவி பேராசிரியர்களும் பணியாற்ற வேண்டும்.



இளநிலை பொறியியல் படிப்பில் 20 மாணவருக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். அனைத்து ஆசிரியர்களின் தகவல்களும் பதிவு செய்யப்பட வேண்டும். இவர்கள் தங்களுடைய விவரங்களோடு ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும். மாணவர்களிடம் கல்வி கட்டணமாக மாநில அரசு பரிந்துரைத்த கட்டணத்தை விடக் கூடுதலாக பெறக்கூடாது என்று புதிய வரைமுறைகளில் விளக்கப்பட்டுள்ளது.

புதிய வரைமுறைகள் உடனடியாக அமல்படுத்தி பொறியியல் கல்விக்குப் புத்துயிர் ஊட்ட வேண்டும் என்பதே எல்லோருடயை ஆசை. தரமான பொறியியல் கல்வி வழங்குவதற்கான முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறது அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழு! பாராட்டுவோம்.

court warning

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...