Thursday, December 21, 2017

சேலம் எக்ஸ்பிரஸ் ஆத்தூரில் தாமதமாகும்

Added : டிச 21, 2017 00:29

சென்னை: விருத்தாசலம் - சேலம் இடையேயான ரயில் பாதையில், ஆத்துார் அருகே, சுரங்கப்பாதை பணி நடப்பதால், சென்னை எழும்பூர் - சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தில், 30 நிமிடங்கள் தாமதம் ஏற்படும். சென்னை எழும்பூரில் இருந்து, இன்று இரவு, 11:00 மணிக்கு இயக்கப்படும் சேலம் எக்ஸ்பிரஸ், வழியில் உள்ள, ஆத்துார் அருகே சுரங்கப்பாதை பணி நடப்பதால், ஆத்துாரில் தாமதமாகும். இதனால், 30 நிமிடங்கள் தாமதமாக, சேலம் சென்றடையும் என, தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.

No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...