Wednesday, December 20, 2017

புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை - செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்: ரயில்வே

 
சென்னை: புத்தாண்டு, தைப்பூசம் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை - செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி டிச.30, ஜன.2, 6, 16 ஆகிய தேதிகளில் மாலை 5.20 மணிக்கு செங்கல்பட்டு - மதுரை சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் மறுமார்க்கத்தில் மதுரை - செங்கல்பட்டு சிறப்பு கட்டண சிறப்பு ரயில், டிச.29, ஜன.1, 5, 15 ஆகிய தேதிகளில் மாலை 3.55 மணிக்கு இயக்கப்படும் என்றும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் தஞ்சை - கடலூர் மார்க்கத்தில் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...