Tuesday, August 13, 2019

பவுர்ணமி கிரிவலத்துக்கு நேரம் அறிவிப்பு

Added : ஆக 13, 2019 02:31

திருவண்ணாமலை:திருவண்ணாமலையில், கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.மலையையே, சிவனாக பாவித்து, பக்தர்கள் வழிபடும் இடம், திருவண்ணாமலை. இங்கு, பவுர்ணமி தோறும், 14 கி.மீ.,க்கு, பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.இதில், ஆடி மாத பவுர்ணமி திதி, நாளை மாலை, 4:35 முதல், 15ம் தேதி மாலை, 6:16 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில், பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Peon, an MA in Eng, checks Hindi answer sheets at college in MP

Peon, an MA in Eng, checks Hindi answer sheets at college in MP Amarjeet.Singh@timesofindia.com 10.04.2025 Bhopal : Twice ‘outsourced’, the ...