Sunday, November 10, 2019

பவுர்ணமி கிரிவலம்: உகந்த நேரம்

Added : நவ 10, 2019 03:54

திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பவுர்ணமி தோறும், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரர், உண்ணா முலையம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.

நாளை இரவு, 7:09 மணி முதல், 12ம் தேதி இரவு, 8:13 மணி வரை, ஐப்பசி மாத பவுர்ணமி திதி உள்ளது.அது, பக்தர்கள் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Man gets 7-yr jail for holding two govt jobs Continued To Draw Pay From Health, Edu Depts

Man gets 7-yr jail for holding two govt jobs Continued To Draw Pay From Health, Edu Depts  TIMES NEWS NETWORK 11.03.2022 Lucknow : A local c...