Monday, April 3, 2017

 இறந்த பிறகும் சம்பளம் வாங்கிய ஆசிரியை!

 
கயா: இறந்துபோன ஆசிரியையின் வங்கி கணக்கில் இருந்து ஊதியம் எடுக்கப்பட்டது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கயாவில் உள்ள வாசிர்கஞ் பகுதியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்த ராஞ்சனா குமாரி, கடந்தாண்டு அக்டோபர் மாதம் 25ஆம் தேதி உயிரிழந்துள்ளார். ஆனால், கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாத ஊதியம் அவரது வங்கிக் கணக்கில் இருந்து 2 முறை அவரது பெயரில் உள்ள ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:  Medicos urge NMC, Health Minister's intervention  Writt...