Monday, April 24, 2017

நாளை 'பந்த்': லாரிகள் ஓடாது

பதிவு செய்த நாள்23ஏப்  2017   22:24

சேலம்: சேலத்தில், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன, பொதுச் செயலர் தனராஜ் கூறியதாவது: விவசாயிகளுக்கு ஆதரவாக, தமிழகத்தில், நாளை நடக்கும் வேலை நிறுத்த போராட்டத்துக்கு, நாங்களும் ஆதரவு அளிக்கிறோம். தமிழகத்தில், 4.25 லட்சம் லாரிகள், காலை, 6:00 முதல், மாலை, 6:00 மணி வரை ஓடாது. வெளி மாநிலங்களில் இருந்து வரும் சரக்கு லாரிகள், மாநில எல்லையில், பாதுகாப்பான இடங்களில் நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024