Wednesday, September 26, 2018


விமானத்தில் பயணியால் பரபரப்பு

Added : செப் 26, 2018 06:19



பாட்னா: டில்லியில் இருந்து பீஹார் மாநிலம், பாட்னா சென்ற, 'கோ ஏர்' நிறுவன விமானத்தில், கழிப்பறை கதவு என நினைத்து, விமான கதவை திறக்க முயன்ற பயணியை, சக பயணியர் மற்றும் ஊழியர்கள் தடுத்து நிறுத்தியதால், விபத்து தவிர்க்கப்பட்டது. முதல் முறையாக விமானத்தில் பயணிக்கும் அப்பயணி, கழிவறை கதவென விமானத்தின் அவசர கதவை திறந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர்

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...