Saturday, September 29, 2018


புதுச்சேரி எக்ஸ்பிரஸ் நிற்கும்

Added : செப் 29, 2018 05:07 |

சென்னை: சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து, புதுச்சேரிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில், கிண்டி, மாம்பலம் ரயில் நிலையங்களில் இன்று முதல், நின்று செல்லும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில், புதுச்சேரியில் இருந்து, தினமும் அதிகாலை, 5:35 மணிக்கு புறப்பட்டு, கிண்டிக்கு காலை, 9:03 மணி, மாம்பலத்தில், 9:10 மணி, எழும்பூரில், 9:40 மணிக்கும், சென்னை கடற்கரை நிலையத்துக்கு காலை, 10:00 மணிக்கும் சென்றடையும். சென்னை கடற்கரையில் இருந்து, மாலை, 5:35 மணிக்கு இயக்கப்படும் ரயில், எழும்பூருக்கு, 5:50 மணி, மாம்பலத்துக்கு, 6:23 மணி, கிண்டிக்கு, 6:31 மணி, திரிசூலத்துக்கு, 6:40 மணி மற்றும் தாம்பரத்துக்கு, 6:52 மணிக்கு செல்லும். புதுச்சேரிக்கு இரவு, 10:25 மணிக்கு ரயில் சென்றடையும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...