Tuesday, November 6, 2018


மதுரை -சிங்கப்பூர் விமானம் தாமதம்

Added : நவ 06, 2018 03:31 |

அவனியாபுரம், மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கு நேற்றுமுன்தினம் இரவு 12:30 மணிக்கு புறப்பட வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், புறப்படும் சமயத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக புறப்படவில்லை. 70 பயணிகளும் தனியார் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கோளாறு சரிசெய்யப்பட்ட பின் விமானம் புறப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...