Sunday, September 23, 2018

கிரிவலம் வர உகந்த நேரம்

Added : செப் 23, 2018 02:23

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, பவுர்ணமிதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர் உண்ணாமுலை அம்மனை தரிசித்து செல்வர். இந்த புரட்டாசி மாத பவுர்ணமி, நாளை காலை, 7:41 மணிக்கு துவங்கி, மறுநாள் காலை, 8:42 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில், கிரிவலம் வர உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

CMRL’s first driverless train ready.

CMRL’s first driverless train ready. The train will likely arrive at the Poonamallee depot by mid-October, say CMRL officials. It will be op...