Friday, April 20, 2018

சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது: திருப்பதி தேவஸ்தானம்

Added : ஏப் 20, 2018 04:15



திருமலை : கோடை விடுமுறை துவங்கியுள்ளதால் வி.ஐ.பி.,க்களின் சிபாரிசு கடிதங்கள் இன்று(ஏப்.,20) முதல் ஏற்கப்படாது என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஜூலை 16ம் தேதி வரை இது கடைபிடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்து. மேலும், வாரத்தில் மூன்று நாட்களுக்கு வி.ஐ.பி., தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 23.12.2025