Monday, July 9, 2018

நெல்லைக்கு பாலருவி எக்ஸ்பிரஸ்

Added : ஜூலை 09, 2018 01:00

சென்னை: கேரள மாநிலம், பாலக்காடு - புனலுார் இடையே இயக்கப்படும், பாலருவி எக்ஸ்பிரஸ், இன்று முதல், செங்கோட்டை வழியாக திருநெல்வேலிக்கு நீட்டிக்கப்படுகிறது. இந்த ரயில், கேரள மாநிலம், பாலக்காட்டில் இருந்து, தினமும் மாலை, 4:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை, 1:25 மணிக்கு புனலுார் சென்றடையும். அங்கிருந்து, தென்மலைக்கு, 2:10; செங்கோட்டைக்கு, 3:50; தென்காசிக்கு, 4:05; அம்பாசமுத்திரத்துக்கு, 4:55 மற்றும் திருநெல்வேலிக்கு, காலை, 6:30 மணிக்கும் சென்றடையும்.

 திருநெல்வேலியில் இருந்து, இரவு, 10:30க்கு புறப்பட்டு, புனலுாருக்கு மறுநாள் அதிகாலை, 3:20க்கும்; மதியம், 1:20 மணிக்கு பாலக்காட்டிற்கும் சென்றடையும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024