Friday, May 25, 2018

அண்ணா பல்கலை தேர்வு தேதி மாற்றம்

Added : மே 25, 2018 01:14




சென்னை, : துாத்துக்குடி கலவரம் காரணமாக, அண்ணா பல்கலை தேர்வு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

துாத்துக்குடி கலவரத்தால், இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. எனவே, அண்ணா பல்கலையின் இணைப்பு இன்ஜினியரிங் கல்லுாரிகளில், இன்று முதல் நடக்கவிருந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இன்று நடக்கவிருந்த தேர்வு, ஜூன், 5க்கும், நாளை நடக்கவிருந்த தேர்வு, ஜூன், 6; 28ல் நடக்கவிருந்த தேர்வு, ஜூன், 7க்கும் மாற்றப்பட்டுள்ளது.

ஜூன், 29 முதல் நடக்கவுள்ள தேர்வுகள், திட்டமிட்டபடி நடத்தப்படும் என, அண்ணா பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு பொறுப்பு அதிகாரி, வெங்கடேசன் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know The NEET PG 2024 is scheduled to take place on Ju...