Saturday, May 26, 2018

நெல்லை கலெக்டர் பொறுப்பேற்பு

Added : மே 25, 2018 23:12 



  -திருநெல்வேலி,நெல்லை மாவட்ட புதிய கலெக்டராக ஷில்பா பொறுப்பேற்றார்.திருநெல்வேலி மாவட்ட கலெக்டராக இருந்த சந்தீப் நந்துாரி, துாத்துக்குடி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.இதையடுத்து நெல்லை கலெக்டராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். 2009ல் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக தேர்வானார்.2011ல் திருச்சியில் உதவிகலெக்டராக பொறுப்பேற்றார். சென்னை மாநகராட்சியில் துணை கமிஷனராக பணியாற்றியுள்ளார்.நேற்று அவர் நெல்லையில் கலெக்டராக பொறுப்பேற்றார். திருநெல்வேலி மாவட்டத்தின் 215வது கலெக்டர் இவர்.

முதல் பெண் கலெக்டரும் இவர்தான்.

நெல்லை மாவட்ட புதிய கலெக்டராக ஷில்பா பொறுப்பேற்றார்.திருநெல்வேலி மாவட்ட கலெக்டராக இருந்த சந்தீப் நந்துாரி, துாத்துக்குடி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.இதையடுத்து நெல்லை கலெக்டராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். 2009ல் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக தேர்வானார்.2011ல் திருச்சியில் உதவிகலெக்டராக பொறுப்பேற்றார். சென்னை மாநகராட்சியில் துணை கமிஷனராக பணியாற்றியுள்ளார்.நேற்று அவர் நெல்லையில் கலெக்டராக பொறுப்பேற்றார். திருநெல்வேலி மாவட்டத்தின் 215வது கலெக்டர் இவர்.

No comments:

Post a Comment

NEWS DIGEST

NEWS DIGEST  SC : Can bar overqualified person from job Sometimes overqualification becomes a disqualification. At a time when highly qualif...