Wednesday, May 23, 2018


அரசு ஊழியர் கைது

Added : மே 23, 2018 01:13

சிவகங்கை: சிவகங்கையைச் சேர்ந்த, 13 வயது சிறுமி, எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். சார்நிலை கருவூல அலுவலர் ராஜ்குமார், 34, என்பவர் சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று, பாலியல் கொடுமை செய்துள்ளார். சிறுமி, வளர்ப்பு தந்தையிடம் தெரிவித்தார், அவர், கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்தார். மாவட்ட குழந்தைகள் நலக்குழு ஒருங்கிணைப்பாளர் முத்துக்கண்ணு, சிவகங்கை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.விசாரணையில், ராஜ்குமார், ஆறு மாதங்களாக பாலியல் கொடுமைப்படுத்தி வந்ததாக, சிறுமி தெரிவித்தார். ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment

அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! 7.5% மருத்துவ இடஒதுக்கீட்டுக்கு இனி பள்ளிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை

அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! 7.5% மருத்துவ இடஒதுக்கீட்டுக்கு இனி பள்ளிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை Published On: 10 Jul 202...