Friday, May 25, 2018

வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'

Added : மே 25, 2018 02:40



சென்னை : ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி, வரும், 28ல், நடக்கும் பேச்சுவார்த்தையில், தீர்வு எட்டப்படவில்லை எனில், வரும் 30, 31ம் தேதியில் நாடு முழுவதும், இரண்டு நாள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக, அனைத்து இந்திய வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள வங்கிகளின், 10 லட்சம் ஊழியர்கள், இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win  G Babu Jayakumar & D Sekar 1 2 May 2026 10:05 PM  AMMK member Kamraj supports TVK, expell...