Saturday, December 21, 2019

செங்கல்பட்டு - மும்பைக்கு சிறப்பு ரயில்

Added : டிச 21, 2019 01:46

சென்னை :செங்கல்பட்டில் இருந்து, காஞ்சிபுரம், திருத்தணி, ரேணிகுண்டா வழியாக, மஹாராஷ்டிரா மாநிலம், மும்பைக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில், செங்கல்பட்டில் இருந்து, வரும், 25, ஜன., 1, 8ம் தேதிகளில், மாலை, 4:00க்கு புறப்பட்டு, மறுநாள் மாலை, 4:20 மணிக்கு, மும்பை சி.எஸ்.டி., நிலையம் சென்றடையும்.
இந்த ரயிலில், 'ஏசி' மூன்றடுக்கு பெட்டி மூன்று, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி, 14, முன்பதிவில்லா பெட்டிகள் நான்கு இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று துவங்குகிறது.***

No comments:

Post a Comment

Can BCI halt enrolment of an entire graduating batch?

Can BCI halt enrolment of an entire graduating batch? Manan Kumar Mishra Rizmi Lia M. Chennai. 15.08.2026 On Thursday, Bar Council of India ...