Thursday, April 26, 2018

தஞ்சை பெரியகோவில் தேரோட்டம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு

Added : ஏப் 26, 2018 06:35




தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவில் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்து வருகின்றனர்.

பிரசித்தி பெற்ற தஞ்சை கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடத்தப்படும். இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்று வருகிறது. தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...