Sunday, December 8, 2019

கயா எக்ஸ்பிரஸ்' மீண்டும் எழும்பூரிலிருந்து இயக்கம்

Added : டிச 08, 2019 01:16

சென்னை: சென்னை எழும்பூரில் இருந்து, பீஹார் மாநிலம் கயாவுக்கு, வாரம் தோறும் செவ்வாய்கிழமை, கயா எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வந்தது. எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணி நடந்ததால், இந்த ரயில், அக்., 15 முதல், சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது. கயாவில் இருந்து எழும்பூருக்கு இயக்கப்பட்ட ரயிலும், சென்ட்ரலுடன் நிறுத்தப்பட்டது. தற்போது, எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணி, 80 சதவீதம் முடிந்ததால், கயா எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் எழும்பூரில் இருந்து, இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

T.N. govt. to launch health insurance for the elderly

T.N. govt. to launch health insurance for the elderly The Hindu Bureau CHENNAI. 18.08.2026 Tamil Nadu will launch the ‘Chief Minister’s Elde...